கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1982.05.15
Page 1
துந்துபி வைகாசி (15-5-8
سے 9 56 JJ . . .
உங்களுக்கு எப்படி? D விண்ணியல்
டுநகர் திட மகாநாடு
ழம் மலருமா?
பொருத்தத்தில்
କାଁଡ଼ 系 ns-oolسون (82-6۔ه1--2
Page 2
| || ... - . . . .
****
(~~~~===--- 麟
Page 3
-
ID 5 ஆசிரியர் பிரம்மழறி கி. சதாசி
Loss 5 துந்துபி இல் ை
சிந்துாராருண மிந்து காந்தி வதனம்
கேயூர ஹாராதி பிர் திவ்யை ராபரணர் விபூஷித தநு
ஸ்வர்க்காதி ஸளக்ய ப்ரதம் அம்போஜா பயசக்தி குக்குடதரம் ரக்தாங்க ராகாம் சுகம் சுப்ரஹ்மண்ய முபாஸ்மஹே ப்ரணமதாம் பீதி ப்ரணா சோத்ய தம் !
DÈKS
அன்னத்தி னடைவாக அழகு புன்முறுவலின்
அமைவோ டரும்பு வனவாய் பன்னப் படுங்கருணை பரவுகட் கடைகளாப்
பயில்வண்டு பரவு மதனுல் உன்னப்படும் மமுத ஊற்ருகும் அதரங்கள்
ஒளிரீச குமர முருகா என்னப்ப னேகமல மென்றெண்ண லாகுமோ
எதிருமுன் சண்மு கங்கள் 5
(சம்ஸ்கிருத பண்டிதர்)
வகாசி மீ (15.5-1982)
இந்த இதழில்.
நாள் எப்படி உதயலக்கினம் காணும் பதகம் வைகாசி மாதக் கிரகநிலை கால ஹோரைகள் வைகாசி மாத வானியற்காட்சி இம்மாதம் உங்களுக்கு எப்படி? தமிழ் ஈழம் மலருமா? பிறந்த திகதிப் பலன் - P
சதாவதானி கதிரவேற்பிள்ளை ee a
திருமணப் பொருத்தத்தில் ஒரு ம்ட்டுநகர் சோதிட மகாநாடு வளரும் விண்ணியல் அன்னையைக் கண்டேன்
குறுக்கெழுத்துப் போட்டி - e.
- -
பக்கம்
Page 4
O நாள் எப்படி? $ềg ặg?g ệg og og & og & Cg ệgog & ệg $ $ 33
வை 1 சனி (15-5.82) ஸப்தமி இரவு 10-02 வ. திருவோணம்-மரண. இரவு 6-58 வரை. இரவு 6-58-10-02 அவசிய கருமங்களை மேற்கொள்ள லாம், இரவு 10-02ன் மேல் அஷ்டமி.
வை 2 ஞா (16-5-82) அஷ்டமி இரவு 11-10 வரை அவிட்டம்-மரணம் இரவு 848 வரை. அஷ்டமி. நவமியாதலால் புதிய கருமங்களை விலக்குக.
வை 3 திங் (17-5-82) நவமி இரவு 11-32 வரை, சதயம்-சித்தம் இரவு 9-53 வரை, அன்ருட கரு மங்களே மாத்திரம் செய்யவும். புதிய க ரு ம ங் களுக்கு ஏற்ற தின மன்று.
வை 4 செவ் (18.5-82) தசமி இரவு 10-58 வரை இரவு 10-07 வரை பூரட்டாதி-மரணம் 10-07ன் மேல் பூமி சம்பந்தப்பட்ட கருமங்கள் செய்யலாம்.
வை 5 புத (19-5-82) ஏகாதசி இரவு 9.41 வரை, உத்தரட்டாதி - சித் தம் இரவு 9-83 வரை. ஸர்வ ஏகாதசி விரதம், விஷ்ணு வழி பா ட்டால் பாபங்கள் நீங்கும். எல்லாச் சுபகருமங்களையும் மேற்கொள்ள நன்று.
வை 6 வியா (20-5-82) துவாதசி இரவு 7-36 வ. ரேவதி இரவு 8.14 வரை; சித்தாமிர்தம். பல கருமங்களையும் இத்தினத்தில் மேற்கொள்ளலாம்"
வை 7 வெ (21-5-82) திரயோதசி மாலை 4-52 வ. அசுவினி மாலை 6-04 வரை, அ மிர் த சித் த ம். மாலை 4-52 க்குள் விவாகப் பதிவு, பொன்னுருக் கல், வியாபாரம், வாகனம் கொள்வனவு செய் தல் முதலியனவற்றிற்கு நன்று. பிரதோஷ விரதம் வை 8 சனி (22-5-82) சதுர்த்தசி பகல் 1-41 வரை பரணி மாலை 3-52 வரை, சித்தாமிர்தம். 9) வாசை விரதம், கார்த்திகை விரதம். இரு விர தங்களையும் அனுஷ்டிப்பவர்கள் பகல் அமா வாசைத் தர்ப்பணம் முடித்து, இரவு கார்த்திகை உபவாசமிருந்து மறுநாள் பாரணம் செய்க சுபகருமங்களை விவக்கவும்,
வை 9 ஞா (23-5-82) அமாவாசை பகல் 10-11. வரை, கார்த்திகை பகல் 1-09 வரை, சித்தயோ
یح
శ
کیچ
G.
€ী
b. புதிய கருமங்களை ப க ல் 1-09ன் மேல் ரம்பிக்கவும்.
வ10 திங் (24-5-82) பிரதமை காலை 6-83 வரை தன்மேல் துவிதியை பி. இ. 2-56 வ, ரோகிணி 5ல் 10-20 வரை, சந்திர தரிசனம், பல புதிய நமங்களுக்கும் நன்று. வ 1 செவ் (25-5-82) திரிதியை இரவு 11-32 வ ருகசீரிடம் - சித்தம் காலை 7-35 வரை. அதன் மல் திருவாதிரை - மரணம் பின்னிரவு 5-03 வ. rலை 7.35க்குள் வயல் தோட்ட வேலை கள் ரம்பிக்க நன்று வ 12 புத (26-582) சதுர்த்தி இரவு 8-27 வரை னர்பூசம் இரவு 2-53 வரை, சித்தம், சதுர்த்தி, ரதம், விநாயகரை வழிபடுவதால் அஞ்ஞானம் ங்கும். மத்திம சுபதினம். வ 13 வியா (27-5-82) பஞ்சமி மாலை 5-47 வரை சம் இரவு 1-11 வரை, அமிர்தசித்தம். பாதுச் சுபதினம். புதிய கருமங்களை ஆரம்பிக்க ன்று. வ 14 வெள் (28-5-82) ஷஷ்டி பி. 3-40 வரை, ஆயிலியம் இர வு 12-03 வரை, மரணயோகம். க்கினி நாள் முடிபு. ஷஷ்டி விரதம். சுபகரு }ங்களை விலச்குக
வ 15 சனி (29-5-82) ஸப்தமி பிற்பகல் 2-08 வ. கம் இரவு 11-31 வரை அமிர்தயோகம். ڑھیئےgیجb1 ய கருமங்களை பி. ப. 2-08க்கு முன் செய் க.
தன் மேல் அஷ்டமி. வ 16 ஞா (30-5-82) அஷ்டமி பகல் 1-15 வரை பூரம் இரவு 11-36 வரை, சித்தாமிர்தம், கரி ாள். சுபகருமங்களை நீக்கவும்.
வை 17 திங் (31-5-82) நவமி பகல் 12-58 வரை, உத்தரம் இரவு 12-17 வரை, சித்தம், கரிநாள் . அவசிய கருமங்களிருப்பின் பகல் 12-58ன் மேல் செய்கி, வை 18 செம் (1-6-82) தசமி ப கீ ல் 1-15 வரை, அத்தம் இரவு 1-31 வரை, சித்தம் : பூமி, அக் கினி சம்பந்தப்பட்ட விஷயங்கள், ஆயுதாப்பி பாசம் என்பன செய்யலாம்.
ഖ 19 ട്ട് (2-0-82) ஏகாதசி பி. ப. 2-06 வரை சித்தம் பி. இ. 3-14 வரை, சித்தம். ஸர்வ ஏகா தசி விரதம் மகாவிஷ்ணு வழிபாட்டால் நல் வாழ்வு கிட்டும். பொதுவாக எல்லாச் சுப கிரு மங்களும் செய்யலாம்.
གང་
Page 5
வை 20 வியா (3-6-82) துவாதசி பி. ப 3-24 வ சுவாதி பின்னிரவு 5-23 வரை, அமிர்தசித்தப் பிரதோஷ விரதம். மா லே சிவதரிசனத்தா பாபங்கள் நீங்கும். பொதுச் சுபதினம். வை 21 வெ (4.6.82) திரயோதசி மாலை 5.07 வி விசாகம் - சித்தம் முழுவதும், வைகாசி விசாக மெய்யன்போடு முருகனை வழிபடுபவர்கள் து பங்களினின்றும் விடுதலை பெறுவர். வை 22 சனி (3.6-82) சதுர்த்தசி இரவு 7-10 வ விசாகம் காலை 7-54 வரை, சித்தம், மத்திம சு தினம். வை 23 ஞா (6-6-82) பூரணை இரவு 9-30 வரை அனுஷம் பகல் 10-42 வரை, மரணம், பூரனை விரதம், சுபகருமங்களுக்கு ஏற்ற தினமன்று. வை 24 திங் (7-6-82) பிரதமை இரவு 11-59 வ கேட்டை பி, ப, 1-39 வரை, சித்தம், பி. ப."1-3 மணிக்கு மேல் சுபகருமங்கள் செய்யலாம். வை 25 செ (8-6-82) துவிதீயை பி, இ. 2-34 வ மூலம் மாலை 4-50 வரை, அமிர்தசித்தம் மாக 4-50 வரை, பூமி, தோட்டத்தொழில் செய் நன்று,
ஆமே பிரான்முக மைந்தொடு ம்ாருயி
எனும் திருமூலர் வாக்குப்படி, ஐப்பூதமும் உ ருமாகிய ஆறினையும் திருமுகங்களாக - உருவமாக நி எங்கும் நிறைந்து விளங்கும் சண்முக பெருமானின் அருட்தன்மையை உ ண ர் த் து தினமே உயிர்களுக்கு நேரும் துன்பங்களை நீ கும்பொருட்டு இறைவன் தன்நிலை முழுதுந்தோ: க் காட்சி கொடுத்த தினம்ே; ஆறுமுகப்பெ ானின் அவதாரமும் விசாகநட்சத்திரதினமாகும்
இதேதினம் முருகீபக்தர்களுக்கு மரு சிக்கட ளின் கருணைத்திறனை நினைவூட்டும் புனிதநாளாக இாள்ளப்படுகிறது. வைகாசி மாதத்தில் விசா நட்சத்திரம் உச்சத்திலிருக்கும்போது முருக பெருமான் தியவர்களைத் தண்டித்து நல்லவர்களை காப்பாற்றவும் அவதரித்ததாகச் சொல்லப்படு றது. இவ்வருடம் வை கா சி வி சா க ம் 4-6-
功 வை 26 புத (9-6-82) திரிதீயை பி.இ. 5-06 வை பூராடம் இரவு 7-57 வரை, அமிர்தம், மத்திம ல் சுபதினம். அவசிய கருமங்கள் இரவு 7-57 இன்
ம்ேல் மேற்கொள்ளலாம். வை 27 வியா (10-6-82) சதுர் த் தி முழுவதும், உத்தராடம் இரவு 10-54 வரை, சித்தம் முழுவ தும், அன்ருட கருமங்களை மட்டும் செய்யவும். புதிய கருமங்களுக்கு உகந்த தினமன்று.
வை 28 வெ (11-6-82) சது தி காலை 7-24வரை, திருவோணம்-மரணம் இரவி 1-34 வரை, சுப கரு மங்களை விலக்கவும், A.
( )
லை 29 சனி (12-6-82) /பஞ்சமி பகல் 9-27 வரை அ வி ட் டம் பி. இ.5-46 வரை, சித்தாமிர்தம் , பொதுவாக சுபகருமங்களை மேற்கொள்ளலாம்.
g வை 30 ஞா (13-6-82) ஷஷ்டி பகல் 10-42 வரை சதயம் பி. இ, 5-22 வரை, சித்தம் , பொதுச் சுபதினம்.
ல வை 31 திங் (14-6-82) ஸப்தமி பகல் 11-30 வரை
ய பூரட்டாதி-மரணம் முழுவதும், சுபகருமங்களை
விலக்குக.
பெருநாள்
عیحیحی
வெள்ளிக்சிழமை வருகிறது. அன்று சண்முகப் பெருமான மெய்யன்போடு வழிபடுபவர்கள் தாம் விரும்பியவாறு நல்வாழ்க் வகயையும், ஐஸ்வரியத் தையும் பெறுவார்களாதலால் இத் தி ன த் தி ன் மகிமை எம்மையெல்லாம் பெ ரு மை க்கு ம்
சிறப்புக்குமாளாக்குகிறது எனலாம். Jy
மேலும், வெப்பகாலமாகிய இம்மாதத்தில் குளிர்ந்த, ருசியுள்ள பானங்களையும், தயிர்ச்சோறு மு த லி ய உணவுகளையும் கொடுத்துபசரிப்பது வாழ்க்கையில் சிறந்த புண்ணியப்பேறு என்னும் நம்பிக்கையுடன் இன்றும் சில இடங்களில் இவ் வழக்கம் நடைபெற்று வருகிறது. அத்துடன் இவ்வறங்களைப் புரிவதால் பிள்ளையில்லாதோர்க்கு பிள்ளைப் பேறும் கிடைக்கும். உள்ளம் உடல்வள மும் சிறந்து ஓங்கும் எ ன் னு ம் நம்பிக்கையை நாமும் வளர்ப்போமாக!!
:
2
3
Page 6
© ,て y 〜----- -*...*..*...*
9ç # | 90 £ | VZ I || 69 || I | £t;.oŽ 7 || SỞ Ở | 0; \; | 77 ;---- - - - ----- - - 00 $ | 0 || 8 | 8Z , !照| I || Lț7%懿#6Z{酶然I | ZZ6 | £0 L 10 $ | Isofo@) | vs || 8Z 斐甄|器献的 2 || 義的 s: Sz然I '92 I || 8 | 6 || LO L Þ0 $ | urmso | € I || LZ 瓮缸群瓶辑器照器弱然一雌一惑一一熊 zĪ g | ZZ £ 10$ I || çç II || 69 6 |İç L | lo g | 95然[守8器6 | ç I || Z | S | 19 fo@) | I || || çZ ği $ |ğž č išs i sẽ , ii, čo či|$ i | Şo ĝi óš č|žš|8£**** Oz g |0$ $ | 8$ i lƐO ZI | L0 0ỉ | 33 || || 6ỷ $ | ±± č|9;其舞6 | £Z L 0Z $ | Enu6£Z 薰薰難尋彗華麟 Z£ | 99 I || IIÇİLS- | • Zɛ 9 || Zț7 € | 00 Z | Ç I활 활感器额篇群、韃靼 5$ $ | 9$ $ | y0 ž 16 i žilozo, ĝi | ĝi 8 | 90 9 | 6õ ặ|žőI | 3ç I || 0ç 6 || 6g L Lg S | igooti | 96| 邻器等能器“圣盔谷萃雯封ZI|szş 6 || gs; L I ± 9 || 19 oC) | W | 81 ## S | #9 g | Z | z || Z., ožJ || 19 01 |ğż 8 || 8 | 9 || $ðỹ{闵一范浪滔滔滔4)1ğıĝ | €LI 8; Ş | 89 9 || 9 I z Woło z I || Sɛ OI ! Lă 8 || L | 9 | z Iz | 0 | Z || ZO OI iç i 67 g | Umu@ || Z9 I
|*|Z I ț7 || #7* *ZI | Ç0 0|||| #7ç L Zç Ç | {{goo | IÇI ĝ• sı) ($*•| **酶*%聽*歸"羽翅**(Q24?)(Q249)|| *鱷鱷*** qi-ing|silogi | qırıqi@s qiúoqí s os@@劑計麟相"_"g" o 'g'_'o','Uso(97 · GT|-
* , !|-ựco iĝos "qiorgie (gio-To | isosos qiri-TŐ | qld uits sono "īņē;
(suste z3-9-ỹI qoof) zg-g-sī) ·úteste ĝoĵ9 ĝ-ig goofi) (gos) și-i „gi gueretas ngữ) gif@giff (quosouriņțium) quos oặn qui@uo quinoqpasmos-a·
·
SE0LLJYTT SLLS0S0LS LLLLLYLL0LLYYYLLLLYLLLL YYLL LLLLL L LLL SYLLLL LL L L00S0SLLSLLLLLLLL LLS LLLLLLL LLLL LLSYYYYZYZYYs LLLLSYYYSLLL LLLLLLYYYLLL 000 LSLLLLYYYYYLLLZS
8£ € |89. Z | 91 Zs | Ig 0s į 99 8 |lz 9 || !! # | Z | Z | VI ZI | VI OL||90 8 || çç ç zç çIgis | Ig || +1 LL L SLL S00 LLSLL 0LS0L 0 0 0S0L S K 0L LLSS 00S0L S 0L S 0L L S K LLS L SS LL 00 S S00 SLL LS0L LLLL 0 LL 0S L S L SLL LSY LSL 0 L 0 00 YY S 00 S LL 00 S SLL S0 LLSLL LLL 0 K 0S0L S L S0L LLS0SS LLS0L 0S 000 L0 L LLL 00 S LL L0 S SL SLL LSLL 0LS0L 0K 0S 0Y S 0S K00 LLSLL LSLL 0 00 00 L S LLLL LL LL 00 L S0L S00 LLSLL LSLL 0 S 0S0 Y 0L KLL LLSY L0S0S 0S LL 0 LL SYL0 0L S S z I w |zz Z | Oy Zi | Çç 0Į į 69 8 || īç 9 | lỵ sĩ 9% z 189 ZI|$ğ 01,09 8s 9 LI V | Iso-oso) | çZ || 8 9Ī V |9z z | bo ZI|6ç 0Į į Ķ0 6 | çç 9 || Sỹ. Vị Qỹ z|Zo z I ižň 0 ||ło 8 | Çz 9 iz os@@ || VZ || 1 0L S 0L S00 L00L LLS00 0 K 0S0L L Y LS0L LLS LLS0L 0S L0 LLL SLLLLL S L S 0 Þz y | og Z|ZS ZI | LI II | I || 6 |ğõ || || $$ $ | 8ż z 109 z I 16% 0 || Zo $ | ī£ 6 8z o[4094?ZZ哈8函 00 S S00 S0L LLSL LLLL 0 SL00 SY L YY SLL LLL 00S0L 0 S LL 0 LL LS S 0LYL S L S S S Zɛ sy | Zţ Z | 00 I | ÇIii și6 | Î | l | IQ 9 s 95 ž 189 zi | $3 01109 3 || 5g 6 9$ $ | umso || ôž | & & 00 S S00 SL0 0 LL L 0 L SS Y S L SLL LS0 SLL 0S L 0 L L S YL S 0LZ 0; † 109 Ċ | 80 I | £ZII|,6 | ĝi l | 60 S | y0 § 190 || |ğĞ I 189 3 || |# 6 op # | ssofo) | šiI ## #7 || #79 Z | Z | I || LZ6 | çg L | $4 $ | 89 g |0| I || 0 || I || ZO 6 || 1ç 9 6oo | ĝiĝ | LI | Ig 0 S S00 S00 LL LLLL 0 LL K SK KY Y LLS00 L S LL 0 LL S SKS 0L S 0L S LL S 0L L0L LL LL 0L S SLL S S00 L S 0 KLL 0L LSLLL L S L J L J{{Q9 ±C |£7 ||
Page 7
+
வைகாசி மாத
மீண்ழ் மேடம் இடபம் மிதுனம்
e L5 ராகு
ܝܝ ܓ ܝ
颜
ཕྱི་ வைகாசி மாதக் கிரக நிலை
畿 3
கேது குஜ ரெடி யூரே குரு சனி
蚤gj曼 விருச்சிகன் துலாம் கன்னி
சந்திரனது இராசிநிலை
வை 2வ. (16-5-82) 5ržij 7-57 முதல்
4a (18-5-82) Libmrða 4-08 و 6வ (20-5-82) இரவு 8-14 , 8ഖ. (22-5-82) இரவு 9 12 م ,, 106. (24-5-82) இரவு 8-56 翡 12வ (26-5-82) இரவு 9-22 , 14வ, (28-5-82) பி.இ. 12-03 , 17வ, (31-5-82) ᏜfᏈᏑ2Ᏹiy 5-42 هو 19ഖ. (2-6-82) 356) 2-18 21வ. (4-6-82) பி.இ. 1-14 霹曾 24வ. (7-6-82) பகல் 1-40 , 26ഖ. (9-6-82) பி.இ. 2-42 , , 296 - (12-6-82) useio 2-42 چ و 31வ (14-6-82) பி.இ. 12-05 ,
மாதபலன்
இம்மாதம் பொருளாதாரம் நன்ருக அமையும்
கும்.
துறை நன்கு சிறப்படையும்.
மக்களிடையே சந்தோஷமும், மகிழ்ச்சிகரமr
போக்குவரத்துகளில்
கல்வித்துறையில் ஊக்கம் காணப்படும்,
தக் கிரகநிலை
கிரகமாற்றங்கள்
21வ (25-5-82) பகல் 1-32,கு மேட சுக் 7வ. புதன் வக்ராரம்பம்/
1உ புதன் அஸ்தமனம், 27வட புதன் உதயம் குரு, சனி, யுரேனஸ், நெப்டியூன் என்பன இம்மாதம் வக்கிரத்திலேயே சஞ்சரிக்கின் றன.
கிரகநிலை குறிக்க:
கும்பம் * 4-ம் பக்கத்தில் கொடுக் மீனம் கப்பட்டுள்ள பதகத்தின்படி ம்ேடம் வைகாசி 31 வ, மாலை 5.00 இடபம் மணிக்கு விருச்சிக லக்னம் மிதுனம் என அறிந்து கொண்ட பின் கடகம் விருச்சிகம் என்ற கூட்டில் Sistb னே? என்று குறித்துக் கொள் $ଉଁଶ ଜଙ୍ଖ ளவும். கிரகநிலையை அனுச துலாம் ரித்து மாற்றம் டைந்த கிர விருச்சிகம் கங்களையும் கவனித்து கிரக தனுசு நிலை குறிக்கவும். ல க் ன ம் மகரம் முதல் வலமாக 1முதல் 12 கும்பம் வரை இலக்கமிடுக,
பலவிதத்திலும் நாட்டில் செல்வாக்கும் பெரு ன நிகழ்ச்சிகளும் இடம் பெறும். வியாபாரத் விபத்துகளுண்டாகும். தொற்றுநோய்கிள் பரவும்.
Page 8
象 நலந்தரும் கா6 சூரிய ஹோரை:- உத்தியோகம், வியாபாரம் ே தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் நடத்த நலம்.
சந்திர ஹோரை- ஸ்திரீகளைப்பற்றிப் பேசுவ களை ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உ கள் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை:- உள்ளக்கருத்துக்களை ம் ணேக் கிண்டுதCR கொத்துதல் போன்றன) செய்ய வேலை ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி புதன் ஹோரை, வதந்திகள் அனுப்பவும், எ சிகள் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொ குரு ஹோரை- எல்லாவற்றிற்கும் நலம். ப பும் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய சேர்க்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கட6 விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சுக்கிர ஹோரை:- சுபவேலைகள் நடத்த, ெ கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன் இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள்
சனி ஹோரை:- இவ்வோரை மிகக் கொடிய பட்ட சொத்துக்களேப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(வைகாசி மாதம் 1-ந் தே
(சூரிய உதயம்
வாரம் 5.53 6.53 7.53, 8.53 9.53 1C '" 6.53 7.53 8.53 9.53 10.53 11
A 866)
ஞாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி கு திங்க சந்தி சனி குரு செவ் சூரிய சு: செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ச6 அதன் புதன் சந்தி சனி குரு செவ் சூ வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் ச வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு Gର, சனி சனி குரு செவ் சூரிய சுக்கி பு
இரவு
ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் ச, திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு ெ செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி பு புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி கு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சு வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ச சனி புதன் சந்தி சனி (505 சவ் கு
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என் ம்ேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட் அந்தநேரத்தில் குறிப்பிட்ட கருமத்தைச் செய்ய
v ஹோரைகள்
செய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத்
தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் துேச்சுக்கள்
து, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுச் சிதம், தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயங்
றைமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மண் போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கினி சம்பந்தம்ான و لا. ற்கு நன்று.
rழுத்து வேலைகளுக்கும், பரீகூைழ் எழுதவும், ஆராய்ச்
ாள்ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று ணக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களை விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ன்களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும்
சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்க்ைகள், விவ ணுபரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல்
ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
து. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப்
தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது.
தி முதல் 31-ந் தேதி வரை)
5மணி 53 நிமிஷம்)
1.53, 11.5312.53 1.53 2.53' 3.53. 4. 53. ... 53, 12.53 53 2.53 3.53. 4.53 5.53
ரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி க்கி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய E குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ரிய சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் ந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு தன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
ந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி (35(5 தன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி ரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி க்கி புதன் சந்தி 1 சனி குரு செவ் சூரிய எனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ரிய சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
ன, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ட ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்து வும். நிச்சயம் அனுகூலமாகும்.
esت
இ
Page 9
= چتي
யாழ். வானியற்கழகம் 167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
SDJ 5 ITÄ ID I 35 வானியற் காட்சிகள்
சூரியன் 14-5-82 இரவு 11-35 இல் நிர ய ன இடப ராசியில் பிரவேசிக்கிறது.
15-5.82 சூரியஉதயம் காலை மணி 5-53
அஸ்தமனம் மாலை மணி 6-19
14-6-82 சூரிய உதயம் காலை மணி 5-53 அஸ்தமனம் மாலை மணி 6-26
சந்திரன்: 16-5-82 அபர அஷ்டமி இ. மணி 11-10 23.5.82 அமாவாசை பகல் மணி 10.11 24-5-82 சந்திரதரிசனம் 30-5-82 பூர்வாஷ்டமி பகல் மணி 1-15 6-6-82 பூரணை இரவு ம்ணி 9-30
கிரகங்கள்
புதன் மாத ஆரம்பத்தில் மாலை வெள்ளியாகக் காணப்படும் இக்கிரகம் சூரிய அஸ்தமனத்தின் பின் மேல் வானத்தில் 20 பாகை உ ய ர த் தி ல் கானப்படும். பின் அதன் உயரம் குறைந்து வரும். 21-5-82 தொடக்கம் வக்கிரகதியில் செல் லும், சூரிய சமீப்யத்தால் 25-5-82-ல் அஸ்தமன மடையும் பின் 10-6-82-ல்கிழக்கில் உதயமாகும். இம்மாதம் முழுவதும் இடப ராசியிலேயே சஞ் சரிக்கிறது. சுக்கிரன் காலை வெள்ளியாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இக்கிரகம் மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன் கிழக்கில் 42 பாகை உயரத் தில் காணப்படும், மாதமுடிவில் 36 பாகை உய ரத்தில் காணப்படும். 25-5-82-ல் மேட ராசியிற் பிரவேசிக்கிறது.
செவ்வாய்; ம்ாதத்தொடக்கத்தில் சூரிய அஸ்த மனத்தின்போது கீழ்வானத்தில் 52 பாகை உய ரத்தில் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 76 பாகை உயரத்தில் காணப்படும். இம்மாதமும் கன்னி ராசியிலேயே சஞ்சரிக்கிறது.
வெளியீடு இல, 22
ASTRONOMICA,
ΡΕΙΕΝΟΜΕΝΑ I5-5-82 - 14-6.82
ށ/
வியாழன் மாதத்தொடக்கத்தில் சூரிய அஸ்த மனத்தின்பின் கீழ் வானத்தில் பொன் நிறமான பிரபையுடன் 20 பாகை உயரத்தில் தோற்றும் இக்கிரகம் மாத முடிவில் 52 பாகை உயரத்தில் காணப்படும். இம்மாதம் முழுவதும் துலா ராசியில் சுவாதி 1-ம்பாதத்தில் வக்கிரகதியில் ச ஞ் ச ரி க் கின்றது.
சனி சூரிய அஸ்தமனத்தின் பின் மாத ஆரம்பத் தில் கீழ்வானத்தில் 37 பாகை உயரத்தில் (செவ் வ்ாய்க்கு 15 பாகை கிழக்கில்) தோற் று ம் இக் கிரகம் மாத முடிவில் 67 பாகை உ ய ர த் தி ல் காணப்படும். இம் மாதம் முழுவதும் வ க் கி ர கதியில் கன்னி ராசியில் அத்தம் 4-ம் பாதத்தில் சஞ்சரிக்கின்றது. மாத முடிவில் சனிக்கும் செவ் வாய்க்குமுள்ள இ டை த் தூர ம் 9 பாகை வரை குறைந்திருப்பதை அவதானிக்கவும்.
சமாகமங்கள் 20-5-82 நண்பகல் சந்திரனுக்கு வடக்கு சுக் கிரன் 3 பாகை. அன்று சூரிய உதயம் முன் அவதானிக்க,
24-5-82 காலையில் சந்திரனுக்கு வடக்கு புதன் 24 பாகை. அன்று சந்திர தரிசனத்துடன் அவ தானிக்க. மறுநாள் புதன் அஸ்தம்னமடைவ தால் இதனை நுட்பமாக அவதானிக்க வேண்டும்.
31-5-82 இரவு இரவு சந்திரனுக்குத் தெற்கு Gog66rruiu 5 Lirro 45.
1-6-82 நள்ளிரவு சந்திரனுக்குத் தெற்கு சனி 2ஜ் பாகை,
2-6-82 பின்னிரவு சந்திரனுக்குத் தெற்கு வியா ழன் 4 பாகை. சந்திராஸ்தமனத்தின் முன் அவ தானிக்கவும்.
7
Page 10
டாக்டர் பண்டிற் கே. என்.
15-5-82 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாதக் கிரக ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட் குறைய முக்கால் பங்கு அமையும், தட்ட ஒருவனரப் பாதிக்கும். இதை துப் பயன் பெறவும். இங்கு இராசி எ6 இருந்த இராசியேயாகும்.
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால்
மேடராசியிற் பிறந்தோர்க்கு சூரியபகவான் தாம்ரமூர்த்தியாக 2-ம் இராசியில் சஞ்சரிப்பதால் கஷ்ட துன்பங்கள் அதிகரிக்கும். ம ைற மு க எதிர்ப்புகளால் நற்காரியங்கள் த டை ப் வீ டு ம். பொருளாதார நிலையில் வீழ்ச்சி ஏற்படினும், தனகாரகன் வியாழன் சமாளித்துக் கொள்வார். தேகாரோக்கியம் சனி, செவ்வாய் 6-ம் இடத் தில் சேர்க்கைபெற்றிருப்பதால் பாதிப்படையும், இனசன விரோதங்கள் தலைதூக்கும்" வாக்கு,
நவரத்தினம் A, F, A.
14=6-82 வரை
ass
சாரத்தை யொட்டியே தரப்பட்டிருக்கின்றன. சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் கிரகசார பலன் கால் பங்கு வீதமே கிட்டத் மனதில் வைத்து பின்வரும் பலன்களே வாசித் ன்று குறிப்பிடுவது ஜனன காலத்தில் சந்திரன்
- -
கெளரவம் என்பன நிலைத்திருக்காது, பி துர் வர்க்கத்தால் கஷ்டங்கள் உண்டாகும்.
குடும்பஸ்தர்களுக்கு 2-ம் அதிபதி செவ்வாய் 6-ல் இருப்பதாலும், 2-ல் புதன் வ க் கி ர சஞ் சாரம் செய்வதாலும் குடும்ப வாழ்க்கை இழுபறி யாக இருக்கும். பணமுடை ஏற்பட்டு கடனளி யாக நேரிடும். மாதநடுப்பகுதியில் சு க் கி ரன் மேடராசியில் பிரவேசிப்பதால் நிலைமை சீரடை ugւb.
வியாபாரிகட்கு செட்டி புதன் 2-ம் இடத் தில் வியாபார வளர்ச்சிக்கு உதவிபுரிவார். புதிய முதலீடுகள் ம்ே ற்கொள்ள உகந்த மாதமல்ல. வெளிநாட்டு வர்த்தகம் பாதிப்படையும், கள்ள மார்கட் வியாபாரிகள் நன்மையடைவது குன்றும்.
உத்தியோகத்தர்கட்கு கடந்தமாதம் அணு பவித்த நன்மைகள் திடீரென்று மாற்றமடை
8
അ =
്
Page 11
யும். சகதொழிலாளர் ஒத்துழைக்காமல் பிர சினைகளை வளர்ப்பர். மேலதிகாரிகளிடம் இரு கும் நன்மதிப்பு மறைந்துவிடும்.
விவசாயிகட்கு விவசாயி சனி 6-ல் இருப்பது விசேடமாயினும் ம்ற்றைய கிரகங்கள் சாதகமா இல்லை. பயிர்வளர்ச்சி குன்றும். தானியங்கள் கொள்வனவு செய்ய உகந்ததன்று. கிருமிகளால் நோய்கள் பயிர்களைத் தாக்கும்.
தொ ழி லா ள ரு க் கு கடின உழைப்பு கொடுத்து உடம்பைப் பெலவீனப்படுத்தும் ஊதியம் சிறப்பாயிராது. பங்குத் தொழிலாளர் நட்டமடைவர். கூட்டுறவுத்துறையிலும் நன்மை கள் ஏற்பட வழியில்லை.
மாணவர்கட்கு சுக்கிரன், வித்தியாகாரகன் புதன் என்பவற்றின் நற்சஞ்சாரம் உங்களுக்கு நன்மையளிக்கும். கல்வி கேள்விகள் முன்னேற் றம் சுமராக ஏற்படும் , வெளிநாட்டுக் கல்வி முயச்சிகள் வெற்றியளிக்கும்:
பெண்கட்கு சுக்கிரன் மே ட ரா சி யி ல் பிர வேசிப்பது காதல் லீலைகளுக்கு சிறந்த வாய்ப் பைத்தரும். கணவன்மாரின் முன்னேற்றம் சிறப் பாக அமையாது. விவாகப் பே ச் சு க் க ள் கை கூடுவதில் தாமதமுண்டாம்.
அதிஷ்ட நாட்கள்; மே 16, 17 18 மு.ப, 31,
ஜூன் 1,2 மு.ப. 12 பி. ப. 13,14. துரதிஷ்ட நாட்கள்: மே 18 பி.ப 19, 20 மு.ப.
ஜூன் 5, 6, 7 மு. ப.
கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசிரிடம்1,2-ம்கால்
இடபராசியினர்க்கு சூரியபகவான் இரஜத மூர்த்தியாக ஜன்மராசியில் சஞ்சரிப்பது சிறு நன் மைகளை வழங்க உதவியாக இருக்கும். எடுத்த கருமங்கள் தடைப்படுவதற்கு 5ல் சனி, செவ் வாய் சேர்க்கை காரணமாகவிருப்பினும் ஈற்றில் கரும்ங்கள் கைகூட சூரியபகவான் உதவியளிப் பார். வியாழன் 6-ல் நல்லாரோக்கியத்தை வழங் குவார். பிரயாணங்களால் நட்டமேற்படாவிட்
டாலும் நன்மைகள் குறிப்பிட்டுச் சொல்ல முடி யாது. பணவருவாய் தேவைக்கேற்றவாறு அமை պւն.
குடும்பஸ்தர்களுக்கு 2-ம் அதிபதி புத ன் ஜன்மலக்கினத்தில் திக்குப்பலம் பெற்ற தா ல் குடும்ப வாழ்க்கை விருத்தியடையும். கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும் : ம ங் கள காரியங்கள் நடாத்த வழியுண்டாகும்.
வியாபாரிகளுக்கு வங்கி" கடன் வசதிகள் மேற்கொள்ள உகந்த மாதம். முன்முதலீடுகள் நன்மையளிக்கும். ஏற்றுமதி இறக்குமதி வியாபா ரம் சுமாராக இயங்கும். செட்டி புதன் ஜன்ம ராசியில் திக்குபலம் /ெறுவது அந்தஸ்தை ஸ்திர மடைய வைக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு அரசியல் கிரகம் சூரி யன் மூர்த்திபலம் அடைந்திருப்பதால் பயப்படும் படியாக எதுவும் ஏற்படாது தடைப்பட்ட மாற் றங்கள் கைகூடும். அதிகாரிகள் உங்கள் கருமங் களில் அக்கறை செலுத்துவர்.
விவசாயிகளுக்கு சனி, செவ்வாய் சேர்க்கை நன்மையளிக்காவிட்டாலும் நட்டம் ஏற்பட வழி யில்லை. எல்லைத்தகராறுகள் வெற்றியளிக்கும். புதுப்பயிர்கள் நாட்ட உகந்த மாதம், அரசாங்க உதவிகள், நட்டஈடு என்பனவும் கிட்டும்.
தொழிலாளருக்கு கடின உழைப்பு உண்டா கும். ஊதியம் திருப்திகரமாக அமையும். தொழில் வாய்ப்புகள் சீராக வந்தடையும் ப ங் குத் தொழிலாளர் பிரச்சினைகளைச் சமாளித்துக் கொள்வர். கூட்டுறவாளர் சமயோசிதமாக நடந்துகொள்வர்.
மாணவர்களுக்கு கல்விக்குரிய புதன் உங் களுக்கு ஞாபக சக்தியையும், ஊக்கத்தையும் திறம்பட வழங்குவார். கலைஞன் சுக்கிரன் கலைத் துறையில் புகழை சம்பாதித்துக்கொடுக்கும். பரீட் சைகளில் வெற்றிகிட்டும்.
பெண்கட்கு குடும்பப்பெண்கள் நன்ம்ைபெறு வர் கணவன்மாரின் ஒத்துழைப்புக் கிடைக்கும். கன்னிப்பெண்கள் காதல் விவகாரங்களில் திருப்தி காண்பர். விவாகப் பேச்சுக்கள் நன்மையளிக் கும். அதிஷ்டநாட்கள்:- மே 18 பி.ப- 19,20 மு.ப.
2g Oødt 2l F.L. J. 324. துரதிஷ்டநாட்கள்:- மே 20பி,ப, 21,22பி.ப.
ஜூன் 7பி.ப, 8,9,
Page 12
மிருகசிரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3,
மிதுனராசியிஜனனமானவர்களுக்கு சூரிய LJSGIImaör லோகமூாஇயாக 12-ம் ராசியில் சஞ்
சரிப்பதால் நன்மைக;ே எதுவும் ஏற்பட வழி
யில்லே. பிரயாணங்கள் அலைச்சலுடன் பன ச் செல்வைத்தரும். மன ஆமைதி சனி, செவ்வாய் 4-ம் இடத் தி ல் சஞ்சரிப்பதால் கிடைக்கம்ாட் டாது. 6-ம் இடத்தில் யுரேனஸ் வயிற்றுரோகங் களை உண்டுபண்ணும். இனவந்துக்கள் கொண் டாட்டங்களால் நன்ம்ைகிட்டாது. வியாழ சுகம் இருப்பினும் லாபம் குன்றும். வாக்கு, கெளர வம் என்பன எந் நேரத்திலும் பாதிப்படைய G) TLD.
குடும்பஸ்தர்கட்கு புத்திரலாபம் ஏ ற் ப ட 5-ல் வியாழன் உதவியளித்தாலும் மனத்திருப்தி இருக்காது. கணவன் மனைவியரிடையே ஒற்றுமை குன்றும். சண்டை சச்சரவுகள் இடையிடையே ஏற்படும்.
வியாபாரிகள் மிகவும் சமயோசிதம்ாக வியா பாரம் நடத்த வேண்டிய மாதம், பங்குவியாபா ரம் செய்வோர் பிரிவினையடைய வாய்ப்புண்டு. கள்ளமார்க்கட் வியாபாரிகள் நிச்சயம் மாட்டிக் கொள்வர். வங்கிநிலைபரம் சமாளிக்கப்பட்டுவிடும்.
உத்தியோகத்தர்களுக்கு 12ல் சூரியன் மறைந் திருப்பதால் எதுவித நன்மையுமில்லை. அமைதி கிடைப்பது கஷ்டம். வசதியற்ற மாற்றங்களுண் டாகும். மனக்கசப்புகள் தோன்றிமறையும்.
விவசாயிகளுக்கு சிறப்பிருக்காது. விவசாயி சனி 4-ம் இடத்தில் வயல் தகராறுகளை ஏற் படுத்துவார். இரகசிய முறையில் பயிர்ச்செய்கை யில் நட்டமுண்டாகும். அரசாங்கத் தொல்லை களும் உண்டாகும்.
தொழிலாளர்களுக்கும் நன்றல்ல தொழிற் சாலையில் வேலைசெய்ய மனம்வராது. சகதொழி லாளர் ஒவ்வொரு பிரச்சனைகளுடன் மனமுடை யவைப்பார்கள். முதாலாளிகளுடன் வாக்குவா தங்கள் உண்டாகலாம்.
ம்ாணவர்களுக்கு புதன் மறைவு ஸ்தானத் ல் இருப்பதனுல் நன்மைகூற வழியில்லை. அலை பார்வம் கூடுவதனுல் கல்வியை உதாசீனம் செய்ய நேரிடும். பரீட்சைகளில் தோல்வியுண்டாகும்.
பெண்கட்கு எடுத்த கருமமெல்லாம் தோல்வி, அந்தஸ்து, கெளரவம் பாதிப்படையும். கணவ Eன் எதிர்ப்பைப் பெறுவீர்கள். காதலிப்போர் கவலையில் மூழ்குவர். விவாகப்பேச்சுக்கள் குளம் பிப்போகும். அதிஷ்டநாட்கள்:- மே 20பி, ப, 21,22மு.ப.
gÚ96ör 5,6, 7up. Lu.
துரதிஷ்டநாட்கள்- மே 15,22பி.ப. 23,24 மு.ப.
gö6ir 10, 11, 12 (up. Lu.
புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம்.
கடகராசியில் பிறந்தோர்க்கு சூரியபகவான் தாம்ரமூர்த்தியாக 11-ம் ராசியில் வலம்வருவ தால் நன்மைகள் அதிகமில்லை. பணக்கஷ்டம் உங்களை எதுவும் செய்யாது. எடுத்த கருமங்கள் தடைப்படும். நடவடிக்கைகள் தடைப்படாது. குடும்ப சூழ்நிலையில் அமைதி பேணப்படும். இன விரோதங்கள் ஏற்படினும் உங்கள் அந்தஸ்து பாதிக்கப்படமாட்டாது. பிரயாணங்கள் நன்மை யளிக்காது.
- குடும்பஸ்தர்கட்கு 2-ம் அதிபதி 11-ல் சஞ் சரிப்பது தனவரவுக்கு வழிவகுக்கும். Lמ &ur 6תג மக்கள் உறவு சந்தோஷத்தைத் தரும். புத்திர லாபம் கிட்டாது. புரட்சிகர முன்னேற்றங்கள் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு வங்கிநிலை சிறக்கும். வியா பார விஸ்தரிப்பு சிறப்படையும், முதலீடுகள் ஆரம்பிக்க உகந்த மாதம். அழகு சாத ன ப் பொருட்கள் வியாபாரம் லாபமளிக்கும்,
உத்தியோகத்தர்கட்கு அரச செ ல் வா க்கு நிலைக்கும். பதவி, அந்தஸ்து என்பன அதிகம் பாதிப்படையும். ஊழியர்கள் உங்களுக்கு தலை வணங்குவர். சக உத்தியோகத்தர்கள் பொரு மைப்படும் அளவிற்கு உங்கள் நிலை உயரும்.
-
Page 13
ல்
*-
விவசாயிகளுக்கு சனி, செவ்வாய் 3-ம் இடத் தில் சேர்ந்திருப்பதால் நன்மை கிட்டாது. பயி வளர்ச்சி மந்தமாக இருக்கும். அயல் காணி பிரச்சினைகள் தலைதூக்கும். வழக்கு விவகாரங்கள் இழுபறியாக இருக்கும்.
தொழிலார்கள் உற்சாகத்துடன் உழைத்த லும் ஊதியம் நன்ருக அமையாது. புரட்சிகர மாற்றங்கள் உண்டாகும். கூட்டுறவாளர், பங் குத்தொழில் புரிவோர் மிகுந்த பொறுப்புகளைக் சமாளிக்கவேண்டியேற்படும்.
மாணவர்களுக்கு முயற்சிக்கேற்ற லாபமுண்டு கடினமாக உழைத்தால் நன்மையடையலாம் நேர்முகப் பரீட்சைகளில் சித்திகிட்ட உகந்த மாதம். கலைத்துறையிலுள்ளோர்க்கு வெற்றி நிச்சயம்.
பெண்களுக்கு குறைகூற இடமில்லை. காதல் விவகாரங்கள் திருப்திகரமாக அமையும். விவா கப்பேச்சுக்கள் நன்மையளிக்கும். விவாகமானவர் கள் கணவனின் அந்நியோன்ய உறவால் சந் தோஷமடைவர்.
அதிஷ்ட நாட்கள்: மே 22 பி. ப. 23, 24 மு. ப.
gaOT 7 9. Lu. 8, 9,
துரதிஷ்ட நாட்கள் மே 16,17, 18 மு.ப, 24 பி.ப.
ஜூன் 12 பி. ப. 13, 14.
மகம், பூரம், உத்தரம் 1-ம் கால்
இவ்விராசியினர்க்கு சூரியபகவான் சுவர்ண மூர்த்தியாக 10-ம் ராசியில் திக்குப்பலம்பெற்றுத் திகழ்கின்ருர், இம்மாதங்களில் கடந்தகாலங்களில் தடைப்பட்ட கருமங்கள் கைகூட வழியுண்டா கும். வாக்கு, கெளரவம் என்பன நிலைநாட்டட் படும். மாதா, பிதாவழி நன்மைகள் ஏற்படலா கும். பணவருவாய் சரளமாக இருந்தாலும் 2-ம் இடத்தில் சனி, செவ்வாய் செலவீனங்களை உண்டு பண்ணியவண்ணம் இருக்கும், தேகாரோக்கியம் ஒரளவு சீராக அமையும், உ ற் ரு ர், உறவினர் சேர்க்கையுண்டாகி உங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்3
குடும்பஸ்தர்கட்கு வியாழன் 2-ம் இடத்தில் புத்திரலாபங்களை குறைத்துக் காட்டுகிறது. இல் லற வாழ்க்கை நன்முக அமையும். பிரச்சினேகளை சம்ாளித்துக் கொள்ளலாம் வரவுக்கேற்ப செல விருக்கும். குடும்பத்தில் நற்கருமங்கள் நிகழ இட மிருக்காது.
வியாபாரிகளுக்கு வியாபாரி புத ன் 10-ம் இடத்தில் திக்குப்பலம் பெ*றுச் சூரியனுடன் இருப்பதால் வியாபாரம் சி அப்பாக இயங்கும். வங்கியில் பணப்புழக்கம் நன்ருயமையும் கள்ள மார்க்கட் வியாபாரிகள் /kடிய லாபமடைவர்.
உத்தியோகத்தர்கட் று அரசாங்க செல்வாக்கு அதிகரிக்கும். வாக்குவர்தங்களில் உங்கட்குச் சாத கமான முடிவுகள் ஏற்படும். இலக்கினதிபதி சூரி யன் 10ல் திக்குப்பலம் பெற்றிருப்பது. எவ்வித குறையையும் நிகழவிடாது.
விவசாயிகளுக்கு விவசாயி சனி 2ல் இருப்ப தயிைட்டு கவலையடைய வேண்டியதில்லை. வாக்கு வாதங்களால் கலகங்கள் ஏற்பட்டாலும் வெற்றி உங்கட்கே, கடனளிகள் தொந்தரவு செய்யமாட் L-rrffé56ir.
தொழிலாளர்களுக்கு தொழில்வாய்ப்புகள் கிட்டும். தனித்தொழில் புரிவோர் அந்தஸ்து உய ரும். கூட்டுறவாளர், பங்காளர் நன்மையடை வர். கடின உழைப்பைச் சனிஸ்வரன் கொடுத் தாலும் கவலைப்பட விடமாட்டார். முதலாளி கள் உதவி கிடைக்கும்.
மாணவர்களுக்கு வாக்குஸ்தானத்தில் சனி, செவ்வாய் சஞ்சாரம் நன்றில்லாவிடினும் கவலை வேண்டாம். 2-ம் அதிபதி புதன் 10ல் இருப்ப தாற் கல்வித்துறையில் முன்னேற்றமுண்டாகும். பரீட்சைகளில் சித்தி கிட்டும். கலைத்துறையில் செல்வாக்கு அதிகரிக்கும். -
பெண்கள் நாவை அடக்கி நடத்தல் நண்ரு கும். விவாகப் பேச்சுக்கள் பல குழப்பங்களை உருவாக்கினலும் கவலைப்பட வேண்டியதில்லை. காதலர்களுக்குள் வாக்குவாதங்களால் பிரிவினை கள் உண்டாகும்.
அதிஷ்டநாட்கள். மே 15,24பி.ப,25,26மு.ப.
ஜூன் 10,11,12,பி.ப.
துரதிஷ்டநாட்கள்:- மே 18பி.ப, 19, 20மு.ப,
26பி.ப27,28.
Page 14
உத்தரம் 2, 3, 4:ஆத்தம், சித்திரை 1, 2-ம் கால்
கன்னிராசிக்காரடுக்கு சூரியபகவான் 9-ல் ரஜதமூர்த்தியாகப் பவுனிவந்து கொண்டிருப்ப தால் கடந்தமாத துன்ட் புலன்கள் இம் மா த ம் உங்களை விட்டகலும், ஜஃாமராசியில் சனி, செவ் வாய் சேர்க்கை துன்பக்கடலில் தள்ளமுயன்ரு லும் சூரியபகவான் பாதுகாப்பளிப்பார். தேகா ரோக்கியம் சிறப்படையாது. தனகாரகன் வியா ழன் 2-ல் சஞ்சரிப்பதால் பணப்புளக்கம் சரள மாக இருக்கும். இனபந்துக்கள் சேர்க்கையால் லாபம் ஏற்பட்டாலும், மனக்கஷ்டத்தையும், பணக்கஷ்டத்தையும் உருவாக்கும். பொதுவிட யங்களில் முகவசீகரத்தால் யாவும் ந ன் ரு க நடக்கும்.
குடும்பஸ்தர்கட்கு புத்திர காரகன் வியாழன் 2-ல் புத்திரமுன்னேற்றம், உதவிகளுக்குக் குறை
á
விருக்காது. மாதாவழியால் செ ல வி ன ங் க ள்
உருவாகும். கணவன் மனைவி உறவு சுமுகமாக -96ճ)ւ0 պԼԸ.
வியாபாரிகட்கு வியாபாரி புதன் ஜன்மாதி பதியாகி 9-ல் வியாபாரம் லாபகரமாக நடக்க உதவிபுரிவார். 2-ம் இடத்தில் வியாழன் லாப நிலையைச் சிறப்பாக இயக்குவார், முதலீடுகள் உங்கள் கடின உழைப்பால் வெற்றியளிக்கும். கள்ளமார்கட் வியாபாரம் சிறப்பாக நடைபெற் முலும் பிரச்சினையேற்படாது. -
உத்தியோகத்தர்கட்கு அந்தஸ்து கெளரவம் பாதிப்படையலாம். மேலதிகாரிகள் முறைப்பாடு களை கண்டும் காணுததும்போல் இருப்பார்கள், கடின உழைப்பு ஏற்படலாம்.
விவசாயிகட்கு ஜன்மராசியில் சனி, செவ்வாய் கடின உழைப்பைக் கொடுத்து உடல் நிலையைப் பாதிக்கும். தானிய விற்பனவு திருப்தியளிக்கும். தகராறுகள், பிரச்சினைகள் சுமுகநிலையடையும்.
தொழிலாளர்கட்கு கடின உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு உடலில் தளர்வு காணப்பட்
12
ாலும் வருவாய் குறைவுபடாது. சொந்தத் தாழில் முயற்சி வெற்றியளிக்கும். கூ ட் டு ற த்துறையினர் நன்மையடைவர்.
மா ன வ ர் க ள் கவலைப்படவேண்டியதில்லை. ல்விகற்க உற்சாகமும் ஊக்கமுமுண்டாகும். ரீட்சையில் சித்தி கிட்டும். கலை ஈ டு பாடு திகமாகும். தூரதேச கல்விமுயற்சிகள் திறம் ட இயங்கும்.
பெண்களுக்கு கவலைகள் இல்லை. க ன வ ர் :ங்களோடு ஒத்துழைப்பார். காதலில் ஈடுபட் டார்களுக்கு சிறந்த மாதமல்ல. விவாகப்பேச்சு ள் இழுபறியாக இருப்பினும் ஈற்றில் வெற்றி 3ரும்.
திஷ்ட நாட்கள்: மே 16, 17: 18 மு. ப. 26
L?. LJ. 27, 28 gÚDaõT 12 f. Lu. 13, 14. துரதிஷ்ட நாட்கள்: மே 20 பி, ப. 21, 22 மு. ப.
(ք. ւյ. 29, 30.
சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3-ம் கால்
இவ்விராசியினர்க்கு சூரியபகவான் 8-ம் ராசி பில் லோகமூர்த்தியாக வல ம் வ ரு வ த ர ல் தொடர்ந்து கஷ்டங்கள் உண்டாகும். நன்மை 1ள்" தடைப்பட்டுக்கொண்டே வரும். தொழில் தியிலான பயணங்கள் பலவித இன்னல்களுக் டையில் மேற்கொள்ள நேரிடும். அரசாங்கத் தொடர்புகளில் சிக்கல்கள் உருவாகும். ஆரோக் யம் பழுதடையாதிருக்க வியாழபகவான் காப் ாற்றுவார். ஜன்மராசியில் வியாழபகவான் பிரச் 1ளிலிருந்து விடுவிக்க உதவிபுரிவார்.
குடும்பஸ்தர்கட்கு 2-ம் அதிபதி செவ்வாய் 2-ல் சனி யு ட ன் இணைந்திருந்து தாம்பத்திய ாழ்க்கையில் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் உண்டாக்கும். செலவினங்களும் அதிகமாகும்.
வியாபாரிகட்கு செட்டிபுதன் அட்டமராசி ல் வக்கிரத்தில் சஞ்சரிப்பதால் வளர்ச்சிக்கு இடமிருக்காது. வங்கியாளன் வியாழன் ஜன்மத்
Page 15
தில் நின்று பாதுகாப்பளிக்கும், கள்ளமார்க்கட் வியாபாரிகள் மோசமாகப் பாதிக்கப்படுவர்.
உத்தியோகித்தர்கட்கு பிரச்சினைகள் உருவா கலாம். சூரியன் பெலவீனமுற்றுச் சஞ்சரிப்பதால் சந்தோரில் தொல்லைகள் அதிகம் ஏற்படலாம். வசதிக் குறைவுகளுடன் தொழில்பார்க்கநேரிடும்.
விவசாயிகட்கு விவசாயி சனி 12ல் இருப்பி னும் சிறந்த பலன் கூறமுடியாதுள்ளது. புதுப்பயிர் கள் நாட்ட உகந்த காலமல்ல. அறுவடை லாப கரமாக அமைவது கஷ்டம்.
தொழிலாளர்கட்கு தொட்டதெல்லாம் நட் டத்தை உண்டாக்கும். பங்காளிகளுக்கிடையில் சண்டை, சச்சரவுகள் மேலோங்கும். கூட்டுறவுத் துறையினருக்கு கஷ்டமான மாதம்.
மாணவர்களுக்கு வித்தியாகாரகன் புதன் அட் டம்ராசியில் கல்வியைக் குழப்ப ஏதுவாகலாம். பரீட்சையில் ஞாபகமறதி, நோய் முதலியவற் றைக் கொடுத்து சித்தியெய்த விடம்ாட்டான்,
பெண்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் பிழை யான வழியைக் காட்டிவிடும். க ன வ ணி ன் வெறுப்பைச் சம்பாதிக்க நேரிடலாம். கன்னிப் பெண்கள் காதலில் தோல்வி விவாகப் பேச்சுகள் கைகூடுவதில் தாமதம் ஏற்படும்.
அதிஷ்டநாட்கள்:- மே 18பிப,1920மு.ப,29,30.
துரதிஷ்டநாட்கள்:- மே 22பி.ப1,28,24மு.ப,31.
ஜூன் 1 2மு.ப.
விசாகம் 4-ம்கால், அனுஷம், கேட்டை
இந்தராசியினர்க்கு சூரியபகவான் தாம் ர மூர்த்தியாக 7-ம் இராசியில் வலம்வந்துகொண் டிருப்பதால் நன்மைக்ள் ஏற்பட இடமிருக்காது. சனி, செவ்வாய் 11ல் கூடியிருப்பதால் இனபந் துக்களாலும், உறவினர்களாலும் நட்டங்களுண் டாகலாம். பணவிடயத்தில் செலவுகள் கட்டுக் கடங்காமல் கடனுளியாக்கும். பிரயாணங்களில்
பெருத்த நட்டங்கள் எதிர்பார்த்துக் கிடக்கின் றன. சமூக சேவைகளில் உங்க ள் பேச்சு எடு
LIT ge
குடும்பஸ்தர்களுக்கு குடும்பாதிபன் வியாழன் 12லும், குடும்பஸ்தானத்தில் கேது, நெப்டியூன் ஆகிய கிரகங்களின் சஞ்சாரமும் உங்களைக் கட ளிையாக்கும். புத்திர லாபங்களுக்கும் இடமிருக் éf73 صر
محنتی வியாபாரிகளுக்கு நட்டத்துக்குமேல் ந ட் ட முண்டாகும். அரசாங்கத் தொல்லைகள் உங்களை வாட்டும். ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் கஷ் டந்தரும். வியாபாரிகள்/படுமோசமாகப் பாதிப் LuaL-6).Jri.
உத்தியோகத்தர்களுக்கு பிரச்சினைகள் உரு வாகும். சூரியன் பெலவீனமாக இருப்பதால் அலுவலகத்தில் தொல்லைகள் அதிகரிக்கும். வச திக்குறைவுகளுடன் தொழில் புரியவேண்டி ஏற் படலாம். உங்கள் திட்டங்கள் மேலதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படம்ாட்டாது.
விவசாயிகளுக்கு விவசாயி சனி 11ல் இருந் தாலும் சிறப்பான பலன்கூற முடியாது. வயல் தகராறுகள் உருவாகும். வருமதி பணமூலம் கைக் குக்கிட்டாது. பயிர் செழிப்படையாது.
தொழிலாளர்கட்கு சிறந்தபலன் கூற மு டி யாது. செய்தொழில் விருத்தியடையாது. தொழி லாளர் பிரிவினை அடைவர். முதலாளியின் வெறுப் பேற்படலாகும். தொழில் வாய்ப்புகள் கிட்டாது. வருவாய்க்கு மிஞ்சிய செலவுகள் உண்டாகும்.
மானவர்களுக்கு கல்வியில் திருப்திகிட்டாது. ஞாபகசக்தி குன்றும். விளையாட்டுக்களால் எ வ் வித நன்மையும் ஏற்படாது வெளிநாட்டுக்கல்வி கற்போர் அவலநிலைக்கு உள்ளாக நேரிடும். எதற் கும் ஒதுங்கியிருப்பது நன்று.
பெண்கட்கு பழகுபவர்கள் தங்கள் கருமங் களை முடித்துக்கொண்டு கைநழுவி விடுவார்கள். பணச்செலவோ அளவிடற்கரியது. க ன வ னி ன் தொல்லைகள் அதிகமாகும். கன்னிப்பெண்கள் கவலைப்பட்டுப் பயனில்லை. அதிஷ்டநாட்கள்:- மே 20பி.ப,21,22மு.ப,31.
ஜூன் 1,2மு:ப. துரதிஷ்டநாட்கள்: மே 23பிப,25,26மு.ப.
ஜூன் 2பி.ப,3,4,
Page 16
மூலம், பூராடம், உத்தராடம் -ம் கால்
___
தனுராசியில் ஜரணமானவர்களுக்கு சூரியபக வான் இரஜத மூர்தீகியாக 6-ம் ராசியில் பவனி வருவதால் மேலும் 1ற்பலன்களை அனுபவிக்க வாய்ப்புண்டு. வாகனதிசுகங்கள், இனசனசேர்க் கைகள், எடுத்த கருமங்ளில் வெற்றி ஆகிய சுபபலன்களுண்டாம். பிரியானங்களில் லாபங் கள், நல்லாரோக்கியம், அந்தஸ்து உயர்ச்சி முத லிய நன்மைகள் ஏற்படலாகும். 11ல் வியாழபக வான் பணத்தட்டுப்பாட்டை அறவே ஒழித்து விடுவார்.
குடும்பஸ்தர்களுக்கு 2-ம் அதிபதி சனி 10ல் செவ்வாயுடன் கூடியிருப்பதையிட்டுக் கவலைப்பட வேண்டாம். குடும்ப ஒற்றுமை நிலவும். புத்திர லாபம் குன்றது. நற்கருமங்கள் நிகழும்.
வியாபாரிகளுக்கு வியாழன் வங்கிநிலை சிறக்க உதவுவார். முதலீடுகள் பெரும் லாபம் தரும். புதிய முதலீடுகளுக்கும் உகந்த ம்ாதம். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் சிறப்புற நடைபெறும்,
உத்தியோகத்தர்களுக்கு உயர்ச்சி கிடைக் கும். பழைய வரும்திகள் கைக்கு வந்துசேரும். மேலதிகாரிகளின் நன்மதிப்பும் கிட்டும். எதிரிகள் வாயடைத்துப் போவார்கள்.
விவசாயிகளுக்கு சனி, செவ்வாய் 10ல் சஞ் சரிப்பது சிறப்பில்லை. ஆயினும் ஏனைய கிரக சாரங்கள் உங்கட்கு உதவியாக இருக்கின்றன. பயிர்ச்செய்கை லாபத்தைத்தரும், தகராறுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
தொழிலாளர்கட்கு அந்தஸ்து பாதிப்படைந் தாலும் ஊதியத்துக்குக் குறைவில்லை. தொழி லகத்தில் நிறைய வேலை இருக்கும். சகதொழிலா ளரும் உங்களோடு ஒத்துழைப்பு நல்குவார்கள். கூட்டுறவாளர், பங்குத்தொழிலாளர் ஆகியோர் நன்மைபெறுவர்.
14
மாணவர்கட்கு வியாழன் 10-ம் இடத்தில் சகலவிதத்திலும் நன்மையே செய்வான். கல்வி கேள்விகளில் உங்கட்குச் சாதகமான நிலையே உருவாகும். சுக்கிரன் கலை, விளையாட்டு முதலி யவற்றில் புகழ்ச்சியைத் தரும்.
பெண்கட்கு காதலன் சுக்கிரன் வியாழனின் உதவியோடு வெற்றிகரமாகச் செயற்படுவார். காதலில் வெற்றி கல்யாணப்பேச்சுக்களில் திருப் தியான முடிவு ஏற்படலாகும். ஆடை ஆபரணங் கள் 11-ம் இடத்தில் வியாழன் அள்ளிக்கொடுப் r. Irrest.
அதிஷ்டநாட்கள்:- மே 22பி.ப23,24மு.ப.
ஜூன் 2பி.ப,3,4,
துரதிஷ்டநாட்கள்:- மே 26பி,ப,27,28, ஜூன் 5,6,7மு.ப,
உத்தராடம்2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2-ம்கால் மகரராசியினர்க்கு சூரியன் சுவர்ணமூர்த்தி யாக 5-ம் இராசியில் பவனி வருவதால் சக ல காரியங்களிலும் உங்கட்கு வெற்றி கிட்ட வாய்ப் புண்டு. இனசன சேர்க்கையால் நன்மைகள், பிர யாணங்களால் லாபங்கள், முன்முயற்சிகளால் காரியங்கள் கைகூடுதல் போன்ற விடயங்களில் நன்மைகளை எதிர்நோக்கலாம். மாதா, பிதாவழி யால் லாபங்களையும், வாகனுதி தேட்டங்கள் சேருதல் போன்ற பொருள் லாபங்களையும் அடை யலாம். வெளிநாட்டுத் தொடர்புகள் 9ல் செவ் வாய், சனி சேர்க்கையால் விருத்தியடையும்,
குடும்பஸ்தர்கட்கு சனி 9ல் அமைதியைக் கொடுக்கும், வியாழன் புத்திரலாபங்களை உண்டு பண்ணுவான், இனத்தட்டுப்பாடுகள் நீங்கு ம். களத்திரவழி லாபங்கள் ஏற்படலாகும். நற்கரு மங்களில் கலந்துகொள்ள வாய்ப்புகள் உண்டா கும். சமூகசேவைகளில் உங்கள் பெயர் நிலைநாட் டப்பட்டுவிடும்.
வியாபாரிகட்கு வியாபாரம் சிறப்புற நடை பெற திரிகோனராசியில் புதன் உதவியளிப்பார்.
Page 17
வெளிநாட்டு வர்த்தகம் சிறப்படையும். கள் ள ம்ார்க்கட்டில் பொருட்கள் விலைபோகும். வங்கி நிலை சிறப்பாக அமையும்.
உத்தியோகத்தர்கட்கு அரசியல் கிரகம் திரி கோண ராசியில் சிறப்பாக உதவிபுரிவர். மேலதி காரிகளால் போதிய வசதிகள் கிட்டும், இரகசிய எதிர்ப்புக்கள் ஒன்றும் செய்யாது. கம்பீரமாக உங்கள் கருமங்களை மேற்கொள்ளலாம்.
விவசாயிகளுக்கு விவசாயி சனி திரிகோண ராசியில் சூரியனுக்கு நற்பார்வையில் இருப்பதால் பயிர்ச்செய்கையில் லாபத்தை அடையலாம். கை விட்ட பயிர்கள்கூட மீண்டும் வளர்ந்து துளிர் விடும்.
தொழிலாளர்கட்கு முதலாளிகளால் நன்ம்ை உண்டாகும். சொந்தத் தொழில் புரிவோர் புத்த் தொழில் தேடி அலையவேண்டியதில்லை. தொழில் வாய்ப்புகள் உங்களை வந்தடையும். ப ங் குத் தொழில் நன்மை பயக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் ஊக்கம் அதிகரிக் கும், ஞாபகசக்தி வளர்ச்சியடைய புதன் உதவி யளிப்பார். கல்வி கேள்விகளில் சித்தி நிச்சயம். வெளிநாட்டுக்கல்வி தடைகளின்மேல் முன்னேற் றத்தைத் தரும்:
பெண்களுக்கு ஆடம்பரம் நிறைந்த மாதம். 4-ம் இடத்தில் சுக்கிரன் எல்லாவித சுகபோகங் கவையும் வாரி வழங்குவார். காதலில் வெற்றி, விவாகப் பேச்சுக்களில் திருப்தியான முடிவு என் பவற்றை எதிர்நோக்கலாம்.
அதிஷ்டநாட்கள்: மே 24பி.ப, 25,26மு.ப.
ஜூன் 5,6,7மு.ப. துரதிஷ்டநாட்கள்:- மே 29,30, ஜூன் 7பி.ப,8,9,
அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3-ம் கால்
கும்பராசியில் ஜனனம்ானவர்கட்கு சூரியபக வான் லோகமூர்த்தியாயாக 4-ம் இடத்தில் வலம்
d
வருவது கஷ்டகாலத்துக்கு அறிகுறியாகும். 8-ம் இடத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை உங்களை மேலும் துன்புறுத்தக் கூடும். தேகாரோக்கியம் சீர்குலையும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் உன் டாகும். திடீர் நட்டங்கள் ஏற்படலாகும். எடுத்த கருமங்கள் தடைப்பட்டுக் குழம்பிவிடும். இனபந் து க் கள் கொண்டாட்டம் நன்மைபயப்பதாக இல்லை. நெருங்கிப் பழகுபவர்களால் தீமைகள் ஏற்படலாம்.
سمى
குடும்பஸ்தர்களுக்கு குடு ப்ாதிபன் வியாழன் 9-ல் இருப்பதால் மனைவி/மக்களால் கஷ்டங்க ளேற்பட நியாயமில்லை. ஆயினும் ஏனைய கிரக சாரங்கள் சில கஷ்டங்கள பொருளாதார ரீதி யில் கொடுக்கக் கூடும்"
வியாபாரிகட்கு புதன் 4-ல் சஞ்சரிப்பதால் லாபங்களை அதிகம் எதிர்பார்க்க முடியாது. வங்கி நிலை குறைவுபடாது. முதலீடுகள் முடங்கிக் கிடக்கும். கள்ளமார்க்கட் வியாபாரத்தில் வர விலும் பார்க்க செலவே அதிகமாகும்.
உத்தியோகித்தர்களுக்கு கருமங்கள் தடைப் படும். மேலிடத்தில் செல்வாக்கு பிரயோசனப் ப டா து சக உத்தியோகத்தர் நற்பெயருக்குக் களங்கமேற்படுத்த பின்னிற்கம்ாட்டார்கள்.
விவசாயிகட்கு 8ல் சனி, செவ்வாயால் தாக் கப்படுவதால் நட்டங்களையும், செலவுகளையும் எதிர்பார்க்கலாம். வழக்கு, தொல்லைகள் ம ன வேதனையைத் தரும் புதுப்பயிர்கள் நாட்டவோ கொள்வனவு செய்யவோ உகந்த காலம்ல்ல.
தொழிலாளர்கட்கு செ ல வி ன ங் க ளா ல் தொழில் செய்ய மனம்வராது. தொழில்வாய்ப் புகள் நெருங்கிப்பழகுபவர்களாலேயே கைநழுவி விடும்.பங்குத்தொழிலாளர், கூட்டுறவாளர் கஷ்ட பலன்களை அனுபவிக்கவேண்டி நேரிடும். முத லாளிகளுடன் மனக்கசப்பேற்பட்டு தொழிலைக் கெடுத்துக்கொள்வீர்கள்.
மாணவர்களுக்கு கல்விக்குரிய புத ன் 4-ம் இடத்தில் கல்வியை வள ர் க் க முயற்சிசெய்தா லும் ஈற்றில் குழப்பம்ேற்படலாகும். பரீட்சை களில் தோற்ருது இருப்பது நன்று. வெளிநாட் டுக் கல்வி கற்போர் நன்மையடைவர்.
5
Page 18
பெண்களுக்கு கணவன்மாரால் ஆபத்து நேரி டலாம். காதல் விவகாரங்கள் சொல்லமுடியாத வேதனைகளைத் தரக்கூடியதாகவிருக்கின்றது. விவா கப்பேச்சுக்கள் வெற்றியளிக்காது, ஆடம் பர வாழ்க்கையில் பணம் செலவாகும்.
அதிஷ்டநாட்கள்- மே 26பி.ப,27,28,
ஜூன் 7பி.ப,8,9- துரதிஷ்டநாட்கள்:- மே 15, 31 ஜூன் 1,2மு.ப.10,
కర్షి lll2(p. tu,
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
இவ்விராசியினர்க்கு சூரியபகவான் சுவர்ண மூர்த்தியாக 3-ம் ராசியில் ப வனி வருவதால் கடந்தகால கஷ்ட துன்பங்கள் நிவிர்த்தியடைய வழியுண்டு. 8-ம் இடத்தில் வியாழன், 7ல் சனி, செவ்வாய் சேர்க்கை, அவமானம், விபத்துக்கள் ஏற்படக் காரணமாயிருந்தாலும் ப ய ப் பட த் தேவையில்லே. சூரியன் தனது மூர்த்தி பலத்தா லும், ஸ்தான பலத்தாலும் உங்களைப் பாதுகாப் பார். பிரயாணங்களில் சிறு லாபங்கள் உண்டா கும். இனசன விரோதங்கள் மறைந்துவிடும். பெற்ருேர் வழியால் நற்செய்திகள் கிட்டலாம். வாகனசுகம், சயனசுகம் என்பன ஏற்படும்.
குடும்பஸ்தர்கிளுக்கு 2-ம் அதிபதி செவ்வாய் 6-ல் சனியுடனும், புத்திரகாரகன் வியாழன் 8-லும் குடும்ப உறவுகளை வளர்க்கத் தடையாக இருப்பார்கள். வாக்கு கலகங்களால் அவமானம் ஏற்படலாகும். கஷ்டதுன்பங்கள் உங்கனையணுக மாட்டாது.
வியாபாரிகட்கு வியாபாரம் மந்தமாக இரா மல் விடிவுகாலம் தென்படும். அ ல ங் கா ர ப் பொருட்கள் ஒரளவுக்கு விற்பனையாகும், வங்கி நிலை கவலைப்படும்படியாக இல்லை. எ ன வே மேலும் முதலீடு செய்வது விரும்பத்தக்கதல்ல.
உத்தியோகத்தர்களுக்கு தண்டனைகளை எதிர் பார்த்த நீங்கள் அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெற சூரியபகவான் அருள்புரிவார். கந்தோரில்
எவ்வித பிரச்சினைகளையும் சமாளித்துக் கொள்ள லாம். ஆச்சரியப்படுமளவிற்கு மேலதிகாரிகள் தங்கள் முடிவுகளை சாதகம்ாகப் பயன்படுத்திக் கொள்வர்.
விவசாயிகளுக்கு மூர்த்தி பலம் பெற்ற சூரி யன் தற்காலிகமாக சகல கஷ்டங்களையும் தடுத்து நிறுத்துவார். காணித் தகராறுகள் எ து வி த பிரச்சினையையும் ஏற்படுத்தாது. புதுப்பயிர்கள் நாட்ட உகந்த மாதமல்ல.
தொழிலாளர்களுக்கு தொழிலாளி சனி 7-ல் இருப்பதையிட்டு கவலைகொள்ளத் தேவையில்லை. தொழில் வாய்ப்புகள் சீராக அ மை யும். சக தொழிலாளருடன் வாக்கு, கலகங்கள் ஏற்பட்டா லும், சமாளித்துக் கொள்ளலாம். கூட்டுறவுத் துறையினர் பிரச்சினைகளை மூடி மறைக்கவும்.
மாணவர்களுக்கு சுமாரான மாதம். கல்வி யில் ஊக்கமிருப்பினும் விளையாட்டுகளில் அக் கறை அதிகரிக்க இடமுண்டு. கலைத்துறையில் ஈடுபாடு உண்டாகும். வெளிநாட்டுக் கல்வியில் புரட்சிகர மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம்.
பெண்களுக்கு தடைப்பட்ட காதல் விவகா ரங்களில் திருப்பங்கள் ஏற்படலாம். வி வா க ப் பேச்சுக்கள் தடைகளின்மேல் திருப்தியளிக்கும். குடும்பப் பெண்கிள் கணவன்மாரின் ஒத்துழைப் பைப் பெறுவர். அதிஷ்ட நாட்கள்: மே 15, 29, 30, ஜூன் 10,
ill, 12 (p. U. துரதிஷ்ட நாட்கள்; மே 16, 17, 18 மு: ப,
ஜூன் 2 பி. ப, 3, 4, 12 L9. Lu, 13, 14.
BBBSLLeBLBrLLLLaLLLLSLLLeOaLLLLLLeOBOLLLLSeee LLSLLLLLLHLaSLLLmYeaLLSHaBYeBSBS
மட்டுநகர்
சோதிட மகாநாட்டில் சிந்திய முத்துக்கள்
கல்விக்கு வழிகாட்டிகளாக கல்வி உள இயலாளர்களையும், கல்விமான்களையும் இன்றைய உலகு ஏற்றுக்கொண்டுள்ளது, % ஆணுல் இவர்களுக்கு மேலாக தரவுகளைத் தரத்தக்க சோதிடக்கலையை திற மா என சுத்தக் கணிப்பு மூலம் கைக்கொள்ளும் சோதிடர்களைக் கல்வி உலகு பயன்படுத் தாமை வியப்புக்குரியதாகும்.
를
- சி. சி. எம். பேரானந்தம் eBLLLLSLLLLBSLLBLLL0LLLSLLSLLLBLLLLLLLSLLLMLOSOBO
Page 19
சோதிட ஆராய்ச்சி
(சென்ற இதழ் தொடர்ச்சி)
வே. சின்னத்துரை நல்லூர்
28-9-78 திரு ஈழவேந்தன் கைது செய்யப் பட்டார், யாழ்ப்பான பழைய பூங்கா ராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மாத்திரம் சித்திரவதை செய்யப்படவில்லை. இது திரு கதிரவேற்பிள்ளையாலும் திரு அமிர்தலிங்கத் தாலும் அவர்களுடைய சிபாரிசுகளினுல் ஏற்பட் டது. ஆனுல் அவர் பல தூஷணை, வசை மொழி களால் ஏசப்பட்டார். எனினும் அவர் இராணு வத்தினருக்கும் ம ற் ைற ய ஆதிக்கத்தினருக்கும் தமிழ் ஈழம் பற்றியும் பெளத்தம் பற்றி யும் நல்ல உபதேசம் செய்து அவர்களைத் தன்வசப் பட உதவினர்.
1-10-79 பருத்தித்துறையில் சுபாஸ் சோம சுந்தரம் பொலீசாரால் காரணமின்றிச் சுட்டுக் கொல்லப்பட்டார்.
30-10-79 இந்திரராசா என்னும் வாலிபர் பொலிஸ் தாக்குதலின் பின்பு இறக்கும் தறுவா யில் மறியல் வீட்டில் அனும்திக்கப்பட்டு அங் கேயே மரணமாஞர்.
6-11-79 பழனிவேல் என்னும் ஓர் இந்தியப் பிரசை பொலிசாரால் தாக்கப்பட்டு கைதாக் கப்பட்டு பின்னர் வி டு த லை செ ய் ய ப் ul LTrif.
22-11-79 பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தில் திரு. சி. கதிரவேற்பிள்ளை கூறியதா வது: "சிறீ லங்காவையும், தமிழ் ஈழத்தையும் ஒரே கூட்டுக்குள் போட்டு ஒரே மு டி க் கு ரிய காலனியாக்கியவர்கள் பிரித்தானியரே. 1972-ம் ஆண்டு அவர்களுடன் எ ம க் கி ரு ந் த இறுதித் தொடர்பு அறுந்தது. அச்சமயம் நாம் இருவரும் எமக்குரிய தனித்தனியான இறைமைகளை மீட்டுக் கொண்டோம். முழுத் தீவுக்கும் ஒரே அரசியல் அமைப்பைத் தயாரிப்பதற்கு 1972, 1977, 1978-ம் ஆண்டுகளில் நாம் உங்களுடன் சேர வில் லை. எனவே புதிய குடியரசு, தீவு முழு வ தற் கும்
செல்லுபடியான, சட்ட ரீதியான ஒன்ருகி நிலை நாட்டப்படவில்லை. இப்போது இப் பிரச்சினை உங்களுக்குப் புரிகிறதா? நாம் ஒரு தனி நாட்டினர். எமது இறைமை தனியானது. எமது சுய நிர்ணய உரிமை தனியானது. நாம் கேட்பதெல்லாம் எம்மிடம் மக்கள் ஆணை ஒன்றுண்டு. அ தை நாம் கெளரவிக்கிருேம். எமக்கும் சேர்த்து ஏன் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கின்றீர்கள்? எம் மைத் தனியே விடுங்கள். உர்)ள் சிவில் நிர்வா கத்தையும், உங்கள் இராணுவத்தையும், உங்கள் பொலிசாரையும் திரும்பப்ர்பெறுங்கள். உங்கி ளுக்கு நாம் பொறுப்பாளர்கள் அல்ல என்று எம் மிடம் கூறிவிடுங்கள். /ர் தந்திரக் கோரிக்கையை இராணுவத்தினலும் பொலிசினலும் தீர்த்துவிட (pg. UITg5!.
21-12-79 திரு. ஈழவேந்தன் குற்றச்சாட்டு ஒன்றுமில்லாமல் விடுதலை செய்ய ப் பட் டார். 31-12-79 தொடக்கம் 1-5-83 வரை வெ ள் வரி தெசையில் வெள்ளி புத்தி நடக்கும். வெள்ளி வியாழனுடைய நட்சத்திரத்திலும் வெள்ளி யுடைய புத்தி நாதனிலும் சுதந்திர சாதகத்தில் நின்றது. வியாழன் சிங்களவர்களுக்கு 3 க்கும் 6 க்கும் உள்ள பலன்களையும், 1 க்கும் 8 க்கும் உள்ள பலன்களையே கொடுக்கும். 3-ம் வீடு அயல் நாடுகளும், அவர்களுடன் உள்ள உறவு முறை களையும் காட்டும். பிரயாண வசதிகள், ாேபக்கு வரவு சாதனங்கள், பத்திரிகை முதலியனவும் இரு நாடுகளுக்கிடையில் ஒப்பந்தங்கள் முதலியனவற் றையும் காட்டும். 6ம் வீடு வேலை, தொழில் செய்யும் வர்க்கத்தையும், நாட்டின் கடன்கள் ஜனத்தின் செளக்கியம், உள்நாட்டுக் கலவரம், எல்லைச் சண்டைகள் கைத்தொழில் அபிவிருத்தி, முதலியவற்றைக் காட்டும். இவைகளுக்கு நற் பலனையும், துர்ப்பலனையும் காட்டும்.
தமிழர்களுக்கு இது 9-ம், 12-ம் வீ ட் டு ப் பலனையும், 2ம், 7ம் வீட்டுப் பலனையும் குறிக் கும். 9ம் வீடு வணக்கத் தலங்கள், சமய விடயங் கள், இது பற்றி தமிழ் ஈழத்தின் நிலை, நீண்ட திட்டங்கள், செயற்பாடுகள், சட்ட மன்றங்கள் சட்ட நிலைகள், ஈழத்தின் தர்மம், கப்பற்துறை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், ஈழத்தின் தலைவர் முதலியவற்றைக் குறிக்கும். 12-ம் வீடு இரகசிய எதிரிகள், விஷமிகள், அவர்களுடைய துர்த் திட் டங்கள், ஈழத்துக்கு நட்டம், மறியற் சாலைகள், வைத்தியசாலைகள், மனநோய் வைத்தியசாலைகள்,
Page 20
நாட்டில் குழப்பம், முதலியவற்றைக் காட்டும். இது சம்பந்தமாக தமிழருக்கு நற்பலனையே நல் கும். இனி இக் காலத்தில் கோசரத்துக்கு உள்ள கிரகநிலையைப் பாருங்கள்.
செவ்வாய்: இக்காலத்தில் 29-12-79ல் சிங் கத்தில் இருந்து கிளம்பி இராசி மண்டலத்தை ஒருமுறை சுற்றி 10-10-81ல் பழையபடி சிங்கத்தை வந்தடைந்து 8-5-83ல் இடபத்தை அடையும். இராகு சிங்கத்தில்UTது 27-6-83ல் இடபத்தில் வந்து சேரும். சAை கன்னியிலிருந்து 7-1-80ல் சிங்கத்தில் வக்கிரம் பெற்று 23-5-80ல் வக்கிர நி விர்த் தி யாக 19-6.82ல் கன்னியில் நின்று 5-10-82ல் இருந்து 1-7-88 வரை து லா த் தி ல் இருக்கும். யுரேனஸ் விருச்சிகத்திலிருந்து பின் வக்கிரம் பெற்று 1-9-80 வரை துலாத்தில் நின்று மறுபடியும் 2-4-83 வரை விருச்சிகத்தில் உலாவும். நெப்டியூன் விருச்சிகத்திலிருந்து 13-1-81ல் நின்று பின்பு வ க் கி ர மா கி 6-9-81 வரை விருச்சிகம் சென்று 2-4-83 வரை தனுவில் நிற்கும்,
சிங்கத்தில் செவ்வாயும், ராகுவும் 29-12-79ல் நின்று பின்பு 16-3-80ல் சனியும் வக்கிரமாகிச் சிங்கத்தில் சேரும். இத்தொடர்பு 7-6-80 வரை இருக்கும். அப்போது வியாழனும் இவற்றுடன் சேர்ந்து நிற்கும். இது தமிழருக்கு 5ம் வீடாக வும், சிங்களவர்கட்கு 7ம் வீடாகவும் அமையும். ஆகையால் தமிழ்த் தலைவர்களின் மனநிலை மாறு படும். சிங்களவர்களின் பிறநாட்டுத் தொடர்பு கள் பாதிக்கப்படும். யுத்தமோ, சமாதானமோ என்ற பதட்டமுண்டாகும். எப்படியெனிலும் சுபன் வியாழனுல் எல்லாம் சமன் செய்யப்படும்.
29-6-80ல் செவ்வாய் க ன் னி க் குச் சென்று விடும். பின்பு 26-7-80ல் செவ்வாயும் சனியும் கன்னியில் தொடர்பு கொள்ளும். இத்தொடர்பு 18-8-80 மட்டும் கன்னியில் இருக்கும். இக்காலம் வியாழ சுகம் கிடைக்காதபடியால் சிங்களவரின் 8-ம் வீடும், தமிழர்களின் 6ம் வீடும் மிகப் பாதிக் கப்படும். மரண விகிதம் கூடுதல். தலைவர்கள் மறைவு, பாரிய அபாயங்கள், திறைச்சேரியில் பண வரட்சி சிங்களவர்கட்கு உண்டாகும். தமி ழர்களுக்கு இடையில் பெரிய விரிசல்கள் தென் u Guha
19-8-80 தொடக்கம் 25-9-80 வரை சனி தனி யாக கன்னியில் தாக்கும், அப்போதும் மேற்படி
18
நிகழ்ச்சிகள் நடக்கும். பின்பு 3-12-81 ல் சனி யுடன் செவ்வாய் கன்னியில் கூடும். அப்போதும் இந்நிகழ்ச்சிகள் நடக்கும்.
இக்காலங்களில் யுரேனசும் விருச்சிகத்தையும், துலாத்தையும் தாக்கும். இது சிங்களவர்கட்கு 9ம், 10ம் வீடாகவும் அமைவதால் பாராளுமன் றத்தில் மாற்றங்களும், ஆட்சியாளர்கல் அபிப் பிராய பேதங்களும் புரட்சியும் உண்டாகும்.
நெப்டியூன் விருச்சிகத்திலும் தனுவிலும் நிற் கும். அதுவும் மேற்படி நிகழ்வுகளைக் கொடுக்கும்.
தமிழர்களுக்கு இவை 7, 8, 9-ம் வீடாக அமைவதால் பிறநாட்டு தமிழர்கட்கும், ஈழத் தமிழர்கட்கும் இடையில் சில முரண்பாடுகளும், தமிழ்த் தலைவர்களுக்கு அபாயமும், தமிழர்களின் வணக்கத் தலங்களுக்கு அபாயமும் உண்டாகும்.
இனி நடந்தேறிய நிகழ்வுகளைப் பாருங்கள்
8-1-80 சிறீ லங்கா சுதந்திரக்கட்சி தொழிற் சங்கக் காரியதரிசி அலவி மெளலான கத்தியால் குத்தப்பட்டார்.
8-1-80 இந்திரராசா மரணம் கொலை என தீர்ப்பளித்த நீதவான் பொலிஸ் இன்ஸ்பெக்டர் திரு. கருணுரத்தினவைக் கைது செய்யும்படி ஆணை யிட்டார். ஆணுல் அரசு அவ்வாணையை நிறை வேற்றவில்லை.
5-4-80 கட்டுவன் வழக்காடு மன்றில் தமி ழர் விடுதலைக் கூட்டணியினர் தேக்க நிலை பற்றி சுத்ந்திரன் ஆசிரியர் கோவை மகேசனும், ஈழ வேந்தனும் கூட்டணியைச் சாடினர். இதற்கு பாராளுமன்ற உறுப்பினரான திரு. தா. திருநா வுக்கரசு தலைமை தாங்கினர்.
19-5-80 ஊர்மிளா என்னும் தமிழ் ஈழ விடு தலைப் பெண்மணி போராளி நோயால் ம ர ன மானுர்,
22.5-80 அமெரிக்காவில் சேர மர்வில்லி ம்ா நிலத்தில் அன்றைய தினத்தை தமிழ் ஈழ தின மாக மதித்து தமிழ் ஈழக்கொடியான உதய சூரி பன் கொடியைப் பறக்கவும் விட்டார்கள்.
15-6-80 வவனியாவில் ஆகாயப் படையினர் கடைகலை உடைத்தும் மக்களைத் தாக்கினர்கள்,
Page 21
அதில் 4 ஆகாயப் படையினர் பொ லிசா ரால் கைது செய்யப்பட்டனர்.
16-6-80 முன்பு அவ்ருே வி ம்ா ன த் து க்கு குண்டு வைத்துச் சேதப்படுத்திய குற்றத்திற்காக குலசேகரம் ராஜசிங்கத்தை சந்தேகத்தின்பேரில் குற்றஞ் சுமத்தி வழக்கில் கொண்டு வந்து விசா ரனையின் பின் அவர் நிரபராதியெனக் காணப் பட்டு விடுதலை செய்யப்பட்டார்,
11-7-80 பிரபல தொழிற்சங்கவாதியும், சட் டத்தரணியுமான முன்னைநான் இலிகிதர் சேவைச் சங்க காரியதரிசியுமான திரு. கே. சி. நித்தியானந் தம் வருத்தமாசவிருந்து மரணமானுர்,
8-8-80 கொழும்பு வை. எம். பி. ஏ. க்கு முன்பு தொழிற் சங்க சத்தியாக்கிரகத்தின் போது பொலிசாருக்கும் மக்களுக்குமிடையில் மோ த ல் ஏற்பட்டு பல கட்டிடங்கள் சேதத்திற்குள்ளாயின.
16-8-80 அபிவிருத்திச் சபைசளை ஏற்பதா இல்லையா என்ற முடிபுக்கு வவனியாவில் கூடிய கூட்டணிப் பொதுச் சபைக் கூட்டத்தில் கார சாரமாக திரு. சந்திரகாசன் ஏற்பதற்கு எதிராகப் பேசினர். அக்கூட்டத்திற்கு திரு. சி. கதிரவேற் பிள்ளையும், யோகேஸ்வரனும் பி ர சன் ன மாக விருக்கவில்லை. கதிரவேற்பிள்ளை அங்கு பிரசன்ன மாக இருக்காததிற்கு காரணம் ஒன்று சுகவீனம்; மற்றது கூட்டம் நடக்கு முன்னரே வாக்களிப் பில் ஏற்பதற்கு சாதகமாக வாக்குகள் சேகரிக் கப்பட்டமையாகும். சந்திரகாசனின் எதிர்ப்பிருந் தும் இதை ஏற்பதென்று பொது ச் ச பை தீர் மானித்தது.
1-9-80 பிரபல அறிவாளியும், கிலாநிதியும்ான வண. பிதா தனிநாயக அடிகளார் மாரடைப்பி ணுல் மரணமானுர்
14-9-80 தமிழ் ஈழப் பிரகடனம் 14-1-82 இல் நடத்தப்படும் எ ன் று திரு. கி. வைகுந்தவாசன் லண்டனிலிருந்து செய்தி விடுத்தார்.
12-10-80 ஈழவேந்தனையும், கோவை மகேசனை யும் பொதுச்சபையிலிருந்து வெளியேற்றி, சுதந் திரன் பத்திரிகை அபிவிருத்திச் சபையை எதிர்க் கிறதென்ற நியாயத்தால் கூட்டணிக்கு தமக் கென ஒரு பிரசாரப் பத்திரிகை தொடங்கவேண்டு மென்று உதயசூரியன் என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்தனர். வெளியீட்டு விழாவன்று ஒவ் வொரு பா. உ. க்களுக்கும் (தமிழ்) 50 பத்திரிகை கள் 50 ரூபாவாக விற்கப்பட்டது. அபிவிருத்திச் சபைக்கு எதிரான பா. உ. க்கள் அப் பத்திரிகை களை வாங்கி பழைய பத்திரிகை வாங்குவோருக்கு விற்றர்கள்.
(தொடரும்)
பிறந்த திகதிப்படி
உங்கள் திறமை சாமர்த்தியம்
வே. சின்னத்துரை, நல்லூர்
நீங்கள் எ ந் த வருடத்திலாயினுஞ்சரி, எ ந் த மாதத்திலாயினுஞ் சரி ஏகோ ஒரு திகதியில் திருப்பீர்கள். பிறக்கும் ஒர் உவாரு திகதிக்கும் ஒரு பலனுண்டு. பரவலாக அவற்றை இங்கே
கூறுவாம்.
திகதி 23-ல் சிறந்தவர்கட்கு
உம்முடைய உருவகத்தின் அத் தி வார ம் தனித்துவமாகும். நீர் செய்வதெல்லாம் வித் தியாசமாகவே தோன்றும். ஆகையால் சம்பா ஷணைகள் உம்மை ஒன்றும் செய்ய மாட்டாது. இந்த அடிப்படையில்தான் உமது நண்பர்களைப் பெற வே ண் டு ம். சம்பிரதாயங்களை உடன் ஒட்டி வாழ்பவர்கள் உம்மை ஒருகாலும் விளங் கிக் கொள்ள மாட்டார்கள். ஆதலால் உம்மை ஏற்க மாட்டார்கள், அவர்களுடன் உமக்கு எரிச்சலே உண்டாகும். சொற்களைப் பலவித மாகப் பிரயோகிப்பதில் நீர் சமர்த்தர். உம் முடைய தோற்றமே தனித்துவத்தைக் காட்டி விடும். நீர் சந்தோஷமாகவிருந்தால் போதும். நாகரீகம் முதலியன என்னவானுலும் உமக்குப் பரவாயில்லை.
நீர் அமைதியற்றிருப்பீர். முன்னறிவித்தல் இல்லாமலே இடத்தை விட்டு நழுவி விடுவீர். எப்போதும் புது விதத்தையும், புதினத்தையும் தேடிப் போவீர். உம்மிடம் த த் துவ அறிவு மிக நிறைந்திருக்கும். பொருளாதார விடய மாக உமக்கு ஒரு பாதுகாவலர் தேவை. அத் துடன் அதில் ஒரு ஒழுங்கு உமக்கு வேணும். ஏனெனில் நீர் விரையம் செய்வதில் வல்லுனர். உழைப்பதில் சிரத்தையில்லை.
முக்கியகுறிப்பு:
சோதிடமலரில் வெளியாகும் கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளர்களின் சொந்தக் கருத் துக்களேயாகும். கட்டு ரை யா ள ர் க ளி ன் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர்.
Page 22
சதாவதானி கதிர
காலடிச்சுவ
("பவானி பரு
(சென்ற பங்குனி இதழ் தொடர்ச்சி)
முருகப்பெருமானிது அனுபூதிபெற்ற பிள்ளை யவர்கள் புதுச்சந்நிதியில் நிகழ்த்தப்போகும் சோடசாவதானத்திற்கு நாளும் குறித்தாயிற்று கற்ருேரும் மற்ருேரும் அறியும்படியாக விளம் பரம் செய்யப்பட்டது.
5-ம் வீடு புத்திக்கூர்மை, போட்டிகள் பந் தயங்கள், மந்திர உபதேசங்கள் முதலியவை களைக் குறிக்கும்.
அவதானம் செய்வதற்கு ஆழ்ந்த அறிவும். புத்திக்கூர்ம்ையும், மின்னல் வேகத்தில் சிந்தித் துச் செயற்படும் ஆற்றலும் வேண்டும்.
உலயல்க்கினம் சாதகரைக் குறிப்பதால், 5-ம் வீட்டுமுனைக்கும் இலக்கினமுனைக்கும் தொடர்பு ஏற்படல் வேண்டும். இதே வேளையில் மின்னல் வேகத்தில் செயல்படுவதற்கு சாதகமான கிரகங் களும் ஒத்துழைத்தல் வேண்டும். போட்டிகளில் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு, 11,6,2-ம் வீடு களுடன் சம்பந்தப்படும் கிரகங்களின் காலங்களும் நன்கு அமைதல் வேண்டும். அதே வேளை யி ல் கோசார ரீதியில் அக்கிரகங்களும் ஒத்துழைத்தல் வேண்டும்.
நெப்2919 சந்தி1912 lytr 29° 18'
v64 734 Vi5 34Y117 IX 3, 34' IV 4°35' || 2:1-12-1871 || G(a) 6°06' ಆTಷಿ: 4ರೂ-0ೇ.1ತಿ@ಕ್: պ(6չ) 8°30’ BF - SS '; இ.பொ நேரம் O 1 AF | பருத்தித்துறை Χ 4ο 35 புத 25° 53 அயனம்சம்21°58 9P 18° 43' C s O f 葛寫靠。工黨*.彎xie44
ί 4ς 17 Ga, 29° 18 XII 7 34
பிறந்தபோது நின்றதசை, கேதுதசையில் 6 வரு 4 மாதம் 13 நாள்
வேற்பிள்ளையின் ட்டினிலே!
த்தித்துறை)
பிள்ளையவர்களின் ஜ்னனசாதகத்தில் 5 - ம் வீட்டு முனையும், உதயலக்கின முனையும் ச னி சாரம் புதன்கலையில் நிற்கின்றன. குருவும் சனி சாரம் புதன்கலையில் நிற்பதால்; குரு 5-ம் முனை லக்கினமுனை, முதலியவைகளில் தனது ஆதிக்கத் தைச் செலுத்துவான். அதேவேளையில் குருவுக் கும் இம்முனைகளுக்கும் இடையில் மிகசுபபார்வை (120°) ஏற்படுகின்றது.
கேதுவும் நெப்ரியூனும் புதன்சாரம் சனிகலை வில் நிற்கிருர்கள். இதனுல் கேதுவும் நெப்ரியூ னும் லக்கின முனையிலும் 5-ம் வீட்டு முனையிலும் வலிம்ையான ஆதிக்கத்தைச் செலுத்துகிருர்கள்.
கேது, லக்கினமுனையுடன் சம்பந்தப்பட்டு இலக்கினத்திலிருக்கும்போது சிறந்த ஞானத்தைக் கொடுக்கும் கேது 5-ம் வீட்டு முனையுடன் சம் பந்தப்பட்டு, இலக்கினத்திலிருப்பதால் ந ல் ல ஆழ்ந்த புத்திக்கூர்மையை அளிக்கும். நெப்ரியூன் லக்னமுனையுடன் சம்பந்தப்பட்டு 5ல் நிற்கு ம் போது ஆழ்ந்த சிந்தனைகளையும், போட்டிகள், பந்தயங்கள், மந்திர உபாசனைகள் முதலிய விட யங்களில் நிழல் படங்கள்போல் சில காட்சிகளை அளிேக்கும்.
யுறேனஸ் மின்சாரத்தையும் அதிர்ச்சியையும் குறிக்கும். யுறேனஸ் குருவுடன் கட்டித்தழுவிய நிலை யி ல் நிற்கிருன். இது சமயப்பற்றையும் உறுதியான ஆத்திகத்தையும் கொடுக்கும். இதே குரு உதயலக்கினத்துடன் சம்பந்தபடுவதால் சாதகர் மின்னல் வேகத்தில் செயல்ப்படுவார்கள் அதைக்கண்ட பலர் அதிசயப்படுவார்கள்; சிலர் அதிர்ச்சிக்குள்ளாவார்கள். குருவும் யுறேனஸ்சும் 9ல் நிற்பதால் சிறந்த உறுதியான மதப்பற்றும் சமயம் அல்லது சட்டத்துறையுடன் சம்பந்தப் பட்ட சுபகாரியங்கள் மின்னல் வேகத்தில் பலர் அதிசயிக்கும்வண்ணம் நிறைவேறிவிடுகின்றன. உதயலக்கினத்திற்கு 9-ம் வீடு பாதகஸ்தானமாக
)
AR
Page 23
அமைந்துவிடுகிறது. அதனுல் பாதகஸ்தானத்தில் குருவும் யுறேனஸ்சும் கட்டித்தழுவியநிலையில் நிற்
பதால் திடீரென மரணம் குருவின் காலத்தில் கதவைத்தட்டும். இதே குரு 5-ம் வீட்டதிபதி
யாகி யுறேனஸ்சுடன் கட்டித்தழுவிய நிலையில் நிற்பதால் முதற்குழந்தையின் ஆயுள் குறைவா (5LDs
கீழைத்தேய சோதிடமுறையில் ஆ ரா யும் போது, இராகு ம்ாற்றத்தையும், அதிர்ச்சியையும் மின்னலையும் குறிக்கும். இராகு இலக்கினத்தைப் பார்க்கிருன். உதயலக்கினம் **செவ்வாய் இராசி சனி சாரம்" புதன் கலையில் நிற்கிறது. இ ரா குவோ "செவ்வாய் சாரம் சனி கலை"யில் நிற்ப தால், இலக்கினமுனையிலும் இராகு தனது ஆதிக் கத்தைச் செலுத்துவான். அதனல் சாதகர் மிக வும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு பலர் அதி சயிக்கும்வண்ணமும் சிலர் அதிர்ந்துபோகும் விதத் திலும் காரியங்களைச் செயலாற்றும் திறன் கை வரப்பெற்றவர். அதுவும் இத்திறன் இராகுவின் காலத்தில் நன்கு புலனுகும்,
அவதானம் செய்வதற்கு மேற்கூறிய திறன் மிகமிக அவசியம்ாகும். எ ன வே இராகுவின் காலத்தில் பிள்ளையவர்கள் ஒரு சிறந்த அநாயச அவதானியாகவும் விளங்குவார்கள்.
பொதுவாக சந்திரன் மூளையை அல்லது சிந் தனையை ஆளுபவன். இவர்களின் உதயலக்கின முனையில் இராகு ஆதிக்கம் செலுத்துவதால் இரா குவும் சிந்தனையை ஆளுகின்றன். சந்திரன் வான் மண்டலத்தில் சிரசைக் குறிக்கும் மேடத்தில் நிற்கிருன். அதே வேளையில் உதயலக்கின முனை யில், முன்பு கூறியதுபோல், ஆதிக்கம் செலுத் தும் இலக்கினத்திலுள்ள கேதுவின் நட்சத்திரத் தில் (அச்சுவினி) சந்திரன் நிற்பதால் சந்திரனும் சாதகரின் சிரசை ஆளுகின்றன். எனவே சந்தி ரன் தசை இராகுபுத்தியில் சாதகர் அவதானத் துறையில் மின்னல் வேகத்தில் பெரும் சாதனை நிகழ்த்துவார்கள். சந்திரனும் இராகுவும் மின் சாரத்தைக் குறிக்கும் பொத்தானை அழுத்திய தும் மின்னல் வேகத்தில் மின்சாரம் ஒடிச்சென்று செயல்படுகிறது. அவதானத்திலும் சிந் த னை மின்னல் வேகத்தில் திடீர் திடீரெனச் செயல் படல் வேண்டும். இதற்கு சந்திரன் இராகு முத லியோரின் காலமும் தொடர்புகளும் ஏற்படல் வேண்டும்.
லட்டுவில் என்னென்ன பொருட்கள் சேர் கப்பட்டிருக்கின்றன எனக் கூறிவிடலாம். நீரில் என்னென்ன தனிமங்கள் உள்ளன என்று விஞ் ஞான அறிவுள்ளவர்கள் கூறிவிடுவார்கள். ஆனல் மின்சாரத்தில் என்னென்ன மூலகங்களோ அல் லது தனிமங்களோ உள்ளதென எவராலும் கூற முடிவதில்லை. மின்சாரத்தை ஏதாவது ஒரு உரு வகச் செயற்பாடு மூலமே விஞ்ஞான அறிவு உணரமுடிகிறது. இதேபோல் அவதானத்தின் போது சிந்தனை செயற்படு வீதத்தை எவரும் விளக்கமுடியவில்லை. அது திரு பெரும் புரட்சி யாய் அமைந்துவிடுகிறது/ அதற்குக் காரணம் சந்திரனும் இராகுவும் புரேனஸ்சுமாகும். அவ தான உருவகித்தின் திெயற்பாடாக அதன் பதில் கள் மட்டுமே அமைந்துவிடுகின்றன. இவ் வி த ம்ான அமைப்புகளும் காலமும் அமைந்துவிட்டா அலும் கோசார முறையிலும் அக்காலை சந்திரனும் இராகுவும் ஒத்துழைத்தல் வேண்டும். எனவே கோசாரமுறையில் இராகு சந்திரனுடன் சம்பந் தப்படுவதுடன், இராகுவும் சந்திரனும் "குரு - யுறேனஸ்'சுடன் சம்பந்தப்படல் வே ண் டு ம். எந்த விடயத்திலும் சித்தியடைவதற்கு 2-ம் அல்லது 6-ம் அல்லது 11-ம் வீடு சம்பந்தப்படல் வேண்டும். சந்திரன் 5ம், 6ம், 1ம், 2ம், 11ம், 9-ம் வீடுகளுடன் சம்பந்தப்படுகிருன், இராகு 7ம், 2ம், 3ம், 1ம், 6ம் வீடுகளுடன் சம்பந்தப் படுகிறன். எனவே அவதானங்கள் புரிவதற்கு இராகு சந்திரன் முதலியோரின் காலங்கள் நன்கு அமைகின்றன. (தொடரும்)
இலங்கை சோதிட ஆய்வு மன்றக்கூட்டம்
இலங்கை சோதிட ஆய்வு மன்றத்தின் பங் குனி மாதக் கூட்டம் சித்திரை மாதம் 4-ம் திகதி திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் நடந்தது. தலை வர் உரையைத் தொடர்ந்து திரு வே. சின்னத் துரை அவர்கள் கிரகபார்வை என்னும் விடயம் பற்றி ஆய்வு கட்டுரை நிகழ்த்தினர். கி ர க பார்வை என்ருல் என்ன? இதை இந்து சோதி டம் எப்படிக் கணித்து பலன் கூறியது. தற்கால வாணவெளியாராய்ச்சியில் இதை எப்படி கெப்ளர் என்னும் விஞ்ஞானி கூறியிருக்கிருர் என்பதை எல்லாம் எடுத்து உரைக்கப்பட்டது.
பின்பு கலந்துரையாடலில் திரு கே.என். நவ ரத்தினம் அவர்கள் விஞ்ஞான ரீதியில் கெப்ள ரின் பார்வையின்படி பலன் கூறும் விதத்தை உதாரண சாதகங்கள் மூலம் விளங்கவைத்தார். அடுத்த மாதக் கூட்டம் 9-5-82ல் கூடும்.
Page 24
(NANANANYYYYN/NANYN/SYNANANANyi
திருமணப்
பொருத்தத்தில்
ஒடு\நோக்கு
υλνουνολυυνυνυνυε
விவாகப் பொருத்ததையிட்டுப் பல்வேறு முறைகளைச் சோதிடர்கள் கையாண்டுவருவதைக் காண்கிருேம். இவையெல்லாம் எவ்வளவு தூரம் சரியானவை என்பதைப் பொதுமக்கள் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை. முன்போலன்றி இன்று சாதாரண மக்களும் சோதிடர்களின் வாயிலாக ஒருசில விஷயங்களே அரைகுறையாகத் தெரிந்து வைத்துக்கொண்டு விவாகப் வொருத்தத்தினை நிச் சயித்துக்கொள்ளவும் முற்படுகின்றனர்.
X 6 G 6. ܘ> 6. ܘQ ES (s
€s 6 2.
ஒருசில தவருன விளக்கங்கள் எப்படியோ பொதுமக்களின் மனதில் நன்கு வேரூன்றி விட் டதைக் காண்கிருேம்.
'அவளுக்குச் செவ்வாயாம்' என்று சி ல ர் சொல்வதும் “அவள் செவ்வாய்க்காரி" என்று சொல்வதும் அடிக்கடி எமது கிராமப் புறங்களில் நாம் கேட்கும் வார்த்தைகளாகும். இவர்கள் இவ்வாறு கூறுவதால் அடிப்படையை நோக்கின் அது மிக வு ம் பாரதூரமான விஷயமென்பது விளங்கும்.
ஒரு ஜாதகத்தில் இலக்கினத்திலோ, இரண் டாமிடத்திலோ, நான்காமிடத்திலோ, ஏழாமிடத் திலோ, எட்டாமிடத்திலோ செவ்வாயிருப்பின் அதையே எமது மக்கள் இவ்வாறு ஒரு பயங்கர மான காரியமாகக் கருதுகின்றனர். ஒரு ஜாதகத் தி ல் மேற்குறிப்பிட்டவாறு செவ்வாயிருப்பின் அது மாத்திரமே அந்த ஜாதகரின் மணவாழ்க் கையைப் பாதிக்குமெனக் கொள்ளின் அந்த ஜாத கத்திலுள்ள மற்றைய எ ட் டு க் கிரகங்களும், அவை மூலம் ஏற் படும் பார்வை, அவற்றின் பலம், சேர்க்கை முதலியனவும் என்னுவது என் பதை எவரும் சிந்திப்பதில்லே.
22
ஆட்சி, உச்சம் முதலிய ஸ்திதிகளில் செவ்
பாயிருப்பின் ஒருவாருகவும், ப ைக, நீசம் பெற்றிருப்பின் இன்னுெருவாருகவும், நீ ச ப ங் க
முற்றிருப்பின் வேருென்ருகவும் பரிவர்த்தன முற்றிருப்பின் மற்ருெரு விதமாகவும் பலன் ஏற் படும் என்பதுமட்டுமின்றி மற்றைய கிரகங்களின் சேர்க்கை, பார்வை, ஆகியவற்ருலும், பல்வேறு அம்சநிலைகள் ஜாதகருக்கு நடக்கும் தசா, புத்தி, அந்தரங்களையுமொட்டியே செவ்வாயின் பல ன்
ரற்படுமென்பதை நாம் ம ன தி ற் கொள் ஞதல்
வேண்டும்.
அம்ச நிலைகள் என நாம் குறிப்பிடும்போது திரேக்கானம், சப்தாம்சம், நவாம்சம், தசாம் Fம், திரிம்சாம்சம், துவாதசாம்சம், ஷோடசாம் Fம், சஷ்டியாம்சம், அஷ்டகவர்க்கம் போ ன் ற வற்றின் மூலம் செவ்வாயின் பலம் அறியப்பட வேண்டும். குறிப்பாக, விவாகம் தொடர்பாகச் செவ்வாயின் பல ம் அறியப்படவேண்டும்ாயின் செவ்வாயின் சப்தாம்சநிலையினே முக்கியமாகக் கருத்தற்கொள்ளுதல்வேண்டும். அதுதவிர முக்கிய ஈபக்கிரகமான வியாழனின் பார்வை சம்பந்தம் முதலியன செவ்வாய்க்கு ஏற்பட்டுள்ளனவா என வும், சனி போன்ற அசுப கிரகங்களின் பார்
நவாலியூர் நா. சச்சிதானந்தன் கச்சேரி, யாழ். பாணம்.
வையோ சம்பந்தமோ ஏற்பட்டுள்ளதா எனவும் அறிதல வேண்டும். இவற்றின் மூலம் செவ்வாயி னுல் ஏற்படும் பலன் முற்றிலும் வேறுபடும்.
மேலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே
மாதிரியான செவ்வாய் தோஷம் இருந்தால்போது மெனவும் ஒரு தவருன அபிப்பிராயம் மக்களிடை யே இருந்துவருகிறது. ஆணுக்குச் சுக்கிரணுல்
ஏற்படும் தோஷமும், பெண்ணுக்குச் செவ்வாயி
னுல் ஏற்படும் தோஷமும் கவனிக்கப்படவேண்
டும். காரணம் சுக்கிலம் சுக்கிரனுலும், சுரோணி
தம் செவ்வாயினுலும் ஆளப்படுவதே. இதைத் தவிர இலக்கினத்திலிருந்து மாத்திரந்தான் கிரக நிலைகளைக் கணக்கிடவேண்டுமென்பது தவரு னது . உதய இலக்கினத்தைவிடச் சந்திர இலக்கினம்
பலம் பெற்றிருக்கும். எனவே சந்திர இலக்கினத்
திலிருந்தும் கிரகநிலைகள் கணிக்கப்படவேண்டும்.
செவ்வாயினை 'அங்காரகன்’ எனக்குறிப் பிடுவார்கள். **அங்கார்? என்ருல் நெருப்பு??
Page 25
என்பது அர்த்தம், சிங்களமொழியில் 'அங்குறு'
என்ருல் “நெருப்புத்தணல்’ என்னுங்கருத்தாகும். ஆகவே நெருப்பின் த ன் மை ய தா ன தேக நிலையினையும், உண்ர்வினையும் செவ்வாய் பலம் பெற்றுள்ள ஜாதகர்களிடம் காணலாம்.
ஒரு ஜாதகத்திலுள்ள பன்னிரண்டு வீடுகளில் 1, 2, 4, 7, 8 ஆகிய வீடுகளில் மாத் தி ர ந் தான் செவ்வாயின் தாக்கம் ஏற்படக்காரணம் என்ன என்னும் வின எழலாம். இலக்கினத்திலிருக்கும் செவ்வாய் களத்திரஸ்தானமாகிய ஏழாம் வீட்டை நோக்கும். இரண்டாம் வீடு குடும் பஸ் தா ன மாகிறது. நான்காம் வீடு சுகஸ்தானமாகிறது; ஏழாம் வீடு களத்திரஸ்தானம்ாகிறது. எட்டாம் வீடு மாங்கல்யஸ்தானம் எ ன ப் படும். இது ஏழாம் வீட்டுக்கு இரண்டாம் வீடாக அமைகி றது. ஆயுளைக்குறித்து நிற்கிறது. பன்னிரண் டாம் வீடு சுயனசுகம், போகசுகம், முதலியவற் றைக் குறிக்கும் வீடாகிறது. இதுவே இந்த
ஐந்து ஸ்தா ன ங் களின் முக்கியத்துவமுமாகும்.
இவ்வீடுகளிற் செவ்வாயிருப்பின் அவ்வீடுகளுக் குரிய காரகங்கள் பாதிப்படைகின்றன என்பதே பொதுவாக விதியாகும்.
முன்பந்திகளிற் கூறப்பட்டுள்ள கா ர ன ங் களால் இப் போது விதி பல்வேறுவகையாக மாற்றமடைகிறது. இதுதவிர 'பாவாத்பாவ" என்னும் முறையின்படி கிரகநிலையின் மூலம் பாவ நிலையினை அறிந்து உதாரணமாக இர ண் டாம் பாவத்திலிருந்து இரண்டாம் பாவத்தில் செவ்வாய் அமர்ந்துள்ளதா எனப்பார்த்தல் வே ண் டு ம். இதேபோன்று மற்றைய முக்கிய பாவங்களுக்கும் தோஷமுண்டா என ப் பரிசோ த னை செய்தல் வேண்டும். இன்னுமொரு மிக முக்கியமான விஷ யத்தையும் கவனிக்கவேண்டியுள்ளது. இர ண் டாம் வீட்டினைப்பற்றி ஆராயுமிடத்து மிதுனம் அல்லது கன்னி இராசி இரண்டாம் வீ டா க அமையும்போது அதில் செவ்வாயிருப்பின் தோஷ மில்லை. இடபமோ, துலாமோ பன்னிரண்டாம் வீடாயமைந்து அதில் செவ்வாயிருப்பின் தோஷ மில்லை. மேடம் அல்லது விருச்சிகம் நான்காம் வீடாயமையின் அதிலுள்ள செவ்வாய்தோஷமில்லை. ஏழாம் வீடாக மகரமோ, கற்கடகமோஅ மையப் பெற்றுச்செவ்வாய் அதில் அமர்ந்திருப்பின் தோஷ மேற்படாது.எட்டாம் வீடாகத் தனுவோ அல்லது மீனம்ோ அமையுமிடத்து அதிலுள்ள செவ்வாயி ணுலும் தோஷமில்லை. இதுதவிர வியாழனின்
2
பார்வையோ, சம்பந்தமோ பெற்று வி டி ன் செவ்வாயின் தோஷம் அறவே நீங்கிவிடும். ஆயி னும் வியாழன் பகை, நீசம்பெற்ருே, அ ல் ல து 6, 8, 12 ஆகிய வீடுகளுக்கிதிபதியாயிருப்பினே அதனுல் ஏற்படும் பார்வையோ, சம்பந்தம்ோ செவ்வாயின் தோஷத்தினை முற்ருக நீக்கி விட முடியாது. இந்நிலையில் வியாழன் நீசபங்கமுற் றுள்ளதா, அல்லது பாவசக்கரம், ந வா ம் சம், முதலிய நிலைகளில் நன்னிலை பெற்று ள் ள தா, அன்டகவர்க்கத்தில் பலம் ()ற்றுள்ளதா எ ன் னும் காரணங்களை ஆராய்ந்தபின்பே அத்தகைய வியாழனினுற் செவ்வாய் /3தாஷம் முற்ருக நீங் குமா இல்லையா எ ன் ப தை த் தீர் மா னித் தல் வேண்டும். செவ்வாபும் சந்திரனும் இலக் கினத்திலோ, சந்திரவக்கினத்திலோ, சுக்கிரனி ருக்கும் வீட்டிலோ அல்லது அவற்றி லி ரு ந் து இரண்டாம், நான்காம், ஏழாம், எ ட் டாம் வீடுகளிலோ கூடியிருப்பினும் அத் த ைக ய செவ்வாய்க்குத் தோஷமில்லை. இது இவ்வாறிருக்கி மேலெழுந்தவாயிலாக ஜாதகங்களைப் பார்த்துப் பொருத்தம் நிச்சயிப்பது பெருந்தவருகும். ஏழா திபதி, இரண்டாதிபதி, எட்டாதிபதி முதலிய கிரகங்களின் நிலைகள் பல கோணங்களில் ஆரா யப்படவேண்டும். விவாகப்பொருத்தத்தில் எமது ஜோதிடர்களில் பலர் வெறுமனே நட்சத்திரங் களேமாத்திரம் அடிப்படையாக ைவ த் து ப் பொருத்தங்களை நிச்சயஞ் செய்கின்றனர். இரு நட்சத்திரங்கள் ஒன்றுக்கொன்று நன்கு பொருத்த முள்ளனவாயிருக்கலாம். அவ்வாருயின் அதே நட்சத்திரங்களிற் பிறந்த எல்லோருக்கும் விவா கப் பொருத்தம் ஏற்படுவதில்லையே. அவர்களு டைய மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாகவோ, சிறப்பானதாகவோ அமைந்து விடுவதில்லையே. இதற்குக்காரணம் இவர்களின் வாழ் க் ைக் ப் பாதையை நிச்சயிக்கும் கிரகநிலைகளாகும். ஒரே நட்சத்திரத்திற் பிறந்த இருவரின் குணுதிசயங் களும் ஒரேமாதிரி இல்லாமைக்கும் இது வே கா ர ன மா கும். இதைத்தெரிந்துகொண்டால் நட்சத்திரரீதியாகக் கவனித்துக் கா ன ப் படும் விவாகப்பொருத்தம் மிக மிகப் பொதுப்படை யானதே என்பதை உணர ஏதுவாகும். நிலைம்ை இவ்வாறிருக்க, ஒருவர் பிறந்ததேதியின் அடிப் படையில் மாத்திரம் விவாகப்பொருத்தம் நிச் சயிப்பது சரியானதா என்பதை ஊ கித் து க் கொள்ளலாம்.
நட்சத்திரத்தைக்கொண்டு எ வ் வா று ஒரு வரின் வாழ்க்கைமுழுவதையும் கணித்தறிந்து
3
Page 26
கொள்ள முடியாதோ அவ்வாறே பிறந்த தேதி யைக்கொண்டும் ஒருவரின் வாழ்க்கை முழுவதை யும் கணித்தறிய முடியாது. பெயருக்குரிய எழுத் து க் களை மாற்றியமைப்பதால் இவ் வா ரு ன பொருத்தத்தினை அமைத்துக் கொள்ளலாம் என் பதும் இவ்வாறே. இதில் எப்படி முயன்ருலும் ஒருவருக்கு இரு எண்களே சம்பந்தப்படுகின்றன. அவை இரண்டு கிரகங்களை மாத்திரமே குறித்து நிற்கும். மிகுதி ஏழு கிரகங்களின் தாக்கத்தினைப் பற்றி நாம் పినకి வேண்டாம்ா?
கிரகநிலைகள் தொடர்பாக இதுவரை கூறிய எல்லாவித ஆய்வுகளைNம் ம்ேற்கொண்டு இரு ஜாதகங்களுக்குமிடையே \பொருத்தம் சிறப்பாக அமைவதாகக் கண்டாலும் இரு ஜாதகங்களுக்கும் நடைபெறும் தசாபுத்திகள்ை நோக்குதல் வேண் டும். உதாரணமாக ஒருவருக்குச் சூரிய தசை
சோதிடர்களுக்கு
1. சோதிடருக்கு முதல் சோதிடத்தில் முழு நம்பிக்கை இருத்தல் வேண்டும். பிழைப்புக் காக சோதிடத்தை ஒரு ஏமாற்று வித்தை யாகக் கொள்ளக் கூடாது. 2. சோதிடத்தை விஞ்ஞான ரீதியில் கற்றிருக்கி வேண்டும். விஞ்ஞான ரீதியில் சா த கம் எழுதப்படல் வேண்டும். 3. எந்த ஒரு குறிப்பையும் தாமே சோதித்துப் பாராமல் ஆய்வுக்கு ஏற் று க் கொள் ள க் கூடாது. கணித முறையில் கணித்து பிழை காணுமிடத்து திருத்தி எழுதல் வேண்டும். 4. சரியாகக் கணிக்கப் பெற்ற சாதக்த்தையும் உரியவருக்குப் பொருத்தமானதா என்பதை பரீட்சித்துப் பார்க்க வேண்டும். ல ன் மூலம் பிழைகாணின் ஜனன நேரம் பிழை யாக இருக்கலாம் என்பதை யூகித்தறிந்து சாதகத்தை ஏற்றளவு திருத்தி அ மை க் க வேண்டும். 5. கஷ்ட பலன்களைச் சொல்லுமிடத்து அவ தானமாக, மனதைப் பாதிக்காவண்ணம் கூற வேண்டும். ம ர ன ம் தெரிந்தாலும் கூட சொல்லக்கூடாது. 6. நற்பலன்கள் கூறுமிடத்து அளவுக்கு மிஞ்சிப் புகழாது, முயற்சியை வலியுறுத்தி, பெரு மிதத்தால் கெட்டுப்போகா வண்ணம் அறி வுறுத்தலுடன் பலன் கூறவேண்டும்.
- மட்டுநகர் :ே
24
பும், மற்றவருக்குச் சனி தசையும் நடைபெறும்
பொழுது எவ்வளவு பொருத்தமிருப்பினும் விவா
கம் மேற்கொள்ளலாகாது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
ஆகவே, எமது மக்கள் விவாகப் பொருத்தம் மேலெழுந்த வாரியாக ஆதாரமின்றிச் சில கர்ண பரம்பரையான நம்பிக்கைகளை வைத்துக்கொண்டு நிச்சயஞ் செய்யாது இயன்றவரை மேற்குறிப் பிட்டுள்ள வரையறைகளைக் கையாண்டு கி ர க நிலையினை ஆராய்ந்த பின்பே முடிவுக்கு வருதல் வேண்டும். ம்ேலெழுந்த வாரியாகப் பொருத்தம் நிச்சயஞ் செய்வதால் பல திருமணங்கள் நடை பெருது போகவும், இன்னும் நடைபெற்று முடிந்த திருமணங்களில் மணமக்களின் வாழ் க் கை யி ல் இடையூறுகளும் ஏற்பட்டு வருவதைக் காணக் கூடியதாயுள்ளது.
பத்து மாலைகள்
SSAJSSJSSLSSqSqSSqSJSSAS qSqSqqqSqS
7. சாதக பலாபலன்கள் புத் தி ம தி யா க வே
அமைய வேண்டும்.
8. சோதிடத்தால் கண்டுபிடிக்க முடியாத விட யத்தை, தமக்கு விளங்காததை, ஒ ப் புக் கொண்டு உண்மையைச் சொல்ல வேண்டும்.
9. மிக முக்கியமாக சோதிடம் கேட்க வந்தவர் களுக்கு தம்மைப் பற்றியும் , தம் சோதிட விற்பன்னத்தைப் பற்றியும் புகழாது, பலன் கேட்க வந் த வ ரே பிரதானமானவரெனக் கருதி அவரைப் பற்றியே உ ரை யா டல் வேண்டும்.
10. எந்த ஒரு சேர்திடரும் சாதகத்தை இருதயத் தால் அணுகுதல் வேண்டும். தன் கெட்டித் தனத்தால் பலன் கூறுவதாக கற்பனை பண் னக் கூடாது. பலன்கன் தெய்வாம்சமாகத் தம் உதட்டில் வருவதைப் பாவனை செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் பல ன் க ள் சரிவரும், முயற்சி நம்முடையது. tige6ór அவனுடையது. பட்சம் பாதகம் தலையிட விடக்கூடாது. அதற்காகவே தெ ய் வாம் சத்தை உபாசிக்க வேண்டும். இதனுல் தெரு விலும், பிரயான வண்டிகளிலும், சந்தை களிலும், முற்சந்திகளிலும் பலன் கூறும் வழக்கம் தாமாக ஒழியும்,
ாதிட மகாநாட்டில் பண்டிற் கே. என். நவரத்திணம்
A.
Page 27
geeeeeeeeeeeeeeeeee மீன்பாடும்
மட்( சோதிட ப
3ዎ(መዃ கண் *SSSSSSSSSSSSS 21:53,
༈
தமிழ்
உயர்ந்த தனிச் செம்மொழி என எ ல் லா நாட்டினராலும் போற்றி இயம்பப்படும் சிறப்பு வாய்ந்தது நம் தமிழ்மொழி. தொல்காப்பியம் உடையமையால் தொன்ம்ையானது. வல்லோசை உடைய வல்லெழுத்துக்களையுடையமையால் வன் மையானது. செந்தமிழ்ப் பாக்களால் மக்கள் செய்தற்கரிய தெய்வத் திருவருட் செ ய ல் க ள் நிகழ்ந்ததால் தெய்வத் தன்மையுடையது.
*பொருப்பின்ே பிறந்து தென்னவன் புகழிலே கிடந்து சங்கத், தி ரு ப் பி லே யிருந்து வையை யேட்டிலே தவழ்ந்த பேதை, நெருப்பிலே நின்று கற்ருேர் நினைவிலே நடந்தோரென, மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளர்கின்ருள்"
- என்று புலவர் போற்றியவாறே தமிழ்த் தாயின் கலைகளுள்ளே கண்னெனத் கழ்கின்றது சோதிடக்கலை.
இலங்கையில் சோதிடக்கலை
சோதிடக்கலையைப் பொறுத்தளவில் இலங் கையில் இப்பொருது ஒரு புதிய சகாப்தம் உதய மாகியுள்ளதைக் காண முடிகிறது. அகில உலக சோதிடக் கலையின் வரலாற்றிலே இன்று இலங்கை ஒரு முக்கிய காலகட்டத்தை வகிக்கிறது என்று கூறினுல் மிகையாகாது. ஏன்? அது ஒரு புதிய திருப்பு முனையில் புதிய திருப்பத்தையும், புதுப் பொலிவையும் பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும். காரணம், இலங்கையின் பல பாகங்
-ÆÐEÐEÐEÐEÐEÐE>EÐS>g தேன்நாடாம் ۔
நகர்
மகாநாட்டில்
Jalays' SS>G>GÐSSSSSS*
களிலுமுள்ள சகல மக்களும் இன்று சோதிடக் கலையில் என்றுமில்லாத அ ள வு க் கு அக்கறை காட்டி, ஆய்வு நடத்தி, அதை வளர்க்கத் தலைப் பட்டுள்ளனர். ம க் க ள் இப்பொழுது தான் சோதிடக்கலையின் புனிதத் தன்மையையும், கணித நுட்பத்தையும், திறமையையும், தெய்வீகத் தன் மையையும் இளையோர் முதல் முதியோர் வரை உணர்ந்து கொண்டுள்ளனர். இந்த உணர்வே அவர்களேச் சோதிடக்கலையில் வளர்ச்ஓப் Lirrao) 5 யிலே உந்தித் தள்ளிக்கொண்டிருக்கிறது.
சோதிட மன்றங்கள்
இலங்கையின் பல பாகங்களிலும் சோதிடக் கழகங்கள், சோதிட மன்றங்கள், சோதிட நிலை யங்கள், சோதிட ஆராய்ச்சி மன்றங்கள் போன் றவை ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன' அங்கு ஆய்வுகளும் நடைபெறுகின்றன. இப்படியாக இந்த சோதிடக்கலையின் வளர்ச்சி இக்காலகட்டத் தில் தோன்றவேண்டியதற்கான பல காரணத் களும் உண்டு.
இச் சோதிட மன்றங்களின் முயற்சியால் சோதிடக்கலை பலமாற்றங்களைக் கண்டுள்ளது. குறுகிய பரப்பிலிருந்த சோதிடக்கலையின் இலட் சியங்கள் பரந்து விரிந்து செல்வதை சே ா தி ட உலகம் இன்று துலக்கமாகக் காண்கிறது. சோதி டக்கலையின் ஆணிவேர் கணிதம்தான். சுத்தமான கணிதத்தின் அத்திவாரத்திலிருந்து தான் சோதி டக்கலை வானளாவி வளர்ந்துள்ளது என்பதை உலகம் ஐயந்திரிபற அறிந்துகொண்டுள்ளது.
5
Page 28
கணிதம்
எண்சாண் உடம்புக்கு சிரசு முக்கியம்போல வானளாவி வளர்ந்துள்ள சோதிடக்கலைக்கு கணி தம் முக்கியமானது. மனிதவாழ்வின் வழிகாட்டி யாகவுள்ள எதிர்காலத்தைக் காட்டும் கருவியா கிய சோதிடம் சரியாக நம்பிக்கைக்குப் பாத் திரமாக அமைவதற்கு அதன் அடிப்படையான கணிதம் சுத்தமானதாக அமையவேண்டும். சுத்த மான கணிதத்தே. இணையும்போது தா ன் சோதிடக்கலை யணித சமுதா ய ம் அதன்பால் கொண்டுள்ள நம்பிக்கைக்குப் பாத்திரமாக அமை கிறது. சுத்தமற்ற கணிதம் சோதிடத்தில் விபரீத பலன்களைத் தந்துவிடும். இந்த உண்மையை மக் கள் உணர்ந்துதான் சோதிடக்கலைக்கான மன்றங் கள் கழகங்கள் அமைத்து அதை வளர்க்க தலைப் பட்டுள்ளனர்.
எழுவான்கரை
திசைக்ள் எட்டிலும் எழுவான் திசையான கிழஒகுத் திசையே முக்கியமானது. இதேபோன்று இலங்கையில் முதன்முதலாக எழுவான் க ைர யான கிழக்கிலங்கையில் சோதிட மகாநாடுகூடி தனது ஆய்வைநடாத்தியுள்ளது. இது இப்படியே மிக விரைவில் வளர்ந்து உச்சியை அ ைட யு ம் என்பதற்கு இது ஒரு அறிகுறி. எந்த ஒரு நல்ல கருமங்களுக்கும் கிழக்குமுகமாக இருக்கவேண்டும் என்று சைவாகமவிதி பணிக்கிறது. இந்த ரீதியில் பார்க்கும்போது எமது சோதிடக்கலையின் முதலா வது மகாநாடு கிழக்கிலங்கையில் ஆரம்பித்தது சாலப்பொருந்தும்.
இந்த மகாநாடு ஏப்ரில் 9, 10, 11-ம் திகதி களில் மட்டுநகரில் நடைபெற்றது. இதற்கு மட்டு நகரின் பலபாகங்களிலிருந்தும் பல அறிஞர்கள் : வந்துசேர்ந்தார்கள். அந்த அறிஞர்களின் அடக் = கம், ஆய்வுக்திறன், பொறு ைம, கிரகிப்புத் தன்ம்ை, அடுத்தவரின் ஆய்வின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ளும் பேராற்றல் போன்ற அம்சங் கள் பிற இடங்களிலிருந்து இந்த மகாநாட்டுக்கு வந்தவர்களைப் பெரிதும் கவர்ந்ததென்பதில் சந் தேகமில்லை. மட்டுநகர் என்ருல் மட்டற்ற அறி ஞர்கள், கலைஞர்கள், கல்விமான்களைத் தன்ன கத்தே கொண்ட ஒரு வெற்றித் திருநகர் என் பதில் அர்த்தமாகவே அமைந்துள்ளது என்பதை பிற இள்ங்களிலிருந்து அங்கு சென்ற ஆய்வாளர் கள் நன்கு உணர்ந்துகொண்டனர்; அவர்களின்
அன்பும் பண்பும் ததும்பும் உள்ளங்கள் அகமும் முகமும் மல்ர பிற இடங்களிலிருந்து அங்குசென் ருேரை வரவேற்றபாணி அவர்களின் அன்பான மொழிகள் ஆகிய தன்மைகள் அங்கு சென்ருே ரைப் பெரிதும் கவர்ந்தன.
பராசரர் அரங்கு
மகாநாட்டின் முதல் நாளாகிய ஏப்ரில் 9-ம் தேதி மட்டக்களப்பு ஆனைப்பந்தி இ. கி. மி. மக ளிர் கல்லூரியில் பராசரர் அரங்கு அமைக்கப்பட் டிருந்தது. அன்று வெள்ளிக்கிழமை புனிதமான நாள். சைவசமயப் பண்பாட்டின்படி ஒரு கருமத் தைத் தொடங்கும்போது விக்கினங்கள் ஏற்படா வண்ணம் வினயகப் பெருமானை வழிபட வேண்டு மென்ற நியதிப்படி மாலை 6மணியளவில் மட்டக் களப்பு ஆணைப்பந்திப் பிள்ளையாருக்கு மங்க ள வாந்திய சகிதம் விசேடபூஜை, ஆராதனைகள் முடித்து மவதாகம ஒழுங்கின்படி ம கா நா டு ஆரம்பமானது.
மட்டக்களப்பு மாமுனை வடக்கு உபமாகாண அதிபர் பிரம்மழரீ வி. சாம்பசிவ ஐயர் அவர்கள் நங்கள விளக்கை ஏற்றிவைக்க, பிரபல சோதி டக்கலைஞர் திரு எஸ். மார்க்கண்டு சோ தி டர் ராசரர் அரங்கின் நடுநாயகமாக விளங்கி ஆரம்ப மகாநாட்டுக்குத் தலைம்ை தரங்கினர். சோதிடக் ஜலவளர்ச்சியில் அக்கறை கொண்ட திரு வி-சித் திவிநாயகம் அவர்கள் லரவேற்புரையில் மிகவும் அடக்கமும், பக்தியும், அன்பும், பண்பும் இழை யோட தேனெழுக இனிமையுடன் அ ர ங் கி ல் அமர்ந்திருந்த சோதிடக்கலே ஆய்வாளர்களையும் அறிஞர்களையும், இன்முகங்காட்டி வரவேற்புரை வழங்கியதுடன் மகாநாட்டைக் கண்டு கேட்டுத் தெளிந்துகொள்ள வந்திருந்த சபையோரையும் வரவேற்ருர், (தொடரும்) nunninitially lilill illili's
மட்டுநகர்
சோதிட மகாநாட்டில்
சிந்திய முத்துக்கள் கொம்பியூட்டர் வோன்ற இரும்பு மனிதர்கள் உருவாகிக்ப்படும் வேளையில்கூட சோதிடம் அழி யாமல் இருப்பதற்குக் காரணம் எதிர்காலத் : தைப்பற்றி மனிதன் அறிந்துகொள்ள இருக் கும் ஒரேயொரு சாதனம் சோதிடம் என்பதே. - Sq5 S. (pgbasa Lisit. BA.
(கல்வியதிகாரி) LLLLSLSLSSLSLS SLSLSLL LLLLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLSS
6
틀
※
Page 29
அது
ང་ལ་ཡོད། ༼
( சி. சுப்பிரமணிய ஐயர் F.R.A.S. அவ. என்னும் நூலை காலத்துக்கேற்ற
பன்னிரு இராசிப் பிரிவுகளுள் ஒவ்வொரு இராசிப் பிரிவிலும் சூரியன் செல்லுங்காலம் ஏற குறையச் சந்திரன் ஆகாயத்தைச் சுற்றிவரு கால எல்லையுடன் ஒத்திருந்ததினுல் அதனையு மாதமென வழங்கத் தொடங்கினர், ஆ க 6ே அவர்கள் சாந்திரமாத (Synodic month) அற வையும், செளரமாத (Tropical month) அறி6ை யும் பெறலாயினர்.
மேலும் ச ந் தி ர ன் பதினைந்து நாட்களுக்கு வளர்ந்தும் பதினைந்து நாட்களுக்குத் தேய்ந்து வரும்பொழுது காணப்படுவதாகிய விதம் விதமான தோற்றங்கள் மைதானத்திற் திரிந்து தங்க ள் ஆடுமாடுகளை மிக்க கவனத்துடன் பாதுகாத்த மாந்தர்களுக்கு அ ள வி ற ந் த ஆச்சரியத்தை கொடாதிருக்க முடியாது. இ த ன ல் இவர்கள் ggőz, (Full moon), egy errarr Gbér (Nav moon காலங்களையும் அறியலாயினர்.
இதன் பின்னர் அவர்களறிந்தது (Solstices அயனங்களாகும். (அதாவது சூரியன் வடக்கேயு தெற்கேயும் செல்வதுபோல் தோற்றல்.) நாடே டிகளாகத் திரிந்து கூடாரங்களில் வசித்த அ ! பூர்வ குடியினர் அவர்களின் கூடாரக் கம்புகள் காலையில் மேற்கே நிழல் விழுத்துவதையும், ம தியானத்தில் நிழல் கு று கி வடக்கே விழுத்தை யும், மாலையில் கிழக்கே நிழல் விழுத்தலையும் கன் னியாமலிருக்க முடியாது, மத்தியானத்தில் குறு விழும் நிழல் சில காலங்களில் அதிகம் வடக்ே நீண்டும்; சிலகாலங்களில் வடக்கே குறுகியும் விழு வதை அவதானித்து, சூரியன் வடக்கே யுத் தெ கேயுஞ் செல்வதால் இவ்வித நிகழ்ச்சி ஏ ற் ப ( கிறதென்பதை அறிந்தனர். இந்நிகழ்ச்சி முறைே உத்தராயணமென்றும், தகதினுயனமென்று அழைக்கப்படலாயிற்று.
کو آگہی
ர்களால் எழுதப்பட்ட "ஸ்"ண்ணுால் விரிவு' சில திருத்தங்களுடன் வளியிடுகிருேம்.
f
மேலும் இவ்விரு அயனங்கட்கும் இடைப் பட்ட காலனல்லையை விஸ்-சவம் (Epuinox) என் றழைத்தனர். விஸ" என்பது பூமியிலுள்ள நிரட் ரேகை (Equator)க்கு நேராக ஆகாயத்தில் செல் வதாக (ஆகாய கோளத்தின நிரட்சரேகை (Celestial Equator) Lunt5) Lurr6595 gisLLG) lib (33 gr60). 55. அவ்விரேகையில் சூரியன் உச்சங்கொடுக்கும் காலம்
விஷ"புண்ணியகாலம் எ ன் று வழங்கப்படலா
யிற்று.
ஆகவே வருடத்தில் நிகழும் இரு அயனமும் இரு விஷ"சவமும் ஆகிய நான்கு காலங்களையும் விசேடமுடையதெனக் கொண்டு அக்காலங்களில் கடவுளை நோக்கி யாகஞ்செய்யவுந் தொடங்கி னர். இவ் யாக்ஞ்செய்யும் வழக்கமே அங்கிருந்து புறப்பட்டு வேறிடங்களிற் குடியேறிய சீனர் (Chi
nese), egyGTL9uri (Arabyans), 676ljguri (Egy ptians), GGUrës sri (Grecians) GT 6ö7 Luaurio g. Gift Lüb –
சிங்கக் (Sphinx) கட்டிடம் வானசாஸ்திரக்குறிப் பையுடையதாகும்.
V
தர ரேகையானது கர்க்கடக ராசியிலமையாது
னின் மார்புடனும் அமைக்கப்படலாயிற்று.
2
7
பிற்காலத்தில் காணப்படலாயிற்று. அவர் க ள் தாம் சென்றவிடங்களிலெல்லாம் யாகஞ் செய் தற்குப் பெரிய பெரிய மேடைகளையெல்லாம் அமைத்தனர். எகிப்தியர் கட்டிய மேடைகள் உருவங்கள் ஆகியன மிகச்சிறந்தனவாகும்; அவற் றுள் மனித உடலும், சிங்கத் தலையும் பெண் நர
கி.மு. 2000 வருடம்ளவில் உத்தர அயனந்
சிங்கராசிக்கும், கன்னிராசிக்கும் இ ைட யே அமைந்திருந்தது. இதனல் அக்காலத்தில் செய் யப்படும் யாகத்தின் பொருட்டுக் கட்டப்பட்ட முற்கூறிய கட்டிடம் சிங்கத்தலையுடனும் பெண்
Page 30
கி.மு 2427-ம் வருடமளவில் விஷ"ரேகை யானது மேடமென்ற ராசியிலமையாது இ ட ப மென்ற ராசியிலமைந்திருந்தது. இடபமென்ற ராசியிலமைந்திருந்ததால் இந்துக்கள் எருதையும் பசுவையும் மேலாகக்கொண்டு அவற்றிற்கு வழி பாடாற்றி வந்தார்கள். அவ்வாறே எகிப்தியரும் எருதை வணங்கி வந்தனர்.
கி.மு. 2550-ம் வருடமளவில் இவ் வாறே மகநட்சத்திரமும், ணுயனத்தின் ஆரம்பஸ் தானத்திலமர்ந்திருந்தால் மித்திரா தேசத்தில் (Land of Mitra) வசித்த பார்சிகர்களின் பாதிரி கள் விசேடநாட்களில் \சிங்கத்தோலேயணிவரா யினர். தங்களைச் சிங்கங்கிளென்றுங் கூறினர். இனி முன்னர்கூறிய விஷ"வம் என்னவென்பதை விளக்குவாம்.
கிராந்தி வலயமும் (Ecliptic) விஷ"வரேகை யும் ஒன்றையொன்று சந்திக்குமிடங்களே விஷ" வமென்று சொல்லப்படும். இவற்றுளொன்றை இக்காலத்தில் சித்திரை விஷ-ரவம் (Vernal Equ inox) என்றும், மற்றென்றை ஐப்பசி விஷ" வம் (Autumnal Equinox) என்றுங் கூறுகின்ருேம். ஆணுல் இந்த விஷ"வங்கள் பிற்பக்கமாக ஒருவரு டத்திற்கு 50.2625 விகலை வீதம் நகர்ந்து செல் கின்றன. இவ்வாறு நகரும் விஷ"வங்கள் 26000 வருடத்தால் திரும்பவும் மு ந் தி ய இடத்தையே அடையும்.
விஷ"ரேகையில் சூரியன் உச்சங்கொடுக்கும் தினத்தையே இந்துக்கள் தமது வருடப்பிறப்பா கக் (New Year) கொண்டனர். ஆன ல் மேற் கூறியவாறு விஷ7வம் பின்னல் நகர்ந்துகொண்டு வருவதால் வருடப்பிறப்புத் தொடக்கத்தையும் மாற்றிக்கொள்வராயினர்.
முன்ஞெரு காலத்தில் இடபராசி விஷ"சவத் திலிருந்தபோது இடபராசியின் தொடக்க நட்சத் திரமாகிய கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் பிரவேசிக்குங் காலத்தை வருடத்தொடக்கமாகக் கொண்டார்கள். பின்னர் கி.பி. 2-ம் நூற்ருண் டளவிலிருந்த வராஹமிஹிரர் (Varaha Mihira) விஷாவம் மேடராசியில் வந்துவிட்டதென்பதை அறிந்து, மேடத்தில் சூரியன் பிரவேசிக்குங் காலத்தை அதாவது மேடாரம்பமாகிய அசுவினி நட்சத்திரத்திற் சூரியன் பிரவேசிக்குங் காலத்தை வருடப்பிறப்பாகக் கொள்ளச்செய்தார். இ க்
28
ாலத்தும் அவர் கொள்கைப்படி மேடாரம்பமே ருடப்பிறப்பாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. ஆணுல் இப்போது குறித்த விஷ"சவம் அசுவினி ட்சத்திரத்திலிருந்து பின்னக 23 பாகைவரையில் கர்ந்துபோய் மீனராசியில் (உத்தரட்டாதி 2-ம் ாதத் தொடக்கத்தில்) இருப்பதால் இந்துக்கள் ாவரும் விஷ"புண்ணியகாலத்தை ச ரி யா ன பிஷ7வதினத்திற் கொள்ளாது 23 நாட்கள் பிந் யே கொள்கின்றனர். இன்னும் 5000 வருடத் ால் மீனராசியின் தொடக்கம் (பூரட்டாதி நட் த்திரத்தில்) விஷ"வரேகையிலமைய அப்போது ருமாதத்தை இடையில் விட்டு விஷ"புண்ணிய ாலத்தைப் பிழையான காலத்திற் கொள்ள வண்டி நேரிடும். (தொடரும்)
அன்னையைக். (30-ம் பக்கத் தொடர்ச்சி)
மி க ப் பழமையான சரித்திரத்தையுடைய புராதனமாக உள்ள இந்த ஆலயம் 1933-ம் ஆண்டிலே முதன்முதலாக கும்பாபிஷேகம் செய் ப்பெற்றது. 1947-ம் ஆண்டிலே மஹாமண்டபம் கோபுர மண்டபம் முதலியன திருத்தப்பட்டு கும் பாபிஷேகம் செய்யப்பட்டது. 1980 இல் அழகு பொலியும் திருக்கோயில் மூன்ரும்தரம் கும்பாபி ஷேகம் செய்யப்பெற்றது.
அழகும் அருளும் பொலியும் அற்புதக் காளி பின் அருள் மழையில் நனைந்தபடி அடுத்தபடி அவள் எங்கிருத்து அழைப்பாளோ என்ற நினை வோடு புறப்படுகிருேம்.
மட்டுநகர்
சோதிட மகாநாட்டில் சிந்திய முத்துக்கள்
சோதிடத்திற்கும் வைத்தியத்திற்கும் இடையே தொடர்புகள் உண்டு சோதி டர்களாகிய நீங்கள் எங்களுக்கு வழி காட்டிகளாக விளங்க வேண்டும்.
வைத்திய காலநிதி W. Jeganathan M. S.
s
f
Page 31
参
عة غة
* அன்னையைக் க
* திருமலைக் காளியின் தி:
"அவனருளாலே அவன்முள் வணங்கி? எ ன் கிருர் மணிவாசகர், இறைவனை நாடித்தொழவும் இறையருள் வேண்டும். ஈழத்துத் தேவி திருத்தல யாத்திரைக்ளை மேற்கொண்ட பல சந்தர்ப்பங் களில் இப்பேருண்மை இவனுக்குப் புலப்பட்டது.
நாம் திட்டமிடுவதற்கு நேர்மாருகக் காரியங் கள் நடப்பதும் எதிர்பாராத விதமாக அம்பிகை தானே அழைத்துச் சில ஆலய தரிசனங்களைச் கொடுப்பதும் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டிருச் கின்றேன்.
திருகோணமலைப் பத்திரகாளியின் ஆ ல யத்தை நாடிச்சென்று தரிசித்துக் கட்டுரை எழுத வேண்டும் என்று ஏற்கெனவே பலதடவை முயற் சித்துத் தடைப்பட்டு விட்டது. இம்முறை அந் தப்பேறு கிட்டியது.
"சோதிடமலர்" அடுத்த இதழுக்காக ஏதா வது ஒரு ஆலயத்திற்குப் போகவேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தபோது புதிய ஆண்டில் எனக்குத் திருகோணம்லைக்கு இடமாற்றம் என்ற நல்லசெய்தி கிடைத்தது. தி ரு ம் லை என்றதும் காளி அன்னை நினேவுக்கு வந்தாள். இனியென்ன பத்திரகாளியை அ டி க் க டி தரிசிக்கலாம். தை மாதத்தின் பின் ஆறுதலாக அக்கோயிலைப்பற்றி எழுதுவோம் என நினைத்தேன்.
அதற்கிடையில் யாழ்ப்பாணத்துக் கோயில் ஒன்றை எடுத்துக் கொள்வோமென்று பலதடவை முயற்சித்தேன். ஏற்கெனவே அந்த ஆலயத் தோடு தொடர்புள்ள அடியார்கள் அங்கு வந்து த ரி சித் து அல்வாலயத்தைப்பற்றி எழுதுமாறு கேட்டிருந்துங்கூட இம்முயற்சி கைகூடவில்லை.
திருகோணமலையில் இடவசதி ஒழுங்குகளைச் செய்வதற்காக ஒரு ப ய ண ம் மேற்கொள்ள நேரிட்டது. அப்போதுகூட அந்தப் பயணத்தை
யாத்திரையாகக் கொள்ளவோ அல்லது ஆலயத்
*ஆனந்தபைரவி"
O NZ ண்டேன் 器 23
ருவருட் பெருமை A
தரிசித்து தகவல் திரட்டர்ே பா எண்ணவில்லை. சொந்தக்கருமங்களை முன்னட்டே பயணம் மேற் கொண்டோம். ஆனல் அம்பிகை திருவுளம் வேறு விதமாக இருந்தது. அந்தப் பயணம் யாத்திரை யாக அமைந்துவிட்டது.
திருமலையில் சென்று இறங்கியது அம்பிகை யின் ஆலயவாசலில் தங்கியது ஆலய தேவஸ்தா னத்தில். ஒவ்வொரு சந்தர்ப்பமும் அவளருளின் மழைத்தூறலில் நனைந்துகொண்டே கரும்ங்களை ஆற்றினுேம் .
ஆலய தரிசனம் செய்தோம். பூசை கன் டோம். அர்ச்சனை செய்வித்தோம். ஆனல் ஆலய வரலாறுபற்றி விசாரிக்கவில்லை. கட்டுரை எழுத வேண்டுமென்று நினைக்கவில்லை. ஆனல் அவள் நினைத்துவிட்டாள். இவனுக்கு அவ்ளே விபரம் தருகிருள்.
சக்தியின் அம்சம் விஷ்ணு "அரியலார் தேவி இல்லை" என்பது அருள் மறை, விஷ்ணுவின் அவ தாரம் கண்ணன். திருமலை பத்திரகாளி தேவஸ் தானத்தருகில் கண்ணன் என்ருெரு சிறுவன். அவன் கொண்டுவந்து தருகிருன் பத்திரகாளி அன்னையின் கும்பாபிஷேக மலர். பார்த் து க் கொண்டிருக்கும்போது சற்று தொலைவில் ஆல யத்தின் பிரதமகுரு அமர்ந்திருக்கிருர். யாருடனுே உரையாடிக்கொண்டிருந்த அவர் ஆலயத்தின் பழைய வரலாறுகள், உற்சவங்கள் மு த லி ய விபரங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறர்.
கையிலே அம்பிகையின் மலர், காதில் தாமா கவ்ே வந்து விழுகின்ற அவள் சரித்திரம்" மெய் சிலிர்த்தது. கைகள் உடனே இயங்கின. குறிப் புகள் தயார். யாத்திரை இனிது நிறைவேறிக் கட்டுரையும் ஆகிவிட்டது. எனவே அவள்கருணை.
செளந்தர்யலஹரி ஸ்தோத்திரமொன்று நினை வில் வருகிறது. வெறும் பேச்சே ஜெபமாகும்,
29
Page 32
கைத்தொழில் அனைத்தும் முத்திரை விளக்கமாக வும், நடை பிரதகதினமாகவும், உண்டி முதலி யன ஹோமம்ாகவும், படுத்துக்கொள்ளுதல் நமஸ் காரமாகவும் இப்படி முயற்சியின்றியே செய்யப் படுகின்ற எனது செயல்கிளெல்லாம் உன்னுடை பூஜை முறையாக அமையட்டும்." என்று ஆதி சங்கர் வேண்டுகிருர்,
எப்போதாவது ஒருதடவை அவளை நினைக் கின்ற இவனுடைய இவறும் பயணத்தையே யாத் திரையாக்கிய அந்தக் கருணைக் கடல், அம்பிகை யையே தினம் ஜபித்துக்கொண்டிருப்பவர்களுக்கு என்ன கருணையைத்தான் செய்யமாட்டாள்.
திருகோணமலைப் பட்டினத்தின் மத்தியிலே பஸ்நிலையத்திற்கு மிகஅருகிலே பிரதான வீதியை அடுத்து கிழக்கு நோக்கியபடி சாஸ்திர விதிப்படி அமைந்திருக்கிறது காளி கோயில்.
உயர்ந்த மணிக்கோபுரம், வடஇந்திய பாணி யில் அமைந்த கோபுர வாசல், சிம்மம், பலிபீடம் துவஜஸ்தம்பம் இவற்ருேடு கூடிய ஸ்தம்பமண்ட பம், அழகிய சிற்பங்கள் நிறைந்த தூண்களும் சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய விதாவமும் சுவர்களும் அமைந்த அற்புதமான நிருத்த மண் டபம், தனியே வைரவர், நாகதம்பிரானுக்குச் சந்நிதானங்கள். அழகான ஸ்தூபி.
ஒரே ஒரு வீதி, ஈசான மூலையில் தனியாக வேருெரு வினுயகர் ஆலயமும் உண்டு. அளவாக இடமெடுத்து நிற்கும் அற்புதமான ஆலயத்தி னுள் பிரமாண்டமான பத்திரகாளி வீற்றிருக்கி முள். சரசாலையிலுள்ள காளிதேவியின் பிரமாண் டமான மூர்த்தியைப்பற்றி ஏற்கெனவே எழுதி யிருந்தேன். ஏறக்குறைய அதேபோன்றதொரு பெரிய மூர்த்தத்தை இங்கும் கண்டேன்
இந்தியாவிலே செய்யப்பட்ட இத்திருவுருவம் மஹாமாரியா பத்திரகாளியா என்ற மயக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அக்னி ஜடையுடன் அருள்பொலியும் திருமுகம் ஜொலிக் கிறது. இடதுபதம் மடித்திருக்க வலதுபதம் பத்ம மொன்றில் தாங்கி நிற்க இடது கரங்களில் டம ருகம் கரண்டகம் என்பனவும் வலது கரங்களில் சூலம், கட்கம் என்பனவும் கொண்டவையாகக் காட்சிதருகிருள் அன்னை,
Page 33
菁
LLLLLSLLLSLLMaOLSSLeOLLLLLLaLSLLeBLLLMLLLLaBLLSLLOOLLLLaLLLL
ஏன் இன்னும் محمسحصخصححيحصحصحص حصحصخصصح صح5" *கோப்பாய்
I
எத்தனை தடவைகள் நான்( எந்தனை நாமங்கள் ந எத்தனை தடவைகள் கண்க ஏனம்மா என்குறை உ
를
எத்தனை குடம்குட மாயுனை எத்தனை விதவித மாயு எத்தனை மலர்சொரிந் தேயு ஏனம்மா இன்னமும் உ
를
எத்தனை கவிகளை நான்பை எத்தனை அமுதுகள் ந இத்தனை துயரம்என் இதய எவ்விடம் நான்சென்று
SALDŪDENIH LSLSLeYTeSeLLLLSSSBLLLLSOOLLHBeBLSSLOLLLLaL0LLBSOL0SHLLLBLLLH
s
மதிப்புரை
● உலக இந் ஆத்மஜோதி
உலக இந்துமகாநாட்டையொட்டி நாவலப் பிட்டி ஆத்மஜோதி ஆசிரியர் திரு நா. முத்தையா அவர்கள் வெளியிட்ட ஆத்மஜோதி சிறப்புமலர் கிடைக்கப்பெற்ருேம். தக்க தருணத்தில் தகுந்த ஒரு மலரை வெளியிட்ட ஆசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கது.
மிக அதிகமான பக்கங்களுடன் வெளியான இம்மலர் காஞ்சி காமகோடி பீடாதிபதி பூரீலபூரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஆசியுரை யைத் தொடர்ந்து பல பெரியார்களின் வாழ்த் துரைகளும் இடம்பெற்றுள்ளன. பிற மதத்தின ரின் கட்டுரைகளும் இடம்பெற்றிருப்பது மலரின் சிறப்புக்கு மேலும் மெருகூட்டுகின்றது. மலரின் குறிக்கோளான செய்திகளைவிட இந்தியா, சிங்கப்
பூர் ஆகிய நாடுகளின் விளம்பரங்களையும் காண
LLLLLeLLLLLLeaLSLLeaLLLLLeOLLLLLeaLSLYSOLLLzeOOLLLLLLLLSLLL0LLLLL0LLLLL0RPDMI)
空
● இரங்கவில்லை?
- எஸ். சிவம்’
PR
இரந் தேயுனை வேண்டுவேன் ான்சொல்லி யேயுனை யாசிப்பேன் ளில் நீர்சொரிந் தழுவன்நான் ந்தனுக் கேஇன்னும் தெரிர் லை?
நான்முழுக் காட்டினேன் னை அலங்கரித் தேநின்றேன் ந்தன் பாதங்கள் பணிந்தனன் டன்மனம் என்னிடம் இரங்கலை?
டத் தேவந்து பாடினேன் ான்செய்தே உன்பசி தீர்த்தனன் த்தை வாட்டிடும் வேளையில்
குறையிரப் பேன்மக மாரியே!
OLLzYLLLSLLLSLLLYLBeSLYLSLSLYzSeLLLLSLLLSLLYYLeSLLLeSLSeS
து மகாநாடு தி சிறப்புமலர்
லாம். இது மலரின் சிறப்புக்காக ஆசிரியர் எடுத்
துக்கொண்ட பெருமுயற்சியையும், சகோதரத் துவ நாடுகள் தரும் ஒத்துழைப்பையும் பிரதி பலிக்கிறது. வி.கே. அவர்களின் ஒவியம் முகப்பை அலங்கரிக்கிறது.
தனி வெள்ளைக் காகிதத்தில் அச்சிடப்பட்ட இம்மலரின் விலை ரூபா 50/- ஆகும். அச்சுக்கலை யி ன் நுணுக்கங்களும் ஒத்துழைத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும். ஒவ்வோர் இல் லத்திலும் இம்மலர் இருப்பது அவசியம்.
கிடைக்குமிடம்: ஆத்மஜோதி நிலையம்.
நாவலப்பிட்டி,
இலங்கை
Page 34
குறுக்கெழுத்துப்
வாசக அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க
மீண்டும் சோதிடமலரில் குறு க் கெழு த் து ப் போட்டியினை இடம்பெற உத்தேசித்துள்ளோம். போட்டி நிபந்தனைகள் 1. கீழ்வரும் சதுர த் தைப் பூர்த்தி செய்து, உங்கள் பெயி முகவரியையும் எழுதி தபா *டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும். 2. 1.6-1982க்குப்பின் கிடைக்கும் வி ைடக ள்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஐ. சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 20/- இரண்டாவது அதி ஷ் - சா லிக்கு 6 மாத சோதிடமலரும், மூன்ருவது அதிஷ்டசாலிக்கு 3 மாதச் சோதிடமலரும் இனம், சந்தாதாரர் ஆளாயின் பரிசுத்தொகை இருமடங்காகும்
அனுப்பவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல, 1
சோதிடமலர் மட்டுவில் ബ சாவகச்சேரி
2 3
ୱିଧି چي | تن
| S‘ | مجلة آلة لا
19 c 20 21 22 23 24
" = | ロ "" || <نیا | گیا
26 27 28 29 (30
娄”鲇
31 |32 || 33
s
பெயர் సీ:%BMMటి}}.్యసీ.టీ.ఖuns 6ilsa) Terriħ ...... ح ہلتھہ وال, ٹھ، 1، ڈلہاروڈنکہ........... e e g ****3
莎
○
போட்டி இல. 1.
இடமிருந்து வலம்:-
9 தலைகீழாகவுள்ள இச்சொல் அவுஸ்திரேலியா வில் அதிகமாகக் காணப்படும் ஒருமிருகத் தைக் குறிக்கும். 13 சாதுவான ஒருமிருகம். 16 1982ல் நாடெங்கும் இவரது நூற்ருண்டுவிழா
கொண்டாடப்பட்டு வருகிறது. 19 மாறியுள்ள இச்சொல்லினல் தை மாதத்தை
அழைப்பர். 26 திருமண வைபவத்தில் மணமக்களுக்கு குளம் பியுள்ள இது ஒழுங்காகக் காட்டப்படுவது வழக்கம். 31 வடமொழியில் அமாவாசையை இப்பெய
ரால் அழைக்கப்படும் . மேலிருந்து கீழ்:-
1 இவ்விராசியினர்க்கு தற்போது அட்டமத்துச்
சனி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, 3 10ல் இக்கிரகம் சஞ்சரித்தால் பதியை விட்
டுக்கிளப்பும் எனக்கூறுவர். 4 பஞ்சபாண்டவர்களின் வரலாற்றைக் கூறும்
நூல் இது. -a- 5 மேடை ஒழுங்கற்று அமைந்துவிட்டது. 12 மலைமகளுக்கு ஏன் இந்தக் குழப்பம், 14 அழகானவள் மயங்கி நிற்கிருள். 21 இறந்தவர்களுக்காகக் கட்டப்படும் கல்லறை
இப்பெயரில் முன்பு ஒரு தமிழ்த்திரைப்படம் வெளிவந்தது.
சிதைந்திருக்கின்றது.
அறிவுச்சுரங்கம் இல 13 இன் விடைகள்
1. சோதிடம் 6. விஷ்ணு 2. யாதவர் 7. Lifraðfra?
3. சனி 8. மிடி 4. காவல்துறை 9. மாங்கனி 5. சுக்கிரன் 10. பூராடம் பரிசில் பெறுவோர்:-
1-ம் பரிசு:- 2-ம் பரிசு:- N. M. Lu Tñġ5ĞLI 6õT சாமி, சாருநாதன் இல, 2, சேனைத்தெரு, இந்திரம்மன்கோவிலடி மட்டக்களப்பு துன்னலை, கரவெட்டி,
3-ம் பரிசு:-
செல்வி சோ. ஜெயகெளரி 110, ஆடியபாதவிதி, நல்லூர் யாழ்ப்பாணம்,
Page 35
A) 650
ஜாதகம் 34 ( பிறந்த திகதி : 1.
உயர் இத்து மாமிச பழக்கமற்ற உத்தியோகம் பார் கேற்ப சீதனம் வழி
ஜாதகம் 35 ஆ
பிறந்ததிகதி: 8-12
605. Gug Tpr 1 DJ a : 6)5 சிக்கியை - கிரகநிலை ட ) زندہ ہے . ( ததுயை - கடமையாற்றுகின்ரு செவ்
பொருந்திய மணம. (j.l. ۱ || || || எதிர்பார்க்கப்படும். L-5 கு,சு தனி _牙卢__ °列 - ஜாதகம் 36 ெ
于店 60
"| பிறந்ததிகதி 9-8- சூரி இப்பெண் பட்ட - கிரகநிலை o இலட்சம் ரூபா பெறு
éF, L, سمبر-- /
கே H நகையும், ஒரு சிறிய
SSSSS விவெ நற்குணமும், தராத
- 3Ն3E
இப்பகுதிக்கு திருமணத்தை எதிர்நோக் பிறந்த ஆண்டு, மாதம், திகதி, நேரம், கிரக சம், மரபு மற்றும் விபரங்கள் ஆகியவற்றைக் வைக்கப்படும். இவ்வாறு பல சாதகங்கள் வெ! தையும் நீங்களே தெரிவு செய்யலாம். எம்முடன் செய்து வைப்போம். இது பல ஜாதகங்களைத் முக்கியகுறிப்பு: விண்ணப்பத்துடன் ஒரு ஜாதக வரிக்கு அனுப்பி வைக்கவேண்டு எழுதப்படவேண்டும்) பதில்
விலாசம் 'மனப்பந்தல்" சோதிடமலர், திரு
ப் பந்தல்
SLSLMLSSSLSSSSSSLSSSSSSMLSSTSLSSqSSLSLSSLSLSSLSLSALASLSLATSLSLSLSSSMSeMSMMSqS
பண்
2-954 நட்சத்திரம்: அவிட்டம் 1-ம் பாதம்
வேளாண் மரபைச் சேர்ந்த இப்பெண்ணுக்கு மது,
இந்து வேளாண் மரபைச் சேர் த மணமகன் தேவை. ப்பவராக அல்லது விவசாயியாக இருக்கலாம். தகுதிக் ங்கலாம். A.
ஆண்
- 950 நட்சத்திரம் : அனுவும் 3-ம் பாதம் பைச் சேர்ந்த சமய பக்தியுடைய இவர் க. பொ. த. உந்து தேசிய நீர் வழங்கல் சபையில் லி கி த ரா க க்
*ர். கல்வியறிவு, நல்லொழுக்கம், அழகு, நற்குணம் கள் விரும்பப்படுகின்ருர், கணிசமான அளவு சீதனம்
94 நட்சத்திரம் : ரேவதி
டதாரி ஆசிரியராகக் கடமையாற்றுகின் ருர், ஒரு றுமதியான காணியும் ரூபா 30,000/- பெறுமதியுள்ள ப வீடும் சீதனமாகக் கோடுக்கப்படும். நற்குலமும் , ரமுமுள்ள மணமகன் விரும்பப்படுகின்றர்.
தும் ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். நிலை, நட்சத்திரம், தகைமை, ஆண், பெண், விலா குறித்து அனுப்பவும். பெயர் விலாசம் இரகசியமாக ளிவரும்போது உங்களுக்கு பொருந்தக்கூடிய ஜாதகத் தொடர்பு கொண்டால் உரியவர்களை நாம் அறிமுகம் தேடிச்செல்லும் சிரமத்தை தவிர்க்கும். த்துக்குப் பிரசுரச் செலவாக ரூபா 10/- பின்வரும் முக ம் (காசுக்கட்டளைகளில் "திருக்கணித நிலையம்" என்று தேவையானுேர் முத்திரை, கடிதஉறை அனுப்பவும்.
க்கணித நிலையம், மட்டுவில், சாவகச்சேரி,
Page 36
Registered as a News Paper at the G. P.
பாவனையாளர் நல
6ിട്ടുráപേഴ്സ്: 1238
மில்க்வைற் தொ
なー
சந்தா ே
அன்புடையீர்! அன்பு வணக்கம்,
தங்கள் கைகளில் கிடைக்கும் இச் ಇಂಗಿಸಿ நறுமணம் வீசி சகலருக்கு எமது அவா. தாங்கள் ஒவ்வொருவரு செய்து வைத்தால் மலரின் வளர்ச்சிக்கு
மேலும் இதுவரை சந்தாவைப் புது சந்தா ரூபா 39/60 அனுப்பிப் பதிவு ெ கேட்டுக்கொள்கின்ருேம்.
சந்தா விபரம்: இலங்கைக்கு
வெளிநாட்டுக்கு
இந்தியா
இங்கிலாந்து தனிப்பிரதி வேண்டுவோர் ரூ. 3 * . கடிதம், காசோலை முதலியன அனுப்பவே உரிமையாளர் "திருக்கணித நிலை
Edited by K. Sathasiva. Sarma; Printed ai Thirukkia Enitha Nilayana, Madáuvil, Ghava
" "ప్లొ
. Sri Lanka. No. Q. B. 59/300/83/82
குறைந்த செலவில் கூடிய பயனை அளிக்கும் தரமுடையது மில்க்வைற் நீல சோப்
மில்கவைற் நீல சோப் கட்டி 1/50 :
முழு பார் 9/50 அரை பார் 4/75楼斯 சலவைப் பவுடர் 1அ 0-75 சலவைப் பவுடர் 5அ 3/50 சலவைப் பவுடர் 1இ 11/-
ன் கருதி வெளியிடும்
ழிலகம் யாழ்ப்பாணம்
தந்தி: மில்க்வைற்
நயர்களுக்கு
"சோதிடமலர்' என்றும் வாடாமலராக உங்கள் ம் வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்பது b புதுப்புது அங்கத்தவர்களை அறிமு க ம்: மகத்தான தொண்டு புரிந்தவர்களாவீர்கள்.
பிக்காத அன்பர்கள் ஐந்தாவது மலருக்கான ய்வித்துக் கொள்ளும் வண்ணம் அன்புடன்,
ாத்திரம் வருட சந்தா ரூ 39-60 (கப்பல்வழி) வருட சந்தா , 70-00 (விமான வழி) வருட சந்தா , 96-00 (விமான வழி) வருட சந்தா , 126 00 (விமான வழி) வருட சந்தா , 150-00 30 அனுப்பிப் பெற்றுக் கொள்ளவும். ாடிய முகவரி: பம்” மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி,
DkeeLe CCL CLCC 0 LkOyCkCLSC S OCO L kLkOOkkkykYkOmOSkLkLk Y iu EEEBEL ELKEkLk LkLk00 zzz0eL0 SYE | Published by S. Sethambaranaatha Kuruh hal nchicheri, Sri Lanka. Phonen 20