கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1982.07.16

Page 1
事 侧
அதில் ஜாதகத்
6pl. ಸ್ನ್ಯ ଈର୍ଷ୍ଯ
ஞான 型°山信
o ழன் 真
琴
C C C
C கூடியமாதமும்
சிவராத்திரியும்
/Sラ
狐太杰杰
ਬ ზ., 4′′ ს 1 G
ls. ...
ை
 
 

களுக்கு எப்படி?
டி ஜன்ம லக்கினம் * வளரும் விண்ணியல் சோதிட மகாநாடு இன்னும் பல

Page 2

*-
هزة

Page 3
DIE 5 . ஆசிரியர் பிரம்மறி கி. சதாசிவ
lucasi 5 | துந்துபி இநீல گے۔
சுரவர வர்ஷிணி துர்த்தர தர்ஷிணி துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே திரிபுவன போஷிணி சங்கர தோஷிணி கில்பிஷ மோஷிணி கோஷரதே தநுஜ நிரோஷிணி திதிகத ரோஷிணி துர்மத சோஷிணி சிந்துசுதே ஜய ஜயஹே மகிஷாசுர மர்த்தினி ரம்யகமர்த்தினி சைலசுதே
DG
பெருத்திரு வுஞ்சய் மங்கையு
மாகியென் பேதை நெஞ்சி லிருந்தருளுஞ் செஞ்சொல் வஞ்சியைப்
போற்றி னெல்லா வுயிர்க்கும் பொருந்திய ஞானந் தருமின்ப
வேதப் பொருளுந் தருந் திருந்திய செல்வந் தருமழி
யாப் பெருஞ் சீர்தருமே.
 

εμβ 2レレしびーだ* /7, ノ としーんrtで、
ஞ்சிகை
3' frey (சம்ஸ்கிருத பண்டிதர்)
eamo
நாள் எப்படி
உதயலக்கினம் காணும் பதகம் es ஆடி மாதக் கிரகநிலை கால ஹோரைகள் · · sa
ஆடி மாத வானியற்காட்சி இம்மாதம் உங்களுக்கு எப்படி? கூடிய மாதமும், பஞ்சாங்கங்களும் ஜன்மலக்னம்
ஜாதகத்தில் வியாழன் es பிறந்த திகதிப் பலன் e தமிழ் ஈழம் மலருமா? வளரும் விண்ணியல் அதிஷ்ட எண் ஞானம் ம்ட்டுநகர் சோதிடம்காநாடு ஆய்வு மன்றம் s a குறுக்கெழுத்துப் போட்டி see
List
17
2. 23
23
26
28
30 32 35 36

Page 4
MALASSASSASSASSASSMAeSSqSAAqSAS SALASSAASAASAMAMAASAAASAAASqASqSqqSAAASASASqSqqSeSLSASAASqSqSqSALASLLASSS S AMSMLSSASeSeSMSAqAqSqSqqSqqqS
நாள் எ ப் படி?
eee S AAASAASAA AMAqAS AMSTAASSSATASMSqAASAMSAS SAAAS
ܕܫܓܓܗܹܐ
ஆடி வெள் (16-7-82) தசமி மாலை 4-54 வரை, பரணி பகல் 11-19 வரை, சித்தம். ஆடிப்பிறப்பு, கார்த்திகை விரதம். தேவர்களுக்கு இராக்காலம் ஆரம்பமாகின்றது. முருகனை மெய்யன்போடு வழிபட வெற்றியுண்டாகும். சுவகருமங்களை விலக்கவும். ஆடி 2 சனி (17-7-82) ஏகாதசி பி, ப, 2-11 வரை பகல் 9-31 வரை ாேர்த்திகை பகல் 9-31 வரை, அமிர்தசித்தம். ஸர்வ ஏகாதசி விரதம். விஷ்ணு வழிபாட்டால் பாபங்கள் நீங்கும், பகல் 9-31 இன் மேல் சுட்கருமங்கனை மேற்கொள்ளலாம். ஆடி 3 ஞாயி (18-7-82) துவாதசி பகல் 11-05 வ ரோகிணி-சித்தம் காலை 7-16வரை, மிருகசீரிடம்மரணம் பி.இ. 4-43 வரை. பிரதோஷவிரதம் மாலை சிவதரிசனத்தால் பாவங்கள் நீங்கும். அவசிய கருமங்களை காலை 7-16க்குள் செய்யவும். ஆடி 4 திங் (19-7-82) திரயோதசி காலை 7-37 வ. சதுர்த்தசி பி. இ 4-06 வரை, திருவாதிரை பி.இ. 1-58 வரை, சித்தமிர்தம். சுபகருமங்களை விலக்
芭夺。 ஆடி2 5 செவ் (20-7-82) அமாவாசை இ. 22-27 வரை. புனர்பூசம் இரவு 11-12 வரை, சித்தம். ஆடிஅமாவாசைவிரதம் பிதிர் விரதானுசாரிகள் சிராத்தம் தர்ப்பணம் என்பன செய்வதால் சந்ததி விருத்தியுண்டாம். சிராத்த திதிகளைத் தவற விட்டவர்களும் இத்தினத்தில் சிராத்தம் செய் JLJG) strö. ஆடி 6 புத (21-7-82) பிரதமை சித்தம் இ. 8-58 வரை, பூசம் இரவு 8-36 வரை. மத்திம சுபதினம். பொதுவாக இரவு 8-58 வரை சுபகரும்ங்கள் செய்
1 3R) fi LED ஆடி 7 வியா (22-7-82) துவிதியை மாலே 5-54 வரை, ஆயிலியம் மாலை 6-16 வரை சித்தாமிர் தம். சுபகருமங்களை இரவு 6-16 இ ன் மே ல் செய்யவும். ஆடி 8 வெள் (23-7-82) திருதியை பி.ப 3-13 வ மகம்-மரணம் மாலை 4-27 வரை, அன்ருடபணிகளை மட்டும் செய்யவும். ஆடி 9 சனி(24-7-82) சதுர்த்தி பகல் 1-10 வரை, பூரம்-சித்தம் பி. ப, 3-12 வரை சதுர்த்திவிரதம் ஆடிப்பூரம், விசேடமாக அம்பிகையை வழிபடுவ தால் நல்வாழ்வுபெறலாம்.சுபகருமங்களை விலக்குக. ஆடி 10 ஞாயி (25-7-82) பஞ்சமி பகல் 11-48 வ, உத்தரம் பகல் 2-41 வரை அமிர்தசித்தம், ஷஷடி விரதம் பொதுவாக சுபகரும்ங்கள் செய்யலாம்

ஆடி 11 திங் (26-7-82) ஷஷ்டி பகல் 11-16 வ, அத்தம்-சித்தம் பகல் 2-57 வரை பகல் 2-57க்குள் அவசியகருமங்களைச் செய்க. ஆடி 12 செவ் (27-7-82) ஸப்தமி பகல் 11-28 வ, சித்தம் மாலை 4-00 வரை, சித்தம். வயல், தோட் டச்செய்கை, முதலியகருமங்களை பகல் 11-28க்குள் செய்யவும். ܦ ஆடி 13 புதன் (28-7-82) அஷ்டமி பகல் 12-28 வரை, சுவாதி மாலே 5-47 வரை, சித்தம், சுப கருமிங்களுக்கு ஏற்ற தினமன்று. ஆடி 14 வியா (29-7-82) நவமி பகல் 2-06 வரை விசாகம் இரவு 8-09 வரை சித்தம் அவசியகரு மங்களே இரவு 8-09 இன் மேல் செய்க. ஆடி 15 வெ (30-7-82) தசமி மாலை 4-18வரை, அனுஷம் இரவு 10-34 வரை மரணயோகம் வரலக்குமி விரதம். இத்தினத்தில் பிரத்தியேக மாக பெண்கள் வரலக்குமி தேவியை வழிபடுவ தால் அவர்களுடைய குடும்பங்கள் சீரும் சிறப் புடனும் வாழ அம்பிகையின் அருள் கிட்டும். சுபகருமங்களை விலக்குக. ஆடி 16 சனி (31-7-82) ஏகாதசி ம்ாலை 6.45 வரை, கேட்டை இரவு 2-06 வரை, சித்தம் ஸர்வனகா தசி விரதம், மகா விஷ்ணு வழிபடுவதால் பாவங் கள் நீங்கும். ஆடி 17 ஞா. (1-8-82) துவாதசி இரவு 921 வ. மூலம் பி. இ. 5-14 வரை, அமிர்தசித்தம், பொது வாக பல சுபகரும்ங்களையும் செய்யலாம்.
ஆடி 18 திங். (2-8-82) திரயோதசி இரவு 11:51வ. பூராடம் - மரணயோகம் முழுவதும் பிரதோஷ விரதம், மாலை சிவதரிசனத்தால் பாவங்கள் நீங் கும். சுபகருமங்கள் விலக்குக. ஆடி 19 செவ் , (3-8-82) சதுர்த்தசி இரவு 2-06 வ, பூராடம் - சித்தம் காலை 8-14 வரை, மத்திம சுபதினம் , ஆடி 20 புதன் (4-8-82) பூரணை பி. இ. 4-05 வ. உத்தராடம் பகல் 11-01 வரை அமிர்தசித்தம்: பூரணை விரதம் யஜுர் வேத உபாகருமம். பொது வாக சுபகருமங்கள் செய்யலாம். ஆடி 2 வியா. (5-8-82) பிரதமை பி.இ. 5-37வ: திருவோணம் பகல் 1-25 வரை சித்தம் ருக் வேத உபாகருமம் எல்லா சுபகருமங்களும் செய்யலாம். ஆடி 22 வெ. (6-8-82) துவிதியை முழுவதும்,அவிட் டம் - மரணம் பி. ப. 3-26 வரை, புதிய கருமங் களை பகல் 3-26 இன் மேல் செய்க. ஆடி 23 சனி (7-8-82) துவிதியை சித்தம் காலை 6-44 வ. சதயம் மாலை 5-01 வரை, சுபகருமங்களை காலை 6.44க்கு முன்செய்யவும்.

Page 5
ஆடி 24 ஞா (8-8-82) திரிதியை காலை 7.24 வ. பூரட்டாதி மாலை 6-09 வரை, சித்தாமிர்தம். புதிய கருமங்கள் ஆரம்பிப்பது நன்றல்ல. ஆடி 25 திங் (9-8-82) சதுர்த்தி காலை 7-36 வ உத்தரட்டாதி மாலை 6-50 வரை, சித்தம் காலை 7-38 இன் மேல். புதியகருமங்களை ஆரம்பிக்கலாம். ஆடி 26 செவ், (10-8-82) பஞ்சமி காலை 7-20 வ. ரேவதி இரவு 7-04 வரை, அமிர்தசித்தம். வயல், தோட்டச்செய்கை முதலியவற்றிற்கு நன்று. ஆடி 27 புத (11-8-82) ஷஷ்டி காலை 6-36 வரை, அதன்மேல் ஸப்தமி பி. இ. 5-25, அசுவினி மாலை 6-50 வரை, மரணம் பி. இ. 5-55 வரை, சுபகருமங்
$(' விலக்குக: ஆடி 28 வியா (12-7-82) அஷ்டமி பி, இ. 3 47வ, பரணி மாலை 6-17 வரை, மரணம் கார்த்திதை
ssa.
“gg, qëéf Jodů”
பகலில் ஒளி பெருகி இருள் குறைய, இரவில் இருள் பெருகி ஒளி குறைகின்றது. இதை க் கொண்டே உத்தராயண காலம் பகலென்றும், தகதினுயன காலம் இரவென்றும் கூறப்படுகின்றது.
தகFணுயனச் சிறப்புப் பெற்ற ஆடி மாதத் தில் பல்வேறு விழாக்களும், விரதங்களும் எம் மால் அனுட்டிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் பிதுர் இருமங்களுக்கு இம்மாதம் பிரதானமாகின் றது. தக்ஷணுயன புண்ணிய காலமாகும் ஆடிப் பிறப்பு கடக சங்கிராந்தியாக தர்ப்பணம், மாசப் பிறப்பு விசேடம் இவற்றிற்கு ஏதுவாகின்றது. அதேபோல ஆடி அமாவாசை இந்துக்களுக்கு பிதுர் வழிபாட்டைக் குறிக்கும் புண்ணிய திதி விசேட காலமாகும். ஞானகாரகனகும் சூரியனும் மனுே காரகனுகிய சந்திரனும் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் புனித நாள். இத்தினம் பி து ரா சி பெறும் பொருட்டு விரதமனுட்டித்து கடலில் நீராடி தர்ப் பணம் முதலியனசெய்தல் இன்றியமையாததாகும்.
நக்ஷத்திர விசேடம் பெற்ற ஆடிப் பூரமும் 9 ஆடிக் கார்த்திகையும் மூறையே உலக அன்னை யா கிய தேவிக்கும், கலியுகவரதனும் கந்தப் பெரு மானுக்கும் உகந்த தினமாகும். மக்களை ஆசீர் வதிக்க வேண்டுமென்று எண்ணிய சக்தி இவ்வு லகில் தோற்றம் அளித்த தினம் ஆடிப் பூரமா கும். இவ்வாறு தோன்றிய தேவி அஷ்ட சித்தி கீளையும் அளிக்கும் வல்லமை பெற்றதும் இத்

விரதம் முருகனை வழிபடுவதால் சித்தி உண்டாகும். சுபகருமங்களை விலக்குக. ஆடி 29 வெள் (13-7-82) நவமி இரவு 1-43 வரை கார்த்திகை சித்தம் மாலை 5-06 வரை, சுபகருமங் களை விலக்குக், ஆடி 30 சனி (14. 7- 82) தசமி இரவு 12-15 வரை, ரோகிணி பி.ப. 3-30 வ. அமிர்தசித்தம். பொதுச் சுபதினம், எல்லாக்கருமங்களும் செய்யலாம். ஆடி 31 ஞாயி (15-7-82) ஏகாதசி இரவு 8-38 வ, மிருகசீரிடம் பகல் 1-38 வரை, சித்தம் ஸர்வனகா தசிவிரதம் விஷ்ணுவழிபாட்டரல் ந ல் வாழ் வு பெறலாம். ஆடி 32 திங் (16-8-82) துவாதசி மாலை 5-51 வ, திருவாதிரை பகல் 11-30 வரை சித் தா மிர் தம், பிர தோ ஷ விர தம், மாலை சிவதரிசனத்தால் பாவங்கள் நீங்கும்3
ള്ള ہ><حییجی
தினத்திலேயாகும், இதனுல் அஷ்ட சித்திகளையும் பெற விரும்பும் பக்தர்கள் ஆடிப்பூர தினத்திலே அம்பாளை விழாக்கோலங்களில் கண்டு மகிழ்கின் றனர், மேலும் ஆடிக் கார்த்திகையில் முருகப் பெருமானை வழிபடுவது போலவே ஆடிப்பெருக்கு (ஆடி பதினெட்டாம் நாள்) என்னும் தினத்தை யும் தமிழ்நாட்டில் ஆற்றேரங்களில் பெண்கள் அமர்ந்து பால், பழம், பட்சனங்கள் படைத்து ஆற்றிலிட்டு தமக்கு இயற்கையால் எ வ் வி த க் கஷ்டங்களும் வராத வண்ணம் வேண்டிக் கொண் டாடுகின்றனர்.
சுமங்கலிப் பெண்களுக்கு முக்கியமான தினம் ஆடி மாதத்து சுக்கில பகஷத்து கடைசி வெள்ளிக் கிழமையில் வரும் வரலக்ஷ்மி விரதமாகும். அன்பு, புகழ், அமைதி, இன்பம், வலிமை ஆகிய ஐந்து சக்திகளும் பொருந்திய வரலட்சுமி தேவியைப் போற்றி ஐந்து சக்தி க ஞ ட ன் எண்வகைச் செல்வங்களையும் பெறுவதோடு தாமும் தங்கள் கணவர்களும், மழலைச் செவ்வங்களும் சீரும் சிறப் புடனும் வாழும் வண்ணம் பெண்கள் அம்பாளை வழிபடுகின்றனர்.
ஆடிக் கார்த்திகையில் அருள் பெருக்கும் சுப்ர மண்யப் பெருமான் செய்வாய்க் கிரகத்திற்கு அதி தேவதையாகின்றர். இதனல் ஆடி மாதந்த்ோ றும் வரும் ஒவ்வோர் செவ்வாய்க் கிழமையும் ஆடிச் செவ்வாய் என கிழமை விசேடம் பெறுகின் றது. துர்க்கை அம்பாளையும், கந்தப் பெருமானை யும் வழிபட, அதுவும் பெண்குலத்தார்க்கு இத் தினம் பெரும் பேறும் புண்ணியமும் பெருக்குவ தாக அமைகின்றது. =塾一f。

Page 6
UU > | L > v, £ | 9 | 10 £ LI Ş | 90 £ 0, 9 || 80 £ çZ Ş | € / £ 6Ç Ç | L | € ƐƐ g | IZ ɛ L§ 9 || SỞ 8 0; Ş | 8Z £ £; 9 | 18 o Lț7 g | Sɛ ɛ ! ç Ģ | 68 o Şç Ş | €7 € 6ç Ş | 1.7 € @-si) (§ 51) (11egorio || 4109f9 's own || soos@sqi |
| Ç I
~~ ~~
69 €0 90 | II
6I £Z 9Z 6Z £ € Lo 守 Ç#7
(3), 5T)
Ĵ(0.919
qSqSq SMSSSSSSS SSSS iiS iiS L LLSSS iT qLS BBBSSS LLL MSST LLL LLS yanam Wm
> v,
60 £I 9 1 IZ ÇZ 6Z £ € 99 6€. £#7 Lț7 [9 99
I Į 192 | I || 0£ | I | € £ | I || 8€. I I | Zț7 [[9寸 I Į | 09 ii | Çç | I || LS ii || 70 íí|$ó
I ] | 60 ií s či či
O O O ON ON ON ON ON ON ON ON ON C wim wall wors
//| ( ko aģ) | (holoģ)
|(102919
&7 :7 : 77*GT 'JIo qi | * (97 • GT
„físoortø
8t. Z寸 9寸 6ț7 マS 89 Z0 90 60 ZI 9 I 0% #Z 8Z
(%Am)
scorte
* (97 otti
oo oo oo oo oo oo oo oo to t- - - - To
9ț7 09 €$ 89 Ĉ0 90 () !
{ { 9 | 0Z #77 8Z Zɛ
(œus) ú(99 TU9
No \o \o No Vo No No Vo e tra in un in u
器 Zț7 Çț7
| 09
ț79 89 Z0 Ş0 80 Z | 9 0Z ț7%
(ri (57) „sú go sso|
ii i i BBL B iB iBB BB LLeM MM MeS MeBS tLM LMS S
!” (, 8Z Z£ Sɛ 0守 守守 8寸 Z9 S9 89 Z0 90 ()| 寸
eLLLLLS LLLLL SSiS iiS iiiS LLS MS LSSS LS iSS iS iiS
(9明n) „sígono
·? ·효n) "9" "" :OT ·on
C en
L
ÞÓ I I | 82 | 18 I I 9Ɛ II 0ỷ I I †† II, 8ț7 || || | Ş | I ț79 || 89 I I Z0 Z I 90 ZI 0 I ZI (eg「こ
! €, SZ 6Z Zɛ LƐ 子 Ş#7 657 Z9 99 69 €0 L0 [[
(Q24?) „úỌ9f@ | ff (Q0R0 || 1 (gofio
* Ģi oqi '(97 *gīls (97. Ja
Ü0 O C. CN CİN ÖN C\ CN ON ON ON ON CN, O, v- - v==
UZ LA ÞZ L 8Z 1, Is [. 99 L 0寸L #7ff7 L 8寸L IS L ț79 s. 89 L
Z0 8
90 8 0! 8
* - CO - O VO - Co i
si s eo crer CN CN - - try try lar ten an a to lay is
CN CO url) ছত্ৰা”
A^) lo)
99 9 009 90 9
(gbs)
宿间可|
-- : trupo 1995 Fı 959 sg) 역744的) ựgo o sự9f@ (g) lurmuş9 1995 #1 194?(g) சூரியெ gooo 1919(c)
||
:ZT:PT|
Tn「@q了日 TaT劑「*T@劑Teg@Ta迴é
quo ~1%?
| quae ure !
00, 8Z LŽ 9Z ÇZ †zz £Z ZZ | Z 0Z 6I 8 I. LI 9 I
w-, CN er rir lan NO DIN OXO CON O vir CN en Nr yesne se yon sa wimms
tn羽总干部
劑
s otcorts , 9-9-91 qoof) zg-1-91) stesso gog) s-zɛ ɖoof) ĝoĵo) s-a „gi bī£ © ®ī£ĝis
(quicosuriņđfium) quos oặn qu'Éīềuo quaesoạomo:

LLLLL LLL LLS0J00 LLSLLLLL LL LL LL LLL LLLSYYLLYYYL LL KL LL 0 L L L L L JL S00 0 00SKK L0Yiqi--• LLLL LLLL LLLL LLLLYYYYYLLY LLLLLLLLS0LL LLLLLLZYLL00 L00 KSLLLYS YYYYLLYS
Ɛyss | I || || 9 6 %0yz 9 || 8Z W | 0Z Z| 0 || Zi 190 f. || LO90 9 00 #7sg (§ 1 zɛ | 91 / #7Ç ç Ģ Į Į çS 6 : Z Í3Z 9 | {{ # | so Z | VI ZI||O|| 0 || II01 9 +0 + || &mu@ | ss | c | L96; II || 69 6 į 9 IZ€.器8Z Z | 8I ZI | ÞI OI! Ç I# 1 9 30 †[4094? || 0£ | # s $$£ç II || 9 0 6 s (sz9€.07 V | Zo Z | ZZ ZI | 9 || 0 || 6 ||9 | 9 g | s | isottos) || 6Z , ÇI 00 Z | 8ç II || 80 01 ğ çZ| ySo so | Lɛ Z | LZ ZI | £Z 0{| {zo£z 9 LI ý | aeroso | 8Z , ZI Þ0 Z | Z0 Z1 | Z | 0 | | 6ZÇț76s os sy Z | 16 ZI | LZ 0 || 82LZ 9 | Z †osa || LZ || I I 80 Z | 90 ZI | 9 || 0 | | £ €6ț7$ $ $ $$. Z | go z I || 19 Olsoiç 9 çZ þ | soo© | 9Z | OI Z I0I ZI | OZ 01 ; Lo£9ț¢ £ © ® 16ý ži, 9% 0.19%çg 9 6Ć WIşı (Ğ | ÇZ 9I# I ZI | ±± 0s į IsyLS10 9 s 99 Z | Co z I '60 OL|0°Ĝğ 9 #ɛ fo | smlo | sz IZ Z | 6 | Z || 6Z 0 || || 97Z090 $ | 89 z 18° ZI | VV 01||So## 9 99 so | goo ? | {Z SZ£Z ZI | Co 01 s 0990Qļ Ș | 20 g | Zg Z1 | 8ý QL16%3; 9 Io so | 1,9190) | ZZ 6ż z | LZ ZI | Lo OI ! pg.0 I舞蹈%E二盘追溪Zç 9 ç# # | Urmso | IZ £ €Ig ZL || IV 01 || 39守T路) % & 홍|OO I ||9% Ol||4%9ç 9 6; † | isosh | 0Z L€.ç£ ZI | çV 01 || Z0ȘIŹŹ Ś i Źs £|*000 || || 1000 L £ç ţ | Foo(o) | 61 Ify z | 6£ ZI | 67 01 || 90Zõ9, 9 | 8 | 9 | 80#Q || || $9ỹ0 / 89 oIĘ15 || 81 9f7£; ZI | £9 01 || 0 ||9Z0$ $ | {{ { |ZI8} }} %gỡ L zo g | sTuo | LI čí, ž so ži|İç õi 08Vo 9 s 97 % || 9Iz I L 90 g | sooo | 91
:Zį II|$ ! og Z | 19 ZI | 19 , !的 4 ||道 路 道議 홍|義g T ||%! !!* 6 |· 5iZ 6&s || **g || sl
r ≡
99 69 €0 | 0 ZI 9 | 0Z #Z 8Z £ € LƐ Isz Ç#7 6ț7 89 Ł9 I0 | 90
qEF
aLS LLaLS iiiiii iii i ii ii i ii i ii i ii i ii iB MLEM MMS
ON CON CN CON CN CO CO CO c9 QO CO CO CO CO co CO CC) CX
| e- o e o o c> c e CS CN CN CN e- c" - - - s
M ON ON ON ON ON 0O OXO OXO OXO OO CO oo oo oso co co oxo CO.
n con en cro con con en en en cq en en CN (N (N CN (N cN e
- N N N N N N N N - VO VO VC o C VC VC vC
i i LLLL LL LLLLL L LLLL ELLS LLLLLLS LL LLLLLS aLLL LaLLLL iii ii ii i i i BiB
C) qui par CN cro) or 4^ \C) r^2 Go CN
versiwn ymerawd ymewn ysek Yann-M vans
of en

Page 7
ஆடி மாதக்
&#ট গ্রুঞ্জ ॥৯ மேடம் இடபம் மிதுனம்
புதசுக் ராகு
சூரி : se .
പ്ര ஆடி மாதக் SS
கிரக நிலை
ஆ ইঞ্জি 邑。
நெப்டி யூரே குரு சனி
ಟಿg* விருச்சிகம் துலசம் கன்னி
சந்திரனது இராசிநிலை
ஆடி 1வs (16-7-82) pra) 4-54 முதல்
36 (18-7-82) LiðnrðaD 6-01 , , 5aы (20-7-82) bTožany 5-53 , 7ә. (22-7-82) Lριτάου 6-17 , 9ශ- (24-7-82) இரவு 9-00 , ,
11வ, (27-7-82) பி.இ. 3-22 , 14మి (29-7-82) ೩_565) 1-31 , , , , 2-06 .பி.இ (82 -1-8) حو166 19ഖ. (8-8-82) பகல் 2-57 به ه 226 (6-8-82) பி.இ. 2-28 , , 24வ (8-8-82) Lug5afij 11-54 , 26வ, (10-8-82) இரவு 7-0 4 ,ع 28வ (12-8-82) P a 11-54 , 31உ (15-8-82) பி.இ. 2-36 ,
மாதபலன்
அரசியல் தலைவர்களிடையே மன வேறுபாடு: முறைப் படுத்தப்படும் பலவகையிலும் விபத்துக்க நன்ருகவே இருக்கும். மாணவர்கள் கல்வித்துறை பரவ இடமுண்டு.

கிரகநிலை
கிரகமாற்றங்கள்
வே (21-7-82) பகல் 2-15க்கு கட-புத 7வ. (23-7-82) பி.இ. 2-53க்கு துலா-குஜ 21வ (5-8-82) காலை 7-42க்கு சிங்-புத 25வட (9-8-82) பகல் 10-42க்கு கட-சுக் 23வட புதன் உதயம். 26வ. யுரேனஸ், வக்ரத்தியாகம்
நெப்டியூன் இம்மாதம் வக்கிரத்தி லேயே சஞ்சரிக்கிறது.
கிரகநிலை குறிக்க:-
gluth * 4-ம் பக்கத்தில் கொடுக் மிதுனம் கப்பட்டுள்ள பதகத்தின்படி கடகம் ஆடி 32 வ. பகல் 11-00 சிங்கம் மணிக்கு துலா லக்னம் கன்னி என அறிந்து கொண்ட பின் gil al) Tyb து லா ம் என்ற கூட்டில் விருச்சிகம் லே’ என்று குறித்துக் கொள் தனுசு ளவும். கிரகநிலையை அனுச மகரம் ரித்து மாற்றம் டைந்த கிர கும்பம் கங்களையும் கவனித்து கிரஐ மீனம் நிலை குறிக்கவும். ல க் ன ம் ம்ேடம் முதல் வலமாக 1முதல் 12 இடபம் வரை இலக்கமிடுக, மிதுனம்
5ள் ஏற்படலாகும். புதிய சட்ட மூலங்கள் நடை ள் ஏற்படும். நாட்டில் பொருளாதாரம் ஓரளவு பில் ஊக்கம் காட்டுவார்கள். தொற்று நோய்கள்

Page 8
நலந்தரும் காலி
சூரிய ஹோரை: உத்தியோகம், வியாபாரம் ெ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் நடத்த நலம்,
சந்திர ஹோரை?- ஸ்திரீகளைப்பற்றிப் பேசுவ, களே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசி கள் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை:- உள்ளக்கருத்துக்களை மன னேக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலை ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி,
புதன் ஹோலர:- வதந்திகள் அனுப்பவும், எ சிகள் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொ குரு ஹோரை:- எல்லாவற்றிற்கும் நலம். பல பும் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வ சேர்க்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும்
சுக்கிர ஹோரை:- சுபவேலைகள் நடத்த, .ெ கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன் இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள் சனி ஹோரை:- இவ்வோரை மிகக் கொடியது பட்ட சொத்துக்கனேப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(ஆடி மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம் 6
... 6.01 7...01 8.01 9.01. 10...Of 11. ' 7...01 8.0 9.01.10.01 11.01 12.
Russi)
ஞாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு திங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக் செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன ஐதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரி வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செ சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புத
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு (ଗଣ୍ଡ செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புத புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி GESC வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக் வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரி
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என்6 மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட் அந்தநேரத்தில் குறிப்பிட்ட கருமத்தைச் செய்ய?

ஹோரைகள்
சய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் வேச்சுக்கள்
து, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுக் தம், தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயங்
றைமுகமாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மன் போருக்குப்புறப்பட, ஓமம், அக்கினி சம்பந்தம்ான ற்கு நன்று. ழுத்து வேலைகளுக்கும், பரீகை எழுதவும், ஆராய்ச் ள்ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று னக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களை விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் Tகளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ னுபரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல்
ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. து. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப்
தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது.
முதல் 32-ந் தேதி வரை) மணி 01 நிமிஷம்)
... 0112.01 1.01 2.01 3.01. 4. O1, 5... O ..01 1.01 2 01 3.01. 4.0 l 5.01 6.01.
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய ரி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ய சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் இ சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் ல் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு தன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் தன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
இ |புதன் சந்தி சனி குரு செவ் சூரிய ரி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி Pய சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
ன, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை - ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்து வும், நிச்சயம் அனுகூலம்ாகும்,

Page 9
யாழ். வானியற்கழகம் 167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
ஆடி மதி வானியற் காட்சிகள்
சூரியன் 16-7.82 மாலை மணி 5-05ல் (நிரயன)
கடகராசிப் பிரவேசம். 16-7-82 சூரிய உதயம் கால 6-01 அஸ்தமனம் மாலை 6-31 16-8-82 சூரிய உதயம் காலை 6-05 அஸ்தமனம் மாலை 6-25 சந்திரன்: 20-7-82 அம்ாவாசை இரவு 12-27
22-7-82 சந்திர தர்சனம், 28-7-82 பூர்வ அஷ்டமி பகல் 12-18
5-8-82 பூரணை அதிகாலை 4-05 13-8-82 அபரஅஷ்டமி அதிகாலை 3-47
கிரகங்கள் புதன்; மாத ஆரம்பத்தில் அஸ்தமனமாயிருந்த இக்கிரகம் 7-8-82-ல் மேற்கே உதயமாவதால் அதன்பின் சூர்யாஸ்தமனத்தின் பின் மேற்கு அடி வானத்தின் மேல் அவதானிக்கலாம். 21-7-82-ல் கடக ராசியிலும், 5-8-82ல் சிங்க ராசியிலும் பிர வேசிக்கிறது. சுக்கிரன் மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன் கீழ் வானத்தில் 29 பாகை உயரத்தில் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 21 பாகை உயரத்தில் காணப்படும். 9-8-82-ல் சிங்கராசியிற் பிரவேசிக் கிறது. செவ்வாய் மாத ஆரம்பத்தில் சூர்ய அஸ்தமனத் தின் பின் உச்சியில் (வியாழனுக்கு 10 பாகை மேற்கே) காணப்படும் இக்கிரகம் மாத முடிவில் உச்சிக்கு 15 பாகை மேற்கில் (வியாழனுக்கு 3த் பாகை கிழக்கே) காணப்படும். 22-7-82-ல் துலா ராசியிற் பிரவேசிக்கும். வியாழன்; மாதத் தொடக்கத்தில் சூர்ய அஸ்தம னத்தின் பின் உச்சிக்கு கி ழ க் கே 7 பாகையில் பிரபையுடன் காணப்படும் இக்கிரகம் மாத முடி வில் உச்சிக்கு மேற்கே 20 பாகையில் காட் சி தரும், 14-8-82-ல் சுவாதி 2-ம் பாதத்தில் பிர வேசிக்கிறது. சனி மாத ஆரம்பத்தில் வியாழனுக்கு மேற்கே 15 பாகையில் காணப்படும் இக்கிரகம் மாதமுடி

வெளியீடு இல. 24
ASTRONOMICA,
PELENOMENA 6-7-82 a 6-8-82
விலும் அதே தூரத்தில் காணதுபடும். இரண்டு கிரகங்களும் சம வேகத்தில் செல்வதால் இடைத் தூரத்தில் மாற்றம் தெரியவில்லை. சனி 30-7-82-ல் சித்திரை 1-ம் பாதத்தில் பிரவேசிக்கிறது.
இந்திரன் (யுரேனஸ்) ; 10.8.82 ல் வ க் கி ரம் நீங்கி விருச்சிக ராசியில் அனுஷம் 2-ம் பாதத்தி லும் வருணன் (நெப்ரியூன்) வக்கிர கதியில் தனு ராசியில் மூலம் 1-ம் பாதத்திலும், கு பே ர ன் (புளூட்டோ) துலா ராசியில் சித்திரை 3-ம் பாதத் திலும் சஞ்சரிக்கின்றன.
சமாகமாதிகள்
18-7-82 நள்ளிரவு சந்திரனுக்கு வடக்கு சுக்கிரன் * பாகை. சந்திரனல் சுக்கிரன் மறைக் கப்படும். சந்திரோதயத்தின் பின் அவ தானிக்கவும். 20-7-82 பார்சுவ சூரிய கிரகணம், எ ம் க் குத்
தோற்றது. 21-7-82 நள்ளிரவுக்குப் பின் செ வ் வா ய் க் குத் தெற்கு சித்திரை நக்ஷத்திரம் 2பாகிை3 இவை அஸ்தமனமாகும்முன் கவனிக் கவும் 26-7-82 பகல் சந்திரனுக்கு தெற்கு சனி 3 பாகை. அஸ்தமனத்தின் பின் அவதானிக்கவும்: 27-7-82 காலை சந்திரனுக்குத் தெற்கு செவ்வாய் 6 பாகை. அஸ்தமனத்தின் பின் அவ தானிக்கவும். 27.7.82 முன்னிரவு சந்திரனுக்குத் தெற்கு
வியாழன் 4 பாகை. 8-8-82 காலை புதனுக்குத் தெற்கு மக நக்ஷத்தி ரம் 1 பாகிை. அஸ்தமனத்தின் பின் அவதானிக்கவும் 8-8-82 மாலை செவ்வாய்க்கு வடக்கு வியாழன்
2. LIT 605. 9-8-82 முன்னிரவு சுக்கிரனுக்கு தெற்கு புனர்
பூசம் 7 பாகை. விடியற்காலையில் Eurtsfissah.

Page 10
டாக்டர் பண்டிற் கே. என்.
16-7-82 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாதக் கிரச ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட் குறைய முக்கால் பங்கு அமையும். தட்ட ஒருவரைப் பாதிக்கும். இதை துப் பயன் பெறவும். இங்கு இராசி எ6 இருந்த இராசியேயாகும்.
அசுவினி, பரணி, கார்த்திகை, 1-ம் கால்
இவ்விராசியினர்க்கு சூரியன் சுவர்ணமூர்த்தி யாக 4-ம் இராசியில் பவனி வந்துகொண்டிருப்ப தால் கடந்தகால கஷ்டங்கட்கு ஒர் விடிவுகாலம் ஏற்படலாகும். எதிரிகளின் தொல்லைகள் குறை வடையும், ஆரோக்கியம் சீரடையும். சுற்ருடலில் அமைதி உண்டாகும். காரியசித்தி கிட் டு ம் , செலவீனங்கள் வியாழபகவானின் உதவியால் சமாளிக்கப்பட்டு விடும். பிரயாணங்களால் நன் மையேற்பட வழியுண்டாகும். இனசன கொண் டாட்டங்கள் பாதிப்படையாது. மாத முற்பகு
 
 

நவரத்தினம் A. f. A
16-8-82 வரை
--ைஉட ... -- SS - -
சாரத்தை யொட்டியே தரப்பட்டிருக்கின்றன. ட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் கிரகசார பலன் கால் பங்கு வீதமே கிட்டத் மனதில் வைத்து பின்வரும் பலன்களே வாசித் ன்று குறிப்பிடுவது ஜனன காலத்தில் சந்திரன்
தியில் செவ்வாயின் துலாராசிப் பிரவேசம் முற் கோபத்தையும் அவசரபுத்தியையும் ஏற்படுத்து 6) Jffff
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் மாத பிற் பகுதியில் 4-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் குடும் அமைதி பேணப்படும். தடைப்பட்ட நற்காரியங் கிள் கைகூடும். துலாராசியில் செவ்வாயும், வியா ழனும் மாத பிற்பகுதியில் ஒன்றுசேர்வதால் புத் திர சேதம் ஏற்படும்.
வியாபாரிகளுக்கு முதலீடுகள் நன்மையளிக் கும். ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் லாபகர மாக இருக்கும். சு க் கி ர ன் மாதபிற்பகுதியில் 4-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் ஆடை ஆபரணங் கள் கொள்வனவு அதிகரிக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு இம்மாதம் செ வ் வாய் சனீஸ்வரனிலிருந்து பிரிவதால் கீழ் உத்தி
8
5یت
三
Ga
子邻

Page 11
யோகத்தர்கள் வேண்டிய ஒத்துழைப்பு நல்குவர். சிறுசிறு பயணங்களால் லாபங்கள் உண்டாகும்.
விவசாயிகளுக்கு விவசாயத்துக்குரிய சனி 6-ம் இடத்தில் ஸ்தான பெலத்துடன் இருப்பது வளர்ச்சியைக் காட்டுகிறது. கடனளிகளால் தொல்லைகள் ஏற் ப டா து. உற்சாகத்துடன் உழைத்து முன்னேற நல்வாய்ப்புகள் உண்டா கும். புதுப்பொலிவுடன் பயிர்ச்செய்கையில் ஈடு படலாம்.
தொழிலாளர்களுக்கு சிறப்பான கால ம், தொழில்வாய்ப்புக்கள் தாராளமாகக் கிடைக்கும். முதலாளிகள் கருணை காட்டுவர். தனித்தொழில் வாய்ப்புகள் வேண்டியமாதிரி அமைத்துக் கொள் ளலாம். பங்குத்தொழில் லாபகரமாக அமையும்.
மாணவர்களுக்கு கல்வியில் ஊக்கம்காட்ட வித்தியாகாரகன் புதன் உதவிபுரிவார். பரீட்சை யில் சித்தியெய்த சுக்கிரபகவான் முன் னி ன் று உழைப்பார். கலை, விளையாட்டுத் துறைகளில் புகழீட்ட நல்ல சந்தர்ப்பம்.
பெண்களுக்கு மிகவும் கலகலப்பான மாதம். கணவனுடன் அன்பு கனிந்த வாழ்க்கை நடத்து வீர்கள். அங்கத்தவர்கள் வேண்டியமாதிரி உதவி செய்வார்கள். கன்னிப்பெண்கட்கு மிகவிசேடம் விவாக முயற்சிகள் பலிதமாகும். காதல் விவ காரங்கள் களிப்பைத்தரும்.
့် န္ထ
அதிஷ்டநாட்கள் ஜூலை 24 பி.ப. 25, 26 ஆக 6,7, 8 முற்பகல். துரதிஷ்டநாட்கள்: ஜூலை 30, 31, ஆக 8 பி.பகல் 9, 10 முற்பகல்,
கார்த்திகை 2,3,4, ரோகிணி,மிருகசிரிடம் 1,2-ம் கால் இடபராசியில் பிறந்தவர்களுக்கு சூரியன் லோகமூர்த்தியாக 3-ல் சஞ்சரிப்பதால் சிறுகஷ் டங்கள் ஏற்படலாகும், 5-ம் இடத்தில் சனி பல தடைகளைக் கொடுப்பார். செவ்வாய் 6-ம் இடத் தில் வியாழனுடன் ஆரோக்கியத்தைக் கொடுக்
9
 
 

கப்பார்ப்பார். பணவருவாய் சுக்கிரன், புதன் 2ல் இருக்கும்வரை சிறப்பாக இருக்கும். செலவினங் களுக்கும் குறைவிருக்காது, சூரியபகவான் ஸ்தான பலத்துடன் சஞ்சரிப்பதால் சிறுபயணங்களால் லாபங்கள் ஏற்படும். உங்கள் செல்வாக்கு நிலைக் கும். எடுத்த கருமங்களில் தாமதமுண்டாகும்.
குடும்பஸ்தர்கட்கு மாதமுற்பகுதி சிறப்பாக அமைந்தாலும் பிற்பகுதியில் செலவுகள் கட்டுக் கடங்காது. புத்திரலாபம் சிறக்காது. 6-ம் இடத் தில் வியாழன் கடன் பிரச்சினைகளை வளரவிட மாட்டார். 8-ல் கேது, நெப்டியூஸ் சேர்க்கை களத் திர கஷ்டம் தரும்.
வியாபாரிகளுக்கு சிறப்பிருக்காது. ஆரம்பத்தில் சமாளிக்கக் கூடியதாகவிருப்பினும் பிற்பகுதியில் முதலீடுகள் தேங்கிக்கிடக்கும். கள்ளமTர்க்கட் வியாபாரம் மிகுந்த நஷ்டம் தரும், வங்கி நிலை 6-ல்வியாழன் இருப்பதால் சமாளிக்கப்பட்டுவிடும்.
உத்தியோகத்தர்களுக்கு அரசியல்கிரகம் சூரி யன் அந்தஸ்தைக் காப்பாற்றுவார். சிறு பய ணங்கள் பணலாபங்கள் இல்லாவிட்டாலும், மனத் திருப்தியளிக்கும். உத்தியோக உயர்வுகள், சலு கிைகள் எதிர்பார்க்கக்கூடிய மாதமல்ல.
விவசாயிகட்கு லாபங்கள் ஒன்றும் எ தி ர் பார்க்க முடியாது. 6ம் இடத்தில் பூமிகாரகன் செய்வாய் மாதநடுப் பகுதியிலிருந்து பயிர்வளர்ச் சிக்கு அறிகுறியைக் காட்டுவார். புதுப்பயிர்கள் நாட்ட சிறந்த காலமல்ல.
தொழிலாளர்களுக்கு எவ்விதத்திலும் சிறப் பிருக்காது. எடுத்தகருமங்கள் யாவும் தடைப் படும். தொழில் வாய்ப்புகள் கிட்டாது. மந்த புத்தியால் சோம்பித்திரிய நேரிடும். கூட்டுறவுத் துறை வளர்ச்சியடையாது. பங்காளிகள் நட்ட மடைவர்.
மாணவர்களுக்கு கல்வியில் ஊக்கம் இருப் பினும் முன்னேற்றம் தடைப்பட சனீஸ்வரன் முயலுவார். கலைசார்பான நிகழ்ச்சிகள் நன்மை பயக்காது, எல்லா துறைகளிலும் தடைகள் ஏற்பட்டு முயற்சியைக் கெடுத்துவிடும்.
பெண்களுக்கு விசேடமில்லாவிடினும், கண
வனைக் குறிக்கும் சூரியன் ஸ்தானபலத்துடன் சஞ் சரிப்பதால் அந்தஸ்தைக் காப்பாற்றிக் கொள்ள

Page 12
லாம். கலையார்வத்தால் செலவுகள் அதிகரிக் கும். கன்னிப் பெண்களின் காதல்விலகாரங்கள் தடைப்படலாகும். அதிஷ்ட நாட்கள்: ஜூலை 27, 28, 29, மு. ப.
ஆக 8 பி. ப. 9, 10 மு. ப.
துரதிஷ்ட நாட்கள்: ஆக 1, 2, 3 மு. ப,
0 . . . . , 11, 12.
மிருகசிரிடம் 3, 4 திருவாதிரை, புனர்பூசம் 12,3.
மிதுன ராசியினர்க்கு சூரியபகவான் சுவர்ண மூர்த்தியாக 2-ம் இடத்தில் பவனி வருவதால் கடந்தகால கஷ்டங்களுக்கு நிவாரணம் கிடைக் கும். 5-ம் இடத்தில் வியாழன் 1-ம், 2-ம் இடங் களில் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் மேலும், பன விடயத்திலும், அந்தஸ்து, தேட்டம் முதலியன வற்றிலும் வளர்ச்சியுற உதவி புரிவார். சுற்ருட லில் அமைதி நிலவும். உற்ருர் உறவினரிகளால் பலவிதத்திலும் நற்செய்திகள் கிட்டும். பிரயா ணங்களால் அலைச்சலேற்படினும் இலாபங்கள் உண்டாகும். காரியசித்தி உண்டு.
குடும்பஸ்தர்கட்கு வியாழ பகவான் திரிகோ ணத்தில் இருப்பதால் புத்திரலாபம் உண்டாகும். இல்வாழ்வில் அமைதி நிலவும். தெய்வீக கடாட் சம் கிடைக்கப்பெறும். களத்திர அந்தஸ்து உய ரும் ,
வியாபாரிகளுக்கு சகல விதத்திலும் வியா பாரம் சிறக்கும். வியாபாரி புதன் திக்குப் பலத் துடன் அழகன் சுக்கிரனுடன் சஞ்சரிப்பது தன விருத்தியைக் காட்டுகிறது, வங்கிக் கணக்கு சாதகமாக அமையும், பங்கு வியாபாரம் செய் வோர் நன்மை அனுபவிப்பர்.
உத்தியோகத்தர்களுக்கு சூரியபகவான் 2-ம் இடத்தில் தாராளமாக உதவி புரிவார். உங்கள் வாக்கு, கெளரவம் காரியாலயத்தில் நிலைநாட் டப்படும். மனக்கசப்புகள், மறைமுக எதிர்ப்புகள் அற்றுப்போகும்.
விவசாயிகளுக்கு 4-ம்இடத்தில் சனி சஞ்சரிப் பினும், கஷ்டங்கள் ஏற்பட வழியில்லை, பயிர்
 

அழிவு, வழக்குத் தகராறு சம்பந்தப்பட்ட பிரச் சினைகளைச் சமாளித்துக் கொள்ளலாம், புதுப் பயிர்கள் நாட்ட உகந்த மாதமல்ல.
தொழிலாளர்கட்கு குறைகட்கு இடமில்லை. வரவுக்கேற்ற செலவு கிடைக்கும். தொழி ல் வாய்ப்புகள் சுமாராக இருக்கும். பங்குத்தொழில் பாதிப்படையாது. கூட்டுறவுத் தொழிலாளர் பிரச்சினைகளைச் சமாளித்துக் கொள்வர். தனித் தொழில் கடின உழைப்பால் முன்னேறும்.
மானவர்களுக்கு கல்வி வளர்ச்சிக்குச் சிறப் பாக வித்தியாகாரகன் புதன் உதவி செய்வார். கலைத்துறையில் வெற்றியீட்ட சு க் கி ர ன் வழி வகுப்பார். நேர்முகப் பரீட்சைகள் சுமுக மாக அமையும்.
பெண்களுக்கு காதலன் சுக்கிரன் காதலில் வெற்றி, களிப்பு, முதலியனவற்றை வழங்குவார். சனி 4-ல் அமைதியைக் கொடுக்க முனைந்தாலும் வெற்றி கிட்டாது. சூரியபகவான் தடுக்க முயற் சிப்பார். விவாக் முயற்சிகள் பலிதமளிக்கும், அதிஷ்ட நாட்கள்: ஜூலை 16, 29 பி. ப; 30, 31
ஆக 10 பி.ப, 11, 12. துரதிஷ்ட நாட்கள் ஜூலை 16 பி. ப. 17, 18 மு.ப.
ஆக 3 பி, ப, 4, 5,13, 14, 15
புனர்பூசம், 4-ம் கால் பூசம், ஆயிலியம்
கடகராசியினர்க்கு சூரியபகவான் ஜன்மராசி யில் தாம்ரமூர்த்தியாக வலம் வந்து கொண்டி ருப்பதால் நிலைமை மோசமறும். பணத்தட்டுப் பாடு தொடர்ந்து வேதனைதரும். அ ய ல வ ர், உறவினர்களுடன் ம்னக்கசப்புகள் உண்டாகும். பிரயாணங்களில் நன்மையேற்படாது. வா க் கு
கெளரவம் என்பன நிலைநாட்டப்படுவது கஷ்டம்.
வயிறு சம்பந்தமான உபாதை தோன்று ம். பொருள் பண்டங்கள் நஷ்டம்டையும். ஜன்மத் தில் சுக்கிரனின் சஞ்சரிப்பால் முகவசீகரத்துடன் நிலைமையைச் சமாளிக்கலாம்.
குடும்பஸ்தர்களுக்கு 2-ம் அ பதி சூரியன் மூர்த்திபலமின்றி இருப்பதால் நன்  ைம க ள்
O

Page 13
கிடைக்கவழியில்லை. வியாழபகவான் 4-ல்செவ்வாயு டன் மாதப்பிற்பகுதியில் சேர்வதால் திடீர் நட் டங்கள் பிள்ளைகளால் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு வங்கியாளன் வியாழன் தனக்கஷ்டத்தை நிவிர்த்தி செய்யமாட்டார். அலங்காரி சுக்கிரன் 1-ம், 2-ம் இடங்களில் அழகு சாதனப் பொருட்கள் விற்பனையை வ ளர் க் கி முயற்சிப்பர்.
உத்தியோகத்தர்களுக்கு சிறப்பில்லை. GଗଣFଦ୍ଦି) வாக்கு நிலைக்காது. அலைச்சலுடன் கூ டி ய பய ணங்கள் ஏற்படலாகும். கீழ் உத்தியோகத்தர் கள் அமைதியைக் கெடுப்பர். கரும ங் க ள் தடைப்படலாகும். புரட்சிகர முடிவுகள் மேற் கொள்ளப்படலாம்.
விவசாயிகளுக்கு சனி 3-ம் இடத்தில் தனித் திருப்பது சிறு நன்மைகளுக்கு வழியேற்படும். தோட்டச் செய்கையில் சுறுசுறுப்பாக இயங் கலாம். பயிர் விருத்தியடையும். எ னினு ம் கூடிய முயற்சி தேவை.
தொழிலாளர்களுக்கு செய்தொழில் புரட்சி மாற்றம் முதலியன ஏற்படலாகும். முதலாளி வர்க் கித்துடன் உறவுகள் நல்லபடியாக அமையாது. செய்தொழில் ஊக்கமுடன் பயப்பட வேண்டிய அவசியமில்லை . -
மாணவர்களுக்கு ஊக்கம் குன்றும். பரீட்சை யில் தோல்வி நேர்முகப்பரீட்சையில் தடங்கல் முதலியன சர்வசாதாரணமாக ஏற்படலாகும் . வெளிநாட்டுப் பரீட்சைகளுக்கும் காலம் உகந்த தாக இல்லை.
வெண்களுக்கு சுக்கிரன், புதன் ஆகிய கிர கங்களின் சஞ்சாரம் நன்ருக அ மை ந் தாலு ம் அவமானமும், காதலில் சிக்கலும் உங்களை எதிர் நோக்க நேரிடும். விவாகப் பேச்சுகள் முறிவடை யும் குடும்பப்பிரிவினை 4-ல் செவ்வாய் இருப் பதால் ஏற்படலாகும்.
அதிஷ்ட நாட்கள்: ஜூலை 16, பி.ப. 17, 18, மு.ப, eg5 1,2,3 (p. Lu. Il 3, 14, il 5.
துரதிஷ்ட நாட்கள்: ஜூலை 18 பி. ப. 19,20 மு .ப.
ஆக 6, 7, 8 மு. ப. 16,
1

மகம், பூரம், உத்தரம் -ம் கால்
சிங்கராசியில் பிறந்தோருக்கு சூரிய பதவான் ரஜதமூர்த்தியாக 12-ம் இடத்தில் பவனி வருவ தால் கஷ்டமும், சந்தோஷமும் கலந்து காணப் படும். 2-ம் இடத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை முடிவடைவதால் தனம், வாக்கு, குடும்பம் ஆகிய துறைகளில் சிறு முன்னேற்றம் காணக்கூடியதா யிருக்கும் உற்ருர், உறவினர், சினேகிதர்கள் மெல்ல மெல்ல ஒட்டிக்கொள்வர். தடைப்பட்ட கீருமங்கள் கைகூடக்கூடிய அறிகுறிகள் உண்டா கும். இதுவரை காலமும் வாட்டிய கவலைகள் மறைந்து விடும். பிரயாணங்களால் இலாபமேற் படும்.
குடும்பஸ்தர்களுக்கு வாக்கு கலகங்கள் ஏற் படினும் தவிர்த்துக் கொள்ளலாம். புத்திர இலா பங்கள் ஏற்படாவிடினும் நட்டமுண்டாகாது. சினேகிதர்களாலும், பந்துக்களாலும் கால ங் கடந்த உதவிகள் கிட்டும்.
வியாபாரிகட்கு செட்டி, புதன் 11-ம் இராசி யில் வியாபார வளர்ச்சிக்கு உதவுவார், முதலீடு கள் நன்மை தராது. வங்கியில் பணப்புழக்கம் சர்வ சாதாரணமாக அமையும். கள்ள மார்க்கட் வியாபாரம் மந்த நிலையில் இருக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு அரசியல் கி ர க ம் சூரியன் 12-ம் இராசியில் சஞ்சரிப்பது நன்றல்ல. மேடத்திலிருந்து சலுகைகளை எதிர்பார்க்க முடி யாது. சினேகித உதவிகள் கி டைப் பி னு ம் அம்ைதியற்ற சூழ்நிலையில் காலம் கழிக்க வேண்டி யிருக்கும்.
விவசாயிகளுக்கு சனீஸ்வரன் 2-ம் இடத்தில் வருவாயில் தடங்கலை உண்டுபண்ணுவார். இருப் பினும் கடந்த காலத்தைவிட சிறு முன்னேற்றம் ஏற்படும். தகராறுகள் சமாதானமாகத் தீரும்,
தொழிலாளர்கட்கு கஷ்டங்கள் நிவிர்த்திய டையலாகும். தொழில் வாய்ப்புகள் தாமதத்துடன் கிடைக்கும், சொந்தத் தொழில் முயற்சிகள் வெற்றியளிக்கும். பங்குத் தொழிலில் ஈடுபடாது இருத்தல் நன்ருகும்.

Page 14
மாணவர்கட்கு கல்வி வளர்ச்சிக்கு வித்தியா காரகன் புதன் உதவி செய்வார். கலையார்வத் துக்கு சுக்கிரன் வழி வகுப்பார், நேர்முகப் பாட் சையில் வெற்றி சனி வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் உண்டாகும்.
பெண்களுக்கு விவாகம்ானவர்கட்கு உகந்தகால மாகும். கன்னிப் பெண்களுக்கு ர சனை கூ டி ய காலமாகும். விவாகப் பேச்சுக்கள் தடைப்படும். கெளரவம் காப்பாற்ற 3-ல் வியாழன் உதவி புரியமாட்டார்:
அதிஷ்ட நாட்கள்; ஜூலை 18 பி.ப, 19, 20 மு.ப.
ஆக 3 பி. ப. 4, 5, 16.
துரதிஷ்ட நாட்கள்; ஜூலை 20 பி, ப, 21, 22 மு.ப.
ஆக 8 பி. ப, 9, 10 மு. ப.
உத்தரம் 2,3,4, அத்தம், சித்திரை 1, 2-ம் கால்
இவ்விராசியிற் பிறந்தவர்கட்கு சூரியபகவான் 11-ம் இடத்தில் சஞ்சரிப்பினும் லோகமூர்த்தியாக இருப்பதால் நற்பலன் கூற வழியில்லை, இருப்பி னும் செவ்வாயின் துலாராசிப் பிரவேசம் இது வரை காலமும் பட்ட கஷ்டங்களுக்கு அலமதி யைக் கொடுக்கும். கடின உழைப்பும், அதற் கேற்ற பலனையும் வழங்க ஜன்மராசியில் சனி உதவுவார். பணச் செலவு எதிர்பாராதவண்ணம் ஏற்பட செவ்வாய், வியாழன் சேர்க்கை வழி வகுக்கும். பிரயாணங்களால் அலைச்சலேயொழிய நன்மையேற்படாது.
குடும்பஸ்தர்களுக்கு குடும்பாதிபன் கேந்திர மேறி இருப்பதால் இல்வாழ்க்கை சிற க்கு ம். தன வருவாய் சுமாராக இருக்கும். புத்திர லாபங் கள் கிடைக்க வழிவகுக்கும். அதே சமயத்தில் புத்திர சம்பந்தமான கோளாறுகளை செவ்வாய் கொடுக்க எத்தனிப்பார்.
வியாபாரிகட்கு வியாபாரம் சிறப்பாக நடக் கக்கூடிய கிரகநிலைகள் உண்டு. மு த லீ டு க ள் நன்மை பயக்காது. அழகு சாதனங்கள் விற்பனை பிரமாதமாகும். வாக்கு, கலகங்களால் தொழில் பாதிப்படையும்,
 

உத்தியோகத்தர்களுக்கு அரசியல்வாதி சூரி யன் லாபஸ்தானத்தில் உதவி செய்ய நேரிடினும் எவ்வித லாபமும் சம்பாதிக்க முடியாது. கடின உழைப்பால் நிலைமையைச் சமாளித்துக் கொள் ளலாம்.
விவசாயிகளுக்கு விவசாயி சனி ஜன்மராசி யில் கடின உழைப்பைக் கொடுத்து லாபத்தை ஏற்படுத்துவார். உற்சாகமும், ஊக்கமும் நிறைந்த மாதம் , சொத்து சம்பந்தமான கொள்வனவு செய்ய உகந்த மாதமல்ல.
தொழிலாளர்களுக்கு உ ற் சா கத் துட ன் உழைப்பதால் கவலையேற்பட வழியில்லை. தொழில் வாய்ப்புகள் கிடைத்து பணம் சம்பாதிக்க முயற்சி செய்வீர்கள், 2-ல் செவ்வாய் தேவையற்ற செல வினங்களைத் தருவார். 11-ல் சூரியனுல் முதலா ளிகளின் அனுசரணை கிடைக்கும்.
மாணவர்களுக்கு புதன் கல்வி வசதிகளே ச் செய்து கொடுப்பான். வெளிநாட்டுக் க ல் வி முயற்சிகள் நன்மை தரும். கலைத்துறையில் புகழ், விளையாட்டுக்களில் வெற்றி என்பன உண் டாகும்.
பெண்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் உள்ள
ம்ாதம். காதல் விடயங்கள் சுமாராக இருக்கும்.
திருமண விடயங்கள் குழம்பும். விவாகமானவர்
கள் கணவனுடன் அன்பாக நடப்Jர்.
அதிஷ்ட நாட்கள்? ஜூலை 20 பி, ப, 21, 22 மு.ப,
ஆக 6, 7, 8 மு. ப
துரதிஷ்ட நாட்கள்: ஜூலை 16 மு. ப, 22 பி. ப,
23, 24 மு. ப, ஆக 10 பி.ப. 11, 12.
சித்திரை 3,4-ம் கால் அனுஷம், கேட்டை
துலாராசியினர்க்கு சூரியன் தாம்ரமூர்த் தி யாக 10-ம் இடத்தில் திக்குப்பெலம் பெற்றுள் ளது ஜன்ம்ராசியில் வியாழனும், செவ்வாயும், மனஅமைதி கெடுக்கும் வழிகளில் இறங்குவார் கள், செல்வாக்கு, புகழ் பாதிப்படையாமல் சூரிய பகவான் காப்பாற்றுவர். தூரப்பயணங்கள் மேற்

Page 15
கொள்ளவேண்டியிருப்பதால் பொருட்செலவுகள் ஏற்பட்டவாறு இருக்கும். வரும்ானம் பற்ருக்கு றையாக இருக்கும். முற்கோபத்தால் பகைமை கள் தோன்றும். உற்ருர், உறவினர் சேர்க்கை கள் ஏற்படாது.
குடும்பஸ்தர்களுக்கு செவ்வாய், வியாழனுடன் கிரக யுத்தத்தில் ஈடுபடுவதால் இல்லறககம் ஏற் படாது. தனவருவாய் செலவுகளைக் கட்டுப்பத்த முடியாமல் இருக்கும். புத்திரலாபம் குறைவாகவே இருக்கும்.
வியாபாரிகளுக்கு வியாபாரி புதன், சுக்கிரணு டன் கூடியிருப்பதாலும் சிறப்பில்லை. வெளிநாட்டு வர்த்தகம் தடைப்படும், பங்காளிகள் பிரிவினை படைதலைச் சமாளிக்க வேண்டிவரும். முதலீடு கள் செய்ய உகந்தம்ாதம்ல்ல.
உத்தியோகத்தர்களுக்கு சூரியன் திக்குப்பலத் துடன் வலம் வருவதால் அந்தஸ்து பாதிப்படை யாது. வழமைபோல் கருமங்களை மேற்கொள்ள லாம். உத்தியோக உயர்வு, நன்மாற்றங்கள் என் பன தாமதப்படும்
விவசாயிகளுக்கு சனி 2-ல் பலவித நட்டங் களை உண்டுபண்ணுவார். பயிர்வளர்ச்சி குன்றும். புதுப்பயிர்கள் அழிந்துவிடும் தகராறுகள் வலுப் பெறும். இருப்பினும் அரசாங்க உதவிகள் சாதக மாகக் கிடைக்கும்.
தொழிலாளர்களுக்கு செய்தொழில் விருத்தி யடையாது. பங்குத்தொழில் பாதிப்படையும். கூட்டுறவுத்துறை வளர்ச்சிபெருது. சண்டை சச் சரவுகள் வலுக்கும். வாக்கு நிதானமிழந்து வேதனையுண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வி வசதிகள் பாதிப்ப டையும் பரீட்சை எழுதும் வாய்ப்புகள் கைநழுவி விடும். தூரதேச கல்வி முயற்சிகள் கேள்விக்குறி யாக இருக்கும். நேர்முகப்பரீட்சைகள் தட்டுப் பட்டுப்போகும்.
பெண்களுக்கு சுக்கிரன் புதனுடன் ஒன்று சேர்வதால் காதல் இச்சைகள் அதிகரிக்கும். கண வனின் அந்தஸ்து உயரும். கன்னியர் வி வாக முயற்சிகளில் இறங்குவதைத் தவிர்க்கவும். உங்கள் பொறுமைக்கு ஒரு சோதனைக்காலம். அதிஷ்ட நாட்கள்: ஜுலை22பி.ப.23, 24,மு.ப.
ஆக8பி ப. 9,10மு.ப. துரதிஷ்ட நாட்கள்: ஜூலை 16பி.ப, 17, 18மு.ப.
I

விசாகம் 4-ம் கால், அனுஷம், கேட்டை இவர்களுக்கு சூரிய பகவான் சுவர்ண மூர்த்தி யாக 9-ம் ராசியில் பவனி வருவதால், நன்மை கள் ஏற்பட வழியுண்டு. இதுவரை காலமும் சனி, செவ்வாய் 11-ம் இடத்தில் ஏற்படுத்திய கஷ்டங்கள் குறைய இடமுண்டு. பிரயாணங்க ளால் நட்டங்கள் ஏற்படாது. மாத பிற்பகுதி யில் சுக்கிரன் கடக ராசியில் பிரவேசிப்பதால் தூரதேச லாபங்கள் கிடைக்கலாம். க ட வன் தொல்லைகள் குறையும். இனபந்துக்கள் சேர்க்கை யுண்டு. தனப்பிராப்தி முயற்சியின் பேரில் உண் டாகும்.
குடும்பஸ்தர்களுக்கு குடும்பஸ்தானத்தில் கேதுவும், நெப்டியூனும் இருப்பதால் தொடர்ந்து கணவன், மனைவி உறவு க ள் பாதிப்படையும். புத்திர லாபம் ஏற்பட 12-ல் வியாழன் உதவ ம்ாட்டார்.
வியாபாரிகளுக்கு முதலீடுகள் வெற்றியளிக் காது. வியாபாரம் ஆமை வேகத்தில் நடக்கும். அயல்நாட்டு வர்த்தகர் லாபமடைவர். வங்கியா ளன் வியாழன் மறைவு ஸ்தானத்தில் இருப்ப தால் வங்கி வசதிகள் கிட்டும்.
உத்தியோகத்தர்களுக்கு அதி கா ரி க ளி டம் செல்வாக்கு வலுப்பெறும். சக உத்தியோகத்தர் கள் பிரச்சினைகளைச் சமாளிக்க உதவுவர். உயர்ச்சி கள், மாற்றங்கள் உங்களுக்கு சாதகமாயமையும்: விவசாயிகளுக்கு 13-ல் சனி நன்மை செய்ய முயற்சிப்பார். 12-ல் செவ்வாய் பயிர் அழிவைக் கொடுக்க முனைந்தாலும் சமாளித்துக் கொள்ள லாம். தாமதித்த வருமதிகள் கைக்குக் கிடைக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பழு குறைவாக இருக்கும். மாதபிற்பகுதி தொழிற்துறை வளர்ச் சிக்கு உகந்ததாகும். கூட்டுறவுத் தொழிலாளர் நன்மையடைவர்,
மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சி சுமாராக இருக்கும். மாத பிற்பகுதி கலை சம்பந்தமான வளர்ச்சிக்கு உகந்ததாகும். நேர்முகப் பரீட்சை களில் வெற்றி தாமதப்பட்டே கைகூடும்.
பெண்களுக்கு கலகலப்பான மாதம், கணவ னின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். கன்னிப்

Page 16
பெண்கள் கவலைப்பட வழியிருக்காது. விவாகப்
பேச்சுகிள் தடைப்படினும் சாதகமான முடிவை
எதிர்பார்க்கலாம்.
அதிஷ்ட நாட்கள்; ஜூலை 16 மு.ப, 24 பி.ப
25, 28 ஆக 10 பி, ப,
lil, l 2.
துரதிஷ்ட நாட்கள்: ஜூலை 18பி.ப, 19, 20 மு.ப
27, 28, 29 மு. ப. ஆக 16
மூலம், பூராடம், உத்தராடம் 1-ம் கால்
தனுராசியில் பிறந்தோருக்கு சூரியபகவான் ரஜதமூர்த்தியாக 8-ம் ராசியில் வலம் வருகின்ருர், மூர்த்தி பலம் பெற்றிருப்பினும் ஸ்தான பலமின் மையால் நன்மைகளை அதிகம் எதிர்பார்க்க முடி யாது. இனபந்துக்கள் தொல்லைகளை உண்டாக்கு வர். வாக்கு, கெளரவம் பெருமளவில் பாதிப்ப டையும், பிரயாணங்களால் உடல் சோர்வடை யும். பொறுப்புக்கள் அதிகமாகும். ஆரோக்கி யம் சீராக அமையாது. எடுத்த கருமங்களால் அவமானம் தேடி வரும். லாபஸ்தானத்தில் தன காரகன் இருப்பதால் சிறு லாபங்கள் கிடைக்க லாகும் .
குடும்பஸ்தர்களுக்கு வியாழன் புத்திர லாபங் களே ஊக்குவித்தாலும் முன்னேற்றம் திருப்திகர மாக அமையாது. இல்லற வாழ்வு நன்மையளிப் பதாக இல்லை. குடும்ப கெளரவம் பாதிப்படைந் தாலும் சமாளித்துக் கொள்ளலாம்.
வியாபாரிகளுக்கு வியாழன் வங்கி நிலைபரம் சாதகமாகவிருக்க உதவி செய்வார். முதலீடுகள் முடங்கிப் போகும். மார்க்கட் நிலைபரம் நன்ருக இல்லை. வெளிநாட்டு வர்த்தகம் விருத்தியடை HTತ್ತಿ »
உத்தியோகத்தர்கட்கு கஷ்டமான பலன்களே தென்படுகின்றன. காரியாலய சிக்கல்கள் தீர்ந்த பாடில்லே. சூழ்நிலை மாற்றங்கள், பதவி இறக் கம் ஆகியவற்றை எந்நேரமும் எதிர்நோக்கலாம்.
விவசாயிகளுக்கு சனி 10-ல் பலவித அலைச் சலைக் கொடுத்துச் சோதிப்பார், முயற்சிக்கும்,
4.
 

உழைப்புக்கும் ஏற்ற வருமானம் கிட்டாது? காணி சம்பந்தம்ான பிரச்சினைகள் மாற்றத்தோடு குறைவடையும்.
தொழிலாளர்கட்கு நன்மை கூற இடமில்லை. தொழில் மாற்றம், தடை, அலைச்சல் என்பன வற்ருல் சோர்வடைவர். பங்குத் தொழிலாள ரிடையே பிளவுகள் உருவாகினலும் வியாழ பகி வான் சமாளித்துக் கொள்வார்.
மாணவர்களுக்கு ஞாபக சக்திக் குவறவால் கல்வியில் மந்தநிலை உருவாகும், கலைத்துறையில் தோல்விகள் உண்டாகும். பரீட்சையில் சித்திய டைய கடின முயற்சி தேவை.
பெண்களுக்கு நன்மைகூற வழியில்லை. கண வன் பேரால் தொல்லைகள் அதிகரிக்கும். விவாகப் பேச்சுகள் அதிகம் கைகூடாது. கடின முயற்சி யால் வீட்டுச் செலவினங்களைக் கட்டுப்படுத்த வியாழன் உதவி புரிவார்.
அதிஷ்ட நாட்கள்? ஜூலை 16 பி.ப, 17, 18 மு.ப, 27, 28, 29மு.ப, ஆக13,14,15,
துரதிஷ்ட நாட்கள்: ஜூலை 20 பி.ப. 21, 22 மு.,
29 பி. ப, 30, 31 .
உத்தராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2.
மகரராசியினர்க்கு சூரியபகவான் 7-ம் இரா சியில் லோகமூர்த்தியாகி வலம்வந்துகொண்டிருப் பதால் தொடர்ந்து கஷ்டங்களை அதிகரிக்க வழி யுண்டாகும், 10ல் வியாழன், செவ்வாய் அந்தஸ்து கீர்த்தி தொழில் வளர்ச்சி முதலியனவற்றைப் பாதிக்கும். அரசியல் தொல்லைகள் அதிகமிராது. வெளிநாட்டுத் தொடர்புகள் செவ்வாயின் மாற் றத்தால் முன்னேற்றம் கா ண வழிபிறக்கும். ஆரோக்கியக்குறைவு ஏற்படாது; எடுத்த கருமங் கள் மெல்ல மெல்ல கைகூடலாம். இனசனவிரோ தங்கள் சிறிது குன்றும்.
குடும்பஸ்தர்களுக்கு குடும்பாதிபன் சனி, செவ்வாயின் தாக்கத்திலிருந்து வி டு படுவதா ல் குடும்பக் கஷ்டங்கள் சிறிதளவு நிவிர்த்தியடை யும், புத்திர லாபங்களை செவ்வாயின் தாக்கத் தால் எதிர்பார்க்க முடியாது.
s
இi三、

Page 17
வியாபாரிகளுக்கு முதலீடுகள் செய்து பலன் கிட்டாது. பொருட்கள் தேங்கிக் கி ட க் கு ம். கள்ள மார்க்கட் வியாபாரம் லாபம் தராது. தூரதேச வர்த்தகத்தில் ஏற்பட்ட தடை விரை வில் நீங்கும்.
உத்தியோகத்தர்களுக்கு சகாக்களின் உதவி யிராது, கீழ் உத்தியோகத்தர் கடமையைச் சரி வரச் செய்ய மறுப்பர். வியாழன் 10-ல் அந்தஸ் தைப் பாவியாமல் காப்பாற்றுவார்.
விவசாயிகளுக்கு விவசாயி சனி 9 ல் சூரிய னுக்கு நற்பார்வையிலிருப்பதால் பயிர்ச்செய்கை பாதிப்படையாது, செலவுகள் கட்டுக்கடங்கியி ருக்கும். பயிர் நாட்டலைக் காலந் தாழ்த்தி மேற் கொள்ளவும்.
தொழிலாளர்கட்கு 11-ல் யுரேனஸ் சினே கித, உறவினர் உதவிகளைக் குறைக்கும். தொழில் வாய்ப்புகள் குழம்பி விடும். தனித் தொழில் புரி வோர் கஷ்டமடைவர்.
மாணவர்களுக்கு தூரதேசக் கல்வி கற்போ ருக்கு ஏற்பட்ட தடைகள் விலகி விடும். தாய் நாட்டுக் கல்வி விருத்தி குன்றும். பரீட்சையில் சித்தி கடின உழைப்பிலேயே தங்கியுள்ளது.
பெண்களுக்கு கவலைப்பட்டுப் பயனில்லை. கணவனைக் குறிக்கும் சூரியன் 7-ல் அதிக நன்மை செய்ய மாட்டார். சுகபோகிங்கள் குறைவு படி னும் மனக்கிசப்பு ஏற்படாது. அதிஷ்ட நாட்கள்: ஜூலை 18 பி. ப. 19,20 மு.ப,
29 பி. ப. 30, 31. துரதிஷ்ட நாட்கள் ஜூலை 22 பி, ப, 23,24 மு.ப.
ஆக 1, 2, 3 மு. ப. محمح۔
அவிட்டம் 3,4, சதயம் பூரட்டாதி 1,2,3.
ta-ra- -
கும்பராசியிற் பிறந்தவர்கட்கு சூரியபகவான் தாம்ரமூர்த்தியாக 6-ம் இராசியில் வலம்வருவ தால் நன்மை தீமைகளைக் கலந்து அனுபவிப்பர். மாதமுற்பகுதியில் செவ்வாயின் மாற்றம் முன் னேற்றத்தைக் கொடுக்கும். சனீஸ்வரன் 8-ம் இராசியில் தடைகளை உண்டுபண்ணினலும் வியாழ
 
 

பகவான் வெற்றிகொள்வார். மேற்கொண்ட கருமங்கள் நடைமுறைப்படுத்த சாதகமாக இருக் கும். ஆரோக்கியம் சீர்கேடாக இருப்பினும் உபாதைகள் ஏற்படாது. செலவினங்களைச் சமா ளித்துக் கொள்ளலாம்,
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் 9-ம் இரா சியில் புத்திர, களத்திர லாபங்களைக் கொடுக்க முனைவார். இனசனக் கொண்டாட்டங்கள் வலுப் பெறும். கடன் தொல்லைகள் குறைவாக இருக்கும். வியாபாரிகளுக்கு செட்டிஅதன் மாதநடுப் பகுதியில் சா த க மாக இல்லாமையால் சற்று யோசிக்க வேண்டியிருக்கிறது. வங்கியாளன் வியா ழன் வங்கி நடவடிக்கைகளில் தவறிழைக்க மாட்
Trif.
உத்தியோகத்தர்களுக்கு அர சி ய ல் கிரகம் சூரியன் 6-ம் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கச் செய்வார். மேலதிகாரிகளின் உதவியிருப்பினும் அட்டமத்தில் சனி இருப்பதால் கரு மங் களை வெற்றி கொள்ள விட மாட்டார்.
தொழிலாளர்களுக்கு கடின உழைப்பிருப்பி னும் குறைகேட்க வேண்டி நேரிடும். கூட்டுறவுத் துறையும் முன்னேற்றம்டையாது. கருத்து வேறு பாடுகள் துெரியோர் தலையீட்டால் தீர்த்து வைக் கப்படும். V
விவசாயிகளுக்கு விவசாயி சனி கடின உழைப் பும், குறைந்த ஊதியமும் வழங்குவார். காணித் தகராறுகள் செவ்வாயின் மாற்றத்தால் சற்று குறைவடையும்.
மாணவர்களுக்கு புதன், சுக்கிரன் சேர்க்கை கலைத்தொடர்புள்ள கல்விக்கு உதவியாயிருக்கும். சனீஸ்வரன் மந்த புத்தியை உண்டாக்கினுலும் மேலோர் முயற்சியால் சமாளிக்கப்பட்டுவிடும்.
பெண்களுக்கு விவாகப் பேச்சுகள் தொடர்ந்து தடைப்படும். காதல் விவகாரங்கள் சிக்கலை ஏற் படுத்தும். விவாகமானவர்களுக்கு கணவனுடன் சுமுக உறவு இருக்கும்.
அதிஷ்ட நாட்கள் ஜூலை 20 பி, ப, 21, 22 மு.ப,
呜5 1, 2, 3 GLAD » Ua
துரதிஷ்ட நாட்கள் ஜூலை 24 பி. ப, 25, 26.
ஆக 3 பி. ப, 4, 5

Page 18
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
இவ்விராசியினர்க்கு சூரியன் 5-ம் இடமாகிய திரிகோணத்தில் பவனிவருவது நன்மையென்றே கூறலாம். 8ல் விழோழன், செவ்வாய், 7ல் ச னி எடுத்த கருமங்களைத் தடைசெய்ய முயற்சித்தா லும் சூரியன் இவற்றையெல்லாம் வெற்றிகொள் வர். தூரதேச நன்மைகள், பிதுர்வழி லாபங்கள் எதிர்பார்க்கலாம். மாதா, வசிப்பிடம் ஆகியவற் றில் அமைதி கிடைப்பது கஷ்டம், உறவினர் சேர்க்கைகள் சந்தோஷகரமாக அமையாது.
குடும்பஸ்தர்கட்கு 2-ம் அதிபதி செவ்வாய் 8-ம் இராசியில் சஞ்சரிப்பதால் தாம்பத்திய உற ஷகளால் மனக்கசப்பு உண்டாகும். களத்திர நஷ்டம் ஏற்படலாகும்.
வியாபாரிகளுக்கு பங்கு வியாபாரம் நன்ம்ை யளிக்காது; தனிப்பட்ட முதலாளிகள் புதனின் உதவியால் சிறப்படைவர், ஆடை, ஆபரணங் கள், அழகுசாதனப் பொருட்கள் விற்பனை தடைப் tit-fig7.
3Š !ዘl፪ዘዞ• •ዛlዘllllኮ ባiዘዘlliኮ Hillllllሠ• •ዛllዘlዘi፡ ፡illዘዘዘዞ፡ ባiዘዘዘዞ፡ "llllllllll፡ 'llllllllዞ''ዛlllllli! வேலவனை வே
"அன்பு ரெ
எழில்மிகு யாழ்நகரின் ஏற்றமிகு கொலுவிருக்கும் குமரனவன் விழிசுமக்கும் கண்ணிரும் பன்னி
வேலவனை வேண்டிடுவோம்! பல்லூறும் பழந்தமிழில் 'பக்திரக் சொல்லூறும் புதியபல இல நல்லூரின் நாயகனே நாளெல்லா அதிர்ந்துவரும் “சாதனைகள்’! ஆறுதலை அழகன் புகழ் சாறுத ஆறுத்லை யள்ளித்தரும் பேறு ஏறுமயில் ஏறிவரும் வேலன்பணி வினையிருளும் ஓடிவிடும்! ெ
YSSS0 SSLLSSLSS SLSLSS LLLLLSSLSLL LSSSESSSESSS SSSSS
 

உத்தியோகத்தர்கட்கு மூரித்தி பலம்பெற்ற சூரியன் காரியங்களைச் சாதகமாக இயக்குவார். பெரியோர், சகாக்கள், சிப்பந்திகள் யாவரும் எதிர்ப்புத் தெரிவித்து வெற்றியடைய முடியாது.
விவசாயிகளுக்கு கடின உழைப்பு உண்டா கும். பயிர்வளர்ச்சி நன்ருக அமையாவிட்டாலும் நஷ்டமேற்படாது. பயிர்வகைகள் களவு போய் விடும்.
தொழிலாளர்களுக்கு பங்குத்தொழில் சரிவ ராது. செய்தொழில் விருத்தியுண்டாகும். கூட்டு றவுத்துறை முன்னேற்றம் குன்றும். தொழில் வாய்ப்புகள் தடைப்படலாகும். தொழிலதிபர்கள் சலுகைகளை வழங்குவர்.
மாணவர்கட்கு கல்வியில் ஊக்கம் காட்ட புதன் உதவியளிக்கும். ஞாபக்சக்தி சிறக்கும். கலைத்துறையில் ஈடுபாடு மகிழ்ச்சியளிக்கும்.
பெண்களுக்கு சுவலையிராது. தடைப்பட்ட விவாகப் பேச்சுக்கள் சரிவர வாய்ப்புகள் உண்டு. புதுக்காதல் ஜோடிகள் தோன்றுவார்கள் , காதல் உலகில் புரட்சிகரமான மாற்றங்கள் உண்டாகும் .
அதிஷ்ட நாட்கள்: ஜூலை 22பி.ப,23,24பி.ப.
ஆக3பி.ப,4,5,
துரதிஷ்ட நாட்கள்: ஜூலை 27,28,29மு.ப.
s25 6, 7, 8(Lp. Lu.
ES aS E E LL LLL ilШž ge 廖 출
ண்டிடுவோம்!
நஞ்சன்'
நல்லூரில் மலரடிகள் பணிந்திடுவோம்! ராய் மாறிடவே
வேதனைகள் மாண்டிடுமே! Fம் பிழிந்தெடுத்து க்கியங்கள் புனைந்தளித்து ம் வணங்கிடவே
உதிர்ந்துவிழும் சோதனைகள்' னேப் பாடிடவே றுகளும் தேடிவரும்!
நாடிடவே வற்றியெலாம் கூடிவரும்! LLLLSSSLLLLSLSELLSSSLLSL LSSLLSLESSSSLSL SLSSSSSLSLLLLSL SLLLLLLLzS
틀

Page 19
இலங்கைச் சோதிட ஆய்வுமன்ற வெ
கூடிய மாதமும்
மகாசிவராத்தி
(ஷெ தலைப்பில் 30-5-82-ல் நல்லை ஆதீன டத்தில் பிரம்மறி ந. கந்தசாமி ஐயர் அவர்
“நிகழும் துந்து பி வருடத்தில் ஒரு சாந்திர மாதம் கூடிய மாதமாகவும், இரண்டு சாந்திர மாதங்கள் அதிக (மல) மாதங்கிளாகவும் வரு வதினுல், எச்சாந்திரமாதம் கூடிய மாசம் எனத் தீர்மானிப்பதிலும், நீக்கப்படும் க்ஷயமாதத்தின் சிரார்த்த, விராதாதிகளை நிர்ணயஞ் செய்யும் வகையிலும் பஞ்சாங்கங்களுள் பெருத்த வேறு பாடுகள் காணப்படுகின்றன. இது ஒரளவு எதிர் பார்க்கப்பட்டதே. ஏனெனில் இந்த நூற்ருண் டில் முதன்முதல் கூடிய மாதம் வந்தது சென்ற சோபகிருது (1963-64) வ ரு ஷ த் தி லா கும். இதற்கு முந்திய கஷ்ய வருடம் 141 வருடங்களுக்கு முன் 1822-23-ல் நிகழ்ந்தது. இது அச் சில் பஞ்சாங்கங்கள் வெளிவருதற்குப் பலவருடங்கள் முன் நிகழ்ந்தது. ஆகவே தற்காலப் பஞ்சாங்க கணிதர்களுக்கு சோபகிருது வருஷத்தில் நிகழ்ந்த கூடிய மாதமே முதன்முதல் ஏற்பட்ட அனுபவ மாகும். அப்பொழுது அவர்கள் தத்தம் யுகதிக் கேற்ப கூடிய மாதத்தை நீக்கினர்கள். அதில் ஒரு பகுதியினர் மார்க்கசிரம் க்ஷய மாதம் என்ற னர். மறுபகுதியினர் பெளஷம் கூடிய மாதம் என்றனர். இம்முறையும் அதேபோல ஒரு பகுதி
பினர் பெளவும் கூடிய மாதமென்றும், மறுபகுதி
யினர் மாகம் கூடிய மாதமென்றும் மாறுபடுகின் றனர்.
அதிகமாதம் வரும்பொழுது குறித்த சாந்திர மாதத்தை அதிக மாதமென்றும், அடுத்து வரும் சாந்திரமாதத்தை நிஜமாதமென்றும் கொண்டுஅதிக சைத்ரம், நிஜ சைத்ரம் என்பதுபோலஇரண்டுமுறை கொள்ளுகிருேம். கூடிய மாதம் வந்தால் அந்த மாதம் கனன விதிப்படி எண் ஞமலே விடப்படவேண்டும். உதாரணமாக பெளஷம் கூடிய மா த மா னு ல், வழக்கம்போல் மார்க்க சிரம் பெளஷம், மாகம் என்றெண்ணுமல்

ரியீடு பஞ்சாங்கங்களும்
ரி நிர்ணயமும்
ாத்தில் நடந்த சோதிட ஆய்வுமன்றக் கூட் கள் ஆற்றிய சிறப்புரையின்/சாரம்)
மார்க்கசிரம்,மாகம் என்று பெளஷம் நீக்கிக் கணக் கிடப்படும். இப்படி கூடியமாதமாக வரக்கூடிய மாதம் மார்க்கசிரம், பெளஷம், மாகம் என்னும் மூன்றினுள் ஒன்றேயாகும். இவ்வாறு கூடிய மாதம் வரும்பொழுது அதன் இழப்  ைப ஈடு செய்யும் வகையில் அடுத்து இன்னும் ஒரு அதிக மாதம் வரும். அதாவது கூடிய மாதம் நிகழும் வருடத்தில் அதற்குமுன்னும் பின்னுமாக இரண்டு அதிக மாதங்கள் வரும்.
செளரமாதம் ஒன்றினுள் அடங்கி வரும் சாந்திர மாதம் அதிகமாசமாகும். வேறு வித மாகச் சொல்வதானுல், செளரசங்கிராந்தி நிக ழப்பெருத சாந்திரமாதம் அதிகமாதம் என்றும் கூறலாம். இதற்குமாருக எந்தச்சாந்திர மாதத் துள் ஒரு செளரமாதம் அடங்குகிறதோ அந்தச் சாந்திர மாதத்தில் கூடிய மாதம் நிகழும். அதா வது அந்த சாந்திர மாதத்தில் இரண்டு செளர மாத சங்கிராந்திகள் நிகழும், அப்பொழுது அந் தச் சாந்திர மாதம் முதல் நிகழும் சங்கிராந்திக் குரிய செளரமாதத்துடன் இணையும் சாந்திர மாதப் பெயரைப்பெறும். இரண்டாவது சங் கிராந்திக்குரிய செளரமாதத்தோடிணையும் சாந் திர மாதம் கூடிய மாதம் எனக் க ண க் கி ட ப் படாது நீக்கப்படும்.
செளர சாந்திரம்ான இணைப்புக்கு ஒரு தத்து வார்த்தம் கூறப்படுவதுண்டு. சோதிடத்தில் சூரி யன் உயிர் (ஆத்மா) என்றும், சந்திரன் உடல் என்றும் கொள்ளப்படும். ஒவ்வொரு சாந்திர மாதத்திலும் செளர மாத சங்கிராந்தி நிகழுவத னல் சாந்திரமாதம் ஜீவசக்திபெற்று விரதாதி களுக்குரிய சுப மாதமாகக் கொள்ளப்படுகிறது. அதிகமாதத்தில் சூரிய சங்கிராந்தி நிகழாமை யால் அம்மாதம் ஜீவனைப் பெருத உடம்பாகக்

Page 20
கொள்ளப்பட்டு, மலமாசம் என்ற பெயர் பெற் றுச் சுபகருமங்கள் விரதாதிகளுக்கு நீக்கப்படு கிறது. இதற்குமாருக கூடியமாதத்தில் ஒரு சாந்திர மாதமாகிய உடலில் இரண்டு செளர சங்கிராந்திகள் மூலம் இரண்டு ஜீவன்கள் புகுவ தாகக் கொள்ள நேரிடும். இது இயற்கைக்கு விரோதமானது. ஒரு உடலில் ஒரு ஜீவ னே ஜீவிக்கமுடியும். அதனல் முதற்சங்கிராந்தியாகிய ஜீவன் முதலிற் பிரவேசித்தபடியால் அந்தச் சங் கிராந்திக்குரிய செளர மாதத்துடன் இணை யு ம் சாந்திரமாதத்தில் பெயரைப்பெற இரண்டாவது சங்கிராந்தியாகிய ஜீவனுக்கு உடலின்மையால், அந்த ஜீவன் ஆவி உருவமாகவே கொள்ளப் பட்டு அதற்குரிய சாந்திர மாதமின்மையால் அச்சாந்திர மாதம் நீக்கப்படும்.
துந்துபி வருடத்தில் மட்டுவில் திருக்கணித
பஞ்சாங்கத்தில் மகர சங்கிராந்திக்கு முன் நிகழ்ந்த அமாவாசை முடிவிலிருந்து தொடங்கிய சாந்திர மாதம் கும்ப (மாசி) சங்கிராந்திக்குப் பின் நிக ழும் அமாவாசை அந்தத்துடன் முடிவடைவதால் முந்திய மகர சங்கிராந்திக்குரிய  ைத மா த த் தோடிணையும் பெளஷம் அல்லது புஷ்யம் என் னும் சாந்திரமானப் பெயரால் அ ம் மா த பம் அழைக்கப்பட்டு, பின் நிகழு ம் கும்ப (ம்ாசி) சங்கிராந்திக்குரிய மாசி மாதத்தோடு இணையும் மாகமாதம் கூடியமென நீக்கப்பட்டிருப்பது சரி யான நிர்ணயமே. ஆனல் சென்ற சோபகிருது (1963-64) வருட திருக்கணித பஞ்சாங்கத்தில் மார்க்கசிரம் நீக்கப்பட்டு பெளஷம் கொள்ளப் படுவதற்குப் பதிலாக மார்க்கசிரம் கொள்ள ப் பட்டு பெள ஷம் நீக்கப்பட்டது தவருகும்.
கொக்குவில் வாக்கிய பஞ்சாங்கத்தில் சோப கிருது வருடத்தில் பெளஷம் கூடிய மாதமெனவும்: அதேபோல் திகழும் துந்து பி வருடத் தி லும் பெளஷம் கூடிய மாதமென நீக்கப்பட்டிருப்பது முற்றிலும் பிழையானது.
கூrயமாதத்தைச் சரியாகத் தீர்மானித்து அத னைப் பஞ்சாங்கங்களில் நீக்கிவிட்டது கணித விதிப்படி சரியெனக் கொள்ளுவதில் தவறில்லை. ஆனல் பஞ்சாங்க கணிதர்கள் என்றிருப்போர் அவ்வாறு செய்தால் அவர்கள் தம் கடமையைச் சரியாகச் செய்தார்களென்று சொல்லமுடியுமா என்பது கேள்வி. இந்த வருடம் மாகம் க்ஷய மாதமென்று கொள்ளப்பட்டது சரி. அதைப் பஞ்சாங்கத்திலிருந்து நீக்கிவிட்டால் அந்தச் சாந்

திரமானப்படி சிரார்த்தம் அனுஷ்டிப்பவர்கள் (ஆந்திரர்கள்) சிரார்த்தம் செய்யாமல் விடுவதா? மாகத்தில் வரும் சிவராத்திரி விரதம் அனுஷ்டிக் கப்படாமல், விடுவதா? என்ற கேள்விகள் எழு கின்றன. யாழ்ப்பாண பஞ்சாங்க கணிதர்களுக்கு சாந்திர மானிகளின் பிரச்சினை எழாமையாற் போலும் அவர்கள் கூடிய மாதத்தை ஈடுசெய்யும் முயற்சியை மேற்கொள்ளவில்லை. ஆனல் இந்தியா வில் சென்ற சோபகிருது (1963-64) வ ரு ஷ த் தில் இப்பிரச்சினை எழு ந் த தா ல் இந்திய பஞ்சாங்க கணித ர் க ள் க்ஷ ய மா த த்  ைத பஞ்சாங்கத்தில் நுழைக்கும் வகையில் இம்முறை முயற்சியெடுத்துள்ளார்கள். ஆனல் அவர்கள் முயற்சி மேலும் சிக்கல்களை ஏற்படுத்தியிருப்பது டன் ஒரு பகுதியினருடைய கொள்கை செளர சாந்திர ம்ான இணைப்பின் சிறப்பையே பாழடித்
திருப்பதும், அதனை அவர்கள் "கு ரு வா யூ ர் மாநாட்டுத்தீர்மானம்’ ‘சாஸ்திரியமானது பூரீ
ஆசார்ய சுவாமிகளால் அங்கீகரிக்கப்பட்டது" என்றவிதமாக சித்திரை மாத மாதஜோதிடத் தில் வெளியிட்டிருப்பது மேலும் வியப்புக்குரியது!
பொதுவாக கூடிய மாதத்தை பஞ்சாங்கத்தில் நுழைக்கும் வகை யில் கொள்ளப்பட்டிருக்கும் இந்திய பஞ்சாங்க கணிதர்களின் மு  ைற களை மூன்று வகையில் கூறலாம். (1) வருடத்தில் முதல்வரும் அதிக ஆசுவினத்தை சம்சர்ப்ப ஆசுவினம் என்று அழைத்து அதில்
ஆசுவினத்துக்குரிய விரதாதிகளைக் கொள்வ
தெனவும், அடுத்து முறையே கார்த்திகம் மார்க்கசிரம், பெளவும், க்ஷய ஹம்ஹஸ்பத மாகம் எனப்பெயரிட்டு அவ்வம்மாதத்துக் குரிய விரதாதிகளை கொள்ளவேண்டுமென் பதும்ாகும். இதனல் எந்த மாதமும் நீக்கப் படவில்லையென்பது அவர்களின் வாதம்,
(2) இவ்வாறு மாற்றம் செய்யாமல் பெளவு மாதத்துடன் கூடிய மாதத்தையும் சேர்த்து (யுக்ம) இரட்டை மா த மா க க் கொண் டு இரண்டு மாசத்துக்குமுரிய விரதாதிகளைக் கொள்ள வேண்டுமென்பது. இதில் ஒரு பகுதியினர் பூர்வபட்சத்தை பெளஷமென வும், அ ப ர ப ட் சத்  ைத மாகமெனவும் கொள்ளவேண்டும்ென்பர்.
(3) மாசி மாதத்தொடக்கத்தில் நிகழும் அமா வாசையின் பின் கூடிய மாகம், அதி க பா ற்

Page 21
குனம் என்ற இரண்டையும் ஒன்ருகக்குறித்து கொள்ளவேண்டுமென்பது. இதன்படி பாற் குன விரதாதிகள் அதிகபாற்குனமாகையால் கொள்ளப்படாதெனவே மாகமாச விரதாதி களுடன் பாற்குணம்ாச விரதாதிகள் கலக்க வேண்டிய நிலைமை ஏற்படாது என்பதாகும்.
மேற்குறிப்பிட்ட மூன்று வகைகளில் 1-ம்
வகையிற் கூறிய கொள்கையை றுரீஆசார்யாள்
மடத்து திருக்ஸித்த பஞ்சாங்கம், மாதஜோதிட மணி பஞ்சாங்கம், ராஜன் திருக்கணித பஞ்சாங் கம் என்பன பின்பற்றியிருக்கின்றன: இம்முறை யை இவர்கள் கடந்த சோபகிருது வருடத்தில் பின்பற்றியதாகத் தெரியவில்லை. அது ஒரு புற மிருக்க அதே ஆசுவினத்தை சம்சர்ப்ப ஆசு வினம் என்று பெயரிட்டால் அது ம ல மா ச மென்று நீக்கப்படாமல் கொள்ளத்தகுந்ததாகி விடுமா? அடுத்த நிஜ ஆசுவினத்தை கார்த்திகம் என்று கொள்கிறர்கள். ஆசுவினமென்பது புரட் டாதி அமாந்தம் தொடங்கி ஐப்பசி அமாவாசை யுடன் முடியவேண்டியது. வேறு வித மா க ச் சொன்னுல் துலாச்சங்கிராந்தியோடு சம்பந்தப் படுவது ஆசுவினமாகும். ஆகவே துலாச்சங்கிர மணம் பெறும் ஆசுவினத்தை கார்த்திகமென் றும், விருச்சிகசங்கிராந்தி பெறும் கார்த்திகத்தை மார்க்கசிரமென்றும், தனுசங்கிராந்தி பெறும் மார்க்கசிரத்தை பெளஷமென்றும் கொள்கிருர் களே! இது செளர சா ந் தி ர மா ன த் தி ன் இணைப்பையே தகர்த்து விடுகிறதல்லவா? இதற்கு எங்கே கணித சாஸ்திர விதி உள்ளது? மேலும் 28, 29, 33, 34, 35 சாந்திரமான இடைவெளி களில் ஒரு அதிகமாதம் செளரசாந்திரமான இணைப்பில் இயல்பாக நிகழும் நிகழ்ச்சியாகும். கூடிய மாதம் வரும்போது மா த் தி ர ம் அதனை அடுத்த மாதமொன்றில் ஒரு அதிகம்ாதம் கூடு தலாக நிகழ்வது சிறப்பாக கூடிய மாதத்தை ஈடு செய்யும் வகையில் நிகழ்வதாகும். அதனுல் க்ஷய மாதத்தை ஈடு செய்வதற்குப் பின்வரும் அதிக மாதத்தை உபயோகிப்பதை விட்டு இயல்பாக ஏற்பட்டதும். பலமாதத்துக்கு முன்வந்ததும்ான அதிக ஆசுவினத்தில் திருத்தம்செய்து இடைப்பட்ட சகலமாதங்களையும் மாற்றியமைத்து கூடியம்ாதத் துக்கு ஈடு செய்வது அடிவயிற்றில் ஏ ற் படும் சிறுகுடல் அனுபந்த அறுவைச் சிகி ச் சைக் கு நெஞ்சிலிருந்து கீறிக் கிழிப்பது போன்ற ஒரு தேவையற்ற - ஒழுங்கு முறைக்கு விரோதமான செயலென்றே கொள்ளவேண்டும்3
-
19

2-ம் வகையைச் சேர்ந்தவர்கள் தென்னிந்தி யாவில் காணப்படாவிட்டாலும் வடஇந்தியாவில் இருப்பதாகத் தெரிகிறது. ஒரு சாந்திர மாதத் தில் இருமாதத்துக்குரிய சிராத்தாதிகளைக் கொள் வதில் ஏகப்பட்ட குழப்பங்கள், வழக்கத்துக்கு மாருன விழாக்கால இடைவெளிகள் ஏற்படக் கூடுமாகையால் இதுவும் சிறந்த முறையாகக் கொள்ளப்படுவதற்கில்லை; இதில் பூர்வபட்சத்தை பெளஷமாகவும், அபரபட்சத்தை மாகமாகவும் கொள்வதும் சிக்கலானதே, ஏன்ெனில் பெளஷ அபரபட்ச திதிகளுக்கும், மாகபூர்வபட்ச திதிக வருக்கும் என்ன ஒழுங்கு எ ன் பது தெளிவாக இல்லை. ஒருபட்சத்தில் இரண்டுபட்சத் திதிகளைக் கொள்வதும், விரதாதிகளைப் பட் ச ம் மாற்றிக் கொள்வதும் சாஸ்திரவிரோதம்ானதாகும். ஆகவே இம்முறையும் ஏற்றதாகக் கொள்ள இடமில்லை.
ஆனல் ஒரு மாசத்தை இரட்டை மாசமாகக் கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் சில காலங்களில் ஏற்பட இடமுண்டு. உதாரணமாக சென் ற சோபகிருது வருடத்தில் அதிககார்த்திக, நிஜ கார்த்திகம், பெளஷம், மாகம், பாற்குணம், அதிக சைத்திரம், நிஜசைத்திரம் எனவருகின்றபடியால் முதலாவது முறைப்படி அதிக கார்த்திகை மாதத் தைச் சம்சர்ப்ப கார்த்திகமென்றும், அடுத்த நிஜ நார்த்திகத்தை மார்க்கசிரமென்றும் கொள்வதி லும் பார்க்க 2-வது வகைப்படி நிஜகார்த்திகத் துடன் கூடிய மார்க்கசிரத்தையும் சேர்த்துக்கொண் டிருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருந்ததென்ப தையும் நாம் நினைவிற் கொள்ளவேண்டும். ஒரு செளரமாதத்தில் திதியில்லாதவிடத்து அதனை முந்திய ம்ாதத்திதியுடன் கொள்வதற்கு சாஸ்திர சம்மதம் இருப்பதனல் ம்ே ற் கூறிய இரட்டை மாதக் கொள்கை ஒரளவு கொள்ளத்தக்கதாகும்.
3-ம் வகையிற் கூறியபடி நிகழும் துந்துபி பருடத்தில் கூடிய ம்ாகமாதத்தையும் அதிக பால் தனத்தையும் ஒன்ருகக் கொள்வது ஏற்ற சிறந்த முறையாகக் காணப்படுகிறது. கும் பசங்கிராந்தி ஷ்ய மாகமாதத்துக்கு இல்லாவிடினும் மா சி ாதத்துடன் அதிகம் சம்பந்தப்பட்டிருப்பதாலும் அதிக பாற்குனதிதி விரதாதிகள் கொள்ளப்படா தினுலும் விரதாதிகள் ஒன்ருேடொன்று கலந்து மாதல் ஏற்பட இடமில்லையாதலாலும் இம் மறையே இவ்வருடத்தில் பின்பற்றப்பட்டிருக்க

Page 22
வேண்டிய சிறந்த முறையாகத் தெரிகிறது. தென் னிந்திய திருநெல்வேலி வாக்கியபஞ்சாங்கம் இம் முறைய்ைப் பின்பற்றியிருப்பதைக் காணலாம்,
இதிலிருந்து க்ஷயமாதம் வரும் வருடங்களில் உசிதம்பற்றி யுக்திபூர்வமாக கூடியளவு சாஸ்திர விரோதமின்றி 2-வது அல்லது 3-வது வகையில் ஏற்றதைத் தெரிந்து கூடிய மாதத்தை ஈடுசெய்ய வேண்டுமென்பது புலணுகும்.
மேலும் இது விடயமாக ஏப்ரில் - மே மாத g)JTrrup6ör GeFITSA. er(G56.6025 (AStrological Maga zine for April & May) sailai) saba555rt Guit Gof பல் கேந்திரத்தின் ஆலோசனைச்சபையின் அங்கத் தவரும், இந்திய தேசிய பஞ்சாங்க கணிதர்களின் மகாநாட்டை நடத்துபவரும் (தேசிய விஞ்ஞான கல்விஸ்தாபனத்தினதும், டெல்கி பல்கலைக்கழகத் தினதும் ஆதரவில்) ஆகிய கொமடூர் S.K.சட்டஜ் A.V.S.M.Rtd. அவர்கள் எழுதிய கட்டுரையா னது பஞ்சாங்க கணிதத்தில் ஓர் வழிகாட்டியாக இருக்கும்.
இவ்வகையான நியாயப் பிரமானங்
களை நன்கு ஆராயுமிடத்து துந்துபி வரு டத்தில் சாந்திர மாக விரதங்களும் செளர மாசி விரதங்களும் மாசி மாதத்திலேயே
96 s. 6
ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்து ஆயுள்
பலம் அறிவதிலும் பார் க் க இலகுவாகக் கைரேகையைப் பார்த்து அறிந்துவிடலாம்.
1. புத்திரேகை சிறிதாக் இருப்பின் 50 வயதள
வில் மரணம் ஏற்படும். 2. ஆயுள்ரேகையில் ஆழப்புள்ளி, கறுப்பு மச்சம் இருந்தால் அக்கால வயதில் முடிவு ஏற்படும். 3. ஆயுள்ரேகையில் கிராஸ், இருதய ரேகையில் கிராஸ், புத்திரேகையில் கிராஸ் இருப்பின் அந்த வயதளவில் முடிவு ஏற்படும். 4. இருதய ரேகையில் ஆழ்ந்த புள்ளி, கறுப்பு மச்சம் என்பன இருப்பின் அந்த வயதில் மாரடைப்பால் மரணம் ஏற்படும். 5. சனி மேட்டில் நட்சத்திரக் குறியிருப்பின்
திடீர் விபத்தால் முடிவு ஏற்படும். கைநகங்கள் கிளி அலகைப்போல வளை ந் திருந்தால் கூடியரோகத்தால் மரணமேற்படும் 7. உள்ளங்கையும், ரேகைகளும் மிக வும் வெளுத்துக் காணப்பட்டால் அந்த ஆண்டி லேயே மரணம் சம்பவிக்கும்.
6

கொள்ள வேண்டுமென்பது தெளிவாகிறது, எனவே இந்துக்களின் முக்கிய விரதமாகிய மகா சிவராத்திரி ஸ்மிருதிப் பிரமாணங் களின் படியும், ஆகமப் பிரமாணங்களின் படியும், மாசிமாத கிருஷ்ண சதுர்த்தசித் திதியிலேயே (மாசி 28-ந் திகதி (42-3-83) சனிக்கிழமை) கொள்ளப்பட வேண்டுமென்
பது நியாயமானதும், ஸ்திரமான நியதியு
மாகும்:
இவ்வாருன சர்ச்சைகள் ஏற்படும் காலங்க
ளில் பஞ்சாங்க கணிதர்கள் ஒன்றுகூடி ஒற்றுமை யாக நிர்ணயங்கள் செய்வது சாலச் சிறந்ததே. ஆனல் அது பெரும்பாலும் நிறைவேருதாகிை யால் அரசாங்கச் சார்பில் இந்துசமயக் கலாசார அமைச்சர் அவர்கள், சமயஸ்தாபனப் பிரதிநிதி கள், பஞ்சாங்க கணிதர்கள், சாஸ்திர பண்டிதர் கள், ஆகமவிற்பன்னர்கள் போ ன் ற வர் களை அழைத்து ஒரு மகாநாடு கூட்டி, அவர்கள் கருத் துக்களை ஆராய்ந்து மகாசிவராத்திரி போன்ற முக்கிய சமயானுஷ்டான தினங்களை சாஸ்திர நியதிகளின்படி தீர்மானஞ்செய்து, அதன்படி மக்
களை அனுஷ்டிக்கச் செய்தல் அன்னரின் இன்றி
யமையாத கடனுகும்.
} (ቧ {Q 6ሏ!
-n-Y-1-1
8. ஆயுள்ரேகை அல் லது இருதய ரேகையில் குறுக்கு ரேகை பலமாக வெட்டியிருந்தால் அந்த வயதளவில் முடிவு ஏற்படும்.
9. உள்ளங்கை முழுவதும் வலை ப ர ப் பி ய து
போல் ரேகைகள் தாறுமாருக அமைந்திருந் தால் தீராப் பிணியால் முடிவு நேரும். 10. புத்திரேகை துண்டுபட்டிருப்பின் மூ ளை க்
கோளாருல் அபாயம் நேரும் . 11. ஆயுள்ரேகை, இருதயரேகை, புத்திரேகையில் நக்ஷத்திரக்குறி இருப்பின் அந்த வ ய தி ல் திடீர் முடிவு ஏற்படும் , 12. சந்திரமேட்டில் நட்சத்திரம் , கிராஸ் இருப்
பின் தண்ணிரால் முடிவு ஏற்படும்.
மேற்கூறிய ரேகைக்குறிகள் இரு கை களிலும் இருப்பின் மட்டுமே நிச்சயமான பலன் உண்டாகும். ஒரு கையில் மட்டும் இருந்தால் கண்டம் வந்து விலகிவிடும். இம்மாதிரி தீயகுறி உள்ளவர்கள் பிரார்த் தனை, அ ர் ச் ச னை, தெய்வநாம ஜெபம் என்பன மேற்கொண்டால் நலம் பெறலாம்.

Page 23
:
르 圭町圭
尊
3% (IHHHHHHHHHHB IIIIIII||I||I||I||I||I|{{H:till:388
* 實 *
: Its sittih Ellist|||IHill Filii till:11%
if
手蛙邯川町 5 IIHilhillili
மகர லக்னம் (சென்ற இதழ் தொடர்ச்சி)
மகர லக்கின காரர்களுக்குப் புதன், சுக்கிரன்; ஜென் மாதிபதியான சனி ஆகிய பரஸ்பர நண்
பர்களான மூவரும் சுபர்களாவர். வாக்கு வன்மை,
கல்வி கேள்வி ஞானம், புலமை, புத்தி, மன உறுதி, சுறுசுறுப்பு, மாதுலம் ஆகியவற்றிற்குக் காரகனன புந்தியென்னும் புதன், சத்துரு, ரோகம் , ருணம், விக்னம் ஆகியவற்றைக் குறிக் கும் ரோகபத்தியமென்னும் 6-ம் பா வ மா கி ய நாச ஸ்தானத்திற்கு அதிபதி. அத்தோடு, தர் மம், புண்ணியம், தபசு, தயை, பிதுரு, பாக்கி யம் ஆகியவற்றைக் குறிக்கும் லக்குமி ஸ்தான மெனப்படும் 9-ம் பாவமாகிய சுப ஸ்தானத்திற் கும் அதிபதியாவர். இயற்கைச் சுபர்களுடன் சேர்ந்தால் சுபராகவும், இயற்கைப் பாபர்களு டன் சேர்ந்தால் பாபராகவும் இயங்கும் மதி மகனு ைபுதனைப்போல் இயற்கைச் சுபர்களுள் முதன்மை ஸ்தானத்தைப் பெறும் தர்ம சொரூபி யாகிய தேவகுரு கர்க்கடக லக்கின காரர்களுக்கு நாசஸ்தானமான 6-ம் பாவத்திற்கும் சுப ஸ்தான மான பாக்கியமென்னும் 9-ம் பாவத்திற்கும் அதி பதியாக வருவது இங்கு உற்று நோக்கத்தக்கது. கரிக்கடக லக்கின காரர்களுக்கு வானிறைவனை வியாழனின் 6-ம் இடமாகிய தனுசு மூலத் திரி கோன வீடாக அமைந்து, அவரின் 9-ம் இட மாகிய மீன வீட்டிலும் பார்க்க அதிக வலுப் பெறுவதால், அவர் மங்களகரம் குன்றி அரைச் சுயராகச் செயலாற்ற, மகர லக்கின காரர்களுக் குத், தேவதூதுவனுன புதனின் நிதியென்னும் 9-ம் இடமாகிய கன்னி அவரின் மூலத் திரிகோண உச்ச வீடாக அமைந்து அவரின் ருணரோக பத் தியமென்றும் 6-ம் வீட்டிலும் பார்க்க மிகப் பலம் பொருந்திய வீடாக மிளிர்வ்தால், அவர் மங்கள
2
 
 
 

கரம் பெற்றுச் சுபராகச் செ ய ல் படு கி ரு ர். "பாவர்த்த ரத்தினகாரர்' என்ற நூலும் இவ் வாறே பகர்கிறது. மேதையாகிய புதன் பாபர் களோடு கூடிப் பங்கமடையாது இஷ்ட ஸ்தானங் களை மேவுவரேல் அனுகூலராக அமைவரெனினும் பெரும்பாலும் ராஜயோக பலன்களை உந்த மாட் டார். அவருக்கு 1ம், 10ம், 9ம் வீடுகளே மிகச் சிறந்தன. புதன் லக்கினத்தில் இருந்தால் இக் குப் பலம் பெறுகிருர், வித்திய பிராப்தி, ராஜ சன்மானம், சத்துரு ஜயம் ஆகியன உண்டாகும், அவர் 10ல் இருந்தால் 'அம்லது யோகமும்" 9ல் இருந்தால் "அற்புத யோகமும்” ஏற்படும். திரி கோணுதிபதி கேந்திரத்திலிருப்பதே சாலச் சிறந்த தாகையால் அவர், 9 இலும் பார்க்க 10ல் இருப் பதே மிக விசேஷம். புதன் பொது வா கத் தனித்து நின்று இயங்கும் பிரத்தியேக குணம் வாய்க்கப் பெருத நபுஞ்சகக் கிரகமாதலால், அவ ருக்கு ஆதிபத்திய சுபர்களான சு க் கி ர ன தோ அன்றேல் சனியினதோ சேர்க்கை இன்றியமை யாததாகும். புதனும் சுக்கிரனும் இஷ்ட ஸ்தா னங்களில் கூடினலும், பரிவர்த்தனம் பெற்ருலும் ஒருவரை ஒருவர் சமசப்தமமாகத் திருஷ்டித்தா லும் "தர்ம கர்மாதிபதி யோகம்" ஏற்படும். புத னும் சனியும் இஷ்ட ஸ்தானங்களில் மேற்கூறிய வண்ணம் சம்பந்தப்பட்டால் "லக்குமி யோகம்" சித்திக்கும்.
திடீர் அதிருட்டம், அபிரதமான செல்வம், வீடு, வாகனம், வஸ்திராபரணம், போக போக் கிய நிலை, அழகிய கன்னி, காதல், காமம், சம் போகம், களத்திரம், கலை, கீலா, நா ட் டி ய நாடக சங்கீத இசை இன்பம், ஒவியம், சிற்பம், சினிமாக்கலை, படாடோபமான வாழ்வு ஆகிய வற்றிற்குக் காரகனன சுந்தராங்கனென்னும் சுக் கிரன், புத்தி, விவேகம், வித்தை, பூர்வபுண்ணி யம், புத்திரர், அன்பு, போகாப்பிய சாதனம், தேவதா பக்தி, மந்திரி ஆகியவற்றைக் குறிக்கும் பஞ்சன் என்னும் 5-ம் பாவத்திற்கு அதி ப தி. அத்தோடு கர்மம், இராஜ்ஜியம், ஆக்ஞை, ஜீவ னம், கீர்த்தி ஆகியவற்றைக் குறிக்கும் த ச ம கேந்திரமென்னும் 10-ம் பாவத்திற்கும் அதிபதி
Luft 6 ff. சுங்களுன சுக்கிரன் முதலோனெனப் படும் லக்கினதிபதியான சனி பகவானின் பிராண நண்பன். இயற்கைச் சுபர்களுள் இரண்டாம்
ஸ்தானத்தைப் பெறும் அசுர குருவாகிய சுக்கி ரன் மகர லக்கின காரர்களுக்கு ஒரு திரிகோன பாவத்திற்கும், ஒரு கேந்திர பாவத்திற்கும் அதி

Page 24
பதியாக வருவதால், அவர் தலை சிறந்த இராஜ யோக காரகராக மிளிர்கிருரென்றும், இஷ்ட ஸ்தானங்களில் தனித்து நின்று வர்க்க பலமடைந்தாலும் இராஜயோக பல ன் க ளே த் தாராளமாகத் தர வல்லவரென்றும் பராசுரர் பகர்ந்துள்ளார், மிக வலிமையுடைய பிரபல கேந்திரமாகிய 10-ம் கேந்திரத்திற்கு இயற்கைச் சுபனுன சுக்கிரன் அதிபதியாக வருவதால் அவர் **கேந்திராதிபத்திய தோஷத்துக்’ குள்ளாகிருர் என்ற சிலரின் இற்றை பராசரரின் அ தி கா ர பூர்வமான மேற்கோள் சந்தேகமறத் தவறென நிரூபித்துள்ளது. மேற்கூறிய லக்குமி ஸ்தான மெனப்படும் பரிசுத்தமான திரிகோணுதிபத்தியம் எய்திய சிறப்பினுலும் ஒரு நாசஸ் தானத்திற்கும் அதிபதியாக வராத மேன்மையினலும், சுக்கிர னுக்கு 'கேந்திராதிபத்திய தோஷம்" ஒழிந்து விட்டதென்றும், அவர் களங்கமற்ற சுபரென் றும் தலை சிறந்த யோக காரகரென்றும் கூறற் பாலதாம். மேலும், 'கேந்திராதிபத்திய தோ ஷத்திற்கு’ உள்ளாகும் இயற்கைச் சு பர் க ள் கேந்திர ஸ்தானங்களில் ஆட்சி உச்சம் பெற்று இருப்பரேல் பஞ்ச மகாபுருஷ யோகங்களை ஏற் படுத்துவரென்றும், 7-ம் வீடு தவிர்ந்த ஏனைய கேந்திரங்களிலோ, திரிகோணங்களிலோ, இலாப ஸ்தானத்திலோ நின்ருல் தமது இயற்கையான காரகத்துவ பலன்களைக் கெடுக்காதும், ஜாதகத் தின் உண்மையான பலத்தையோ குளுதிசயங் களையோ குறைக்காதும் செயலாற்றுவரென்றும் , பலவீனராக மாரக வீடுகளாகப் பகரப்படும் 2ம், 7ம், 3ம், 6ம், 8ம், 12ம் பாவங்களில் அம்ர் வ ரேல் கண்டிதமாகக் கேந்திராதிபத்திய தோஷம் மிகப் பொருத்தமாக அமையுமென்றும், அவ்வாறு அமையப்பெற்ற சுபர்களின் மகாதெசை நடக்கு மானுல் ஜாதகர் ம்ரிக்கவோ அன்றேல் வில்லடி பட்ட பஞ்சுபோல் சிதறுதல் ஏற்பட்டு மரணத் துக்கொப்பான சொல்லொணுத்துன்ப சங்கடங் களை அனுபவிக்கவோநேரும்.
மகரலக்கின காரர்களின் யோகபாவம் பற்றி ஆராயும்போது சிறப்பாக 5-ம், 9-ம், 10-ம், 1-ம் பாவங்களின் பூரண பலமும் இப்பாவாதிபதிகளின் பூரண வலிமையும் நன்கு தெரிந்துகொள்ளவேண் டும். யோக யோக்கிய, போக போக்கிய, களத் திரவைபவங்களுக்குக் காரகனக்வும், 5-ம், 10-ம், பாவங்களுக்கு அதிபதியாகவும் வரும் சுக்கிரனும் அவர் நின்ற ராசி அதிபதி ஆகிய இருவரும் வேதைராசி, சூனியராசி, வேதை நட்சத்திரம்,
2

அவயோக தாரா, வக்கிரம், அஸ்தமனம் அடைந்து பலவீனப்பட்டுள்ளாரா, தீயர் சம்பந்தம் பெற்ருே அன்றேல் நீச, பகை, பாப சே த் தி ர ங் களி ல் புகுந்தோ அவஸ்தைப்படுகின்றனரா என்ற சில விஷயங்களை ஆகுதல் கவனத்தில் வைத் து க் கொண்டு ஆராயவேண்டும். பூரண ஜாதகம் இருக்குமானுல் அஷ்டவர்க்க பலத்தையும், தச வர்க்க பலத்தையும், வர்க்கங்களிலுள்ள யோக அமைப்புகளையும் கூட ஆராயவேண்டும். இவ் வாறே புதன், சனி ஆகிய சுபர்களின் வலிமை யையும் ஆராய்ந்து அறிய வேண்டும். சுக்கிரன் வலுப்பெற்று 1-ம், 4-ம், 5-ம், 9-ம், 10-ம், 3-ம், பாவங்களே அலங்கரிப்பரேல் தன் செல்வாக்கைத் தீவிரமாகச் செலுத்தி இராஜயோக பலன்களைத் தாராளமாக நல்குவாரென்பது திண்ணம் சுபக் கோள்கள் எனப்படும் வியாழன், சுக்கிரன் ஆகிய இருவருள் வியாழனைப் பார்க்கிலும் சுக்கிரனுக்கு நற்பலன் தீயபலன் என்னும் இருவகையிலும் வேகம் அதிகம். சுக்கிரன் லக்கினத்தில் நின்ருல் அழகானதோற்றமும், சரீராரோக்கியமும், வசீகர மும், ஸ்திரீசுகமும், மனுேஉல்லாசமும், ராஜாங்க அதிகாரவிருத்தியும், தனவரவும் ஏற்படும். சுக் கிரன் 4ல் திக்குப் பலமடைந்து தனது 10-ம் வீட்டை திருஷ்டித்து வலுப்படுத்துவதால் மென் மையான வாகனம், நூதனவிடு கிடைப்பது, தார புத்திராதிஸெளக்கியம், ராஜ்யாதிகாரம், தனலா பம், கீர்த்தி இவைகள் உண்டாகும். சுக்கிரன் 9-ம் 10-ம் வீடுகளில் நின்று பலன்செய்வது போல் தனது வீடாகிய 5-ம் இடத்தில் மிக அனுகூல ராக அம்ையாவிடினும் கேந்திராதிபதியாகத் திரி கோனஸ்தானத்தை அடைவதால் காதல் விவகா ரங்களில் வெற்றி, களத்திரபுத்திர விருத்தி, ராஜ சன்மானம் பாக்கியம் விசேஷிப்பது ஆகிய பலன்க ளேற்படும். சுக்கிரன் 9-ல் நீசபங்கம் பெற்று நின் ருல் சத்கீர்த்தியும், ராஜ்யாதிகாரமும், தர்மகாரிய சித்தியும், பாக்கிய விருத்தியும், பி து ரு க்கு யோகமும் ஈஸ்வர அனுக்கிரகமும் தரவல்ல ‘அற் புதயோகம் உண்டாம். இவர் தனது உச்சவீடான 3-ம் வீட்டைத் திருஷ்டிப்பதால் ஜா த க ருக்கு தைரியத்தைக் கொடுத்து அவரை நற்கருமங்களில் ஈடுபாடு கொள்ளச்செய்ய அவரின் மனேசக்தி யைத் துரிதப்படுத்துகிறது. சுக்கிரன் தனது மூலத்திரிகோண வீடான 10-ம்வீட்டை அலங் கரிப்பரேல் பஞ்சமகாபுருஷயோகங்களில் ஒன்ருன * மாளவ்ய யோகம்" சித்திக்கிறது. மேற்படி
யோகத்தில் பிறந்த ஜாதகன் தி ட காத் தி ர ,
மான தேகக்கட்டும், அதிகீதைரியமும், உறுதியான மனமும் ஒருங்கே அமையப்பெற்றவராய் அதிஷ்ட
(25-ம் பக்கம் பார்க்க)
A

Page 25
(மொழிபெயர்ப்பாளர், அரசாங்க
கிரகமண்டலத்தில் மிக முக்கியம்ாகக் கருதப் படும் கிரகம் வியாழனுகும். இதன் விட்டம் ஏறத் தாழப் பூமியின் விட்டத்தைப்போற் பத்துமடங் காகும். கொப்லெற்ஸ், லாம்ப்லன்ட் என்னும் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி வியாழ மண்டலத் திலுள்ள உஷ்ணம் மற்றைய கிரகங்களிலுள்ள உஷ்ணத்தைக் காட்டிலும் குறைவானதாகும்" நவீன விஞ்ஞானம் இதைகூறுமுன்பே எமது முன் னேர் இதை ஞானதிருஷ்டிமூலம் அறிந்து வியா ழனை மென்மையும், குளிர்ச்சியும் பொருந்திய கிரகமாகக் கொண்டனர். இதனுல், வியாழனின் ஆட்சிக்குட்பட்ட ஜாதகர்களை மென்மையான போக்குடையவர்களாக அவர்கள் கணித்தனர். இதை அனுபவ வாயிலாக நாம் இன்று காண்கி ருேம்.
வியாழன் இயற்கையாகவே ஒரு சுபக்கிரக மாகும். இராசிமண்டலத்தில் தனு, மீனம் ஆகிய இரு இராசிகளும் வியாழனுக்குரியவையாகக் கொள்ளப்படுகிறது. கர்க்கடக ராசியில் உச்சம் பெறும் வியாழன், மகர இராசியில் நீசமடைகி றது. தனு இராசியில் 13 பாகை வரைக்கும் வியா ழனின் மூலத்திரிகோணமாகும். செவ்வாயும், சந் திரனும் வியாழனின் நட்புக்கிரகங்களாகக் கொள் ளப்படுகின்றன. அதாவது, இவற்றின் கிரணங் களின் தாக்கம் வியாழனின் கிரணங்களின் எதிர்த்தாக்கத்தினுல் பாதகமான விளைவு களை அளிக்கமாட்டா என்பதாகும். அதற்கெதிர் மாமூக, வெள்ளியும், புதனும் வியாழனின் எதிர்க் கிரகங்களாகக் கொள்ளப்படுகின்றன. எனினும் வியாழனின் தாக்கம் அவற்றின்மீது பாதகமாகச் செயற்படுவதில்லை. இதன் மூலமும் வியாழனின் ஆட்சிக்குட்பட்ட மனிதர்களின் தன்மையை அறிந்துகொள்ள ஏதுவாகிறது.
ஜோதிடரீதியாக ஆராயும்பொழுது வியாழ னின் கிரணங்கள் இராசி மண்டலத்தில் வியாழ னிருக்கும் இடத்திலிருந்து ஐந்தாம், ஏழாம், ஒன் பதாம் இடங்களைத் தாக்கும் என்பதை அறிகி ருேம். இத்தாக்கங்கள் பொதுவாக நல்ல விளைவு
23
 

சச்சிதானந்தன்
ச் செயலகம், யாழ்ப்பாணம்.)
களையே ஏற்படுத்துவனவாதலால், ஒரு ஜாதகத் தில் முதலாம் இடமாகிய இலக்கினத்தில் வியா ழன் இருப்பது மிகச்சிறந்த பாக்கியமாகக் கருதப் படும். ஒரு ஜாதகத்திலுள்ள 2°: ஏழாம், ஒன்பதாம் வீடுகள் ஜாதக முன்னேற்றத் துக்கும், நல்வாழ்வுக்கும் முக்கியமானவையாகும். ஐந்தாம் இடம் ஜாதகரின் பூர்வ புண்ணிய பலன் புத்திரர், கல்வி, புகழ், இருதயம் ஆகியவற்றை முக்கியமாகக் குறிக்கும். ஏழாம் இடம், வாழ்க் கைத்துணை (கணவன்/மனைவி) வியாபாரம், நண் பர், பங்காளிகள், மர்ம உறுப்புக்கள் ஆகியவற்றை விசேடமாகக் குறித்து நிற்கும். ஒன்பதாம் இடம் தெய்வபக்தி, பாக்கியம், தந்தை, தத்துவஞானம் ஸ்தலயாத்திரை, கல்விக்காக மேற்கொள்ளும்தூர தேசப் பயணம், மனுேபாவம் ஆகியவற்றைக் குறிப்பாகச் சுட்டிநிற்கும். ஆகவே இந்த வீடுக ளில் வியாழனின் தாக்கம் ஏற்படும்போது அவ் வீடுகளுக்குரிய பலனை அது அதிகரிக்கும் என்பது தெளிவாகிறது.
ஆயினும், நீசம், அல்லது பகிை ஸ்தானத் தில் இருக்கப்பெற்ற வியாழனின் நற்பலன் மிகக் குறைவாகவோ, அற்பமாகவோதான் காணப்ப டும். பூ ர ன சுபக்கிரகமாகக் கொள்ளப்படும் வியாழன் அது அடையும் ஸ்தானபலம், திக்பலம் நைசார்க்கியபலம் எனப்படும் பல்வேறு நிலைக ளின்மூலம் பூரண அசுபபலனையும் அளிக்குமென் பதையும் இங்கு நாம் மனதிற்கொள்ளுதல் வேண் டும். திரேக்கானம், திரிம்சாம்சம், சப்தாம்சம், நவாம்சம், தசாம்சம், துவாதசாம்சம், ஷஷ்டி பாம்சம், அஷ்டகவர்க்கம் போன்றவற்றின் மூலம் வியாழனின் சரியான நிலையையும் பலத்தையும் கணித்தபின்சே வியாழனின்மூலம் ஏற்படும் சுப, அசுப பலன்களைச் சரியாக நிச்சயஞ் செய்யலாம்.
இது இவ்வாறிருக்க, பொதுவாக, வியாழன் ஒரு ஜாதகத்தில் அமையப்பெற்ற தன்மையினை வைத்து, அதாவது, ஜாதகத்தில் இராசிநிலையில் வியாழன் அமைந்துள்ள இடங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு அதனுல் ஏற்படும் பொதுப்

Page 26
பலனே ஆராய்வோம். ஆயினும் இப்பலன்கள் ஜாதகத்தை விரிவாக ஆராயும்போது முற்றிலும் வேறுபடுமென்பதை நாம் கவனித்தல் வேண்டும். அவற்றுள் ஒருசில விடயங்களே எல்லோருக்கும் பொதுவாக அமையும்.
ஒருவரின் இலக்கினத்தை வியாழன் பார்க் கும்போது அவர் அன்புள்ளவரர்கவும், தத்துவ ஞானம், தெய்வபக்தி முதலியவற்றிலீடுபட்டவரா கவும் காணப்படுவார்.
yܛ
இரண்டாம் ':'൫ ஒருவரின் செல்வத்தைக் குறிக்குமாதலால் அதுவும் முக்கியமானதே. வியா ழனுக்கும் இரண்டாம் வீட்டுக்குமிடையேயுள்ள நெருங்கிய தொடர்பினைக்கொண்டு ஒரு வ ரின் செல்வ நிலையினை எளிதிற் கூறலாம். இதேபோன்று இரண்டு, நாலு, ஒன்பது ஆகிய வீடுகளில் ஏதா வதொன்றில் வியாழனும், சந்திரனும் சேர்ந்தி ருப்பின் மிதமிஞ்சிய செல்வத்தையளிக்கும். வியா ழனும், ஜாதகத்தில் நாலாமிடத்ததிபனும் ஒன் றிற்கொன்று கேந்திரத்தில் (1,4,7, 10 ஆகியஸ்தா னங்களில்) இருக்க இலக்கினுதிபதியும் பலம்பெற் றிருப்பின் அது ஒரு சிறந்த யோகத்தினை ஏற்படுத்து கிறது. இதன்மூலம் அந்த ஜாதகர் சிறந்த தலை வணுகும் நிலை ஏற்படும் ஒரு ஜாதகத்தில் வியா ழன் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் ஆகிய நிலைகளில் ஏதாவதொன்றினை அடைந்தும் கேந் திரத்தில் அமைந்தும் இருப்பின் அந்த ஜாதகர் கல்வியிற் சிறந்தவராகவும், அழகுள்ளவராகவும் நற்பண்புள்ளவராகவும், சம்யப்பற்றுள்ளவராகவும் இருப்பார். அவருக்கு நீண்ட ஆயுள் அமையும்.
வியாழன் நன்னிலை பெருத பொழுது அத ஞல் ஏற்படும் தீயபலன்களை முனைப்பாக உணரக் கூடியதாயிருக்கும். வியாழனின்மூலம் ஏற்படக் கூடிய நோய்களுள் வாதசம்பந்தமான நோய்கள் குடலிலேற்படும் நோய்கள், அஜீரணம் முதலியன முக்கியமானவை. புத்திக்குறைவு, பொறுமை யின்மை ஆகியனவும் வியாழன் நன்னிலை பெருத விடத்துக் காணப்படும் தன்மைகளாகும்.
பின்வரும் கிரகசேர்க்கைகளினல் ஏற்படக் கூடிய நோய்களை நோக்குவாம்:-
(அ) ஜாதகத்தில் எந்த வீட்டிலாயினும் வியா ழனுடன் சந்திரன், வெள்ளி, புதன் ஆகிய கிர கங்கள் சேர்ந்திருப்பின் ஜாதகருக்குச் செவிட்டுத் தன்மையை ஏற்படுத்தும்,

(ஆ) வியாழனுடன் சனி, சூரியன் ஆகிய கிர கங்கள் ஒன்றுசேர்ந்து ஏழாம் அல்லது எட்டாம் வீட்டிலிருப்பின் ஜாதகர் காசநோயினுற் பீடிக்கப்
படுவார்.
(இ) வியாழன் இலக்கினத்திலும், சனி ஏழாமி டத்திலும் இருப்பின் ஜாதகருக்கு வாயு சம்பந் தம்ான நோய் ஏற்படும்.
(ஈ) வியாழனும், இராகுவும் இலக்கினத்திலி ருப்பின் அண்டவாய்வு போன்ற நோய்களே ஏற் படுத்தும்"
இலக்கினத்தில் வியாழனிருப்பின் ஜாகதர் அழகுள்ளவராகவும், சத்துருக்களற்றவராகவும், அதேநேரம் சுயநலமிக்க தலைவராகவும் இருப்பார்.
வியாழன் இரண்டாம் வீட்டிலிருப்பின் முன்பு கூறப்பட்ட செல்வநிலையினை அது குறிப்ப தோடு ஜாதகரின் வாக்குவன்ம்ை, சாதுரியம் முதலியனவற்றைக் காட்டும். அவருக்குச் சிறப் பான குடும்பம் அமையும்.
மூன்ரும் வீட்டில் வியாழனிருப்பின் ஜாதகரி பேராசை உள்ளவ்ராகவும், தேகபலம் உள்ளவரா கவும், லோபியாகவும், சகோதரர்கள் குறைவாக உள்ளவராகவும் இருப்பார். இவருக்கு அஜீரணம் ஒரு முக்கிய நோயாக அமையும்.
நாலாமிடத்தில் வியாழனிருப்பின் ஜாதகர் நற்குணமுள்ளவராகவும், நல்ல உடைகளை அணி வதில் ஆர்வமுள்ளவராகவும் இருப்பார்.
ஐந்தாமிடத்தில் வியாழனிருப்பின், ஜாதகர் விவேகமுள்ளவராகவும், பே ச் சா ள ராகவும், அன்புள்ளவராகவும், புத்திரப்பேறு குறைவானவ ராகவும் இருப்பார்
ஆருமிடத்தில் வியாழனிருப்பின் ஜாதகர் சோம்பல் மிகுந்தவராகவும், பலயினமானவராக வும், நகைச்சுவையுணர்வுமிக்கவராகவும், தலையில் காயமேற்பட்டவடு உள்ளவராகவும் காணப்படு aurrrif.
வியாழன் ஏழாமிடத்திலிருப்பின் ஜாதகர் விவேகியாகவும், கல்வியறிவுள்ளவராகவும், நற் குனங்களுள்ளவராகவும் இரு ப் பர். அவரது வாழ்க்கைத்துணையாயமைபவர் சமயப்பற்றுள்ளவ
4.

Page 27
ராயிருப்பர். ஆயினும் ஏழாமிடத்து அதிபதி பலமற்ருே சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களுள் ஒன்றுடன் சேர்ந்தோ இருப்பின் அத்தகைய ஜாதகர் தனது மனைவியைத் தவிர்ந்த ஏனைய ஸ்திரீகளுடனும் உறவுடையவராயிருப்பர்.
எட்டாமிடத்தில் வியாழனிருப்பின் அந்த ஜாதகர் தீயகுணங்கள் உள்ளவராகவும் விதவை களுடன் உறவு வைத்திருப்பவராகவுமிருப்பார்.
ஒன்பதாமிடத்தில் வியாழனிருப்பின் ஜாத கர் தத்துவ ஞானியாகவும், நெறிதவருதவரா கவும், தெய்வசிந்தை உள்ளவராகவும், தந்தை யை மதிப்பவராகவுமிருப்பார்.
பத்தாமிடத்தில் வியாழனிருப்பின் ஜாதகீர் செல் வந்த ரா க வும், நேர்மையானவராகவும், பெரிய பதவி வகிப்பவராகவுமிருப்பர்.
வியாழன் பதினேராமிடத்திலிருப்பின் ஜாத கர் செல்வந்தராகவும், புகழ்மிக்கவராகவும், கல்வி யறிவு மிக்கவராகவுமிருப்பர். பதினேராமிடத் தில் வியாழனுடன் சந்திரனிருப்பின் ஜாதகருக்கு போட்டி, பந்தயங்கள் மூலம் பணம் வரக்கூடிய வாய்ப்புகளுண்டு.
பன்னிரண்டாமிடத்து வியாழன் சோம்பலே யும், திடீர்க்கோபம், வறும்ை முதலியவற்றையும் குறிக்கும்.
மேற்கூறியவை யாவும் பொதுப்பலன்களே யென்பதையும், ஜாதகத்தை நன்கு ஆராயும் பொழுது இப்பொதுப்பலன்கள் வேறுபட இட முண்டு என்பதையும் நாம் மனதிற் கொள்ளு தல் நன்று.
ЗеLJL0 g
22-ம் பக்கத் தொடர்ச்சி
முள்ள உத்தமகளத்திரமும் சற்புத்திரப்பேறும், தன தானிய ஆடை ஆபரண வாகன லாபங்க
ளும் உடையாராய் நல்வாழ்வு வாழ்வார் எனப்
"பல தீபிகை' பகருகிறது. 3-ம் வீடு சுக்கிரனுக்கு மிக உகந்தது அல்ல. எனினும் 3-ல் அவர் உச்ச மடைந்து 9-ம் வீட்டைத் திருஷ்டிப்பதால் இரா ஜயோகபலனை உந்துவர். (தொடரும்)
2

பிறந்த திகதிப்படி
உங்கள் திறறை சாமர்த்தியம்
வே. சின்னத்துரை, நல்லூர்
நீங்கள் எந்த வருடத்திலாயினுஞ்சரி, எந்த மாதத்திலாயினுஞ் சரி ஏதோ ஒரு திகதியில் பிறந்திருப்பீர்கள். பிறக்கும் o" திகதிக் கும் ஒரு பலனுண்டு. பரங்லாக அவற்றை இங்கே கூறுவாம்.
திகதி 25-ல் பிறந்தவர்கட்கு
முன்னேற்றம், முன்சென்று வழி செய்தல், தனித்துவ விடுதலை என்பனதான் உம்முடைய மத்திய ஒருமுனைப்படுத்தும் கருத்துக்களாகும். கட்டுப்பாடு என்பதை நீர் வரவேற்பதில்லை. அதேபோல் மற்றவர்களும் கட்டுப்பாட்டுக்கு அமையவேண்டும் என்பதை நிராகரிப்பீர், மேற் கூறிய இந்த உரிமைகளை பாதுகாக்கு முகம்ாக நீங்கள் உவகையோடு மேடைமேலேறிப் பிரசங் கம் செய்வீர். இப்படிப்பட்ட இசையச் செய் யும் தூண்டுதல் பேச்சுகள் உங்களை ஒரு கால மும் விட்டகலாது. அவை உம்மைத் தாங்கிக் கொள்ளும், உணர்ச்சிவசப் படாமைக்கும், உல்லாசத்துக்குமிடையிலுள்ள உங்கள் மாற்ற நிகழ்ச்சியின்தன்மை உங்கள் மனநிலை எந்த நேரம் எப்படி இருக்கும் என்பதை நிர்ணயிக்க முடியாது. இது உங்களுக்கே வியப்பை ஊட்டும், நீங்கள் ஒய்ந்து பரவாய்பண்ணுத மனநிலையில் இருக்கும்போது உம்முடைய நம்பிக்கையில் மற்றவர்களுக்கு நம்பிக்கை அற்றுவிடும். அவசர கால நிலையில் உங்களைக் கண்டு அவர்கள் மிகவும் வியப்பெய்துவர்.
காதல் விவகாரம் உம் சீவியத்தில் ஒரத்தி யாவசிய தேவையாகும். இயற்கையில் நீங்கள் செய்துகாட்டுதல் அல்லது நிரூபித்துக் காட்டு பவராயினும் இப்படிப்பட்ட தொடர்புகளில் நீங்கள் முதலடி எடுத்துவைக்கத் தயங்குவீர் கள். உம்முடைய இயற்கை அடக்கத்தை இங் கும் பகிரங்க வாழ்க்கையிலும் வென்று விடு வீர்கள்.

Page 28
சோதிட ஆராய்ச்சி
தமிழ் மலருமா?
ஈழம
வே. சின்னத்துரை நல்லூர்
22-12-80 இன்பு 6:9-78ல் திரு. காசி ஆனந் தன் சிங்கள மக்களிடையே உள்ள நட்புறவை பாதிக்கும் விதத்திலும் திரு. மாவை சேனுதி ராசா தமிழ் மக்களை பலாத்காரத்தில் ஈடுபடும் விதத்தில் பேசினர் என்றும், தி ரு வா ள ர் க ள் பொன் வேணுதாஸ், காந்தரூபன், சாந்தகுமார், பூபாலபிள்ளை, யோகராசா, மரியசூசை ஆகி யோர் அதற்கு உடந்தையானுர்கிள் என்று கைது செய்து கொழும்பு பிரதம நீதவான் எல்லப்பொல முன்னிலையில் விசாரணை நடந்தது. திரு. மு. சிவசிதம்பரம் பின்வருமாறு வாதிட்டார். 'தனி நாடு கோரவும், அரசியல் அமைப்பைப் பகிஷ் கரிக்குமாறு கோரவும், துண்டுப் பிரசுரங்கள் வெளியிடவும் தமிழர்களுக்கு உரிமையுண்டு. தமிழர்களுக்குப் புதிய அரசியலமைப்பில் உரிமைகள் வழங்கப்படவில்லை. அதனுல்தான் அந்த அரசியலமைப்பு விழாக்களைப் பகிஷ்கரிக் குமாறு துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டது. அவ்வாறு கோருவதற்கு சட்ட ரீதியாக உரிமை யுண்டு. தனிநாடு கேட்பதில் தவறு இல்லை. தங் கள் பிரச்சி னைக்குத் தீர்வு காண்பதற்கு அதுவே சிறந்த வழியெனச் சொல்வதற்கு சகல தமிழ ருக்கும் இந்த நாட்டில் உரிமையுண்டு. அரசியல் அமைப்புச் சட்டத்தின் மனித உரிமை ஷரத்தின் கீழ் பேச்சு, எழுத்துச் சுதந்திரம் ஆகியவற்றிற்கு உத்தரவாதம் அழிக்கப்பட்டுள்ளது. எதிரிகள் மேற்படி உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே மேற்படி துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டனர்.
(சென்ற இதழ் தொடர்ச்சி)
லெனின் உபதேசித்த கொள்கைகள் பலாத் காரம் அல்ல; அப்படியாயின் அவரின் கொள்கை யின் கீழ் பல அரசியற் கட்சிகள் உருவா கி வளர்ந்திருக்க முடியாது.
பிரிட்டிஷ் காலனித்துவத்திலிருந்து இன்று
வரை அபூபக்கர், அசீஸ் ஆகிய இருவருக்கும் எதிராக மாத்திரமே பிரிவினைக் குற்றச்சாட்டு
26

சுமத்தப்பட்டது. இது மூன்ருவது வழக்கு என்று குறிப்பிட விரும்புகிறேன்.
இது சிங்கள மக்களுக்கு எதிரான போராட் t-LDđūa). சிங்கள அரசுக்கு எதிரான போராட் டம்ே இது.*
இவ்வெதிரிகள் அனைவரும் சுற்றவாளிகளெ னக் கண்டு 22-12-80ல் விடுதலை செய்யப்பட்டனர்.
12-80ல் லண்டன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கீழ் வருமாறு தீர்மானித்தது.
"1982-ம் ஆண்டு தைத்திங்களில் தமிழீழத் தும், உலகிலுள்ள தமிழீழ இயக்கங்கள் மூலமும் உதயசூரியன் கொடியினை ஏற்றி, த மி பூe ழ த் தேசிய கீதமிசைத்து விடுதலை இயக் கத் தா ல் வெளியிடப்பட்ட பிரதிக்கனையையும் எடுத்தல் வேண்டும். இதன் பின்னர் தலைவர்கள் சுதந்திர நினைவு நாள் பற்றிய அறிக்கையைப் பிரகடனஞ் செய்தல் வேண்டும்.
1982 தைப்பொங்கல் தினத்தன்று த பூழி பூeழ F உலகில் முதலாவது தமிழர் அரசுقUT|{(ت உருவாகுமென்று லண்டன் தமிழர் இணைப்புக் குழு தீர்மானித்து அதை அகில உலகறியப்படுத்தி அதற்கு சர்வதேச ஆதரவைத் திரட்டி வருவதா லும், தந்தை செல்வாவின் 83வது பிற ந் த நாளான 31-3-81ல் தமிழீழ நாட்டின் எ ல் லை களையும் அரசியலமைப்பையும் வகுப்பதற்கு தமி ழிழத்தின் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட வேண்டுமென்ற அமெரிக்க ஈழத் தமிழர் இயக் கத்தின் தீர்மானத்துக்கு ஆதரவு பெருகி வருவ தாலும் 1981 சனவரி 14-ம் நாளை ஏன் தமிழீழ சுதந்திர நாட்களாகக் கருதி ஆடுவோம் பள்ளுப் பாடுவோம் அடுத்த பொங்கலுடன் நமது நாடு நமக்காகும் என்ற திண்ணிய எண்ணத்தை நெஞ் சில் தேக்கி செயற்படுவோம்.
மதுரையில் நடைபெற்ற 5-வது அனைத்துலக
தமிழ் மாநாட்டுக்கு அமெரிக்காவின் ஈழ இயக்கப்
பொதுச் செயலாளர் இந் தி ய த் தலைவர்கட்கு கீழ்க்காணும் வேண்டுகோளை விடுத்தார். "இலங் கைத் தீவின் வடக்குக் கிழ்க்கு மாகாணங்களைக் கொண்ட ஈழத் தமிழரின் நிறுவனத்தைச் சார்ந் தவர்கள் நாம். பிரித்தானியர் 1833ல் தமது ஆட்சிப் பரப்பைச் சிங்கள அரசோடு இணைக்கு முன் எமது நாடு தனி அரசு பெற்றுத் திகழ்ந்தது.
c
4

Page 29
இரு நாடுகளையும் சிலோன் என்ற பெயரில் ஆட்சி புரிந்த பிரித்தானியர் 1948ல் தீவை விட்டு வெளியேறினர். அவர்கள் வெளியேறியதைத் தொடர்ந்து சிங்களப் பெரும்பான்மையினர் கடந்த 32 ஆண்டுகளாக எ ம து நாட்டின் மீது மேலாண்மை செலுத்தி வருகின்றனர். கெளர வத்தோடும் சம உரிமைகளோடும் சக வாழ்வு வாழலாம் என்று எண்ணி ஒத்து வாழ்ந்த நாம் எமது எதிர்பார்ப்புத் தவறு என்பதை உணர்கிருேம்.
நாம் தொழில் வாய்ப்பு, கல்வி, பொருளா தார வளர்ச்சி என்பனவற்றில் புறக்கணிக்கப் பட்டு வருகிருேம். எமது சொந்த இடங்களில் அரசு தமிழர்களுக்குப் பதிலாகச் சிங்களவரைக் குடியேற்றி வருகிறது.
சுதந்திரம் பெற்றபோது சிறீலங்கா அரசு கொண்ட முதலாவது பெரிய தீர்மானம் இந்திய வம்சாவளியினரான 10 இலட்சம் மலேயகத் தமி ழர்களை ஒரே இரவில் லாக்குரிமையற்றவர்களா கவும் நாடற்றவர்களாகவும் ஆக்கிவிட்டது.
இத்தகைய புறக்கணிப்புகளுக்கு எதிராகத் தமிழர் குரல் கொடுக்கும்போது அரசு அதைத் தேசத்துரோகம் என்று குற்றம் சாட்டி ஆயுதப் படையினரைத் தமிழர்பால் ஏவி விடுகிறது. எமது எதிர்ப்பு எவ்வளவுதான் சாத்வீகமாக இருந்த போதிலும் எதிர்ப்பாளர்கள் விலங்காண் டித் தனம்ாகத் தாக்கப்படுகிருர்கள்.
வன்முறை நிகழ்வுகளின்போது ஆயிரக்கணக் கீான தமிழர்கள் தமது சொந்த வீடுகளிலிருந்து துரத்தியடிக்கப்பட்டு அகதிகளாக வந்து சேர்ந்த னர். இத்தகைய நெருக்கடியான திருப்பு முனை யில் உங்கள் ஆதரவு தொடர்ந்து இரத்தக்களரி
ஏற்படாது தடுக்கும்.
எமது வேண்டுகோளை ஏற்று எமக்காகக்
குரல் கொடுத்தால் அது அனைத்துலக அரங்கில் எதிரொலிக்கும். தங்களைப் போன்ற உயர்நில யிலுள்ள ஒருவர் எமது பிரச்சினைகளை எடுத்து ரைத்தால் அது அனைத்துலகிலும் அங்கீகரிக்கப் படும்.
தை 81ல் திரும்லை முன்னைநாள் நாடாளும் ன்ற உறுப்பினரான திரு.பா. நேமிநாதன் மறைந்தார்.
4-1-81 உலகின் தமிழன் எங்கு வாழ்ந்தாலும்அவனுக்கு இன்னல் வந்தால் - தமிழ்நாடு குரல்
27

கொடுக்க வேண்டும். இதற்கு ஒரு உதாரணத் தைக் கூறுகிறேன்.
பிரெஞ்சு பேசுகின்ற கனேடியர்கள் கனடா வில் கியூபெக் மாகாணத்தை த னி நா டா க க் கோரிப் போராடி வந்தனர். அப்போது கனடா அரசின் அழைப்பின் பேரில் பிரெஞ்சு ஜனதிபதி டி கால் குவிபெக் மாகாணத்துக்கு அரசாங்க விருந்தினராகச் சென்றிருந்தார். சென்றபோது சம்பிரதாயங்கள், சட்ட திட்டங்கள் அனைத்தை யும் மீறி பிரெஞ்சு பேசும் க9தி டியர் களின் தனி நாடு கோரிக்கையை ஆதரித்துக் கு ர ல் கொடுத்தார். இதனுல் கனடாவிலுள்ள பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் தலை நிமிர்ந்தனர்.
இதே போல் தான் நாட்டுக்கு நாடு எல்லை வேறுபாடுகள் இருந்தாலும் கூட ஒரு நாட்டில் தமிழன் நசுக்கப்படுவானுனல் - இன்னல் அனு பவிப்பானுனல் அதற்கு எதிராக தமிழ்நாடு அர சும் குரல் கொடுக்க வேண்டும்.
இன்னுெரு நாட்டு விவகாரத்தில் தலையிடக் கூடாது. என்ற கொள்கையை நான் ஒப்புக் கொள்கிறேன். இருப்பினும் வெளி நாடுகளில் உன்ௗ தமிழன் உரிமை பறிக் கி ப் பட் டா ல் நாம் அதை அனுமதித்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழர் ஒற்றுமை உணர்வுடன் செயற் பட வேண்டும். அந்த உணர்வு இருந்தால் ம்ட்டுமே இப்படியான மாநாடுகள் தமிழர்களுக்கு உதவ முடியும். இப்படி உலகத்தமிழ் மாநாட் டில் திரு. தொண்டம்ான் அவர் க ஸ் உரை நிகழ்த்தினர்.
13-2-81-ல் மன்னரில் ம்ாணவ மாணவியர் பல் கலைக் கழக அனுமதி பாரபட்சத்திற்காக ஓர் மெளன ஊர்வலம் நடத்தினர்கள்.
15-2-81-ல் கோப்பாய் மகாவளவில் நடைபெற்ற போப்பாய்த்தொகுதி தமிழர் விடுதலைக் கூட்ட னிக் கிளைக் கூட்டத்தில் திரு சி. கதிரவேற்பிள்ளை நிகழ்த்திய உரை : அபிவிருத்தியும் தமிழீழ விடு தலைப் போராட்டமும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப் போக முடியா த  ைவ, அடிமைத்தனத்தைத் துடைத்தெறியாமல், அபிவிருத்தி பேசுவது தமி ழிழத்தின் அழிவிலேயே முடியும். எனவே அபி விருத்திப் பேச்சில் மயங்காது தமிழீழ விடுத இலக்காகவே அனைவரும் 24 மணிநேரமும் சித்தித் துச் செயலாற்றவேண்டும். இ ன் று விடுதலை இயக்கம் சோர்வடைந்து விட்டது. (தொடரும்)

Page 30
இன்னும் ஐத்திரிய பிரமணத்தில் சூரிய ல் ஒரு போது மீ உதிப்பதுமில்லை, அஸ்தமிப் பதுமில்லை. அஸ்தமிப்பதாகத் தோற்றுவது பக லின் முடிவேயாகும் அஸ்தமிப்பதாக நினைப்ப வர்கள் சூரியனினின்றும் தங்களையே திருப்பிக் கொள்ளுகிருர்கள். இவ்விதமே இரவும் ஏற்படுகி றது. உதிப்பதாகத் தோற்றுவது இரவின் முடி வேயாகும். உதிப்பதாக நினைப்பவர்கள் தங்களை யே சூரியனின் பக்கமாகத் திருப்பிக் கொள்ளு கிருர்கள். இதுவே பகல் ஏற்படுவதற்குக் கார ணமாகும்
மேலும் இருக் வேதத்தில் சூரியனே தமது வன்மையினுல் மற்றைய வானஜோதிகளைத் தத் தம் இடங்களில் நிலைபெறச் செய்கிறதென்றும்; வருணன் (Varuna ) என்பவர் சூரியன் ஆகாயத் திற் செல்லும் பொருட்டு ஓர் அகன்ற பாதையை (Rita) உண்டாக்கியிருப்பதாகவுங் கூறப்பட்டிருக் கிறது.
கெளஸ்திகி (Khushtaki) பிரமணத்தில் கிரா ந் திவிருத்தம் 12 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதாக வும், இப்பகுதிகளொவ்வொன்றும் வருடத்தின் ஒவ்வொரு மாதத்தைக் குறிப்பிட்டதாகவும், இப் பகுதிகளொவ்வொன்றிலும் சூரியன் ஒவ்வோர் மாதகாலம் வசிப்பதாகவுங் கூறப்பட்டிருக்கிறது. சூரியன் ஒவ்வொரு பகுதி (ராசி) யிலும் ஒவ்வோர் மாதகாலம் வ சி க்கு ங் கா ர ன த் த ர ல் அ த ற் கு வெவ்வேறு விதமான பெயர்கள் கொடுக்கப்படலாயின. இருக்வேதத்தில் சந்திரன் சூரியனது பிரபையைக் கொண்டே பிரகாசிக்கிற தென்றும், அது தேய்ந்தும், வளர்ந்தும் வரும் கலைகளையுடையதென்றுங் கூறப்பட்டிருக்கிறது.
வேதகால இந்தியர்கள் கிராந்தி விருத்தத் துக்கும் சமீபமாகவுள்ள நட்சத்திரங்களையே அதி கம் கவனித்து வந்ததாகவும் அபிஜித் (Vega) என்னும் நட்சத்திரம் துருவ நட்சத்திர (Polar Star) மாகவிருந்த காலத்தில் 28 நட்சத்திரங்கள்
 

வழங்கப்பட்டதாகவும், அது பின் அவ்வாறின்றி விலகிய காலத்தில் 27 நட்சத்திரங்கள் வழங்கப் பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. மே லு ம் தைத்திரிய பிரமணத்தில் வேதகால வானநூல் வல்லுனர் சூரியனது கதியை உதய காலத்தில் அல்லது அஸ்தமன காலத்தில் அதற்குச் சமீப மாகத் தோற்றும் நட்சத்திரத்தைக் கொண்டே நாளுக்கு நாள் அவதானித்து வந்ததாகவும் கூறப் பட்டிருக்கிறது.
இருக் வேதத்தில் அத்திரி (Atri) என் ப வர் gt607 g f u 6 pr 3 60T (Total Solar Eclipse) மொன்றை துரீய (Turiya) ய ந் தி ரத் தை க் கொண்டு அவதானித்ததாகவும், அ த ர் வ ன வேதத்தில் சூரிய கிரகணம்ானது ராகு (Ascending Node) வால் ஏற்படுகிறதென்பதாகவுங் கூறப் பட்டிருக்கிறது.
சம்ஹிதை (SamhithaS) களில் பருவ காவங்
கள் (Seasons)ஐந்து என்பதாகக் கூறப்பட்டிருக்
கின்றன, அவையாவன வசந்தம், க்ரீஷ்மம்,
வர்ஷம், சரத், ஹேம்ந்த-சிசிரம் என்பனவாம். சில காலங்கிளில் ஹேம்ந்த-சிசிரம் வெவ்வேருக எண்ணப்பட்டு வருடத்தில் 6 பருவங்களிருப்பதா கவும் கொள்ளப்பட்டன. வேதகால வானநூல் வல்லுனர் பருவகாலங்கள் ஓர் குறிக்கப்பட்ட நட்சத்திரங்களில் சூரியன் பிரவேசிக்கும்போது தொடங்குவதை அவதானித்தனர். ஆனல் அனேக வருடங்கள் செல்லச் செல்ல முன் அவதானிக்கப் பட்ட நட்சத்திரங்களில் அப் பருவ கால ல் க ள் தொடங்காது வேறு நட்சத்திரங்களில் தொடங் குவதையும் நன்கு அவதானித்தனர். இதுவன்றி இவர்கள் அயன சலனத்தை (Precession of the Equinox) யும் நன்கு அறிந்திருந்தனர் என்பதா கப் பிரமணத்திலும் சம்ஹிதைகளிலும் கூறப்பட் டிருக்கின்றன. இருக் வேதத்தில் சித்திரை நட் SF336gë 6255i (Alpha Virginis) GastrGðsTG) Say AL ணும்சம் கணிக்கும் முறையும் கூறப்பட்டிருக்கிறது.

Page 31
இவர்கள் யாகஞ் செய்தற்கு வேண்டிய
குண்டம், வேதிகை முதலியவைகளை அவ்வவற்
றிற்கு விதிக்கப்பட்ட பிரமாணப்படியே அமைத்து
வந்தனர். இதனுல் அவர்கள் கணிதம் (Arith. metic) கேத்திர கணிதம் (Geometry) ஆகியவற்
றையும் அறிந்திருந்தனரென்று எளிதில் புலணு
கும். இ  ைவ ய ன் றி அவர் க ள் க ணரி
தத்தில் மிக நுண்ணிய பகுப்புக்களையுமறிந்தது
டன் 3, 7 ஆகிய எண்களை மிகப் பரிசுத்தமுடை
யனவாகவும், மறைபொருள் உடையனவாகவுங்
கொண்டனர். அதுவன்றி இவ் வெ ண் க ளி ன்
இணைப்பால் வரும் எண்களும் பரிசுத்தமுடையன
வாய்க் கொள்ளப்பட்டன. எ வ் வா றெ னி ல்
21 (7x3), 49 (7x7), 1470 (3x7x70) போன்றன
வாகும் , இது வரையும் (கி. மு. 3000-கி. பி.
500) வேதகாலம் முடியும் வரையுமுள்ள வான சாஸ்திர வளர்ச்சியைப் பற்றிக் கூறப்பட்டது.
இனி அக்காலத்திலுள்ள விண்னுரல் வல்லுனர்
களைப் பற்றியும், அவர்கள் இயற்றிய சித்தாந்த நூல்களைப் (Siddanthas) பற்றியுங் கூறுவாம்.
பதினெண் சித்தாந்தங்கள்
இந்திய விண்ணுரல் கணிதம், சங்கிதை, ፵T§5 கம் என்னும் மூ ன் று பகுப்புக்களையுடையது. இவற்றுள் கணிதம் என்பதே சுத்தமான விண் ணுாலாகும். இதன்பொருட்டு இயற்றப்பட்ட சித் தாந்த நூல்கள் பல உள. அவையாவன:-
சூரிய சித்தாந்தம் பிதாமஹ சித்தாந்தம் வியாஸ் சித்தாந்தம் வசிஷ்ட சித்தாந்தம் அத்திரி சித்தாந்தம் பராசர சித்தாந்தம் காசியப சித்தாந்தம் நாரத சித்தாந்தம் கார்க்க சித்தாந்தம் 10 மரீசி சித்தாந்தம்
மனு சித்தாந்தம் 12 அங்கிரா சித்தாந்தம்
3 லோமஸ் (ரோமக) சித்தாந்தம் 14 பவுலிச சித்தாந்தம் 15 சியவன சித்தாந்தம் 16 யவன சித்தாந்தம் 17 பிருகு சித்தாந்தம் 18 செளனக சித்தாந்தம்

இவைதவிர விண்ணுால் வல்லுனர்களுள் மிகக் கீர்த்தி பெற்ற ஆரிய பட்டர் (Aryabhata கி.பி. 499), லாடதேவர் (Latadeva கி.பி. 505), வரா ஹமிஹிரர் (Varahamihira கி.பி. 550) பிரமகுப் தர் (Bramagupta கி.பி. 628), லாலர் (Lala கி.பி. 748), மஞ்சுளர் (Manjala கி. பி. 932), பூரீபதி (Sripati 66). I G). 1028), LurrGives Uriř (Baskara ii 6). G. 1150) என்பவர்களும் பலநூல் இயற்றியுள்ளனர்.
அவையாவனமே ஆரியபட்டர் 1 - ஆரியபடியமும், தந்திரமும் லாடதேவர் - ரோகம பெளலிச சித்தாந்த வராஹமிஹிரர் - பஞ்சசித்தாந்தம் (விளக்கம் பிரமகுப்தர் - பிரமஸ்புட சித்தாந்தமும்
கண்ட காத்தியாயமும்
லாலர் - ஸிஸ்யாதி விருத்திதா
மஞ்சுளர் - லகுமான ஸாவும், பிருகன்
மானஸாவும்
பூரீபதி - சித்தாந்த சேகரா
பாஸ்கரர் II - சித்தாந்த சிரோன்மணி
இச்சித்தாந்தங்களுள் ஆரியபட்டர் I , லாட தேவர், வராஹமிஹிரர் பிரமகுப்தர், லாலர், மஞ் சுளர், பூரீபதி, பாஸ்கரர் 11 ஆகியவர்களாலியற் றப்பட்ட நூல்களின் காலவரையறை நன்கு நிர் னயிக்கப்படலாயின.
முற்கூறப்பட்ட சித்தாந்தங்களுள் சில மக ரிஷிகளால் உண்டாக்கப்பட்டனவென்றும், சில காலவரையறை சரியாய் நிர்ணயிக்க முடியாத காலத்திலிருந்து வான சாஸ்திரிகளால் உண்டாக் கப்பட்டனவென்றும், யவன சித்தாந்தம், ரோமக சித்தாந்தம் போன்ற சில நூல்கள் பிற தேசத் தினரால் ஆக்கப்பட்டு இந்திய விண்ணுரல் வல் லுனர்களால் திருத்தியும், புதுக்கியும் அமைக்கப் பட்டுள்ளனவென்றுங் கூறப்பட்டிருக்கிறது.
எக்காலத்தும் சரியாயிருக்கக்கூடிய ஒரே யொரு சித்தாந்தம் இயற்றப்பட்டிருப்பின் இவ் விதமாகப் பற்பல சித்தாந்தங்கள் அப்போதுக் கப்போது இயற்றப்பட்டிருக்க வேண்டியதில்லை. பின் எக்காரணத்தால் வெவ்வேறு சித்தாந்தங்கள் காலத்துக்குக் காலம் உண்டாக்கப்பட்டதெனில் அப்போதுக்கிப்போது உண்டாக்கப்பட்ட சித்தாந் தங்களிற் சொல்லிய முறைப்படி கணிக்கப்படும் கிரகங்களின் நிலைகள் காலஞ்செல்லச் செல்லப் பிரத்தியட்சத்துக்குச் சரி வராததால், அவைகள் (31ம் பக்கம் பார்க்க)

Page 32
eOLSLLOLSLOLLSLaLLLBBBLLmmLLBLSSLLOLOLLmmBOLLLLLOS LLaLLLLSLLLHSTSLaSLLLLLSLBLLYLSLLLLSSSS0SS LSSLSaeLLSLLeeS
அதடெ 6 60
HIG3ggjf jkgllll|l|llllllllllIl இ. மகாதேவா
ঠু SIJI DI SESI!!! |l|llll
இவ்வுலகில்\றக்கும் எல்லோரும், இயற்கை யின் மாழுத நியதியாம் கால ஓட்டத்தின் ஏதோ ஒரு புள்ளியில் வந்து பிறக்கின்றனர். அதாவது ஒரு குறிப்பிட்ட ஆண்டு, மாத, திகதி, நேரத் தில் குறிப்பிட்ட இடத்தில் பிறக்கின்றனர். நாம் இங்கு எடுத்துக் கொண்ட எண்சோதிட முறை யில் நேரத்தையும், இ டத் தை யு ம் சேர்த்துக் கணிக்கும் நுட்பங்கள் ஆராயப்படுகின்றன. அப் படிப் பிறக்கும் ஒருவருக்கு ஒரு பெயர் இடப் படுகின்றது. அவருடைய முழுப்பெயர் அவரு டைய வம்சாவழித் தொடர்பையும். உள்ளடக்கு கின்றது. மொத்தத்தில் ஒருவருடைய ஆதிக்க எண் அவர் பிறந்த ஆண்டு - மாதம் - திகதியிலும் முழுப் பெயரிலுமே தங்கி இருக்கின்றது.
ஆங்கில எழுத்து க் கள் எல்லாவற்றிற்கும் மதிப்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வருடைய முதலெழுத்துக்களோடு சேர்ந்த பெயரில் வரும் எழுத்துக்கள் எல்லாவற்றினதும் மதிப்பு எண்களைக் கூட்டிவருவது அவரது பெயர் எண் ஆகும்.
ஆங்கில எழுத்துக்கள் மதிப்பு எண்
A J Q Y RB ER K ജ്ഞ 2 C. G. S. L. ബ 3 D T M - 峰 E H X N 5 U V W - 6 O Z - 7 F P - 8
ஒருவரது ஆதிக்க எண்கள் பெயரிடப்படும் முறையை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம். 1940-10-14-ல் பிறந்த என். வி. சுந்தரம் என் பவரின் ஆதிக்க எண்கள் பின்வருமாறு= 1 * பிறப்பு எண் - 14
* பிறப்பு ஒற்றை எண் - 1+4-5
3.
 
 

LBrLSLYYYHBSSHBO0SLBBBmLLLLaOLLarLLB B BmmHHLSLS Joo HarrYYLBrZSSarHLarSHeaBLLLaLrHBLLYYHaeSSHBeaeeYS
i (oho) ) |
. Glasторiћц-11. iiiiiiiii.
மாத எண் - 0 மாத ஒற்றை எண் - 1-0-1 வருட எண் -س H1940 ,
வருட ஒற்றை எண் -
I十-9十4十0=I4=5 1 * கூட்டு எண் -
卫十9十4十0十双十0十双十4=20 * கூட்டு ஒற்றை எண் -
20=2-1-0=2 11 பெயர் எண் -
N. V. S U N D A ER A MAI
7 تتسبت 4 27 2 1 4 5 6 3: 6 5
பெயர் ஒற்றை எண் -
37=3-+-7=I0=互 இவ் எண்கள் எல்லாம்ே அவருடைய வாழ்க்கை யில் தாக்கங்களை ஏற்படுத்தும். குறிப்பாக பிறப்பு ஒற்றை எண், கூட்டு ஒற்றை எண், பெயர் ஒற்றை
எண் ஆகிய மூன்றும் பிரதான பங்கை வகிக்
கின்றன. இம்மூன்றும் என்ன த ன்  ைம யி ல் தொழிற்படுகின்றன என்பதைக் காட்ட ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குவோம்.
உதாரணமாக -
நமக்கு ஒரு சொ ந் த மா ன வண்டி (கார்) இருப்பதாகவும், ஒரு சாரதியை அமர்த் தி க் கொண்டு ஒரு பயணம் போவதாகவும் வைத்துக் GO) 5 CF air G36 u fra b.
பிறப்பு எண் - வண்டி (கார்) பெயர் எண் — வண்டிச் சாரதி கூட்டு எண் - நாம் செல்லும் பாதை
நம்து வண்டியோ அல்லது நாம் செல்லு கின்ற பாதையோ மாறமாட்டாது. நாம் அமர்த்

Page 33
திக் கொள்ளும் சாரதியை வேண்டும்ானல் உரிய முறையில், உரிய நேரத்தில் மாற்றிக்கொள்ள
லாம். அதாவது ஒரு வ னு  ைட ய பிறந்த
எண்ணையும், கூட்டு எண்ணையும் மாற்றமுடி யாது. பெயரை வேண்டுமானல் அதற்கு உரிய வழியில் மாற்றலாம். நம்முடைய பயணத்தின் பிரதிபலிப்புக்கள் எல்லாமே வண்டி, சா ர தி, பாதை மூன்றிலும் தங்கி இருக்கின்றதைப் போல நமது வாழ்வின் சம்பவங்கள் எல்லாவற்றிலும்
மேற்குறிப்பிட்ட மூன்று எண்களின் பாதிப்பும் இருக்கும். ஆனல் குறிப்பிட்ட சில விசயங் களுக்கு குறிப்பிட்ட ஒரு எண்ணின் வலிம்ையே
மிகக்கூடுதலாகவும், மற்றயவை பக்க பலமாக
வும் இருக்கலாம். எனவே எந்த விசயத்தைப்
பற்றி நாம் அறியவேண்டி இருக்கின்றதோ, அந்த
விசயத்தில் எந்த எண்ணின் வலிமை மிகுதியா
கத் தாக்கும். எவை அனுசரனையாக இருக்கும்’ என்பதை கவனித்து அதற் க  ைம ய வே நம்து
ஆதிக்க எண்ணை முடிவு செய்யவேண்டும் (ஒரு
குறிப்பிட்ட ஒருவர் எல்லா விசயங்களிலும் ஒரே
எண் ஆதிக்கர் எ ன் று கூறமுடியாதென்பதை
கவனிக்கவும்.)
பிறப்பு எண் - ஒருவரது உடல் உருவ அமைப்பு,
வெளிப்படையான குனதிசயங் கள், இலட்சியம் ம ன த் தி ன் த ன்  ைம, வ லி  ைம, விருப்பு, வெறு ப்பு ஆகியவற்றைக் குறிக் (95 it .
பெயர் எண் - ஒருவர் த ன து வாழ்க்கையில் இயங்குகின்ற தன்மையைக் குறிக் கும். பெரும்பாலும் பிறப்பு எண் ணுக்குப் பக்கபலமாக அமையும், ஒருவர் இப்பிறவி முயற்சியால் அடையும் பலாபலனைக் குறிப்ப தால், வயது ஏற ஏற இதன் ஆதிக்கமும் அதிகமாகும்.
கூட்டு எண் - ஒருவரது வாழ்க்கையின் போக்கு, உயர்வு, த பூழ் வு ம க் க ளி ன் தொடர்பு, சுற்ருடல் அல்லது உலகச்சம்பவங்களால் பாதிக்கப் படும் தன்மை, அடையும் பலா பலன்கள், வாழ்க்கையின் முடிவு என்பதைக் குறிக்கும். ஒருவரது உள்ளடக்கமான குணுதிசயங்களை யும் காட்டும்.

நீங்கள் என்ன தன்மையான விசயத்தை அறிய விரும்புகிறீர்களோ, அந்த விசயத்திற்கு எதை ஆதிக்க எண்ணுகக் கொள்ள வே ண் டு மென்று ம்ேலே சொல்லப்பட்டவற்றில் இருந்து அறியலாம். அத்தோடு எவ்வளவிற்கு மற்றய எண்களையும் அனுசரிக்க வேண்டுமென்பதையும் ஊகிக்கலாம். அடுத்து ஒவ்வொரு எண்களைப்பற் றிப் பார்ப்போம். (தொடரும்)
வளரும்.
(29-ம் பக்கத் தொடர்ச்சி)
நிராகரிக்கப்பட்டு வேறு வேறு சித்தாந்தங்கள் பிரத்தியட்சத்துக்குச் சரிவரக்கூடியதாகக் காலத் துக்குக் காலம் இயற்றப்படலாயின. மேலேசொல் லப்பட்ட சித்தாந்தங்களுள் ஆரியபடீயம், பிரம ஸ்புட சித்தாந்தம், சூரிய சித்தாந்தம், சித்தாந்து சிரோன்மணி ஆகியவை விசேடமுடையனவாகும். இவை களுள்குரிய சித்தாந்தமும், சித்தாந்த சிரோன்மணியுமே மிக விசேடமுடையன. இவ் விரண்டிலும் சித்தாந்த சிரோன்மணி கணிதத்தில் மிகச்சிறந்ததாகும். இதுவும் தற்கால விண்ணுரலு Gör (Modern Astronomy) GÐLÜL G2GDubC3_untg பிழை பட்டிருத்தலைக் காணலாம். சிறந்த இந்திய விண் னுரல் வல்லுனர்களுள் ஒருவராகிய பிரமகுப்தர் பூர்வ பிரம சித்தாந்தத்திற்குத் திருத்தங்கள் ஏற் படுத்தி பிரமஸ்புட சித்தாந்தம் இயற்றியபொழு தும் அச் சித்தாந்தமும் தம் வாழ்நாளுக்குள்ளா கவே கிரகங்களின் நிலைகள் பிரத்தியட்சத்துக்குச் சரியிராது பிழைபட்டதைத்தானே திருஷ்டிப் பரீட்சையில் கண்டறிந்ததாகக் கூறியிருக்கிருர்,
சூரிய சித்தாந்தம். கி. மு. 2163201-ல் இயற் றப்பட்டதாகச் சிலர் கருதினர். ஆனல் இதற்கு ஒரு ஆதாரமுமில்லையாகும். ஆராய்ச்சியாளர் கி. பி. 560-ல் இயற்றப்பட்டதாகவ்ே கூறியிருக் கிருர்கள். (தொடரும்)
净
yy ye ey key kye ye ekeyyeye y y ke se sy sy y ye e ze
உங்கள் இல்லத்தின் பொக்கிஷம் திருக்கணித பஞ்சாங்கம்
gegegegegegegegegegegegegegegegegg

Page 34
γNγΝ/ΝγNγΝήΝγNγNγNγNγNγΝηγNNγNγΝή
சோதிட ம
೫VVVVVVVVVVVVV 35iGಃ
(தொடர்ச்சி)
9-4-82 வெள்ளிக்கிழமை பராசரர் அரங்கில் தலைவர் திரு எஸ். மார்க்கண்டு சோதிடர் அவர் களின் தலைமையுரையைத் தொடர்ந்து சோதிட மகாநாட்டுக்கு விசேடமாக அழைக்கப்பட்டிருந்த திருக்கணித பஞ்சாங்க கணிதர் " வேதா க ம சோதிட பூஷணம் " சிவபூர் சி. சிதம்பரநாதக் குருக் கள் அவர்கள் 'சுத்த கணிப்பும் சோதிடமும்’ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினர்கள்.
ஜோதிஷ் என்ற வடமொழிச் சொல் ஜோதி ஷம் என்ருகி தமிழ் மொழியில் சோதிடம் என வழங்கப்படுகிறது. ஜோதி என்பது ஒளி, ஜோதி ஷம் என்பது ஆகாயத்தில் ஒளியுடையனவாகப் பிரகாசிக்கும் சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் முதலிய ஒளி யு டைய வான ஜோதிகளையும், அவற்றைப் பற்றிய விஞ்ஞான கணிதங்களையும் குறிக்கும். இதனுல் இது வேதாங்க ஜோதிஷம் எனப்படும். காரணம் வேதாங்கங்கள் ஆகிய சிட்சை, வியாகரணம், நிருத்தம், சோதி டம், கற்பம், சந்தம் என்னும் ஆறினுள் சோதிடமும் அடங்குகின்றது, சோதிடம் வேத புருஷனின் கண்கள் என வருணிக்கப்படுகின்றது. உடம்புக்குக் கண் எவ்வளவு அவசியமோ அவ் வளவு முக்கியம் வாய்ந்தது வாழ் க் கை க்கு ச் சோதிடம்.
சோதிடமானது கணிதம், சங்கியை என இரு பிரிவுகளை உடையது. கணிதமானது வான
 

தன் நாடாம்
கர் காநாட்டில்
ணுேட்டம்
1sup5 ○○○○○○○○○○○○○薬
ஜோதிகளின் நிலை, அசைவு முதலியவற்றை அவ தானித்துக் கணிக்கப்படுவது. சங்கியை என்பது சுத்தமாகக் கணிக்கப் பெற்ற கிரகநிலைகள், அவற்றி ன் பார்வைகள் முதலியவற்றை ஆதார மா க க் கொண்டு நிகழவிருக்கும் பலாபலன் களைக் கூறுவ்தாகும். இது தற் கா லத் தி ல் மானிட ஜோதிடம், உலக ஜோதி டம், கைரேகை சாஸ்திரம், எண் சாஸ்திரம் எனப் பல வாருக வழங்கப்படுகிறது.
மனிதன் ஒரு பாதையில் செல்வதற்கு அவ னுடைய கண்களானவை எவ்வளவு முக்கியமாக உபயோகப்படுத்தப் படுகின்றதோ அதேபோல மனித வாழ்வில் நிகழவிருக்கும் பலாபலன்களை அறியும் சோதிடத்திற்குக் கணிதம் மிகவும் முக் கியமானது. நடந்து செல்லும் ஒருவனுக்கு கண் சரியான பார்வையில் இல்லாதவிடத்து அவனு டைய பிரயாணம் எவ்வளவு சிக்கலை உ ண் டு பண்ணுமோ அதேபோல் சோதிட கணிதமும் சரியாக இல்லாதவிடத்து அதை அனுசரித்துக் கூறப்படும் பலாபலன்களும் வாழ்வில் பல இடை யூறுகளே ஏற்படுத்தும் என்பதைச் சொல்லாமலே விளங்கும். உதாரணமாக ஒரு பஸ் பிரயாணத்தை எடுத்துக் கொண்டால் அந்த பஸ்ஸில் பிரயா ணம் செய்யும் பிரயாணிகளின் உயிர் சாரதியின்
D

Page 35
கண்களிலேதான் தங்கியுள்ளது. ப ஸ் ஸை ச் செலுத்தும்போது சாரதி சற்று கண்ணயர்ந்து விட்டால் அதன் நிலைமை.? மணிக்கூட்டை எடுத்துக் கொள்வோம். நாம் அன்ருட கருமங் களைச் செய்வதற்கு முக்கியமாகத் தேவைப்படு வது கடிகாரமே. குறிப்பிட்ட ஒரு பிரயாணத் துக்கோ அல்லது ஒரு கருமத்துக்கோ செல்வதற்கு அந்த மணிக்கூட்டை நம்பியே செயற்படுகிருேம். மணிக்கூடு சரியான நேரத்தைக் காட்டாதிருந் தால் அதை அனுசரித்து மேற்கொள்ளும் கருமங் கள் விபரீத பலனையே தரும் . பிழை யா ன மணிக்கூட்டை நம்பி எக் கருமத்தையும் மேற் கொள்ள முடியுமா?
ஜாதகம் கணிப்பதற்கு வேண்டிய கிரகநிலை ள்ே, கிரக உதயாஸ்தங்கள், சஞ்சாரங்கள், வக் ரங்கள் முதலிய பல தரவுகளை நமக்குத் தருவது பஞ்சாங்கமே. விரதாதி விசேடங்களுக்குத் தேவை யான வாரம், திதி, நட்சத்திரம், யோகிம், கர னம் ஆகிய ஐந்து உறுப்புக்களை உள்ளடக்கும் வெளியீட்டுக்கு பஞ்சாங்கம் என்ற பெயர் ஏற் படலாயிற்று. ஆனல் இந்த ஐந்து அங்கங்களு டன் சோதிடத்துக்குத் தேவையான கிரகநிலை கள், இராசிப் பிரமாணங்கள், சூரிய, சந்திர உ த ய, உச்ச அஸ்தமனங்கள், கிரகணங்கள், ச ந் த ர ண ங் க ள், சமய வழி பா ட் டு க் குரிய விசேட தினங்கள், முதலிய வாழ்க்கைக்குத் தேவையான பலவிஷயங்களையும் நாம் பஞ்சாங் கம் மூலம் அறியத்தக்கதாக இரு க் கி ன் ற து" எனவே சோதிடத்துக்குப் பஞ்சாங்கம் ஆதார நூலாக விளங்குகிறது.
பஞ்சாங்கத்தைச் சுத்தமாகக் கணிப்பதற்கு இந்திய வானசாஸ்திரிகள் சூரிய சித்தாந்தம் , சித்தாந்த சிரோன்மணி, ஆரியபட்டீயம் முதலிய பலநூல்களை காலத்துக்குக் காலம் ஆதார நூல் களாக இயற்றியுள்ளார்கள். இதில் சம்பந்தப் பட்ட இந்திய வானசாஸ்திரிகள் ஆரியபட்டர், வராஹமிகிரர், பிரமகுப்தர், பாஸ்கரர், கனே சர், கேதகர் முதலியோராவர். இவர்களெல்லோ ரும் தத்தமக்கு முன் கைக்கொண்டவா னி ய ல் கணித சாஸ்திரங்களை ஆராய்ந்து தோள்நிலைக ளின் காட்சிக்கும், கணிதங்களுக்கும் காலகதியில் ஏற் படு ம் வேறுபாடுகளை உணர்ந்து, அவ்வக் காலத்திற்கேற்ற கணித திருத்தங்களை தமது நூல் களில் கூறியுள்ளார்கள். அதனுல் இந்திய சோதிட கணிதம் ஏறக்குறைய பதின்நான்காம், பதினைந் தாம் நூற்ருண்டு காலம்வரையும் வளர்ச்சிய டைந்தே வந்தது. ஆனல் அதன்பின் இந்தியா
3.

வில் கிரேக்கர் முகலாயர் போன்றவர்களின் படை யெடுப்பினுலும், ஐரோப்பியரின் தாக்குதலாலும், இந்திய வானியற் கணித வளர்ச்சி பாதிப்படைந் தது. இதனுல் பஞ்சாங்க கணிதர்கள் காலத்துக் குக்காலம் செய்யவேண்டிய கணித திருத்தங்களைச் செய்யாமல் ஆரியபட்டீயத்தை முதனூலாகக் கொண்டு அமைந்த வரஞ்சி வாக்கியகணித முறை யையும், அதிணின்றும் தோற்றிய பரகிதம் என் னும் நூலையும் ஆதாரமாகக் கொண்டு பலகால் மாக திருத்தங்களின்றி பஞ்சாங்க கணிதத்தை மேற்கொண்டு வந்திருக்கிருர்கன் . ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கி இந்தியாவில் ஸ்திரம்ான ஆட்சி ஏற்பட்டபின் 19 - ம் நூற்ருண்டின் மத்தியில் கேதகர், திலகர், சிந்தாமணி இரகுநாதாச்சாரியர் போன்ற பெரியார்கள் தோன்றினர்கள். இவர் கள் தமது வழமையான வானநூல் கணிதமுறை களையும் மேல்நாட்டு வானசாஸ்திர கணிதமுறை களையும் ஒப்பிட்டு அவற்றில் காலப்போக்கில் ஏற்பட்ட குறைபாடுகளை நிவிர்த் தி செய்து கேதகர் கணிதம், சித்தாந்த கெளஸ்துகம் போன்ற சில புதிய கணித முறைகளை ஆக்கி வைத்தார்கள்.
அவ்வாறு செய்தவர்களுள் சென்னை அவ தான நிலையத்தில் (Observatory) அதி ப ராக இருந்த சிந்தாமணி இரகுநாதாச்சாரியார் அவர் கள் சென்னை அரசாங்கப் பணிப்பின் பேரில் திருக்கிணித முறைப்படி பஞ்சாங்கத்தை வெளி யிட்டார். இது வெளியிட்டது ஏறக்கு  ைற ய 150 ஆண்டுகளுக்கு முன்பாகும். அவருக்குக் கணி தத்தில் உறுதுணையாக இருந்தவர் அக்காலத்தில் திருவையாறு சமஸ்கிருத கல்லூரியில் கணிதபீடத் தலைவராகவிருந்த சுந் த ரே ஸ் வர கிரெளதிகள் ஆவர். அவர் கும்பகோணமடம் பூரீ சங்கராச் சார்ய சுவாமிகள் மடத்தின் ஆஞ்ஞையின்பேரில் 1876-ம் ஆண்டு முதல் திருக்ஸித்த பஞ்சாங்கம் வெளியிடத் தொடங்கிஞர். அ க் கா லத் தி ல் யாழ்ப்பாணத்தில் தி. சிதம்பரநாத சாஸ்திரிகள் அவர்கள் வாக்கிய முறைப்படி கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்தில் குறைபாடுகளிருப்பதை உணர்ந்து கும்பகோண மடத்துப் பஞ்சாங்கத்தின் கணித சுத்தத்தினை அறிந்து அதன் ஆசிரியராகிய சுந்த ரேஸ்வர சிரெளதிகளிடம் தமது மருகர் ஹே, கார்த்திகேய ஐயர் அவர்களை அனுப்பி திருக்கணித முறையைக் கற்பித்து இற்றைக்கு 95 வருடங் களுக்கு முன் 1887 ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்ப்பாணத்தில் திருக்கணித பஞ்சாங்கம் வெளி யிட்டார். இதன் தொடர்பிலேயே 95-ம் வருடப் பிரசுரமாக துந்துபி வருஷ திருக்கணித பஞ்சாங் கம் எம்மால் வெளியிடப்பட்டுள்ளது. (வளரும்)

Page 36
இலங்கைச் சோதிட ஆ
இலங்கைச் சோதிட ஆய்வு மன்றத்தின் வைகாசி மாதக் கூட்டம் 30-5-82-ல் பண்டிதர் கே. என். நவரத்தினத்தின் தலைமையில் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் மாலை 4 மணி யளவில் ஆரம்பமாயிற்று. சென் ற கூட்ட அறிக்கை, பொருளாளர் அறிக்கை வாசி த் து அங்கீகரிக்கப்பட்டின.
பின்பு சிவராத்திரி என்னும் விடயம் பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது. ஆகம விதிகளுக் கமைய மாசி மாதத்தில் நிகழும் கும்ப சங்கிராந் தியில் அமாவாசை கூடும்பொழுது சிவராத்திரி கொண்டாடவேண்டும் என்று திரு. சிதம்பரநாதக் குருக்கள் விளங்கவைத்தார். இதற்கு ஆதாரமாக 1963-ம் ஆண்டு திருக்கேதீஸ்வரத்தில் சேர் கந் தையா வைத்தியநாதன் இருக்கும் காலத்தில் அங்கு நடைபெற்று வந்த குருகுலத்தால் அந்த ஆண்டு வெளியிடப்பட்ட இரண்டு அறிக்கைகளை இதற்கு சான்று காட்டினர். இந்த வருடமும் அதேபோல் நிகழ்வதால் மாசி மாதம் இம்முறை (கூடிய மாதம்ாக) இல்லாமல் வருவதால் சாந்திர மாதத்தில் தை மாதத்தின் பின்பு வரும் மற்ற மாதத்தை மாசி மாதம் என்று கொண்டு கொள் வதுதான் விதி என்று கூறினர். ஆவணிச் சதுர்த் தியிலிருந்து 189 நாட்களின் அடுத்த நாள் சிவ ராத்திரி விரதம் என்று இன்னுமொரு கருத்து தெரிவிக்கப்பட்டது.
பின்பு திரு. ந. கந்தசாமி ஐயர் தனது விட யத்தை* ஆரம்பித்தார். சென்ற மாத 'மாத ஜோதிடத்தில் வந்த கட்டுரையே தன்னை இது பற் றிப் பேச வைத்தது என்று அவர் அக் கட்டுரையை தனது பேச்சுக்கு முன்னுேடியாக படித்துக் காட் டிஞர். பின்பு தான் இந்தியா, இ ல ங் கை யி ல் வெளியாகும் 10 பஞ்சாங்கங்களை ஆராய்ந்ததாக வும், அவற்றை வரைபடம் மூலம் சபைக்குக் கரும் பலகையில் போட்டு விளங்கப்படுத்தினர், சாந் திர மாதத்தை உடல் என்றும் செளர மாதத்தை உயிர் என்றும் சாந்திர மாதத்தில் சங்கிராந்தி ஏற்படின் 1 உடலில் உயிர் புகும் என்றும், சங் கிராந்தி ஏற்படாவிடில் உயிர் புக உயிரில்லை என்றும், ஒரு சாந்திர மாதத்தில் இரு சங்கி ராந்தி ஏற்படின் ஒரு உடலில் இரு உயிர் புக இடமில்லை; ஒரு உயிருக்குத்தான் இ ட மு ன் டு

繆 翻
பூய்வு மன்றக் கூட்டம்
என்றும் மற்றச் சங்கிராந்தி ஆவியாக வேண்டும் என்றும் தத்துவ விளக்கம் கூறி 83-ம் ஆண்டில் நிகழும் இந்த இரு அதிக ம்ாசம், 1 க்ஷய மாசம் எப்படி முறைப்படுத்த வேண்டும் என்றும் கூறி ஞர். பவுஷம் அதிக முதல் வரும் அதிக மாதம், அதைத் தவிர்க்கவும் பின்பு வரும் மாதம் க்ஷய மா த மா கை யா ல் அதை வி லத் த வும், அடுத்து வரும் பால்குன மாதம் அதிக மாதத்தை மாகமாகக் கொள்வதே சரியென்றும் யாழ்ப்பான திருக்கணித பஞ்சாங்கமும், வேறு நான்கு இந்தி யப் பஞ்சாங்கங்களும் இம்முறையைக் கையாண்டு கொண்டு மகா சிவராத்திரிக் கொண்டாட்டத்தை சரியாகப் போட்டிருக்கிருர்கள் என்ருர்,
பின்பு சென்ற கூட்டத்தில் ஆ தீ ன த் தி ல் சமர்ப்பித்த பிரேரணைக்கு என்ன நடந்தது என்று இதர விடயத்தில் கேட்கப்பட்டது. இதற்குத் தலைவர் பதிலளித்தார். இன்னும் அதற்கு நட வடிக்கை முடியவில்லை என்று கூறப்பட்டது.
கும்பகோணம் சங்கராச்சாரியர் மடத்திற்கு இப் பஞ்சாங்க விடயம் பற்றி திரு, கந்தசாமி ஐயர் எழுத வேண்டும் என்று தீர்மானிக்கப் பட் டது. அத்துடன் இலங்கைப் பத்திரிகைகளுக்கும் அவர் இது விடயம் பற்றி எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது,
இத்துடன் கூட்டம் இனிது நிறைவேறியது.
* இச் சொற்பொழிவின் முழு விபரத்தை 17-ம் பக்கத்தில் பார்க்கவும்.
Yssk ssesy yk ke sye k sGk y yy yy sy G sy ey Z *மட்டு நகர் சோதிடி மாகாநாட்டில் * சிந்திய முத்துக்கள் : சோதிடர்களின் தூய்மையிலும்,x *வாய்மையிலும், விஞ்ஞான ரீதியான* *ஆராய்ச்சியிலும் தான் சோதிடத்தின்*
மதிப்பு தங்கியுள்ளது.
திரு. R. யோகநாதன், மேலதிக அரசாங்க அதிபர் - மட்டுநகர்
್ರಶ್ವ೯೯ಿ೯ಿ$ $ $ $$$ $$$ $$$4
4.

Page 37
೪೦೨೨೨೨೨೦೨೨೨೨೨೨೨೨೨೨;
O 9bu 160|| DGDI)
N人人ソ○、○○人人人/○○○○○○人人入
க. தயாநிதி, புன்னுலைக்கிட்டுவன் வடக்கு.
N
ஞாபகசக்தியை மற்றவர் சொல்லி விருத்தி யாக்க முடியாது. அதை அவரவர் விருப்பு வெறுப்புக்களைப் பொறுத்தே விருத்தியாக்கலாம். உமக்கு விருப்பமற்ற துறையில் பெற்ருேரும் ம்ற் ருேரும் தூண்டுவதால் ஏற்படும் விளைவு க் கு “ஞாபகசக்தி இல்லை" என்று வருணிக்கப்படுகின் றது. சம்ய வழிபாடும், மத அநுட்டானங்களும் உமக்கு நல்ல ஞாபக சக்தியை வளர்க்கும் சாத னங்களாக அமையலாம். 10-ம் வகுப்புக்குப் பயப் பட வேண்டாம். வைத்திய / உயிரியல் துறையில் உமது கல்வி தொடரட்டும். நன்மையுண்டு.
ம. கணேசலிங்கம், நல்லூரி - பூநகரி.
கொண்டாட்டத்திலுள்ள சி னே கி த ர் களை விலக்கினல் - பெரியவர்களின் உதவியுடன் - குரு தசையில் நிரந்தர தொழில் பெறலாம். ஒ. ந. இராமநாதன், கணுக்கேணி, முள்ளியவளை. உமது ஜென்ம லக்கினம் மீனம். சந்திர லக் கினம் கன்னி. நட்சத்திரம் உத்தரம் 2-ம் பாதம் கிரகநிலை 2ல் சூரியன் - புதன், 3ல் சுக்கிரன் - கேது, 5ல் குரு, 7ல் சந்திரன், 9ல் சனி - ராகு, 11ல் செவ்வாய் என அமையும்.
தா. விநாயகமூர்த்தி, மருக்காரம்பளை, வவுனியா. பரிவர்த்தன மகாயோகம் முதலிய பல இராச யோகங்கள் உள்ள சாதகம். சந்திரன் மகாதசை தொடக்கம் நல்ல எதிர்காலம் வருகின்றது. மனம் தளரவேண்டாம். எண்ணம்போல் வாழ்வு மல ரும் துர்க்கோசர காலங்களில் பலன் குறைவடை யும் என்பதை நினைவில் இருத்திக் கொள்ளவும். ச, செல்வராசா, நாகர்கோவில்.
நீங்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு லக்கினம் தனுவாக அமையும். இடபம் இலக்கினமாகக் குறிப்பிடுவது தவறு. சாதகருக்குக் கல்வியால் நல்லமுன்னேற்றத்துக்கு இடமுண்டு.

செல்வி ச. அமிதகௌரி,
156-ம் கட்டை கண்டிவீதி,
நுட்பம்/சங்கீத அழகியற்கலை முத லியவற்றில் ஏதாவதொருதுறையில் 人人。 சம்பந்தப்பட்ட அரசாங்க/தனியார் துறையில் உத்தியோகம் சனிதசை சுக்கிரன் புத்தி நிகழும்போது கிடைப்பதற்குச் சாதகமான காலமாகும்.
கிளிநொச்சி. ||) , "(-) പ്ലൂ
\
El
لا
சின்னேயா சுந்தரலிங்கம், பருத்தித்துறை வீதி, மயிலிட்டி
காலசர்ப்பயோகம் உங்களுக்கு இல்லை. திக்கு வீரியபலம், நீசபங்க இராசயோகங்கள் முதலிய பல சுபயோகங்கள் இருக்கின்றன. கூடிய விரை வில் உம்து எண்ணங்கள் எல்லாம் நிறைவுபெறக் கூடும். வே. மாலினி, 15 பெருமாள் கோவில் முன்வீதி.
யாழ்ப்பாணம். *தான்பெற்ற நூலளவே ஆகும் நுண்ணறிவு” என்பதற்கமைய கல்வி முன்னேற்றம் பெறலாம் தானே ஊக்கப் படுத்துதலில் தங்கியுள்ளது பலன்.
ச. தனலட்சுமி, 15 பெருமாள்கோவில் முன்வீதி, யாழ்ப்பாணம்
7ல் செவ்வாய் - விவாகப்பேச்சிற் குழப்பம் விவாகதாமதம், பந்துசன விவாகத்தடை தாம தங்களைக் கொடுக்க ஏதுவாகலாம். விநாயகர் - கப் பிரமணியர் வழிபாடுகள் கூடியவரை நோய் துன் பங்களைச் சாந்தியாக்க உதவும். ஜெனன நட்சத் திரம் உத்தரட்டாதியாகும். நீங்கள் குறிப்பிட்ட படி பூரட்டாதி 4-ம் வாதம் தவருனது. க. அருளானந்தம், துன்னலை.
சுய முயற்சியும், ஊக்கமும், தன்னம்பிக்கை யும் இருப்பின் "தெய்வத்தால் ஆகாதெனினும்முயற்சிதன் - மெய்வருந்தக் கூலி தரும்?? தானே! கந்தையா கிருஷ்ணபிள்ளை, தியத்தலாவை,
அதிகாரம், இஷ்டமான வாகனம், பிரயாணம் போனஇடங்களில் பொருள்வரவு, தேவகுரு தரி சனம் - பலகாரியானுகூலங்சள், பயம், காரியக்கேடு பொருள்நட்டம், அவமிருத்துபயம், சிரமம் ஆகி யன கலந்து நிகழும்.

Page 38
குறுக்கெழுத்துப்ே
போட்டி நிபந்தனைகள்
1. கீழ்வரும் சதுர த்  ைத ப் பூர்த்தி செய்து
உங்கள் பெயர், முகவரியையும் எழுதி தபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும், 2. -8-1982க்குப்பின் கிடைக்கும் வி  ைடக ள்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 3. #fffilitଜot விடியை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 251. இரண்டாவது அ தி ஷ் ட சா லிக் கு 6 மாத சோதிடமலரும், மூன்ருவது அதிஷ்டசாலிக்கு 3 மாதச் சோதிடமலரும் இனம், சந்தாதாரர் களாயின் பரிசுத்தொகை இருமடங்காகும்.
4. போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது. விடைகள் அனுப்பவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 3
சோதிடமலர் மட்டுவில் - சாவகச்சேரி
இ 2 3 | 4 5 6
ஒ ஈ | + வி " 7 s ܐ݂ . 上 12
ア| OPY |らr |づ。
13 15 16
劉美* 幽美* 。翡 * 呼 壽
|鑫 裘|T ഔ 馨講獻 اليه పే °, *. 2 当谍
|兵 | - | 下 | ? 燕 輩平 |33 || 34
桑席 (5 ത്ര L
6ố3er Ftb ........................................... -
S SSSLLLLLSSS LLL L SL LSS SLLLLLLLLS S S S S L LSSLSSS0LLL00LLLL0SL

போட்டி இல. 3,
இடமிருந்து வலம்
1 கிரகங்கள் ஒர் வரிசைப்பட்டு நிற்றலை இவ்
வாறு கூறலாம். 7 மாறியுள்ள இது மேட, விருச்சிக இராசிக
ளின் அதிபதியாகும். 15 பழம் தலைகீழாகிவிட்டது. 22 குழம்பியிருக்கும் இதன் சொல்லுக்கும் விழு
தலுக்கும் பலனுண்டு. 25 ஒழுங்கற்றிருக்கும் இது சேற்றிலேயே வளரும், 32 குரு-சிஷ்ய முறைப்படி வேதாகமங்கள் கற்
பிக்கப்படும் இடம் சிதைந்துள்ளது.
மேலிருந்து கீழ்
1 ஒருகிரகத்தின் சாயையால் இன்னுெரு கிரகம்
மறைக்கப்படும் தோற்றம். 2 தலைகீழாகவுள்ள இவ்வருடத்திலேயே பிரதமர்
டி. எஸ். சேனநாயக்கா காலமானுர், 3 அழகிய பெண்ணின் ரூபத்தைக் கொண்டது
இவ்விராசி. 4 பெண்களுக்கு ஜாதகத்தில் 8-ம் இடம் இதற்
குரிய ஸ்தானமாகும். 5 இலங்கையின் துறைமுகங்களில் ஒன்று தலை
கீழாகிவிட்டது. 6 கெளதம முனிவரின் மனைவிக்கு மிகுந்த குழப்
பம் ஏற்பட்டுவிட்டது. 23 இது பாகம் என்று பொருள்படும். 26 உயிரினங்களின் ஆரம்பநிலை இதுவாகும். 27 இது ஒன்றல்ல. குறுக்கெழுத்துப் போட்டி இல.2 இன் விடைகள் இடமிருந்து வலம் 1. விருச்சிகம், 7 காது, 10 அத்தி, 15 தாமிரம் 20 சம்பவம், 27 சகாயன், 31 துக்கம், மேலிருந்து கீழ்
விகாரி, 2 ருது, 4 சித்தாம்சம் 5 கதிரவன், 6 அயனும்சம், 15 காமிகம், 25 கேது. பரிசில் பெறுவோர்?
1-ம் பரிசு: சோ. புவணேந்திரன் முதலாம் திட்டம், றெட்பான, விசுவமடு, முல்லைத்தீவு. 2-ம் பரிசு: த. இராசலிங்கம்
O, T,S,5. G.g)6). 235, கொழும்பு. 3-ம் பரிசு தன. தயாளன்
63, இராணி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்
:
2
f

Page 39
வாசகர் எண்ணம்
கெளரவ ஆசிரியருக்கு!
நான் 'சோதிடமலரில்" வெளிவரும் தமிழ் ஈழம் மலருமா, ஜன்ம இலக்கினம் கட்டுரைகளைத் தவருது படிப்பேன். வானியல் விஞ்ஞானமும், சோதிடமும் ஆதிகாலத்திலேயே இந்து ச ம ய தத்துவத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது என் பதனே ஜன்ம் இலக்கினம் கட்டுரை விளக்குகின் றது. இக்கட்டுரை "சோதிடமலரில்" இடம் பெருவிட்டால் சந்திரனில்லாத ஆகாயம் போன் றிருக்கும். அவ்வளவு சிறப்புற அக் கட்டு  ைர எழுதப்பட்டுவருகிறது.
தேர்தல் நெருங்கிவரும் காலத்தில், தமிழ் இளைஞர்களுக்கு 'தமிழ் ஈழம் மலருமா' கட்டுரை முழு வ  ைத யும் தவருது படித்துவரவேண்டிய ஆவலை ஏற்படுத்துகின்றது. ஏனெ னில் ஒவ் வொருவரும் அறிந்த, அறியாத சம்பவங்களை சரிவர இக்கட்டுரை நினைவுகூருகிறது. அத்துடன் கிடந்த மாதம் இக்கட்டுரை படித்ததும் பாராளு மன்றத்தில் இன்று ‘சிந்தனைச்சிற்பி கதிரவேற் பிள்ளை' " அ வர் க ள் இரு ந் தா ல் என்ற சிந்தனையை ஏற்படுத்துகின்றது. வாழ்க வளர்க
சோதிடமலர்!
கற்கோவளம், அன்பு வாசகன் பருத்தித்துறை. கே. ஏ. ராஜநாயகம்
அன்பின் ஆசிரியருக்கு
கடந்த 7-7-82-ல் நடைபெற்ற செவ்வாய், சனி சமாகமம் தங்கள் திருக்கணித பஞ்சாங்கப் படி சரிவர தோற்றியதை நாம் வா ன த் தி ல் நேரடியாக அவதானித்தோம். திருக்கணித பஞ் சாங்கப்படி 7-7-82 அன்று செவ்வாயும், சனியும் ஒரே நட்சத்திரபாதத்தில் (அத்தம் 4-ம் பாதம்) சஞ்சரித்தன. வா க் கி ய ப ஞ் சாங் கப் படி 7-7-82 அன்று செவ்வாய் அத்தம் 4-ம் பாதத்தி லும், சனி அத்தம் 3-ம் பாதத்திலும் நின்றன. இப்பஞ்சாங்கப்படி சமாகமம் ஏற்பட முடியாது. ஆயினும், திருக்கணித பஞ்சாங்கப்படி ச12ாகமம் நடைபெற்று விட்டது.
(l
을
(
:
s

இதிலிருந்து திருக்கணிதம்ா? வாக்கியம்ா? ரியான பஞ்சாங்கம் என்ற ஐயத்துக்கு "சோதி -ம் பொய்த்தால் வ்ானத்தைப்பார்" என்னும் முதும்ொழிக்கிணங்க நிகழ்ந்த செவ்வாய், சனி மாகமத்தின் மூலம் திருக்கணித பஞ்சாங்கமே ரியானது, சிறந்தது என தெளிவாக ஊர்ஜிதப் படுத்தப்படுகின்றது. திருக்கணித பஞ்சாங்கத்தின் ணித நுட்பத்தையும், வாக்கிய பஞ்சாங்கித்தின் ழையையும் இப்படியான சந் த ர் ப் பங்களில் ாம் நேரடியாக அறியக் கூடியதாயுள்ளது.
கணியடி ஒழுங்கை, வாசக நேயன் காக்குவில், க, சிவபாலன்,
ஆசிரியர் அவர்களுக்கு
சோதிடமலரும், திருக்கணித பஞ்சாங்கமும், ன்கு தமிழுலகை தலைநிமிரச்செய்து வருகின் ]ன. மேலும் வளர சில கோரிக்கைகளை முன் வைக்கின்றேன். சோதிடக்கலைக்கு வடிவமைத்து 1ல சோதிட மாணவரும் கிரமமாக அ த னை ப் டிக்க சோதிடமலரில் இடம் ஒதுக்கவும், கடந்த ான்கு வருடங்கட்கு மேலாக வெளி ல ந் து கொண்டிருக்கும் "சோதிடமலர்" இதனைச் செய்யா பிட்டால் சோதிட உலகுக்கே அவமான மாகி பிடும்.
சோதிட மா ன வ  ைர ஊ க்கு விக்கு ம் பாருட்டு வினக்கொத்து அச்சிட்டு அவரவர் குதிகாண் பரீட்சை நடத்தலாம். இறுதி ஆண்டு புல்லது அரை ஆண்டுப் பரீட்சையும் வைக்கலாம். ட்டுரைத் தலைப்பைக் கொடுத்துப் போ ட் டி டாத்தலாம். ஆரம்ப சோதிட நூல் க ளே ரச்சிட்டு வழங்கலாம். இதுபற்றித் தாங்கள் ஆலோசித்துச் செய்யவும், ம்லரில் விஷயதானங் ள் குன்றி வருவதால் அதிகரிக்க முயற்சிக்கவும்.
ருத்தித்துறை வீதி, அன்பன் யிலிட்டி, சி. சுந்தரலிங்கம்,
அன்பு வாசகர்களின் கோரிக்கைகளே நிறைவேற்ற கவிரைவில் ஆவன செல்:ோம், - .

Page 40
Reagistered as News Paper at the G. P. O
மில்க்வைற் நயமும் பய
மில்க்வைற் 8
தொலைபேசில் 7233
வி. எம். கே. அடையாளமிட்ட சிறி முள்ளது. துண்டு துண்டுகள நிரம்பிய ஆதாயமுள்ளது.
வைற் சோப்பை வா
பாவனையாளர் நல
எமது அவா. தாங்கள் ஒவ்வொருவரும் செய்து வைத்தால் மலரின் வளர்ச்சிக்கு
சந்தா விபரம்: இலங்கைக்கு ம
வெளிநாட்டுக்கு இந்தியா
இங்கிலாந்து
தனிப்பிரதி வேண்டுவோர் ரூ. 3-2
கடிதம், காசோலே முதலியன அனுப்பவேண் உரிமையாளர் “திருக்கணித நிலைய
മല്ലേ>ഭ Edited by K. Sathasiwa Sarma; Printed and Thirukkanitha NJayam, Mađáuvil, Ghavaka
 
 

. Sri Lanka. No. Q: B. 59/200/83/8
ஆதரவாளரின் னும் கருதிய Pறிய பார்சோப்
ceased
আত্মতত্ত্ব ASŠ - S SW
தந்தி: மில்க்வைற்
ய பார்சோப் தூய்மைக்கு உத்தரவாத ாகவும் வெட்டிப்பயன்படுத்தலாம்.
எங்கும் கிடைக்கும், மில்க் ங் கி ஆதரவளியுங்கள்.
ன் கருதி வெளியிடும் ழிலகம் - யாழ்ப்பாணம்
புதுப்புது அங்கத்தவர்களை அறிமுகம் க்த்தான தொண்டு புரிந்தவர்களாவீர்கள்,
ாத்திரம் 6) Clij - சந்தா e5 39-60 (கப்பல்வழி) வருட சந்தா , 70-00
(விமான வழி) வருட சந்தா , 96-00 (விமான வ்ழி) வருட சந்தா , 12600 (விமான வழி) வருட சந்தா , 15000 N4
30 அனுப்பிப் பெற்றுக் கொள்ளவும்.
ாடிய முகவரி:
99.
பம்” மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி,
Pubilished by s. Kuruaħal chcheri, Sri Laahta. Phonet 280