கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1983.07.17

Page 1
திருமணங்கள் சொரிக்கத்தி * அன்னையைக் கண்டேன்
A தந்தையார் தொழில் எதிர்
| ^ මම මාමණීමට‍ෙම්‍යම
ருதிரோற்காரி ஆடி மீ (1778
 
 
 

* திருமணம் தடைப்படுவதேன் ல் நிச்சயிக்கப்படுகின்றன
* சோதிடம் கற்போம் காலம்
13 — 16-8-83) egiturri 3-OO

Page 2

糞
...

Page 3
ஆகம ப்ரணவ பீடிகாமகில
வர்ண மங்கள விஹாரிணிம் ஆகமாவயவ சோபினி மகில
வேதசார க்ாத சேகரீம் மூலமந்த்ரமுக மண்டலா முதித
நாதபிந்து நவ யெளவனும் மாத்ருகாம் த்ரிபுரசுந்தரீம் மனஸி
பாவயாமி பர தேவதாம். பிராணுயாமம் என்பது பிராணவாயுவை அடக்குதலாகும். பிரான -- ஆயாமம் என்பது பிராணவாயுவை: ஆயாம்ம் என்பது அடக்குதல் என்னும் பொருள் உண்டாகின்றது. இச் செயல் எமதுடலிலுள்ள பிராணவாயுவைத் தடுத் து போ க்கு வர வு செய்ய ஒழுங்காக்குதலாகும். மனத்தை அடக்கி ஒரு நிலைப்படுத்தற்கு பிரா ணுயாமம் உதவியாகின்றது.
வெளியேயுள்ள வாயுவை இடது நாசியில் உள்ள சந்திரகலை என்னுமிடைகலை நாடியினுல் உள்ளே இழுத்து நிரப்புவதால் பூரகம் என்றும் இவ்வாறு உள்ளே நிரப்பிய வாயுவை நடுவில் உள்ள சுழுமுனை நாடியிற் சென்று நிறையும்படி நிறுத்துவதால் கும்பகம் என்றும், உள்ளே அடக் கிய இவ் வாயுவை வலது நாசியிலுள்ள சூ ரி ய கலை என்னும் பிங்கலே நாடியினுல் வெளியே விடு வதால் ரேசகம் என்றும் மூன்று பிரிவுகளையுடைய பிராணுயாமத்தை தினமும் மூன்று முறையாவது செய்வதால் மனங்குவிந்து சிவத்தியானநிலை கை கூடுகிறது.
பஞ்சமகாயக்ஞ
இல்வாழ்க்கையில் இருப்பவன் தினமும் தான்
அறிந்தோ அறியாம்லோ பஞ்சமகாயக்ஞங்களைச்
செய்கிருன். தினமும் இறைவழிபாடு செய்வதால் தேவயக்ளுத்தையும், சாஸ்திரங்களைக் கற்று அதன் வழி ஒழுகி ஏனையோரையும் வழிநடத்துவதால் பிரம்மயக்ளுத்தையும், தென்புலத்தாரி கடமைக% ஒரத்தையோடு செய்வதால் பிதிர்யக்ஞத்தையும் அற்ருர் அழிபசிதீர்க்கும் அன்னத்தையும், சிருர்க ளுக்கு வித்தியாதானத்தையும் மேற்கொள்வதால் மனுஷ்ய யக்ஞத்தையும், ஆடு, மாடு முதலிய கால்நடைப் பிராணிகளைப் பேணுவதால் ஆதயக் ஞத்தையும் செய்து வருகின்ருன்.
(உணவினின்று உயிர்களும், மழையினின்று உணவும், யக்ஞத்திலிருந்து மழையும் உண்டா இன்றன, எனவே யக்ஞத்துக்குப் பிறப்பிடம் தர் 18க் செயல்களாகும். - கீதை,

Sor HDA MALAR
சோதிட மாத சஞ்சிகை
ஆசிரியர்: பிரம்மழனி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
ருதிரோற்காரி ஞல ஆடி மீ”
( 17 - 7 - 83 )
D6 ft 6 இதழ் 4
来
இவ்விதழில்.
பக்கம் 1 நாள் எப்படி 2 2 உதயலக்கினம் காணும் பதகம் . 4. 3 ஆடி மாதக் கிரகநிலை 5 4 கால ஹோரைகள் b 6 5 ஆடி மாத வானியற்காட்சி 7 6 இம்மாதம் உங்களுக்கு எப்படி? 8. 7 ராகு கேது 17 8 சோதிடமும் வானநூலாரும் da 18 9 திருமணம் தடைப்படுவதேன் -嘻 23 10 திருமணங்கள் சொர்க்கத்தில் 25 11 தந்தையார்தொழிலின்எதிர்காலம் . 27 12 சோதிடம் கற்போம் ao o 9 29 13 அன்னையைக் கண்டேன் 9 30 14 குறுக்கெழுத்துப் போட்டி 32

Page 4
X*
ஆடி ஞா (17-7-83) அஷ்டமி இரவு 7-57 வரை, சித்திரை இ. 7-40 வரை, சித்தம், சுபகருமங்களைத் தவிர்க்கவும். ராகு 4-31 - 6-01 ஆடி2 திங் (18-7-83) நவமி இரவு 741வ. சுவாதிஅமிர்தம் இரவு 8-07 வரை. நற் கரு மங்களை விலக்குக. ராகு 7-31 - 9-01 ஆடி 3 செவ் (19-7-83) தசமி இரவு 8-05 வ்ரை, விசாகம் - மரணம் இரவு 9-13 வரை, சுபகருமங் களுக்கு ஏற்ற தினமன்று. ராகு 3-01 - 4-31 ஆடி 4 புத (20-7-83) ஏகாதசி இரவு 9-04 வரை, அனுஷம் இரவு 10-54 வரை, ஸர்வனகாதசிவிரதம், எல்லாச் சுபகருமங்களும் செய்ய நன்று. ராகு 12-01 - 1-31 ஆடி 5 வியா (21-7-83) துவாதசி இரவு 10-34 வ. கேட்டை = மரணம் இரவு 1-00 வரை சுபகருமங் களை விலக்குக. ராகு 1-31 - 3-01
ஆடி 6 வெள் (22-7-33) திரயோதசி இரவு 12-27வ. மூலம் - அமிர்தம் பி. இ. 3-34 வரை, பிரதோஷ விரதம் சுபகருமங்கள் செய்ய நன்று. ராகு 10-32 - 12-02 ஆடி 7 சனி (23-7-83) சதுர்த்தசி பி.இ.2-39 வரை, பூராடம் - சித்தம் முழுவதும். சுபகருமங்களைத் தவிர்க்க, ராகு 9-02 - 10-32 ஆடி 8 ஞா (24-7-83) பூரணை பி. இ. 4-57 வரை, பூராடம் காலை 6-21 வரை, சித்தாமிர்தம், பூரணை விரதம், காலை 6-21-ன் மேல் பு தி ய கருமங்களை ஆரம்பிக்கலாம். ராகு 4-32 - 6.02 ஆடி 9 திங் (25-7-83) பி ரத மை முழு வ தும், உத்தராடம் = மரணம் மு.ப.9-17 வ. பகல் 9-17ன் மேல் நற்கருமங்கள் செய்யலாம், ராகு 7-32-9-02 ஆடி 10 செவ் (26-7-83) பிரதமை காலை 7.23 வி. திருவோணம் பகல் 2-17 வ. சித்தம் பகல் 12-17 வரை, பூமி சம்பந்தப்பட்ட கிருமங்கள் செய்ய நன்று. ராகு 3-02 - 4-32 ஆடி 11 புத (27-7-83) துவிதீயை பகல் 9.49 வ. அவிட்டம் மரணம் பி. ப. 3-17 வரை, அவசியம் கருமங்களை பி. ப. 3-17 ன் மேல் செய்க. υπΘ 12-02 - 1-32 ஆடி 12 வியா (28-7-83) திரிதியை பகல் 12-09 வ. சதயம் - மரணம் மாலை 6.09 வ. சங்கடசதுர்த்தி சுபகருமங்களை விலக்குக ராகு 1-32 - 3-02
لے

--h I Ír á Ú II g'
ஆடி 13 வெ (29-7-83) சதுர்த்தி பகல் 2-17 வரை, பூரட்டாதி இரவு 8-49 வரை, சித்தம், அவசிய கருமங்களை இரவு 8-49 ன் மேல் செய்க. ராகு 10-33 - 12-03
ஆடி 14 சனி (30-7-83) பஞ்சமி மாலை 8.05 வரை, உ த் த ர ட் டா தி - சித்தம் பகல் 11ெை8 வரை, பொதுவாக எல்லாக்கருமங்களும் செய்யலாம். rாகு 9-03 - 10-33 ஆடி 15 ஞா (31-7-83) ஷஷ்டி மாலை 5-27 வரை, ரேவதி - அமிர்தம் இரவு 12-58 வரை சுபகருமங் ன்ே செய்ய நன்று. ராகு 4-33 - 6-03
ஆடி 16 திங் (1-8-83) ஸப்தமி மாலை 6-14 வரை, அசுவினி இரவு 2-53 வரை, சித்தம். 3-14 வரை நற்கருமங்கள் செய்யலாம், ராகு 7-33-9-03
ஆடி 17 செவ் (2-8-83) அஷ்டமி மாலை 6-20 வ. பரணி இ. 2-47 வரை, சித்தம், சுபகருமங்களை விலக்குக. ராகு 3-03 - 4-33
ஆடி 18 புத (3-8-83) நவ மி மாலை 5.44 வரை, கார்த்திகை இ. 2-38 வரை, அமிர் த சிதி த ம், கார்த்திகைவிரதம் சுபகருமங்களைத் தவிர்க்கவும், ாகு 12-04 - 1-34 ஆடி 19 வியா (4-8-83) தசமி மாலை 4-22 வரை, ரோகிணி இரவு 144 வரை, மரணம், புதிய கரு மங்களை விலக்குக. ராகு 1-34 - 3-04
ஆடி20 வெ (5-8-83) ஏகாதசி பி. ப. 2-16 வரை, மிருகசீரிடம் இரவு 12-08 வரை, சித்தம் லர்வ ரகாதசி விரதம். சுபகிருமங்களுக்கு நன்று rாகு 10-34 - 12-04
ஆடி 21 சனி (6-8-83) துவாதசி பகல் 1932 வி, திருவாதிரை இ. 9-57 வரை, சித்தம் பிரதோஷ விரதம் சுபகருமங்களை விலக்குக. ராகு 9-04-10-34
ஆடி 22 ஞா (7-8-83) திரயோதசி காலை 8-17 வ அதன்மேல் சதுர்த்தசி பி.இ. 4-39 வ. புனர்பூசம் இரவு 7-18 வரை, சித்தம். அவசிய கருமங்களை காலை 8-17 க்கு முன் செய்க. ராகு 4-34 - 6.04
ஆடி 23 திங் (8-8-83) அமாவாசை இ. 12-48 வ. பூசம் மாலை 4-21 வரை, சித்தம் ஆடி அமாவாசை விரதம் சுபகருமங்களை விலக்குக. ராகு 7-34 - 9-04

Page 5
- 摯
ஆடி 24 செவ் (9-8-83) பிரதமை இ. 8=56 வரை ஆயிலியம் பகல் 1.18 வரை சித்தம். சுபகருமங் களுக்கு ஏற்ற தினமன்று, ராகு 3-04 - 4-34 ஆடி 25 புத (10-8-83) துவிதியை மால் 5-11 வ. மகம் - மரணம் பகல் 10-19 வரை, ஆடிப்பூரம் முக்கிய் கிருமங்களை பகல் 10-19 க்கு முன் செய்தி ராகு 12-04 - 1-34 ஆடி 26 வியா (11-8-83) திரிதீயை பகல் 126 வ. பூரம் சித்தம் காலை 7-36 வரை, அ த ன் மே ல் உத்தரம் - மரணம் பி.இ. 5-20 வ, சதுர்த்திவிரதம் சுபகருமங்களை விலக்குக. ராகு 1.34 - 3-04 ஆடி 27 வெ (12-8-83) சதுர்த்தி பகல் 10-50 வ அத்தம் பி. இ. 3-40 வரை, அ மி ர் த சித் தம், பகல் 10-50 க்கு மேல் சபக்ருமங்கள் செய்க. ராகு 10-34 - 12-04
ஆடிப்பிறப்பு
பகலில் ஒளிபெருகி இருள்குறைவதும், இர வில் இருள்பெருகி ஒளிகுறைவதும் பகலிரவின் வேறுபாடாகும். தேவர்களின் காலப் பகுப் பி ல் எமது ஆறுமாத காலம் பகீலாகவும் ஆறுமாத காலம் இரவாகவும் கொண்டுள்ள காலம் உத்த ராயண தகழிஞயணமாகும். தைமாதம் முதல் ஆணி மாதம் முடியவுள்ள காலம் உத்தராயணம் என்றும் (தைப் பொங்கல் தினமாக) ஆடி முதல் மார்கழி வரை தகதினுயணம் என்றும் (ஆடிப் பிறப்பு தினமாக) உள்ளது. தேவர்களின் இராக் கால ஆரம்பம்ே ஆடிப்பிறப்பாகும். பகல் காலத் தில் உணவாக பொங்கலும், இராக்காலத்தில் மென்மையான உணவாக ஆடிப்பிற ப்ப ன் று ஆடிக்கூழ், கொழுக்கட்டை முதலிய பகூடிணங் களும் இந்து மக்களிடையே விசேடம் பெற்று வருகின்றது.
ஆடி அமாவாசை
ஆத்ம ஞானம், ஆண்மை, ஆற்றல், வீரம், தவம் இவற்றைத் தோற்றுவிக்கின்றது சூரியனும், மனம், மகிழ்ச்சி, தெளிந்த அறிவு, ஊக்கம் இன்பம் இவற்றின் காரகனகிய சந் தி ரனும் ஒரே ராசியில் சஞ்சரிக்குங்காலம் அமாவாசை தினமாகும். ஒவ்வோர் அமாவாசை தி ன மும் பிதுர்கிருமத்திற்கு விசேடம்ாக இருந்தபோதிலும், சூரியமண்டலத்திற்கு அ ப் பாலு ஸ் ள பி துர்

ஆடி 28 சனி (13-8-83) பஞ்சமி காலை 8.34 வரை, சித்தம் - மரணம் இ. 2-45 வரை (ஷஷ்டிவிரதம் சுபகருமங்களை விலக்குக. ராகு 9.05 - 10-35
ஆடி 29 ஞா (14-8-83) ஷஷ்டி காலை 7-02 வரை, சுவாதி - சித்தம் இ. 2-38 வரை எல்லாக் கரும்ங் களும் செய்யலாம். ராகு 4-35 - 6.05
ஆடி 30 திங் (15-8-83) ஸப்தமி காலை 6-20 வரை விசாகம் - மரணம் பி. இ. 3-19 வரை சுபகருமங் களை விலக்குக. ராகு 7-35 - 9-05
ஆடி 3 செவ (16-8-83) அஷ்டமி காலை 6-27 வ. அனுஷம் - சித்தம் பி. இ. 446 வரை, புதிய கரு மங்களே விலக்குக. ராகு 3-05 - 4:35
லோகத்தில் வடக்குநோக்கிச் சஞ்சரிக்கும் தை அமாவாசை காலமும், தெற்கே சஞ்சரிக் கும் ஆடி அமாவாசை காலமும் பிதுர்தர்ப்பணம், கடல் தீர்த்தமாடுதல் ஆகியவற்றிற்கும் மிகவும் முக்கிய விரதகாலமாகும். இப்புண்ணிய தினத்தில் மூர்த் திவிசேடம், தீர்த்த விசேடமம்ைந்த தலங்களி லும், வீடுகளிலும் பிதுர்க்கரும்ங்களை முறைப்படி செய்வது சைவசம்யத் த வர் க் ட் கு மு க் கி ய கடனுகும்.
ஆடிப்பூரம்
மக்களை ஆசீர்வதிக்குமாறு உலக அன்னை யாகிய சக்தி இவ்வுலகில் தோற்றிய தின ம்ே ஆடிப்பூர நாளாகும். அணிமா, மகிமா, கரிம்ா. லகிமா, பிராப்தி,ப்ராகாமயம்,ஈசித்வம், வசித்வம் ஆகிய அஷ்டசித்திகளையும் பெறும் பொருட்டும், சங்க நிதி,பத்மநிதி ஆகிய செல் வங் களை அடை வதற்காகவும் இந்துக்கள் இப்புண்ணிய தினத்தில் அம்பாளைப் பிரார்த்திக்கின்ருர் கள். மேலும், ஆடிச்செவ்வாய், ஆடிக் கார்த் தி கை ஆகிய தினங்களும் மூவிருமுகத்தவனுகும் முருகக்கடவு ளுக்குரிய நக்ஷத்திர, வார விசேடம் பெற்றவை யாகும். பொதுவாக முருகனுக்கு ம் அவன் அன்னையாகிய அம்பாளுக்கு ம் உரிய தா ய், எமக்குபுண்ணியமும், பேறுங் கொடுப்பனவுமாகிய இக்காலங்கனை ஆண்டுதோறும் நாம் நினைவு கூருவோமாக!
3

Page 6
學) % ||% z ||0% z}|}} {{|% 6 ||的 Z || 8% 的) 용g g|3} } 9] []] & 3 || 5i 2 &3 || : ** || &T || & 00 S Y L0SK L0L 0 00 S L S 0S S 0 0S0L 0S L S LLL SYYL S L S Y K S00 S00 LLS00 00 00 0 0L S 00 S 00 SL S LSL 0 LLL LL L S L S L S Y K SK SY SK 0S0L 0 S0L S00 S K K0L 0L 00S0L 0S L S LLL SYYS S S S Y SK 00 SK L0 Y 0 0L Y S K KY S00 LLL 0 LL LLL K0s LL K 窯灘涂濕 *減% 0S SL SL SLL LSLL 0S00 LL 0S L S 0L 00S0L 0 0LL LLL LLLLS S#Z LL L 0L S S00 S00 LLS00 0SL SLL 0S L S 0L LL LLSYL S LL L L L SLY S£Z 00 S SLS S LL S00 LLS0L 0 LLL 0 00 0 00 S 00 SLL LS0L 0 L S LL S 0LL 0ZZ 0L S0L S S00 S S00 LLSLL 0 00 0 LL 0S L0 S 0L LLLL 0 LLL LL S邬一| Z LL S S00 S S00 SLL LS00 0 L S LL 000 Y 00 LL LLS0L 0 LLS 00 SșH || ?OZ 00 S0L S SLL L SLL LSLL LSLL 0S0L 0LL S 00 S 00 LL00 L 0L S LLL S L0L|£6I LL S0L 00 0L LLS00 LSL SLL K LL S00 S S00 LLS LL L L00 LL强Z8I 00 S LL S SLL 0L LLS0L 0LSLL 0 00 0 0S S00 S S00 LLS00 LL L 0 L0 0 KLLL0 S SLl (ễosa) (§ 51)|(§ 51) | ( komē) | (lsag) | (seq();) (aero)|(r, -gi) | (goori) (goori) (aguo』g | (4&srto || 40919 | 1,919 |. 109f9 || 4 gere轉過**韃„úỌ9ño*%。鬣*為總 “Qyı “gao syn o on*07‘qi | 07• Orı* (97 og i* (97yQT||oqq* (97* (97og i |o|97·ơn'osynoqaosoaoơn!“ (97.07환|| *劑@白劑é「*「*「FZé「劑劑
(storis 89-9-91 (soof)
(quanouriņțium) quosērı gırűīầuo quaesoạoração
1
c8-1-l1) aere goo ĝ-ig goof) ĝoĵo ĝ-i „gi tī£ © ®ugsung@@

シg (&sー『やき)娜娜gn郎松身自哈R岛岛圈fe 图姆t&gega a THöne宿4彎Q *T* %s@ @a*megée@mųoạosgorgog,
シgsやggg(aggこd gg
• uqinoasso o ogofio (Do go-israeg-a reggae,
% % ||統建 : ||% }} ||% 3 |}}} 8 ||43 % || 1g * gz 3 혁TT的T的T희T헌T혁TT헌허그 취T「허허sos Ķ Ķ Ķ Ļ | so os į|8$ $ $ $ | 8 || Ig 9 | $3 $ | Lž žlší ží|ží či či ģ Į į Ķ Ķ ķ %ss || 0; §§ 2 so || || 19 || || @ Qį į 61 8 |cē 9 || 69 y | ī£ zlož ži|ği õisi ģ Į į Ķ Ķ Ļ„s)6.Z ĝ0 $ |8$ I |$$ || || 29 QĮ į Ķ 8 || 6ë 9 s os y | ść z lož žilóz či íż ġ | ¡ ¿ á či s;*8Z 海沧浪滔滔滔滔滔滔滔一ty & ZZZifzāgā一郎一)ŁŻ K SK 0 K 0K KY SL S0L Y LL S00 LLS LL K SY YS YS LLLSK !{ { |94 % |{{ {{|8} }{#9$ $ |ĩç 9 || 99 yi Lý z 19€ zi szē õi čč. š Žž ĝ ĝž %go saÇZ Y SK S K 0K KK SL 0S0 S 0 SLL L 0 LLL S L0 YSLLį, go Ż |8| Z |9| |2||93 0! soț 8 | 6, 9 || 20 si so z | #w żj | 0;舞8 | Is, 9 £ € #7sg | gz Y SY S SK KK KSY S 00 S 00 S 00 S00 LL LL LLLL S LL 0 YSKTZZ {{ { | 92 % |{{ {{|so Q | 18 8 || LỖ L | I || 9 | 30 $ |zg żi și õilső# $ | 3% % żğ ,gooooIZ 院統 : ||% 3 % 3}|道路 道}|%% 홍 ||TT 2 || 3 %| 20 g|%s gf 3% 61 홍s & || %3 3% %, ) &的3 || & YSK S KS KK SL S 0 S LL S00 0L LLL S L0 SLLS Y 8s & |{{ { |\{ 2! |$s 01 IZQ 6 | ĝi I || zz si VI £ 120 i 6$Qļ190 6 || 00 L og so | igoot" | 31 $ $ | ¡ ¿ $¢ £||gy QW||30 $ |žż L | 9z 9 | 81 g || 0 || 'sõ sĩ|{ð ğ | ¡ ¿ $¢ £foot) || LI 99 y || So z | Zo zi | CS OI|0| 6 |ğž L | 0ç çizz cl II- *| ||80| 6 || 80 L 10 ç행| 9 00 S 0L S S00 LLSLL LLSLL S L SLL L 0L SLL S S00 S7 I i cn c | rnijs) || ... • s
కాణి (Nరిగి ఇ ఓగ్ని C F ఫ్రొడ్డి
号 s 帝

Page 7
9,2 MMOJ
afarsë Guet-e இடபம் துனம்
段@ שfreתש
*體
크 சூரி
புதன் ே ஆடி மாதக் கிரக நிலை
S 鵬
கேது நெப் யூரே சணி குரு
agyar விருச்சிகம் துலாம் asaraf
சந்திரனது இராசிநிலை
ஆடி 1வ, (1727-83) காலை 741 முதல்
3வ. (19-7-83) பகல் 2-52 , 5ඛ- (21-7-83) பி. இ. 1-02 8வs (2487-83) பகில் 1-03 , 10s (26-7-83) பி.இ. 1-47 13ഖ. (29-7-83) a 456) 2-10 வ 15ක, (31-7-83) பி.இ. 12-57 இ 18Ꭷ- (8-8-8Ꮽ) භීfrඊබ් 8-49 , ,, 1-00 Esco (83=8= 5) سه20 22வ (7-8-83) FJ356) 1=59 .ہے us di) 1-17 a (9-8-88) ܥܘ24 26உ (11=8-83) usei) 12-58 ..., 28ශ, (13-8–83) f_j3ể} 3-06 , , 30ඛ. (15-8-83) இரவு 9-04 霹墨
மாதபலன்
இம்மாதம் நாட்டில் பலவகையிலும் அ6 செலவுகளும் காணும். மழைக் குறைவினல் பா! களும் தோன்றும். வியாபாரத் துறைகளில் ஈடு கள் பரவும். பலவகையிலும் நாட்டின் சுபீட்சம்

கிரக மாற்றங்கள்
12வ (28-7-83) பி. ப. 5-55க்கு சிங்-புத 18உ -ே8-83) பி. இ. 2-52க்கு கட-குஜ 14வட குஜன் உதயம் 5வு புதன் உதயம் 14வ குரு வக்கிரத்தியாகம் 19வ சுக்கிரன் வக்ராரம்பம் 31வ. யுரேனஸ் வக்கிரத்தியாகம்
கிரகநிலை குறிக்க:
துலாம் * 4-ம் பக்கத்தில் கொடும் விருச் சிகம் கப்பட்டுள்ள பதகத்தின்படி தனுசு ஆடி மீ 31 உ. மாலே 6-00 மகரம் ம்னிக்கு ம கி ர லக்னம் கும்பம் என அறிந்து கொண்ட பின் Lße9rb மகரம் எ ன் ற கூட்டில் ம்ேடம் "ல" என்று குறித்துக் கொல் இடபம் ளவும். கிரகநிலையை அனுச மிதுனம் ரித்து மாற்றமடைந்த இர இடகம் கங்களையும் கவனித்து கிரக இங்கம் நிலை குறிக்கவும். லக் ன ம் கன்னி முதல் வலமாக முதல் 12 துலாம் வரை இலக்கமிடுக, விருச்சிகம்
இம்தியின்மையும், விபத்துக்களும், அதிகப்படியான
நிப்புகள் கூடுதலாக இருக்கும். தண்ணீர்க் கஷ்டங்
பட்டுள்ளவர்கள் லாபமடைவர். தொற்றுநோய்
பாதிப்படையும்,
5

Page 8
O நலந்தரும் கால சூரிய ஹோரை உத்தியோகம், வியாபாரம் செய் நியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் :ெ நடத்த நலம்.
சந்திர ஹோரை- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவது, ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசித இன் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை- உள்ளக்கருத்துக்களை மறை இனக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, ே வேலை ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற்கு புதன் ஹோரை வதந்திகள் அனுப்பவும் எழுத கிகள் செய்யவும், வானெலித் தொடர்புகள் கொள்ள குரு ஹோரை எல்லாவற்றிற்கும் நலம். பனக் ஆம் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய விவ சேர்க்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன்க: விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சிற சுக்கிர ஹோரை- சுபவேலைகள் நடத்த பெண் கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன்னுப இன்பக்கீலைகள் தொடங்குதல், சோடன வேலைகள் ஆ
சனி ஹோரை- இவ்வோரை மிகக் கொடியது. வட்ட சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க, :ே
(ஆடி மாதம் 1-ந் தேதி மு
(சூரிய உதயம் 6 ம6
..|| 6. 01|| 7.01 8...01|| 9...01|| 10.01|| 11...0 "" 7...01 8.0 9.01.10.01 11.01 12.0
ாவி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
ங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி அதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரிய வியா குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன்
இரவு
ாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
சனி புதன் சந்தி சனி குரு சவ் சூரிய
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கருமம் என்ன, ம்ேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட ே அந்தநேரத்தில் குறிப்பிட்ட கருமத்தைச் செய்யவும்:

ஹோரைகள்
ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உதி: நாடங்க, பிதா வர்க்கத்தாருடன் விேச்சுக்கின்
கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுகீ ம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயே
S. முகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்க்ைகிள் (மன் பாருக்குப்புறப்பட, ஓமம், அக்கினி சம்பந்தம்ான
தன்று. துே வேலைகளுக்கும், பரீசுை எழுதவும், ஆராய்ச் ாவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களை ரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ளப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் ந்தது. விருந்துக்கு நல்லதல்ல. களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ ரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தாம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது;
தல் 31-ந் தேதி வரை) a 01 நிமிஷம்)
12.01 1.01 2.01 3.01. 4. O1, 5.0 11 量。.01博 2.01 3。0薰 4.0吋 5.0玮 6.0脑
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி 1 சனி குரு செவ் சுனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
&Fଜof குரு செவ் குரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதுை ஹாரை வரும் நேரத்தைப் பதகத்தில் வார்த்து
நிச்சயம் அனுகூலம்ாகும்;

Page 9
வாழ். வானியற்கழகம் 167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
glg ID I5
வானியற் காட்சிகள்
சூரியன்: 16-7-83 இரவு 11-11ல் (நிரயன)கடசி
ராசிப்பிரவேசம். 17-783 உதயம் காலை 6ம01
அஸ்தமனம் மாலை 6-81 16-883 உதயம் காலை 6-05
அஸ்தம்னம் மாலை 6-25 சந்திரன் 17-7-88 பூர்வாஷ்டமி இரவு -57
24-7-88 பூரணை இரவு 4-57 2-8-83 அபராஷ்டமி மாலை 6-20 8-8-83 அமாவாசை இரவு 12-48 10-8-82 சந்திர தர்சனம்= கிரகங்கள் புதன்னே மாச ஆரம்பத்தில் அஸ்தமனம்ாயிருந்த இக்கிரகம் 21-7-83ல் ம்ே ற் கில் உதயமாகும். அதன் பின் அதன் உயரம் கூடிக் கூடிவ்ந்து மாத முடிவில் 27பாகை உயரத்தில் காணப்படும். இந் நாட்களில் இக்கிரகத்தை அவதானிப்பது இலகு வாகும். 28-7-83ல் சிங்கராசியிற் பிரவேசிக்கிறது. காக்கிரன்ன மாத ஆரம்பத்தில் மேற்கு வானில் சூர்யாஸ்தமனத்தின் பின் 40 பாகை உயரத்திற் காணப்படும் இக்கிரகம் 19-7-83இல் மிகக்கூடிய பிரபையுடன் ஜொலிப்பதைக் காணலாம். இதன் உயரம் படிப்படியாகக் குறைந்து வ ரு த லை யும் 1-8-88இல் வக்கிரகதியிற் செல்லத் தொடங்கு வதையும் அவதானிக்கலாம். மாதமுடிவில் அதன் அடிவான உயரம் 14 பாகையாக இருக்கும். இம் மாதம் முழுவதும் சிங்கராசியிற் பிரவேசிக்கிறது.
செவ்வாய் சிலமாதங்களாக அஸ்தமனமாயிருந்த இக்கிரகம் 30-7-83 இல் கிழக்கில் உதயமாகும். 3-8-83 இல் கடகராசியிற் பிரவேசிக்கிறது. மாத முடிவில் சூரியோதயம் முன் கீழ்வானத்தில் 21 பாகை உயரத்திற் காணப்படும்.
வியாழன் மாதஆரம்பத்தில் சூர்யாஸ்தமனமான தும் கீழ்வானத்தில் 52° உயரத்திற் காணப்படுமி கிரகம் மாதமுடிவில் 81 பாகை உயரத்தில் (உ கிக்கு 9 பாகை கிழக்கில்) காணப்படும். இம் மாதம் முழுவதும் விருச்சிகராசியில் அனு ஷப் 2-ம் பாதத்திலே சஞ்சரிக்கிறது.

வெளியீடு இல. 36
:KS RONOMİ CA: f
PENOMENA
7-7.83 a 6-8.83
சனி மாதத் தொடக்கித்தில் சூர்யாஸ்தமனத் தின் பின் உச்சிக்குக் கிழக்கே 5 பாகையில் தோற் றும் இக்கிரகீம் மாதமுடிவில் உச்சிக்கு மேற்கே 23 பாகை தூரத்தில் காணப்படும். மாதம் முழு வதும் துலா ராசியில் சித்திரை இனம் வாதத்திலேயே சஞ்சரிக்கின்றது.
இந்திரன்: (Uranus) வ் க் கி ர கதியிற் சென்று கொண்டிருந்த இக்கிரகம் 16-8-83 இல் விக்கிர கதி நீங்கி நேரிய கதியில் விருச்சிக ராசியில் அனு ஷம் 3-ம் பாதத்திற் சஞ்சரிக்கிறது. வருணன் (Neptune) வக்கிர கதியில் தனுராசி யில் 25-7-83 இல் மூலம் 1-ம் பாதத்திற் பிரவே சிக்கிறது. குபேரன்: (Pluto) 10.7.83 இல் வக்கிரகதி நீங்கிய இக்கிரகம் 5-8-83 இல் துலா ராசியில் சித்திரை 4-ம் பாதத்தில் பிரவேசிக்கிறது.
சமாகமாதிகள் 17-7-88 பிற்பகல் சந்திரனுக்குத் தெற்கு சனி 2
பாகை, அஸ்தமனத்தின் பின் பார்க்கி 20-7-88 அதிகாலை 4 மணிக்கு சந்திரனுக்குத் தெற்கு வியாழன் 1 பாகை. சந்திர அஸ்தமனத்தின் முன் அவதானிக்கவும்: 1-8-83 காலையில் புதனுக்குத் தெற்கு மகநகஷ்த் GJITLð (Regulus) i Lurr6TDES. 25 luthyp6år கீழ் வானத்தில் அவதானிக்கவும். 4-883 பிற்பகல் செவ்வாய்க்கு வடக்கு புனர் பூச ந க்ஷ த் தி ர ம் (Pollux) 6 பாகை. அன்று உதயம் முன் கீழ்வானத்தில் பார்க்கவும் 6-8-83 நண்பகல் சுக்கிரனுக்கு வடக்கு அதன் 6 பாகை, சூர்யாஸ்தமனமானதும் அவ தானிக்கவும். 10-8-88 காலேயில் சந்திரனுக்குத் தெற்கு சுக்கி
ரன் 12 பாகிை. ம்ாலையில் சந்திரனுக்குத் தெற்கு புதன் 6 பாகை , அ ழ கா ன இக்காட்சியை அஸ்தமனத்தின் பின் கவனிக்கவும். 13-8-83 நள்ளிரவு சந்திரனுக்குத் தெற்கு சனி
A stT63) és 2. 16-8-83 நண்பகல் சந்திரனுக்குத் தெற்கு விய்ா ழன் 14 பாகிை, அஸ்தமனத்தின் பின் அவதானிக்கவும்,

Page 10
டாக்டர் பண்டிற் கே. என்.
17-7-83 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்ாதக் கிரகசாரத் ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட்சத் குறைய முக்கால் பங்கு அமையும், கிரக தட்ட ஒருவரைப் பாதிக்கும். இதை மன துப் பயன் பெறவும். இங்கு இராசி என்று
இருந்த இராசியேயாகும்.
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால்
இவ்விராசிக்காரருக்கு சூரியபகவான் சுவர்ண மூரித்தியாகி பவனிவருவதால் பலவிதத்திலும் சுக போகங்கள் கிடைக்கப்பெறும், அட்டமத்துவியா ழன், 7ல் சனி ஆகியவற்ருல் பாதிப்புகளேற்ப உாது. 5ல் சுக்கிரன் எண்ணிய க ரு மங்கள் ஈடேற வழிவகுக்கும். பணப்புழக்கம் அதிகரிக் கும். 3ல் செவ்வாயால் இனத் ஈ வரிடையே குழப் பங்கள் உருவாகலாம். தேகசு 4ம் சீராக இருக்
கும். சமூகி சேவையில் உள்ள குறைபாடுகள் சீர
Gର
器
 
 

நவரத்தினம் A, F.A. 16-8-83 வரை
திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக்
சார பலன் கால் பங்கு வீதமே கிட்டத் தில் வைத்து பின்வரும் பலன்களை வாசித் குறிப்பிடுவது ஜனன காலத்தில் சந்திரன்
தை யொட்டியே தரப்பட்டிருக்கின்றன.
_
டவது கஷ்டம், சற்று ஒதுங்கியிருப்பின் நன்
மயுண்டு.
குடும்பஸ்தரிகட்கு ராகு மாற்றம் பெற்று டும்பஸ்தானத்தில் பிரவேசிப்பதால் வரவுக்கு ஞ்சிய செலவுகள் ஏற்படும். களத்திர நன்ம்ை ள் அதிகரிக்கும். புத்திரசுகம் அதிகமில்லை. இல் ாழ்க்கை பாதிப்படையாது.
வியாபாரிகட்கு புதன் கேந்திர திரிகோணங் வில் சஞ்சரிப்பதால் வியாபார முன்னேற்றம்
றப்பாக அமையும், முன் முதலீடுகள் ஏற்ற
ாபம் தரும், வங்கி நன்மைகள் அதிகமில்லை. வளிநாட்டு வர்த்தகம் நன்முக நடைபெறும்,
உத்தியோகத்தர்கட்கு அரச அலுவல்கள் வற்றியளிக்கும். அவசர புத்தியுடன் கருமமாற் வீர்கள். கீழ் உத்தியோகத்தரின் ஒத்துழைப்பு டைக்கும், மாற்றம் சம்பந்தமான நடவடிக்கை h அதிக நன்மையளிக்காது.

Page 11
விவசாயிகட்கு சனி 7ல் அதிக நன்  ைம கிடைக்க விடம்ாட்டார். விவசாய விஸ்தரிப்பிற் குக் காலம் சாதகமாக இல்லை. காணித்தகராறு கள் தளர்வடையும், தானிய கொள்முதல் நன் முகவிருக்கும்.
தொழிலாளர்கட்கு க டி ன உ  ைழ ப் பும் போதிய ஊதியமும் கிடைக்கும். மன வீராப்பு டன் தொலில் ஈடுபடுவீர்கள். புதுத்தொழில் ஒப்பந்தங்கள் தடைகளின் மேல் கைக்குவரும். பங்குத் தொழில் போதிய லாபந்தராது.
மாணவர்கட்கு கல்வியில் ஊக்கம் அதிகரிப் பினும் த  ைட தாமதங்கள் ஏற்படச்செய்யும். உயர்கல்வி பயிலுவோர்க்கு கடின உழைப்புத் தேவை. காதல் கிளர்ச்சிகளால் கல்வி பாதிப் படையும். கலை விளையாட்டுத்துறையில் பங்கு பற்றுவோர் களிப்படைவர்.
பெண்களுக்கு சுக் கி ர ன் சுகபோகங்கண்க் கொடுப்பாரி, அலங்கார வகைகளில் பணம் விரய மாகும். விவாக விடயங்களில் தடைகள் தோன் றும். முதியோர் உதவிகள் கிடைக்கும். குடும்பத் தில் அமைதி நிலவும். அதிஷ்ட நாட்கள்:- ஜூலை 27,28,29மு.ப.
ஆக 11பி.ப,12,13மு.ப. துரதிஷ்ட நாட்கள்:- ஜூலை 19பி.ப,20,21,
299, Lu, 30, 3 1 .
கார்த்திகை2,3,4, ரோகிணி, மிருகசிரிடம்1.2
இடபராசியினர்க்கு சூரியன் இரஜத மூர்த்தி யாக 3ல் பவனிவருவதால் கடந்தகாலக் கஷ்டங் கிள் ஓரளவு நிவிர்த்தியடையும், 4ல் சுக்கிரன் வீடு வாசல் சுகங்களுக்கு உதவியாகவிருக்கும்" 2ல் செவ்வாயால் பணச்செலவும் வாக்குக் கிலகங் களும் ஏற்படினும் மாத பிற்பகுதியில் நிலைமை சீரடையும், லோசார நடவடிக்கைகளால் பன விரயம் ஏற்படலாம் திட்டமிட்ட கருமங்கள் மெதுவாகக் கைகூடும். ஆரோக்கியத்தில் பாதிப்
குடும்பஸ்தர்கட்கு குடும்பஸ்தான செவ்வாய் சிறு கலகங்களை உண்டுபண்ணும், பணச் செலவு
 

கள் சமாளிக்கக் கூடியதாக இருக்கும் இனசன உறவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், புத் திர சுகங்களுக்கு குறைவிராது.
வியாபாரிகட்கு இலாபத்திற்குக் குறைவி ராது. வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக் கும், பங்காளிகள் தொல்லே குறைவடையும். வங்கி நிலை சீராகவிருக்கும். கள்ளமார்க்கட் வியாபாரத் தில் லாபம் ஏற்படாது.
விவசாயிகட்கு சனி 6ல் உச்சமடைவதால் எவ்வித குறையுமிராது. உழைப்பிற்கேற்ற லாப முண்டு காணி, பூமி சேர்க்கையேற்படும். புதுப் பயிர்நாட்ட உகந்த காலம்.
உத்தியோகத்தர்கட்கு மிக உன்னதம்ான காலம். மேலதிகாரிகளிடமும், கீழ் உத்தியோகத் தர்களிடமும் செல்வாக்கு உயரும் திட்டமிட்ட படி காரியங்கள் நடைபெறும் உத்தியோக உயர் வுகள் கிடைக்கலாம்.
தொழிலாளர்கட்கு கடின உழைப்பின் மூலம் சமூகத்தில் செல்வாக்கு வளரும். புதுத்தொழில் ஒப்பந்தங்களுக்கு உகந்த காலம். சொந்ததொழி லில் நன்மையேற்படும். கட்டிடத் தொழிலாளர் பனம் சம்பாதிக்கி ஏற்றகாலமிது.
மாணவர்கட்கு கல்வியில், ஊக்கிமும், உற்சா கமும் அதிகரிக்கும். சட்டம், விஞ்ஞானம் சம்பந் தமான உயர்கல்வியில் வெற்றியுண்டு. கலை,விளை யாட்டுத் துறைகளிலும் புகழ் கிடைக்கும் கல் வித்துறையில் மாற்றங்கள் செய்ய ஏற்றகாலம்,
பெண்களுக்கு 7ல் வியாழன் விவாகப் பேச் சுக்களுக்கு நன்று, ஆடை ஆபரணச் சேர்க்ேை யேற்படும், குடும்பஸ்தர்கட்கு கணவனின் அனு சரணையுண்டு. தொழில் பார்ட்போர் அந்தஸ்தில் உயர்வு காண்பர். எனினும் வீண் வாக்குவாதங் களைத் தவிர்க்கவும்.
அதிஷ்ட நாட்கள்:- ஜூலை 17,18,19மு.ப.29பிப
- 30,31, ஆக 13பி.ப,14,15,
துரதிஷ்ட நாட்கள்:- ஜூலை 22,23,24மு.ப.
ه 2 و g}5 iے

Page 12
மிருகசிரிடம் 3,4 திருவாதிரை, புணர்பூசம் 1, 2, 3
இவ்விராசியிற் பிறந்தவர் கட்கு சூரிய ன் லோகமூர்த்தியாக 2-ல் சஞ்சரிப்பது தீயபலன்கள் ஏற்படுவதற்கு அறிகுறியாகும். ஜ ன் ம ரா சி ச் செவ்வாய் அவசரப்பட்டு காரியங்களைக் கெடுத்து விடும், கலைத்துறையில் நட்டமுடையவர் க ட் கு சுக்கிரன் உதவியளிக்கும். 5 ல் சனியால் எண்ணி யகருமங்கள் தடைப்படும். 6 ல் வியாழன் இருப் பதால் தேகசுகம் பாதிப்படையாது. வெளியார் நட்பினல் பணம், பொருள் முதலியன இழக்க வேண்டி நேரலாம். சயனசுகக்குறைவான மாதம்.
குடும்பஸ்தர்கீட்கு 2 ல் சூரியன் பல வீ ன மாக இருப்பதால் பணவருவாய் கு  ைற வாக இருக்கும். ஜலராசியில் ரவிபுதயோகம் பெறுவ தால் பணம் கரைந்து போகும். இனசன கொண் டாட்டங்கள் ஆரம்பத்தில் மகிழ்ச்சியைத்தரினும் ஈற்றில் மனவேறுபாடுகளைத்தரும்.
வியாபாரிகட்கு மிகவும் மந்தம்ான மாதம், வியாபாரம் பெருக வழியில்லை. 6 ல் வியாழன் வங்கி வசதிகளுக்கு நன்று. 5 ல் சனி முதலீடு களுக்கு நன்றல்ல. கள்ளமார்க்கட் கஷ்டம் தரும்
உத்தியோகத்தர்கட்கு வாக்கு ஸ்தானத்தில் சூரியன் இருப்பினும் வாக்குச் சித்தியில்லை, 6 ல் வியாழனுல் கீழ் உத்தியோகத்தரிகளுடனுன உற வுகள் பாதிப்படையும். கொடுக்கல் வாங்க ல் இளால் பிரச்சனைகள் தோன்றும்,
விவசாயிகட்கு திரிகோண ரா சி யி ல் சனி நன்மையளிப்பார். மாதபிற்பகுதி தா னிய க் கொள்வனவிற்கு நன்று. கூட்டுறவு விவசாயம் லாபமின்றி இயங்கும். மானியங்கள் கி ைட ப் பதரிது.
தொழிலாளர்கட்கு உழைப்பிற்கேற்ற ஊதி யம் கிடைக்கும், அரச ஒப்பந்தங்களில நஷ்டம் ஏற்படலாம். அவசர முதலீடுகளால் கவலையுண் டாகும். முதலாளிகளின் அனுசரணையில்லை.
மாணவர்கட்கு 2ல் புதன் கல்விக்கு விசேஷ மானுலும் அதிகமுன்னேற்றமில்லை. சட்டபடிப்
10
 

புக்கு உகந்தகாலம் க ைவிளையாட்டுக்களால் சலிப்புண்டாகும். வெளிநாட்டுக்கல்வி, உ ய ர் கல்வியில் முன்னேற்றமில்லை.
பெண்களுக்கு கலையார்வத்தால் குடும் ப ப் பிரச்சினைகள் உருவாகும். விவாக விட யங் க ள் வெற்றியளிக்காது. கன்னிப் பெண்களுக்கு கவலைக் கிடம்ான சம்பவங்கள் ஏற்படலாம்; தொழில் ஸ்தானத்திலுள்ளோருக்கு க ஷ் ட பல ன் இ ன் தோன்றும்
அதிஸ்ட நாட்கள் ஜூலை 19 பி.ப; 20; 21, ஆஇ
2.
துரதிஷட நாட்க்ள், ஜூலை 24 பி.ப, 25, 26
ஆக 3, 4, 5 மு.ப.
புனர்பூசம் 4-ம் கால் பூசம், ஆயிலியம்
கடகராசியினர்க்கு சூரியன் தாம்ர மூர்த்தி யாக ஜன்ம ராசியில் சஞ்சரிப்பதால் கஷ்ட பலன் கள் நிறைந்த மாதம் இது 4-ல் சனி சுற்ருடல் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும். 12-ல் செவ் வாயால் சயன சுகக்குறைவு உண்டாகும். கொண் டாட்டங்களால் இனத்தவரிடையே மனவேறு பாடுகள் தோன்றும்g 5-ல் வியாழன், 2-ல் சுக்கி ரன் ஆகிய கிரகசாரங்கள் நன்மையளிப்பனவா பிருப்பினும் செய்கருமங்களில் கஷ்டங்கள் ஏற் படவுே செய்யும், புத்தி சாதுரியம் வெற்றியளிக் காது
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் சூ சி ய ன் ஜன்ம ராசியிலும், 2-ல் சுக்கிரனும் இருப்பதால் இல்லற சுகத்திற்கு கெடுதல் இல்லை. களத்திர சுகீம், தாம்பத்திய உறவு என்பனவற்றிற்குக் குறைவிருக்காது. பணப்புழக்கம் சிறு கஷ்டங் களைத் தரும்.
வியாபாரிகட்கு 2-ல் சுக்கிரன் பணப்புழக்கத் துக்கு நன்றெனினும் வியாபார லாபத்தைச் சூரி யன் தடை பண்ணுவார். 5-ல் வியாழனுல் வெளி நாட்டு வர்த்தகிம் சுமாராக இயங்கும். அலகி காரப் பொருட்கள் விற்பனை நன்மையளிக்கும்.
曼

Page 13
உத்தியோகத்தர்கட்கு மூர்த்தி பலமற்ற சூரி யணுல் அரசியல் நன்மைகள் எதுவுமில்லை. جھگڑھ ஊழியர் ஒத்துழைப்பில்லை. பணப்புழக்கம் அதி கரிப்பினும் செலவுகள் அதை மீறிவிடும், திட்ட மிட்டபடி எதுவும் நடக்காது.
விவசாயிகட்கு இயற்கையழிவுகள் ஏற்படக் கூடும். விவசாயத்தில் லாபமில்லை. காணித் தக ராறுகள் வலுப்பெறும், கடன்படுவதால் வீண் கரைச்சல்கள் உருவாகும். அவசரப்பட்டு எதை
பும் செய்யவேண்டாம்.
தொழிலாளர்கட்கு உழைப்பிற்கேற்ற ஊதி யம் இல்லை. முதலாளிகளின் அனுசரணை கிடை யாது. ஆயுத பாவிப்பிலுள்ளவர்கள் அவதான மாகவிருக்க வேண்டும், புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கில்லை. தொடங்கிய வேலைகள் இழு பறியாகிவிருக்கும்.
மாணவர்கட்கு புதன் ஜன்ம் ராசியில் திக் பலம் பெறினும் கல்வியில் எதிர்பார்த்த முன் னேற்றம் இல்லை. வியாழன் 5-ல் இருப்பதால் சட்டம், வர்த்தகம் சம்பந்தமான உயர்கல்வியில் அதிக சிரத்தையேற்படும். நேர்முகப் பரீட்சை க்ளில் சாதகமான முடிவில்லை.
பெண்களுக்கு காதல் லீலைகளுக்குக் குறை விராது. விவாகப் பேச்சுக்களில் திருப்தியிராது, வீன் அலங்காரங்களில் காலம் விரயமாகும். தொழில் பார்ப்போரி அமைதியின்மையால் அல் லற்படுவர். அதிஷ்ட நாட்கள்: ஜூலை 22, 23, 24 மு. ப.
ஆக 3, 4, 5 மு. பல துரதிஷ்ட நாட்கள் ஜூலை 27, 28, 29 முப,
ஆக 3 பி. ப. 6, 7 மு. ப.
மகம் பூரம், உத்தரம் உம் கால்
சிங்கராசியிற் பிறந்தவர்கட்கு சூரியன் இர ஐத மூர்த்தியாக 12ல் உலாவருவதால் ஓரளவு நற்பலன்கள் கிடைக்க வழியுண்டு. கீல் வியாழ ணுல் சுற்ருடல் அமைதி eேணப்படும். ஜன்மரா சிச் சுக்கிரனுல் வாக்கு வன்மை, முக வசீகரம்
 

நன்முக இருக்கும் 11ல் செவ்வாயால் இனத்தவ ரிடையே உறவுகள் பாதிப்படையலாம். தே க சுகம் சுமாராகவிருக்கும். பண வருவாய் சமாளிக் கக் கூடியதாகவிருக்கும். 12ல் சூரியனுல் அரசியல் ரீதியிலான தொல்லைகள் தோன்றி மறையும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் புதன் 12ல் மாதமுற்பகுதியில் இல்லற சு க க் குறை வை கொடுக்கும். நற்கருமங்கள் பற்றிய சிந்தனைகள் உருவாகும். கடன் பிணக்குகளிலிருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும்.
வியாபாரிகட்கு முதலீடுகள் மேற்கொள்வதில் சிறிது கவனம் தேவை. பழைய பாக்கிகள் வகு லிப்பதில் கஷ்டங்கள் தோன்றும். பங்கு வியா பாரம், கள்ள மார்க்கட் வியாபாரத்தில் பாதிப் பில்லை. மாத பிற்பகுதியில் வியாபார வளர்ச்சி யுண்டு.
உத்தியோகத்தர்கட்கு சூரியனின் சஞ்சாரம் திருப்தியளிப்பதாக இல்லை. செல்வாக்கு, அரது உதவிகள் என்பவற்றில் பாதிப்பேற்படும். சகாக் இளுடன் எதிர்ப்புக்களை 12ல் செவ்வாய் உருவாக் கும். ஜன்மராசிச் சுக்கிரன் நிலைமையைச் சீராக்கி
உதவும்.
l
விவசாயிகட்கு சனி ஸ்தானபலத்துடனிருப் பதால் விவசாயத்திற்கு நன்று. கூ ட் டு ற வுப் பண்ணைகள் வளர்ச்சியடையும். மேச் செய்கை யில் நல்ல வருவாய் உண்டு. முதலீடு செய்வ தற்கு கிரகநிலை சாதகமாகவுள்ளது.
தொழிலாளர்கட்கு தொழி ல் வாய்ப்புகள் சீராகக் கிடைக்கும். சகாக்களிடையே கருத்து வேற்றுமை ஏற்படினும் ஈற்றில் சமாளித் து க் கொள்ளலாம். முதலாளிகளின் உதவிகள் கிடைக்
g மாணவர்கட்கு கல்வியில் மாற்றங்கள் உரு வாகலாம். கலை த் துறை, விளையாட்டுத்துறை என்பவற்றில் அபாரம்ான வெற்றி கிடைக்கும். ஊக்கத்துடன் கல்வி கற்பின் பரீட்சையில் நிச்ச யம் சித்தியுண்டாகும். அந்நியதேசக் கல்விக்கு வாய்ப்பில்லை. -
பெண்களுக்கு விவாகப் பேச்சுக்கள் திருப்தி யளிக்கும், ஆடை ஆபரணச் சேர்க்கையில் பன விரயம் ஏற்படும். தொழில் பார் ப்போ ரு க்கு தொழில் வாய்ப்புகள் சீராகக் கிடைக்கும். கன வனின் ஆரோக்கியம் பாதிப்படையினும் கவலைப் படத் தேவையில்லை. அதிஷ்ட நாட்கள்: ஜூலை 24 பி ப, 25, 26,
ஆக 5 பி. ப. 6, 7 மும் பல துரதிஷ்ட நாட்கள்: ஜூலை 29 பி. ப. 30, 31 -2S 74, 2, 8, 9g9. Le

Page 14
உத்தரம் 2,3,4 அத்தம், சித்திரை 1,2-ம் கால்கள்
கன்னிராசியைச் சார்ந்தவர்க ட் கு சூரிய பகவான் சுவர்ணமூர்த்தியாக லாபஸ்தானத்தில் இராஜபவனி வருவதால் சகல செளபாக்கியங் களும் கிடைக்கப்பெறும். தி ட் ட மி ட் ட படி கருமங்களைச் சர்திக்க முடியும் மனச்சஞ்சலங்கள் குறையும். சகோதர மேம்பாடும், இனத்தவர் களின் பொருளுதவியும், சரீர உதவியும் கிடைக் கும். ஆரோக்கியம் நன்முக இருக்கும். உள்ளூர் பிரயாணங்கள் அதிகரிக்கும், 2ல் சனியால் பண வருவாய், வாக்கு வசீகரம் போன்ற வற்றி ல் சில விக்கினங்கள் ஏற்படலாம், 10ல் செவ்வாய் அந்தஸ்தில் உயர்வைக் கொடுக்கும்.
குடும்பஸ்தவர்கட்கு இல்வாழ் வி ல் சி க் க லிராது. தாம்பத்திய வாழ்வு சிறப்பாக அமையும். கடன் தொல்லைகள் குறையும். குடும்ப கெளரவம் உயரும், இனத்தவரிடையே கொண்டாட்டங்கள் அதிகரிக்கும்.
வியாபாரிகிட்கு புதன் 11ல் போதிய லாபத்தை கொடுக்கும். முன்முதலீடுகள் நற்பலனளிக்கும். புதுவியாபாரங்கள் ஆரம்பிக்க நன்று. வெளிநாட்டு வர்த்தக முதலீடுகள் சிறந்த வருவாய் த ரு ம். பங்கு வியாபாரம் சிறப்பாக நடக்கும்.
உத்தியோகத்தர்கட்கு லாபஸ்தான சூரியன் வேண்டிய உதவிகள் புரிவார். அதிகாரிகளின் உதவி, சகாக்களின் ஒத்துழைப்பு, அந்தஸ்தில் உயர்வு என்பன சாதாரணமாகிவிடும். முயற்சி யின் மேல் நன்மாற்றங்கள் கிடைக்கும்.
விவசாயிகட்கு சனி 2ல் உச்ச ம  ைட வ து பயிர்ச்செய்கைக்கு ஓரளவு நன்று. காணித்தகரா றுகள் சுமூகதீர்வடையும், தானியக்கொள்வனவு செய்ய உகத்தமாதம் அரசியல் லா பங்கள் கிடைக்கலாம்.
தொழிலாளர்கட்கு தொழில் வாய்ப் புக ள் ஏராளம், அரச ஒப்பந்தக்காரர்களுக்கு மிகநன்று. புதுத்தொழில் ஆரம்பிக்கலாம். உறவினர் உதவி யுடன் காரியங்களை வெற்றி கொண்டு தொழிலில் முன்னேற்றமடைவீர்கள்.
辛丑,
 

மாணவர்கட்கு கடின உழைப்பால் தங்கள் திறமையைக் வெளிக்காட்டக்கூடிய மாதம் விஞ் ஞானத்துறையில் அதிக முன் னே ற் ற மு ன் டு.
கலை விளையாட்டுக்களிலும் ஈடுபாடு காட்டுவர்.
தொழில் வாய்ப்புகளும் கிடைக்கும்.
பெண்களுக்கு மங்கல காரியங்களுக் கே ற் ற ஒழுங்குகளை மேற்கொள்ளலாம். பணவரு வாய் அதிகரிக்கும். தொழில் பார்ப்போரி 10ல் திக் பலம் பெற்ற செவ்வாயால் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவர்.
அதிஷ்ட நாட்கள் ஜூலை 27, 28, 29 மு.ப,
ஆக 7 பி.ப, 8, 9 மு.ப.
துரதிஷ்ட நாட்கள் ஆக 1, 2, 9 பி.ப.
10, 11 (pet f
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3-ம் கால்கள்
இந்த இராசிக்காரருக்கு சூரியன் 10-ல் திக் பலம் பெற்றிருப்பினும் லோகமூர்த்தியாகச் சஞ் சரிப்பதால் இன்பதுன்பங்கள் கலந்த பலன்களே கீாணப்படும். 2-ல் கேது, வியாழனுடன் கூடுவ தால் பணக்கஷ்டமும் சற்று அதிகரிக்கும். 11-ல் சுக்கிரனல் இனத்தவர் உத விகள் கிடைக்கும். வாக்கு வசீகரம், அந்தஸ்து பாதிப்படையாது. ஏழரைச்சனியாகையால் மேலும் சஞ்சலத்திற் குள்ளாக நேரிடும். வெளிநாடு உறவுகள் பாதிப் பன்டயும், 9-ல் செவ்வாய் பி துரி தொல்லைகள் அதிகரிக்கும்,
குடும்பஸ்தர்கட்கு வரவுக்கு மிஞ்சிய செலவு கன் ஏற்படும். தாம்பத்திய சுகமிருப்பினும் மற் றைய வழிகளில் பிரச்சினைகள் தோன்றவே செய் யும். இனசன ஒற்றுமை பாதிக்கப்படும் சமா தான நடவடிக்கைகள் ஓரளவு வெற்றியளிக்கும்.
வியாபாரிகட்கு புதன் வியாபார விருத்திக்கு உதவினும் முதலீடுகளால் போதிய லாபம் கிடை யாது. வங்கி உதவிகள் அதிகமிராதுg பங்கு வியாபாரிகள் பினக்குகளை உருவா க்கு வ ரி. வாடிக்கையாளர் குறைவதுடன் உங்கள் நிதான விலைக்கு ஓர் சோதனைக் காலமாக இருக்கும்.
2

Page 15
உத்தியோகத்தர்கட்கு அரச உ த வி க கி  ைட ப் பி னு ம் பயனற்றவையாகிவிடும். கீ உத்தியோகத்தர் பணிந்து நடக்கி ம்றுப்பர். வி வாசம்ாக உழைக்கும் நீங்கள் சோதனைக் குள்ள வீர்கள். மாற்றங்கள் நன்றல்ல.
வி வ சா யி க ட் கு உழைப்பிற்கேற்ற பல கிடைக்காது. கா வித் த க ரா று க ள் தீர்ந் பா டி ல் )ை. இனத்தவர் தலையீட்டால் கஷ்! காலத்தில் நிவாரணம் கிட்டும். எவ்வித கொ முதலும் செய்ய ஏற்ற காலமல்ல.
தொழிலாளர்கட்கு உழைப்பைக் கா ட் ஊதியத்தைக் குறைத்துக் கொள்வர். செல்வாக் நன்ருகவிருப்பினும் . தொழில் வாய் ப் பு கி ( குறைவாகவே இருக்கும். முதலாளிகளின் அணு சரணை வெறும் வாய்ச் சொல்லளவிலேயே இரு (35մ).
மாணவர்கட்கு 10-ல் புதன் நல்ல ஊக்க தைக் கொடுத்தாலும் இறுதியில் சித் தி  ைய கொடுக்கமாட்டார். எதிர்பாலாரின் தொடர் களால் கல்வியில் குழப்பநிலையேற்படும், ģiIT தேசக் கல்வியில் பிரச்சினைகள் தோன்றும். நே முகப் பரீட்சையில் சாதகமான பலன்களில்இ
பெண்களுக்கு காதல் தொடர் புக ளு க் ஏற்றகாலம். ஆயினும் விவாக முயற்சிகளுக் நன்றல்ல. பெற்றேர் வழி எதிர்ப்பு கள் உ வாகும். விவாகமானேர் கணவனின் முன்னே றத்தில் மகிழ்வுறுவர். தொழில் பார்ப்போரி அந்தஸ்தில் பாதிப்பில்லை. அதிஷ்ட நாட்கள் ஜூலை 29 பி.ப, 30, 31,
ஆக 9 பி. 14, 10, 11 மு. ப.
துரதிஷ்ட 呜引é,4,5@p。L。卫卫 L9。L) Qup, t 13۰ و12
类
விசாகம் 4-ம் கால், அனுஷம், கேட்டை
இவ்விராசியில் ஜ்னனம்ானுேர்க்குச் சூரிய சுவரின மூர்த்தியாக 9-ல் பவனி வருவதால் ப நற்பலன்களை எதிர்பார்க்கலாம், ஏழரைச்சனிை யிட்டு இவலை வேண்டியதில்லை. அட்டமராசி செவ்வாய் சிறு விபத்துக்களை உண்டாக்க முன்
 

ஸ்ர
:
வார். 12-ல் சனியால் அலைச்சல்கள் ஏற்படும். ஜன் ம ரா சிக் கேது மன அங்கலாய்ப்புக்களைக் கொடுக்கும், ஆயினும் மூரித்தி பலம்பெற்ற சூரியன் எல்லாத் தடைகளையும் மீறி உங்களுக்கு வெற்றியைக் கொடுக்கும். ஜன்மராசி வியாழன் சகல வித பாதுகாப்பையும் வழங்குவாரி,
குடும்பஸ்தர்கட்கு வியாழன் திக்பலம் பெறு வதால் இல்வாழ்க்கை நன்முக அமையும், எதிர் பாராத வகையில் இயற்கையழிவுகள் நட்டத்தில் ஆழ்த்தலாம். எச்சரிக்கையுடனிருத்தல் நன்று. சமூக செல்வாக்கு வளரும்,
வியாபாரிகட்கு புதன் 9இலும் சுக்கிரன் 10 இலும் பலம் பெறுவதால் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். முதலீடுகிள் நஷ்டம்டைய வழி யிருப்பதால் உள்ள கொள்முதலுடன் சமாளித் துக் கொள்ளவும். வியாழன் வங்கி உதவிகளுக்கு நன்று.
உத்தியோகத்தர்கட்கு தி ரி கோ ன ரா சி ச் சூரியன் காரியாலய அதிகாரிகளை உங்கள் வசப் படுத்த உதவும். கீழ் ஊழியர் தொல்லை கொடுப் பினும் வெற்றி கொள்ளலாம். பொதுஜன அபிப் பிராயம் உங்கள் பக்கமே,
விவசாயிகட்கு 12-ல் சனி விவசாய விருத் இக்கு நன்றல்ல. செவ்வாய் 8-ல் தொ ல் லை கொடுப்பினும் பயிர்ச்செய்கையில் நஷ்டமேற் படாது. பயிரி நாட்டல் சம்பந்தம்ான வேலைகளை பின்போடுதல் நன்று.
தொழிலாளர்கட்கு தொழில் வாய்ப்புகள் சீராகக் கிடைத்தாலும் ஆதாயம் அதிகமிராது. அரச ஒப்பந்தங்களில் எதிர்பார்த்த லாபமில்லை. சிற்பக் கலைஞர்களுக்கு புகழும் கீர்த்தியும் கிட்டும். மாணவர்க்ட்கு உயர்கல்விக்கு சிறப் பா ன மாதம், விஞ்ஞானக் கல்வியில் அதிக சிரத்தை
இாட்டுவீர்கள். விளையாட்டுக்களில் வெற்றியில்லை,
தூரதேசத் தொடர்புகள் பட்டப் படிப்பிற்கு உதவும். நேர்முகப் பரீட்சையில் தேறுவதற்கு நல்ல சந்தர்ப்பம்,
பெண்களுக்கு 10-ல் சுக்கிரன் காதல்,கல்யாண விவகாரங்களுக்கு நன்று. கலைத்துறையிலீடுபட் டால் பணம் விரயம்ாகும். தொழில் பார்ப் போர் காதல் வலையில் மாட்டுப்படலாம். வியாழ சுகம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும், அதிஷ்ட நாட்கள் ஆக 1,2,11பி.ப 12,13 மு.ப. துரதிஷ்ட 雷默 ஜூலை 17, 18, 19 மு. ப3 ஆக 5 பி. ப, 6, 7 மு.ப. 13 பி.ப. 14, 15

Page 16
மூலம், பூராடம், உத்தராடம் - ம் கால்
தனுராசியைச் சேர்ந்தவர்கட்கு சூரி ய ன் 8ல் தாம்ர மூர்த்தியாக வலம் வருவதால் கஷ்டமும், வேதனையும், விரக்தியும் உண்டாகும்" 7ல் செவ்வாய், 12ல் வியாழன் ஆகிய கி ரக சாரங்களால் திடீர்த் தாக்கங்கள் ஏற் படும். 6ல் ராகு ஆரோக்கியத்தைச் சீர்குலைத்து உடல் நிலையில் பாதிப்பையேற்படுத்தும், 9ல் சுக்கிரன் பிதுர் வழி நன்மைகளுக்கு நன்றெ வினும் நடைமுறையில் ஒரு லாபமுமில்லை. அந்நி ய ரீ சேர்க்கையால் பலத்த பணநஷ்டத்தை எ தி ர் நோக்க வேண்டியிருக்கும். வெளிநாட்டு உறவுகள் பாதிப்பட்ையும்.
குடும்பஸ்தவர்கட்கு இல்லற சுகம் கிடைப் பினும் 12ல் வியாழனுல் புத்திரசம்பந்த மா ன வேதனைகள் தோன்றும். பெற்றேர் உதவியுடன் கருமங்களைச் செயற்படுத்துவீர். குடும்ப கெளர வம் பாதிப்படையும்.
வியாபாரிகட்கு வர்த்தக நடவடிக் கை க ள் ஸ்தம்பிதமடையும், வ்ங்கிக் கணக்குகளில் பிரச் சினைகள் உருவாகும். அரச கெடுபிடிகள் அதி கரிக்கும் வாடிக்கையாளரிடம் கடன் பாக்கிகளே வசூலிப்பதில் கஷ்டங்கள் ஏற்படும்.
உத்தியோகத்தர் க ட் கு அ ட் ட ம ரா சி ச் சூரியன் அரச அலுவல்களுக்கு உகந்த த ல் ல அதிகாரிகளின் அனுசரணையில் லை, பொது ஜ ன தொடர்புகளுக்கு நன்றல்ல. திட்டமிட் ட படி கருமங்கள் கைகூடுவது கஷ்டம்,
விவசாயிகட்கு சனி 11ல் விவசாய விருத்திக்கு விசேடமானது. 7ல் செவ்வாய் காணித்தகராறு இளே அதிகரிக்கும், வரட்சியால் பயிர்கள் பாதிக் கப்படும் புதுப்பயிர் நாட்ட, தானியக்கொள்வ னவு செய்ய காலம் சாதகமாக இல்லை.
தொழிலாளர்கட்கு சனி தொழில் லாபங் களைக் கொடுக்க முனைந்தாலும் சூரியன் கிருபை யில்லாததால் வாய்ப்புகள் கைநழுவிப்போ கும் கடின உழைப்பும் குறைந்த ஊதியமும் கிடைக் கும். 7ல் செவ்வாயால் ஆயுதபயம் உண்டு.
 

ானவர்கட்கு அட்டமத்தில் புதன் கல்வி
முன்னேற்றத்திற்கு நன்றல் ல. ஞா ப க ச க்தி குறைவடையும், விளையாட்டுக்களால் தேகசுகம்
பாதிப்படையும், உயர்கில்வியில் தடங்க ல் க ள் ஏற்படும் சேர்ந்தோரால் கல்வி பாழாகும்,
பெண்களுக்கு 9ல் சுக்கிரன் பெரியோ ரி உதவிகளுக்கு நன்றெனினும் சூரியன் பலமின்மை யால் எல்லா நன்ம்ைகளும் கெட்டுவிடும், 12ல்
வியாழன் அவமானத்தைக் கொடுக்கும். கர்ப்
பிணிகளுக்கு 6ல் ராகு ஆரோக்கியக் குறைவை உண்டாக்கும்.
அதிஷ்ட நாட்கள்: og Oå 17, 18, 19 Glp of
13, tsu, 14, 15. துரதிஷ்ட நாட்கள் ஜூலை 19 பி.ப,
ஆக 7 பி.ப 8, 9 மு.ப.
உத்தராடம் 2, 3, 4, திருவோணம் அவிட்டம் , 2.
ஜன் ம் ராசி யை மகரமாகவுள்ளவர்களுக்கு சூரியன் 7-ல் இரஜத மூர்த்தியாக பவனி வருவி தால் கடந்த மாதத்தை விட சில நற்பலன்கள் ஏற்படும். வியாழன் 11-ல் சினேகித உதவிகளை யும் பண லாபங்களையும் கொ டு ப் பார். 6-ல் செவ்வாய் ஆரோக்கியத்திற்கு கேடு வி ஆர விட் பினும் எதிரிகளை முறியடிக்க உதவுவாரி, கடந்த காலங்களில் தடைப்பட்ட கருமங்கள் கை கூட லாம். அட்டம்ராசிச் சுக் கி ர ன் எதிர்பாலாரின் த்ொல்லையைக் கொடுக்கும். பிரயான ங் கவி எதுவானுலும் மேற்கொள்ளலாம். வெளிநாட்டு நன்மைகள் அதிகரிக்க இடமுண்டு.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபதி 10-ல் நற் பலனளிப்பார். வியாழன் 11-ல் புத்திரலாபங் களையும், பணலாபங்களையும் கு  ைற வின் றி வழங்குவார். இரகசிய எதிர்ப்புகளை முறியடிக் க லாம். கடனளிகளுடன் வாய்ச்சண்டைகிள் ஏற்படும் ,
வியாபாரிகட்கு வியாழன் லாபஸ்தானத்தில் இருப்பதால் வங்கிமூலம் நன்மைகள் கிடைக்கும். தரகு வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும், முன் முதலீடுகளால் லாபத்தைப் பெறலாம். முதலா வித்துவ உணர்வு தலைதூக்கும்,

Page 17
உத்தியோகத்தரிகட்கு சூரியன் 7-ல் மூர்த் பலம் பெறுவதால் அரசியல் லாபங்கள் கிடைக் லாம். உயரி அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். சமூக சேவை உத்தியோகத்தர் உ ய நிலையடைவரி. நினைத்தகாரிய சித்தியும் தெ பு வீக கடாட்சமும் நிறைந்த மாதம்
விவசாயிகட்கு சனி கேந்திரத்தில் உ ச் : மடைவதால் கமச்செய்கை லாபத்தைக் கொடு கும். 11-ல் வியாழன் பொருளாதார நன்மைகை வழங்குவார். புதுப்பயிர்கள் நாட்டுவதற்கு ஏற் இாலம்,
தொழிலாளர்கட்கு சனி வேண்டிய உதவிகள் புரிவார். சிற்பக்கலைஞர்கள், கூலி வேலையாட்கள் அதிகலாபம் காண்பர், தொழில் வாய்ப்புகள் ஒப்பந்தங்கள் தாராளமாகக் கிடைக்கும். மு. லாளிகளின் அனுசரணையுண்டு.
மாணவர்கட்கு உயர்கல்வி, வெளிநாட்டு: கல்வி என்பவை நன்மையளிக்கும். கலைத்துறை ஈடுபாட்டால் நன்மையில்லை. விளையாட்டுக்களில் வெற்றிபெறலாம். நேர்முகப் பரீட் சை க ளி 6 சித்தியில்லை. 8-ல் சுக்கிரணுல் காதல் தொல்ஃ கள் தலைதூக்கும்,
பெண் களு க்கு காதல்லீலைகளுக்கு ஏற்ற காலம், பெரியோர் உதவியால் விவாக விடயம் கள் கீைகூடும். தொழில் தேடுவோர்க்கு சாத மான காலம். குடும்பஸ்தர் க ன வ னின் அர வணப்பில் மகிழ்வுறுவர். பிரசவம் சம்பந்தமான ஆரோக்கியச் சீர்கேடுகள் ஏற்படலாம்.
அதிஷ்ட நாட்கள் ஜூலை 19 பி, ப. 20, 21,
ஆக 5 பி. ,ே 6, 7. மு.ப.
துரதிஷ்ட $ 飘 ஜூலை 22, 23, 24 மு. பல
ஆக 9 பி ப, 10, 11 மு; ப.
அவிட்டம் 3, 4, சதயம்,பூரட்டாதி 12, 3-ம் கால்
வியாபாரிகளுக்கு சூரியன் லோகமூர்த்தியாக சஞ்சரிப்பினும் 6-ல் ஸ் தா ன பலமடைவதால் அதிக கஷ்டங்கள் ஏற்படாது. பொருளாத தார ம்ந்தநிலை தொடரும். தேகசுகம் இடைய
 

:
羚
டையே பாதிப்படையும் இனத்தவர் சேர்க்கை யால் மகிழ்ச்சியில்லை. 10-ல் கேது தொழில் ரீதி யிலான அந்தஸ்து வளர்ச்சிக்கு உதவும். தூர தேச உறவுகளில் ஏற்பட்ட பாதிப்பு திரு ந் த இடமில்லை. 5-ல் செவ்வாயால் ம்னமுறிவுகள் ஏற்படலாம் கடின முயற்சியின் மேல் கரும்ங் கள் ஒரளவு திருப்திகரமாக நடக்கும்:
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் கேந்திர மெய்துவதால் குடும்ப அந்தஸ்திற்கு நன்று. நற் செய்திகள் கிடைக்கும். களத்திர நன்மை, முன் னேற்றம் என்பவை 7-ல் சுக்கிரணுல் அதிகரிக்கும். பனப்புழக்கம் சுமாராகவிருக்கும்.
வியாபாரிகட்கு புதன் மாத முற்பகுதியில் வியாபார விருத்திக்கு நன்றல்ல. வங்கி உதவி கள் கிடைப்பினும் விருத்திக்கோ ம்ாற்றத்திற்கு ஏற்ற காலமல்ல. பங்கு வியாபாரிகள் கள்ள ம்ார்க்கட் வியாபாரிகள் கஷ்டத்திற்குள்ளாவர்.
உத்தியோகத்தர்கட்கு சூரியன் 8-ல் ஸ்தான் பலம் அடைவதால் எதிர்பார்த்த க ரு மங் க ள் சிறிது சிறிதாகக் கைகூடும். உயர்ந்த பதவியி லுள்ளோருக்கு வியாழன் சிறப்பான பலனளிப் பார். 4-ல் ராகு காரியாலய அமைதிக்கு ஏற்ற தல்ல.
விவசாயிகட்கு சனி 9-ல் பயிர்ச்செய்கைக்கு உசிதமல்ல, கொள்வனவுகள் நட்டம் தரும். தானிய பயிரிடுகைக்கு ஏற்ற கிாலமல்ல. விவ சாயிகளிடையே பிரிவினையேற்படும். அமைதியை பேணின் கெளரவம் பாதுகாக்கப்படும்.
தொழிலாளர்கட்கு தொழிலகத்தில் செல் வாக்கு இருப்பினும் எண்ணிய கருமங்கிள் நிறை வேறுவதில் தடைகளுண்டாகும். உங்கள் சேவை யின் மகத்துவத்தை உணராது மேலோர் கடமை யாற்றுவர். தொழில் வாய்ப்புகள் தடைப்படும்
மாணவர்கட்கு புதனுல் நன்மையில்லை. 10-ல் வியாழன் சட்டம் வர்த்தகம் போன்ற உயரி கல்விக்கு ஓரளவு உதவியளிப்பார். வெளியூரில் கல்வி பயில்வோர் பாதிப்படைய மாட்டார்கள். தீ-ல் ராகு உள்நாட்டுக் கல்வியில் மாற்றத்தை உண்டாக்கும்.
பெண்களுக்கு விவாகப் பேச்சுக்கள் நன்ம்ை யளிக்கலாம். பெரியோரை அனைத்து நடப்பின் காரியங்களை எளிதில் வெற்றி கொள்ளலாம். தொழில் பார்ப்போர் அந்தஸ்தில் உயர்வடைவது டன் நல்ல திருப்பங்களையும் எதிர்பார்க்கலாம்.
15

Page 18
அதிஷ்ட நாட்கள் ஜூலை 22, 28,24 மு.ப.
solås 7 La LJ, 8, 9 ap. Li, துரதிஷ்ட நாட்கள்: ஜூலை 24 பி. ப, 25, 26
ஆக 11 பி, ப. 12, 13 மு.ப.
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீனராசியினர்கட்கு சூரியன் தாம்ரமூர்த்தி யாக 5ல் வலம்வருவதால் நன்மைகள் அதிகம் ஏற்படுவதற்கில்லை. அட்டமத்தில் சனி வெளியா ரால் அமைதி கெடுதலைக் குறிக்கும். இனத்தவர் கொண்டாட்டங்கள் மன அங்க லா பய் ப்பை க் கொடுக்கும், 4ல் செவ்வாய் சகோதரப் பிணக் குகளையும், சுற்ருடல் அஇைதியின்மை ைய யு ம் கொடுக்கும் வெளியூர்ப் பயணங்களால் நன்மை யில்லை, மாதுரு வழிக்கவலைகள் ஏற்படலாம் 9ல் வியாழன் இருப்பதால் பிதுர்வழி நன்மை களுக்கும் தெய்வீககடாட்சத்திற்கும் குறைவிராது. குடும்பஸ்தர்கட்க்கு 5ல் புதனும், சூரியனும் புத்திர சுகங்களுக்கு உதவும் . அயலவர் உதவிகள் குறையும், செவ்வாய் 4ல் களத்திரசுக்குறைவை கொடுக்கும். இல்ற வாழ்வு சோடைபோகும்.
வியாபாரிகட்கு வர்த்தக விருத்தியில்லை; வங்கியுதவிகளாலும் பயனில்லை, கமிஷன் வியாபா ரம், தரகுத் தொழில் என்பன ஒரளவு குறை வின்றி இயங்கும். வெளிநாட்டு வர்த்தகத்தில் அதிக லாபமில்லை.
உத்தியோகத்தர்கட்கு சூரியன் 5-ல் நன்றல்ல. திட்டமிட்ட காரியங்கள் தவிடு பொடியாகும். கஷ்டபிரதேச மாற்றங்கள் கிடைக்கலாம், பதவி உயர்வுகள் கிடைப்பதரிது, சகாக்களின் தொல்லை குறையும்,
விவசாயிகட்கு அட்டமத்தில் சனி மிகுந்த தொல் லேயை ஏற்படுத்தும், பயிர்ச்செய்கையில் ஆாவம் குறையும், கால்நடைகள் நோய்வாய்ப் படும். பயிர்கள் வரட்சியால் அழியும், புதுப் பயிர்கள் நாட்ட வேண்டாம்
தொழிலாளர்கட்கு பண உதவிகள் கிடைப் பினும் தொழில் முன்னேற்றமில்லை. கட்டிடம் சம்பந்தமான வேலைகளில் குழப்ப நிலையேற்படும், செய்தொழிலில் அமைதியில்லை, திருப்தியில்ஆ
என்று வேறு தொழிலை நாடுதல் நன்றல்ல.
 

மாணவர்கட்கு புதன் திரிகோன ராசியில்
ஞாபகசக்திக்கு நன்ருயினும் பரீட்சைப் பெறு பேறுகள் சாதகமில்லை. விளை யா ட் டு க் களி ல் வெற்றியில்லை. 9-ல் வியாழன் பிறதேச உ ய ர் கல்விக்கு விசேஷம், கலைத்துறையில் ஒ ர ள வு வெற்றியுண்டு.
பெண்களுக்கு நற்காரியங்கள் நடைபெற வழி யில்லை. குடும்பஸ்தர்கட்கு கணவனின் முன்னேற் றம் இல்லை புத்திர நன்  ைம க ஞ ம் இல்லை, தொழில் பார்ப்போர் அவமரியாதை ஏற்பட்டுக் கவலையடைவர். தெய்வீக கடாட்சம் ஒன்றுதான்
urti 6. அதிஷ்ட நாட்கள்: ஜூலை 24 பி. ப 25, 26,
ஆக 9 பி. ப. 10, 11 மு. வ. துரதிஷ்ட நாட்கள்: ஜூலை 17 18, 19 மு. பg
27, 28, 29 Cup. Diu, ஆக 13 பி. ப. 14, 15
நினைவு கூருகிறேம்
சோதிடர்: கே. எல். எம். கிருஷ்ணபிள்ளை
சோதிடம் பொய்ப் ဂုံးနိူင္ငံန္
பதில்லை என்னும் கட்டு ரை மூலம் : சோதிடமலரில் அறி ஐ. முகமான சோதிடர் 8 Gs GT si). 5r b. 3 கிருஷ் ன பி ள் 2ள அவர்கள் சோதிடம் နှံ8+ s மட் டு ம் பொய்ப்ப စ္ဆိမ့် தில்லை. இவ்வுலக : * வாழ்க்கையும் நிலைப்பதில்லை என்ப : தனை நிரூபித்துக் கொண்டுள்ளார். ပွဲဲနုံး பாரத நாட்டைப் பிறப்பிடமாகக் နွံစို့မံகொண்ட இ வ ர் கொழு ம் பி ல் * வருமானவரி ஆலோசகராகக் கடமை * யாற்றி ஓய்வு பெற்று அண்மையில் டி * இயற்கையெய்தினர். இவ்வன்பர் குறு 3 * கிய காலத்துள் எம்மூடனும், வாசக * စို့ அன்பர்களுடனும் தோன்றத் துணை
யாகி விட்டார் என்பதை அறிந்து ※ * மனங் கவ்லுமித்தருணம் அன்னுரை * நினைவு கூருவது நன்றியும், கடப் டி * பாடுமல்லவா!! 冷
※、 播•

Page 19
அதிஷ்ட எண் ஞானம்
இராகு
நிழல் வடிவமான தோல்களான இ ரா கு, கிேது சுமார் 10, 000 வருடங்களுக்கு முன்னரே 67 llifogi! சே/திட அறிஞர்களால் வழிமுறைப்படுத் தப்பட்டுள்ளது. இ  ைவ களை சாயற்கிரகங்கள் எனவும் சொல்லப்படும். சூரிய மண்டலத்தில் ஆயிரக்கணக்கான கிரகங்கள் இரு க் கி ன் ற ன. ஆனல் எமது பூமியை சூரியன், சந்திரன், செவ் வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய 7 கிரகங்களுடன் ஏனைய சிறு கிரகங்களான கிர கச்சக்தியை எம்து முன்னவர்கள் இரு உருவகப் படுத்தி சார்புடைய, சார்பற்ற சாயற்கிரகங்களாக இராகு, கேது என்ற பெயரில் உருவாக்கியுள்ன னர். இவ்விருகிரகங்களும் உண்மையில் கிரகங்க ளல்ல. முன்னைய 7 கிரகங்களைவிட ஏனைய ஆயி ரக்கிணக்கான கிரகங்களின் சக்தி யி ன் செயற் பாட்டுச் சக்தி அ ல் ல து மையக்கோடுகளாகும். இவ்விரு சக்திகளும் பூமியை தாக்கவல்லன என எம்முன்னேர்கள் கண்டதாலேயே இராகு கேது எனப் பெயர்வைக்கப்பட்டு சோதிடசாஸ்திரத் தில் பாவிக்கப்படுகின்றது. எனவே எமது கிர கங்கள் என்றும் நவக்கிரகங்களாகவே இருக்கும். கோட்பாட்டை எவ்விதத்தாலும் மா ற் றி வி ட ՓւգԱյո Ֆ] •
இ. மகாதேவா - கொழும்பு
அன்றைய வாக்கிய வழிவந்த வழிமுறைகள் ஒருவருடம் 360 நாட்களாக் கணிக்கப்பட்டது. ரோமராச்சியம் ஏற்பட்டபின்பு ஏற்பட்ட காலக் இணிப்பு 365 நாட்கள் ஒரு வருடமென ஜூலிய சீசச் சக்கரவத்தியால் திருத்தப்பட்டது. எனவே பழமையில் புதுமை காண வேண்டியவர்களாக இருக்கின்ருேம் திருத்தப்பட்ட கணக்குகளையே திருக்கணிதக் கிணிப்புகளாகி மேற்கொள்ளப்பட்டு தற் கால ம் நடைமுறைப் படுத்தப்படுகின்றன. வருங்காலத்தில் உலகில் 400 நாட்கள்தான் ஒரு வருடம் என வந்தால் நாம் அக்காலம் நடை முறைப்படுத்தப்படும் காலக் கணிப்புகளுக்கு ஏற்ப எம்து சோதிடக் கணிப்புகளைச் செய்ய வேண்டும்: "எவ்வழி நல்வழி அவ்வழி நம்வழி"யாக இருக்க வேண்டும்.

s (s ਛੋਜੋ
4-ம் எண் அமாவாசையன்று சூரியனுக் கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வரும்பொழுது அச் சந்திரன் சூரியனை மறைக்குமானல் அதை (இராகுக் கிரகம் மறைப்பால் ஏற்படும் சக்தியை) சூரிய கிரகணம் என்கிருேம்.
7-ம் எண் பெளர்ணமியன்று சந்திரனுக் கும், சூரியனுக்கும் இடையில் பூமி வரும்பொழுது பூமியின் நிழல் சந்திரன்மீது பட்டு அந்தச் சந்தி ரன மறைக்குமானுல் (கேது மறைப்பால் ஏற்படும் சக்தியை) அதை சந்திரக் கிரகணம் என்கிருேம்.
சூரியன் - பூமி - சந்திரன் மூன்று கிரகங் களும் ஒரே நேரிகோட்டில் வரும் சந்தர்ப்பங்கள் குறைவாகும். இதையே கிரகண காலம் என்கிருேம், ஆனல் ஏனைய கிரகங்களான செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி போன்றனவற்றுக்கு நேர்கோட்டில் அல்லது ஒரு பகுதி ம றை ப் புச் சக்தியை ஏற்படுத்தப்படுவதும் நடைபெறுகின் றது. பூமி சம்பந்தப்படும் பொழுது பூமியி லுள்ள உயிர்கள் பொருட்களுக்கு தாக்கம் ஏற் படுகின்றது. அந்த அந்த நா ட் களி ல் குறிப் பிட்ட நேரத்தில் சாயற்கிரக மறைப்புச் சக்தி ஏற்படுகிறது. அதையும் இராகுகாலம் எ ன ச் சொல்லப்பட்டிருக்கிறது. உலகில் உள்ளவர்கள் இதனுல் பாதிக்கப்படுகிறர்கள். தி ன மும் சுப நேரத்திற்கு இராகு காலம் முக்கியம்ாகி விலக்கப் பட்டுள்ளதை எவரும் மறுக்க முடியாது. எனவே காலந்தவருத கணிப்புக்கள் முக்கியமானதாகும். - தொடரும்
உரை வீச்சு
* ஞானம் ”
பழிவாங்கக்
குழிபறித்தவர் G பறித்த குழிக்குள் 母圣 தானே விழுந்து தா அழிந்து போகையில் 剑 பிறந்தது "ஞானம்” இ விளையது விரும்பேல்

Page 20
ΑτγN(N(N(Ν/Ν/ΝΝ/Ν/Ν/ΝγΝ/ΝγN(NZNγΝ κ
★ 6
சோதிடமும்
3 உளநூல் வான நரலாரும் 6 - ဒုံးf၏g கட்டுரை சார்பாக எழுதப்ப ஒருத்துகள் இங்கே தரப்படுகின்றன. Ar\Z\UNUATUNU\Z\Z\Z\Z\Z\Z\Z\Z\Z\Z\'l- திரு. கு. சி. சுந்தரம்பிள்ளை உரும்பிராய் வடக்கு,
l
அவர்கள் கருத்து
வைகாசி மாதச் சோதிடமலரில் திரு. வே. தெய்வ நாயகம் கிரகங்கள் பற்றிச் சில சந்தேகங்களைக் கூறி அதற்கு விளக்கம் கோரியிருந்தார்.
இன்றைய உலகின் கண்டுபிடிப்பான விஞ் ஞானம் மெய்ஞானத்தை அத் தி யா ய மாக க் கொண்டு உருவானதேயாகும். ஆதிகால ரிஷிகள் தமது மெஞ்ஞானத்தின் மூலம் பல விடயங்களை ஏடுகளில் எழுதி வைத்து மறைந்தனர். அவை களே இன்று வைத்தியம், சோதிடம் போன்றவை களுக்கும், சாஸ்திரங்களுக்கும் அடிப்படையா னவை. "சோதிடம் பிழை என்ருல் வானத்திலே பார்!’ என ஒரு முதும்ொழி உண்டு. வானம் செய்யும் முறைகளை ஏடுகள் மூலம் ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதனை அடிப் படை யாக க் கொண்டே இன்று ஏவுகணைகளைக் கண்டு பிடித் துள்ளனர். ஆனல் தமது புகழுக்குப் பங்கம் ஏற்படும் என்பதனுல் விஞ்ஞானிகள் இந்த உண் மையை ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
சூரியனிலிருந்து உடைந்து சென்ற ஒரு பகு தியே பூமி எனக் கூறும் விஞ்ஞானிகள், சூரியன எப்படிக் கிரகம்ல்ல என்று கூற முடியும்? உல கத்தை ஆட்டிப் படைக்கும் ஒன்முகச் சூரியன் உள்ளது என்பதனையும் விஞ்ஞானிகள் கூறுகிருர் கள். பயிரிகள் முளைப்பதும், வளர்வதும், காய்ப் பதும் சூரியனுல் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. இப்படியிருக்கும்போது சூரியன் கிரக மல்ல என்ருல் எப்படி ஏற்க முடியும்? சூரியன்
இல்லாவிட்டால் பூமியில் உயிரினம் வாழும்
என்று விஞ்ஞானிகளால் நிரூபிக்க முடியுமா?
18

சந்திரன் உலகத்தை ஆட் டி ப் படைப்பது ண்கூடு பூரணை தினங்களில் கடல் கொந்த ப்பது ஏன்? சந்திரன் தாய்க்கிரகமாக வர்ணிக் ப்படுகிறது. ஒரு பிள்ளையின் சாதகத்தில் சந்தி ன் 5-ம் வீடு அல்லது 10-ம் வீட்டில் நின்ருல், ச் சாதகருக்கு சந்திர திசை ந ட க் கும் போது ானத்திற்கு ஒப்பான துன்பத்தையோ, மரணத் தயோ கொடுக்கிறது. இது எப்படி? இது பாலவே சூரியனும் தந்தைக்குக் கெடுதி செய் fDéjse
சூரிய, சந்திர கிரகணங்கள் நடக்கும் காலங் எளில் உலகில் பல கெடுதிகள் நடை பெறுவது னுபவ உண்மை. ஆகவே இவைகள் கிரகங்கள் ல்ல என்பது ஏற்க முடியாத வாதமாகும்.
ராகுவும் கேதுவும் பற்றி என்ன அபிப்பிரா ம் கூறப்பட்ட போதிலும், இவைகளின் திசை த்திகளில் மனிதரை ஆட்டிப் படைப்பது அணு வ உண்மையாகும். ராகுதிசை கேதுபுத்தியில் பாருள்களையும் தாரத்தையும் இழந்தவர்கள் லரை எனக்குத் தெரியும். சாதகத்தில் 1-ம், ம்; 7-ம் வீடுகளில் நிற்கும் ராகு அ வ ரு க் கு ாழ்க்கையில் குடும்பப் பிரச்சினைகளைக் கொடுப் து கண்கூடு. முதலாம் இரண்டாம் வீட்டில் ாகு இருக்கப் பிறந்தவர்கள் தமது முன்யோசனை ற்ற சூடான வார்த்தைப் பிரயோகத்தினுல் றவினர் அயலவரின் வெறுப்பிற்கு ஆளாவதுடன் மது கணவன் மனைவியுடனும் சண்டை பிடிக் முர்கள். ஏழாம் வீட்டில் இராகு இருப்பவர் ரூக்கு அவருடன் அடிக்கடி தர்க்கம் செய்து ரச்சனைப்படும் தா ர மே வந்து அமைவதால் டும்ப வாழ் வி ல் நிம்மதியிழக்கிருர்கள். இது rதகங்களை ஆராய்வோருக்குத் தெரியும். இலக் னத்தில் கேது இருக்கப் பிறந்தவர்கள் படிக்கா ட் டா லும் புத்தி சாதுரியமுள்ளவர்களாக ளங்குகின்றனர். இது எப்படி? ஆகவே இராகு துக்கிளைக் கிரகங்களல்ல என ஒதுக்கிவிட முடி ாது. இத்துடன் இவைகளால் புத்திர தோஷம் ற்படும்போது கரும்பாம்பு, செம்பாம்பு செய்து ாயிலுக்குக் கொடுத்தால் அது சாந்தியாகிறது. தற்குச் சாட்சி தே  ைவ ய ர ன ல் நயினுதீவு கபூஷணி அம்மன் கோவிலில் சென்று பார்த் ால் தெரியும். அங்கே வருப வர் க ளே தமது னுபவத்தைக் கூறுவார்கள்.
மேலும் ஒவ்வொரு நாளும் வரும் இராகு து காலங்களில் சுபகாரியங்கள் தொடங்கினல்

Page 21
தோல்வியில் முடிவது ஏன்? இது வெறும் நம் பிக்கையல்ல, அனுபவ உண்மை,
விஞ்ஞானம் மண் சுவருக்கும், மெஞ்ஞானம் கிருங்கல் சுவருக்கும் ஒப்பானவை. மண் சுவர் காலத்துக்குக் காலம் இடித்துக் கட்டத்தான் வேண்டும். ஆணுல் கருங்கல் சுவரை அ வ சி ய மின்றி இடிக்க வேண்டியதில்லை. இதற்கு ஒரு விடயத்தை ஆராய்ந்தால் தெரியும். சோதிடத் தில் கிரகிங் கிளின் ம்காதிசை புத்திகள் கொடுக் கப்பட்டுள்ளன. இவற்றின் ஒழுங்கு முறை ஏன் அப்படி அமைய வேண்டும்? அதாவது செவ்வாய் திசைக்குப் பின்பு புதன் திசையல்லவா வர வேண் திம்? ஏன் ராகு திசை வருகிறது? சூரியனுக்கு 8 வருடமும் சந்திரனுக்கு 10 வருடமும் என ஒவ்வொரு கிரகத்திற்கும் வெவ்வேறு அளவான கால அளவு ஏன் வழங்கப்பட்டுள்ளது? ஆனல் மகாதிசை புத்தி பலன்கள் அ னு பவ ரீதியாகச் சரியாக இருக்கின்றன. காரணங்களை இ ன் று சோதிடத்தில் ஆராய்ச்சி செய்பவர்களாலேயே கண்டுபிடிக்க முடியவில்லே. அந்த அடிப்படைக் கால அளவை மாற்ற முடியவில்லை.
செவ்வாய்க் கிரகம் சிவப்பு என்று அன்றைய ரிஷிகள் எழுதி வைத்து விட்டனர். இன்றைய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து செவ்வாயின் மேற்பரப்பு மண் சிவப்பு எனக் கண்டுபிடித்துள் ளனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல சோதிடம் சரியானது என்பதற்கு இதுவே சான்று.
விஞ்ஞானிகளின் உபகரண்ங்களினுல் கிரகங் களின் அசைவுகளை அவதானித்து முடிவு செய்ய முடியுமேயன்றி அவற்றின் செயற்பாடுகளை அள விட முடியாது.
பத்திரிகைகளில் வரும் சோ தி ட பலன்கள் பொதுப்பலன்களே. இது எல்லோருக்கும் எப் போதும் பொருந்துபவையல்ல, இ க் கோ சார பலன்கள் மூலம் பலன்களைக் கண்டறிய முடியு மானுல் தனிப்பட்ட சாதகங்கள் பயனற்றவை யாகிவிடும். ஆகவே அதனைக் கொண்டு சோதி உம் பிழை என்ற முடிவிற்கு வரக்கூடாது.

விஞ்ஞானம் பூமியில் வாழ்ந்தவர்களின் அறி வுத் திறமையினுல் கிண் டு பிடிக்கப்பட்டவை, இ த ஞ ல் அவை மாற்றத்திற்குள்ளாகின்றன. சோதிடம் இறைவனுடைய அருள் பெற்ற ரிஷி களினுல் ஆக்கப்பட்டவை. இதனுல் தான் அவற் றில் மாற்றம் செய்யவேண்டிய அவசியம் ஏற் படவில்லை. சோதிடம் கூறுபவருக்கும் கேட்பவ ருக்கும் இறை நம்பிக்கை தேவை. இல்லாவிட் டால் பலிக்காது.
பிள்ளைகள் பிறக்கும் நேரம் வைத்தியசாலை களில் முன் பின்னுகப் ப தி யப் படு வது ண் டு, ஆக்வே ஒரே நேரத்தில் பிறந்த பிள்ளைகள் குபே ரணுகவும் பிச்சைக்காரணுகவும் வாழ்ந்த தா கக் கூறுவது சரியல்ல,
ஒரே தாயின் வயிற்றில் பிறந்த இரட்டை யர்கள் அண்மையில் இரண்டு தினங்கள் வித்தி யாசத்தில் அகால மரணம் அடைந்தார்கள். இது ஏன்? சிந்தியுங்கள்.
சணி செவ்வாய்க் கிரகத்தின் வீ டு களி ல் சஞ்சரிக்கும்போது உலகில் நாடுகளுக்கிடையில் வுத்தம் ஏற்படுகிறது. இரண்டாவது உலகமகா யுத்தம் சனி மேடத்தில் பிரவேசித்தபோது ஆரம் பித்தது. இது போலப் பல விட யங் களை யும் ஆராய்ந்து பார்த்தால் உண்மை புரியும்.
இந்திராகாந்தியின் மகன் சஞ்சய் காந்தியின் உயிராபத்துப் பற்றி இந்திய ஏடான பாலசோதி டத்தின் 1-9-78 திகதி இதழில் ஒரு சோதிடர் எழுதியிருந்தார்.
கைரேகையைக் கொண்டு காண்டம் என்று ஏடுகளிலிருந்து வாசிக்கிருர்கள். அது இன்றும் பலருக்குச் சரியாக இருப்பதைக் காணலாம். ஒரு ஆங்கிலேயர் சென்னையில் தமது காண்டத்தை எடுத்து வாசித்தபோது அவரின் பெயரீ கூட அதில் இருந்தது. வேறு ஒருவர் இலண்டனில் தொழில் புரிகிருர், சிங்கப்பூரில் திரு ம ன ம் பேசப்பட்டது. அவருக்கு அதில் அவ்வளவு விருப்ப மில்லை. இவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்; காண்டம் எடுத்து வாசித்தபோது மேற்குத் திசை நாட்டில் தொழில் எனவும், கிழக்குத் திசை நாட் டில் திருமணம் எனவும் இருந்தது. பெண்ணின் பெயரெழுத்தும் சரியாக இருந்தது. இது ரிஷி அளால் எழுதப்பட்டவையே. ஆல்வே சோதிடத் தில் மாற்றம் அவசியமில்லை.

Page 22
திரு நா. வரதராஜ ஐயர், கண்டி அவர்கள் கருத்து
நவ்க்கிரகங்களுள் நடு நாயகமாக இருப்பவர் சூரியன். சூரியனை முதலாவதாகக் கொண்டு மற் றக் கிரகங்கள் தொடர்கின்றன. வார முதல் நாள் ஞாயிற்றுக் கிழமையில் ஆரம்பமாகின்றது. 7 நாட்களும் 7 கிரகங்கள் ஆகின்றன. இராகுகேது நிழற் கிரகங்கள். சாயாக் கிரகங்கள் எனப் படும். ஒவ்வொரு இராசியின் அதிபதியின் தன் மையை இக்கிரகங்கள் நிற்கும் இ டத் தை க் கொண்டு வேறுபாடு அடையும்.
கிரகண காலங்களில் உணவு நீர் முதலியன அருந்தக் கூடாதென விதித்தனர் பெரியோர்: கிரகணம் முடிந்ததும் ஸ்நானம் செய்ய வேண்டு மென சாஸ்திர ரீதியாக வற்புறுத்தினர். இன்று மேல் நாட்டினரும் இக்காலங்களில் நச்சுத்தன்ம்ை பொருந்திய வாயுக்கள் வெளியாகின்றது என்ற னர். இதைப் போன்று இன்னும் பல உவமானங் கள் சொல்லலாம்.
இராவணன் சீதாபிராட்டியை புஷ்பக விமா னத்தில் கவர்ந்து சென்றன் என்பது கட்டுக் கதை என்பார் சிலர். ஆணுல் இன்று ஆகாய விம்ானத்தில் மனிதன் பறந்து தி ரி கி ன் மு ன், விஞ்ஞானம் கண்டு பிடித்ததை மெஞ்ஞானம் அன்று கண்டது. ஓரிடத்தில் நடப்பதை இன் னேரிடத்தில் இருந்து தமது ஆத்ம சக்தி மூலம் கண்டனர் மெய்ஞ்ஞானியர், இன்று விஞ்ஞானம் இதையே டெலிவிஷன் என்று கண்டு பிடித்தது. இப்படி இன்னும் எவ்வளவோ விளக்கங்கள் கூற முடியும். உருவம் செயல்கள் விளைவுகள் யாவும் ஒன்றே பெயர்தான் வேறுபாடடைந்துள்ளது.
வான சாஸ்திரம் சோதிடத்துக்கு அத்திவார மாகும். உதாரணம்ாக ஏறக்குறைய சுமார் 10 வருடங்கட்கு முன்பு சூரியனுக்கு மேலாக புதன் கிரகம் செல்லும்பொழுது சூரியனில் குறிப்பிட்ட நேரத்தில் கறுப்புப்புள்ளி தெரியும் என திருக் கணித பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருந்தனர். இதை நேரிடையாக ஓர் கண்ணுடியில் புகை பிடித்து அதன் மூலம் பார்க்கலாம் எனவும் குறிப் பிடப்பட்டிருந்தது. இந் நிகழ்ச்சியை வான சாஸ் திரமும் ஒத்துக்கொண்டது. சூரிய பிம்பத்தில்
புதன் குறுக்கிட்டுச் செல்லும் எனக் கூறு வ து
20
 

பான சாஸ்திரம். சூரியனும் புதனும் சேர்ந்திருக் கையில் ஏற்படும் பலன் என்ன என்பதைக் கூறு பதுதான் சோதிடம், எனவே வான சாஸ்திரம் இல்லாம்ல் சோதிடம் சொல்ல முடியாது. பஞ் ாங்கங்களில் குறிப்பிட்ட நேரங்களில் கிரகணம் ரற்படுவதை இன்று நாம் கண்கூடாகக் காண் கின்ருேம்.
தவருண கணிப்பின் மூலம் ஓரி வேத்தியன் நோயாளியை கவலைக்கிடமாகவோ அன்றி மர னிக்கவோ செய்யலாம். இது வைத்தியன் தவறே அல்லாது வைத்தியத்தின் தவறு அல்ல, இதன் மூலம் வைத்தியன் பொய்யாகின்றனே அல்லாது வைத்தியம் பொய்யாவது அல்ல. இதைப் போன் ரது தான், தவருண கணிப்பின்படி சோதிடர் பொய்யாகின்ருரேயன்றி சோதிடம் பொய்யாவது சோதித்து திடமாகக் கூறுவதுதான் சோதிடம்,
ஒரே நாளில் ஒரே நேரத்தில் பிறக்கும் இரு வேறு குழந்தைகளின் தன்மைகளில் பெரிதும்
வேறுபாடு ஏற்படுகின்றது. இது ஏன்? ஒரே
ஒரே நாள் ஒரே நேரமாயினும் ஜெனன ஊர் வேறுபடுவதனுல் சூரிய உதயம் இராசிப் பிரமா ணம் எல்லாம்ே வேறுபடுகின்றது. இதன் மூலம் உதய லக்கினமும் வேறு படலாம். இப்படி எல் பாம்ே வேறுபட்டால் பலன்கள் வேறுபடுமல்லவா. ரற்றத் தாழ்வுக்கு இதுவே காரணம்.
12 இராசிகளையும் 27 நக்ஷத்திரங்களையும் கொண்டு தான் இராசி பலன் எழுதப்படுகின்றது. இது எல்லோருக்கும் பொருந்தி வருமா? இல்லை. அவரவர் ம்கா தெசா புத்தி இவற்றினுல் பலன் ள்ே கூடிக் குறைய முடியும். இராசி பலனில் ாழுதியுள்ளபடி எனது இராசியின்படி பலன்கள் பொய்த்து விட்டது. ஆகவே இராசியே பொய் ான்பதா? இவற்றை சிந்திக்க வேண்டும். நமது உடம்பிலே நவகோள்கிள் ஆட்சி செலுத்துகின் றன. லக்கின முதல் ப ன் னி ரு பாவங்களிலும் இக் கோள்கள் ஆட்சி செலுத்துகின்றனர். பன் னிரு பாவங்களிலும் நவ கோள்கள் அமைவதைப் பொறுத்து நன்மை தீமைகள் வேறுபாடடைகின் றன. எதையும் ஆழ்ந்து சிந்தித்த பின் ன ரே ாம் ஓர் முடிவுக்கு வர வேண்டும்.
காட்சிக்கும் பலனுக்கும் சரிவருவது திருக்கணித பஞ்சாங்கம்

Page 23
இதே கட்டுரை சார் பாகத் திரு. வே. சின்னத்துரை அவர்கள் கடந்த இதழில் பதிலளித்திருந்தார் அல்லவா? அதற்குக் கட்டுரையாளர் திரு. வே. தெய்வநாயகம் அவர்கள் பதில் தருகின்றர்.
இவ்வாண்டு வைகாசி மாதச் சோதிடமலரில் சேர்திடமும் உளநூல் வான நூலாரும் என்னும் தலைப்பில் வெளியான கட்டுரையினை வாச கி நேயர்கள் அறிந்திருப்பீர்கள். அக்கட்டுரையில் கூறப்பட்டன யாவும் என் சொந்தக் கருத்தல்ல உள்ளத்தின் உண்மை என்ற நூலில் "சாதகம்?? என்ற தலைப்பிலும் கிரகங்களும் விஞ்ஞானிகளும் என்ற கட்டுரையில் உள்ளனவுமாகும். இக் இட்
டுரையின் ஈ ற் றி ல் நான் சோதிடத்தையோ" சோதிடரையோ இழிவாகப் பேசவில்லை குறை நினையாதீர்கள் எனவும் எழுதியிருந்தேன். இக் கட்டுரைக்கு திரு வே. சின்னத்துரை எ ன் பார் அளித்த பதிலையும் வாசித்திருப்பீர்கள். இவரைச் சோதிட மேதையெனச் சோதிடமலர் சொல்லு கிறது. எனது வைகாசிக் க ட் டு  ைர யி ல் கேட்ட கேள்விகட்கு சரியான முறையில் ஒரு சோதிடரிடம் போய்க் கேட்டால் விடை தரு வார் எனவும், பச்சைத் தண்ணிரில் பலகாரம் சுட முடியாதெனவும் கூறுகிறர். ஆனல் சோதிட மலரில் சந்தேக நிவிர்த்தி வாசக நேயர்களின் சந்தேகங்கட்கு ஏற்ற விடைகளை அளித்து வரு கிறது. உலகப் புகழ்பெற்ற சோதிட மகாமேதை 8. V. இராமன் அவர்களின் சோதிட சஞ்சிகை களும் வாசக நேயர்கள் கேட்கும் கேள்விகட்கு ஏற்ற பதில்களை அளித்து வருகிறது. இவர்களில் எவராவது சோதிடரிடம் போய்க் கேள்; பச்சைத் தண்ணிரில் பலகாரம் சுட முடியாது எனக் கூறு கிருர்களா? இல்லையே சந் தி ர ன் உபக்கிரகம் என நான் வர்ணிக்கவில்லையே. சோதிட மலரில் வளரும் விண்ணியல் என்னும் கட்டுரையிலும் உபக்கிரகமென்று தானே சொல்லுகிருர்கள்.
சோதிடம் வேறு வானியல் வேருனல் சோதி டத்து வாணி ய ல் அத்திவாரமாவதெங்ங்ணம். வானியல்தான் வேறு ஆச்சுதே. எனக்கு வற்றுப் பெருக்கைப் பற்றி விளக்க வேண் டி ய தி ல் லை. இதெல்லாம் ஒன்றும் தெரியாத ஓர் முட்டா ளுக்கு எடுத்துக் காட்டுவனவாகும். சோதிடந் தோன்றிய காலந் தொட்டுப் பல மாற்றங்கள் உண்டாகி வருவதாகக் கூறிச் சில மேல்நாட்டா

ருடைய நாம்ங்களையும் எடுத்துக் காட்டுகிறர் இவற்றை நான் அறியவில்லைப் போலும் எனவும் கூறுகிருர், ஆனல் சோதிட மகாமேதை இராம னவர்கள் சோதிட மகாநாட்டில் வேலூரில் பேசிய பேச்சில் அவர் கூறுவது சோதிடத்தின் நிலை பல் லாயிரம் ஆண்டுகட்கு முன்பு இருந்தவாறே இன் றும் இந்தியாவில் இருந்து வருகிறது என்பதா கும். இதை என் நண்பர் காணவில்லை போலும். (1967 மாத சோதிட ஆண்டு மலரைப் பார்க்க.) ஆணுல் மேல் நாட்டில் கிரகங்கட்கும் மனிதர்கட் கும் தொடர்பு உள்ளதா அல்லது கிரகங்களின் இடப் பெயர்ச்சிக்கும் பூமியில் நடக்கும் நிகழ்ச்சி கட்கும் தொடர்பு உள்ளதா எனக் கண்டறிய ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருப்பதாகவே கூறுகிறர்.
பின் இராகு கேதுக்களைப் பற்றி ஓர் பெரிய வெடிகுண்டைப் போட்டுவிட்டார். 6-ம் நூற் ருண்டில் ராகு கேதுக்களைப் பற்றிய பேச் சே இல்லையாம். ராகு கேதுக்கள் வரையறுக்கி முடி யாத காலந் தொட்டு நம் மூதாதையர்களால் கையாளப்பட்டு வருகிறது என்னும் கூற்று முற் றும் முழுதும் தப்பு. அவைகள் கிரகங்கள் அல்ல, சாயைகள் அல்ல. உராஞ்சிக்கொண்டு போகும் வெட்டுப்புள்ளிகள். இவற்றிற்கு உச்ச வீடோ நீச வீடோ இல்லையெனவும் கூறுகிருர், பஞ்சாங் கங்களில் உச்ச வீடும் நீசவிடும் இராகு கேதுக் கட்குக் குறிக்கப்பட்டுள்ளன. கிரகங்களென்றே தான் சொல்லுகிருர்கள்
வராஹமிஹிரருடைய பிருஹத் ஜாதகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பில் (C. G. ராஜன் மொழி பெயர்ப்பு) 18ம், 19-ம் பக்கத்தில் இராகு கேதுக் களைப் பற்றிக் கூறப்பட்டிருப்பதை நண்பர் அறி யார் போலும், வராஹமிஹிரர் பிருஹத் சம் ஹிதை (பண்டிதர். அ. ராமநாத சாத்திரி மொழி பெயர்ப்பு மாத சோதிடத்தில் வெளி வந்த து) 5-ம் அத்தியாயத்தில் இராகு கேதுக்களைப் பற்றி யதையும் காணவில்லையோ,
பரிபாடல் சங்கநூல். இது வராஹமிஹிரரி காலத்துக்குப் பல நூற்ருண்டு காலத்துக்கு முற் பட்டது. இந்நூலில் 11-ம் பாடலில் வையை நதியில் மழை பெய்வதற்கான கிரகநிலைகள் குறிக் கப்பட்டுள்ளன. இதில் மகரத்தில் சனி-சந்திரன் இராகு, கடகத்தில் கேது. இது த ட ந்த து கி.மு 161-ம் ஆண்டு கலி 2941, பிர மாதி
i

Page 24
ஆண்டு ஆவணித் திங்கள் 12-ம் நாள் வியாழக் கிழமை அவிட்ட நட்சத்திரம் கூடிய நாள் என் றுள்ளது. இது நம் முன்னுேர் காலமா அன்றேல் பின்ஞேர் காலமா? இராமன் அவர் க ளின் அவர்களின் சோதிட சஞ்சிகையில் (1963 Novem= ber) ஜீ கிருஷ்ணருடைய ஜாதகக் குறிப்பை இரா மன் அவர்கள் எடுத்துக் காட்டியுள்ளார்கள். அதில் கிருஷ்ணர் பிறந்தது கி.மு 3227 ஜூலை 19-ம் திகதி எனக் கூறுகிறர். கிருஷ்ணருடைய சாதகத்தில் மகரத்தில் கேது, கடகத்தில் இராகு. இந்த இராகு கேதுக்களை இ ரா ம் ன் அவர்கள் எவ்வாறு அறிந்து எழுதினர். பொய்யைத்தான் எழுதினுரோ நண்பர் சொல்லட்டும்.
இனி என் நண்பரி சின்னத்துரை அவர்கள் எழுதிய சாதகத்துக்கு வருவோம்.
வராகமிஹிரரி காலத்துக்குச் சும்ார் 1500 வருடங்கட்கு முன் வாழ்ந்த இரட்சகர் இயேசுக் கிறிஸ்துவின் சாதகத்தில் (தீக்கோள் சேர்க்கையும் அகால மரணமும் என்ற கட்டுரையில்) இராகு, கேதுக்களை ஏன் எழுதினரி இராகு கேதுக்கள் கிரகங்களல்ல; சாயைகள் அல்ல எனக் கூறுப வரி ரெளத்திரி வருட இலங்கையின் பலாபலனில் லக்கினத்தில் சாயைக் கிரகமான கேது நிற்பது என்று ஏன் கூறுகிருர், ரெளத்திரி மார்கழிச் சோதிடமலரில் "தமிழ் ஈழம் மலருமா? என்ற கட் டுரையில் துலா லக்கினத்தின் அதிபதி வெள்ளி 8-ம் வீட்டில் சாயைக் கிரகம்ான கே து வால் மறைக்கப்படுவதாகக் கூறுகிருர், ஆதலின் வாசக நேயர்களே! எல்லாவற்றையும் வாசித்து நான் கூறியதில் தப்பு இருக்கிறதா என்பதைத் தீர் மானியுங்கள். நண்பர் அவர்கட்கு ஓர் புத் தி கூற வேண்டும் என்னவெனில், பத்திரிகைகட்கு எழுதும்போது பல நூல்களையும் ஆராய் ந் தே எழுத வேண்டும் என்பதாகும், கிழக்கு மாகா ணத்திலும் சோதிட மேதைகள் இருக்கிறர்கள். அவர்கள் ஆமையைப் போன்றவர்கள். அடக்க
ம்[சீனவர்கள்,
* முக்கியகுறிப்பு: ଅୟୁତ
ජීෂී சோதிடமலரில் வெளியாகும் ஜ் 李 கட்டுரைகளில் வ்ரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத் 毒 துக்களேயாகும். கட்டுரையாளர் టెస్ట్ర * களின் கருத்து வேறுபாடுகளுக்கு 3 * ஆசிரியர் பொறுப்பாளியல்லர்.
攀
లెస్ట్ర
星2

சிங்க லக்கின ஆணும் மே, லக்கின பெண்ணும் சேர்வதால் ஏற்படும் பலன்கள்
வே, சின்னத்துரை - நல்லூர்
இது ஓர் திடீர் நெருப்பான சிவ ரிச் சி, மோகம் நிரம்பிவழியும், வெப்பத்துடன் ஒன்றை ஒன்று உறிஞ்சும் தன்ம்ையது. தன்னையே தொடர்ச்சியாக வியப்புற வேண்டும் என்னும் சிந்தையாலும் த ம் மு  ை. ய கோ ட் டை போன்ற அரண்மனைக்கு தன்னையே அரசனுக மதிக்க வேண்டுமென்ற மனப்பான்மையாலும் இருவருக்குமிடையில் சர்ச்சை ஏற்பட்ட இட முண்டு. ஏனெனில் செய்து காட்டும் தன்மை அவளில் இல்லை. அவரை யாரும் புகழ்வதில் அவளுக்கு கோபம் வரும் விசேடமாக வசீகர முள்ள பெண்களின் புகழ்ச்சி. ஆனல் அப் பெண்ணின் காதல் க டு  ைம ய ர கி ல் இது இவருக்கு எவ்வளவு முக்கியமானதென்பதை உணர்ந்து அதை தானே அவருக்கு அ ஸ் விரி க் கொடுக்க முன்வருவாள். அவனை அதிகமாஜி மெச்சுபவளாக, எ ல் லாப் பெண்களும் அவ னுக்கு ஒன்று தி ர ண் டா ற் போல், அவன் காதலித்த ஒரே பெண்ணுக அவள் விளங் க வேண்டும். அவளுடைய அமைதியின்மையை சரிவர கெட்டித் தனமாக கையாள்வதிலும், புதிய மன ஊக்கம் அவருக்கு கொடுப்பதிலும் தான் அவருடைய வியூகம் தங்கியிருக்கிறது, இடையிடையே கர்வத்துடன் ஆதரிப்பராயும் இக்குனங்கள் அவளுடைய ஒரு பகுதி யெ ன அவளுக்கு அவர் சுட்டிக் ாேண்பிக்க வேண்டும்,
தன் பாலுணர்வை இன்பமாகி அனுபவிப் பவ்ராணுலும் தருணத்துக்கு தகுந்தவர். தானே முன்னின்று முதன்மையை அவ ன் தீர்மானித் தால் அவர் அதை மெச்சுவார். அதே ஈ டு அவள் கொடுக்கும் யோசனைகளை அவர் பரந்த மனப்பான்மையுடையவராதலால் மிகவும் வர வேற்பார்.
இருபாங்கினரிடமிருந்தும் ஒத்துழைப்புண் டேல் இது ஒரு தலை சிறந்த சம்பந்தமாகும்.

Page 25
சோதி - நவீன எண்சோதிடி ஆய்வுக்
திருமணம் த.ை
- (வி. எஸ். வேலயுதன் து5
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
இனி களத்திரத்தின் குணுகுணங்களை விதந் துரை செய்யும் அம்சா சக்கரத்தை நோக்கலா னேன். இங்கு இலக்கினுதிபன் சூரியனுகி செவ்வா யின் சித்திரை நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளார். இவர் முன் - பின்னக இராகு - செவ்வாய் ஆகிய பாபர்களுக்கிடையில் அகப்பட்டுத் துன்புறுவதை யும், சனியினுல் தாக்கப்படுவதையும், நன்கு கருத் திற் கொண்டேன். களத்திரத்தானமாகிய 7-ம் இடத்தை இராகு தனது மூன்ருவது பார் வை யால் திருஷ்டிப்பதையும் அத்தானத்து அதி ப ன் சனி 7 க்கு 8-ம் இடத்தில், இலக்கினத் திற்கு 2-ம் இடத்தில் செவ்வாயுடன் மிருக்கீரிட நட்சத்திரத்தில் அமர்வு பெற்றுள்ளதையும் நோக்கினேன். டிெ நட்சத்திராதிபன் செவ்வாய் களத்திரகாரகனேடு சம்பந்தமுறுவதும் நலம்ாகத் தெரியவில்லை. உங்கள் திருமணம் குழப்பத்தில் சென்றுமுடிவதோடு மட்டும் அமைந்திடாது நீங் கள் சதா யுத்தசன்னத்தராகவும் - அதாவது போர் புரிவதற்கு ஆயத்த நிலையில் உள்ளவரா கவும் இருக்க வேண்டி ஏற்படும். எதற்கும் சற்று முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
இனி நவீன எண்கலை வாயிலாக இந்த ஜாத கர் வாழ்வில் ஏற்பட்ட திருமணத் தடையையும் அதற்கான பரிகார முறைகளையும் ஆராய்ந்தேன். முதற்கண் எண் 4 இன் ஆதிக்கத்தில் பிற ந் து பெயரம்ைந்தோரின் பொதுவியப்பு பற்றி வாசக நேயர்கள் அறிந்திருக்கி வே ண் டி யது அவசிய மாகிறது. நவ எண்களுள் எண் 4 உம் ஒரு சுப எண் என்றுதான் எண் சோதிடவல்லார் கருதுவர். உண்மையில் கவலைக்கிடமான - பிரச்சினைக்குரிய (Critical) என் என்றுதான் இதனைக் கூறவேண்டி இருக்கிறது. இந்த எண் ஆதிக்கரின் மனதை . குணவியல்புகளை ஆராயப் புகுவாரி கடலினதும் ஆழத்தைக் காணமுற்பட்டுத் தோல் வியோ டு மீண்டதற்கு ஒப்பாவர். திரி க ர ண சுக்தி இல் லாத - மனேதிடமில்லாத - சலன புத்தியுள்ளவர் கிள் தாம் இந்த எண்ணினர். அழுக்கு ம ன ம்

கண்ணுேட்டம்
参见 ) ۔ سی۔ டப்படுவதேன்? 粥擁凝撫漸漸漸漸播 றைநீலாவண கி. மா.)
ടൂ
R
படைத்த இந்த எண்காரர் அனேகரை நான் கண்டிருக்கிறேன். (தயவு செய்து இவர்கள் என்ன மன்னிப்பார்களாக) தன்நம்பிக்கை (Self - Con-tidence) அற்ற இவர்கள் தம்மையும் நம்பார்: பிறரையும் நம்பார். தமது சம்ய விஷயங்களில் அதீத பற்றும், ஞானமும் உள்ளவராக இருக்கும் இவர்கள் ம்ற்றச் சமயங்களையும், கடவுளர்களை யும் மதித்து நடப்பவர்களாக இருக்கமாட்டார் கள். சுயநல (Selfish) வாதிகளும், பொது நலத் தொண்டர்களும் இந்த எண்ணினர்தாம். அதா வது மூட்டைப் பூச்சிகளும் மெழுகுவர்த்திகளும் இந்த எண் ஆதிக்கரில்தான் உண்டு.
குடும்பவாழ்வைப் பொறுத் த வரை இந்த எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்து - பெயரமைந்த பலர் துரதிஷ்ட சாலிகளாகவே காணப்படுகின்ற னர். தாரமிழந்தவர்களையும், தாரத்தைப் பறி கொடுத்தவர்களையும், ஜீவனும்சம், விவாகரத்து என்றெல்லாம் நீதி மன்றங்களில் அலைந்து "சட் டத்தரணிகளின் சட்டைப்பையை நிரப்புபவர் களையும் இந்த எண் வர்க்க த் தி ன ரு ள் தான் காண்கிலும் மகிழ்ச்சி நிர ம் பி ய வ ரி க ளா கக் காணப்படுகின்றனர். கடும் உழைப்போடு முன் னுக்கு வந்த இவர்களில் அனேகர் இராஜஸமான வாழ்க்கையோடும், செடல் வச் செழிப்போடும் வாழ்ந்து வருவதை யான் காண்கிறேன். ஆனல் தமது குறைகளைப் பிறர் அறியா வ ண் ண ம் மறைத்து வாழ முற்படும் இவர்கள் சமூகத்தின் கழுகுக் கண்களுக்குத் தப்பமுடியாதவர்களாகவே இருக்கின்றனர். " பாழ்பட்ட சமுதாயம் என் பணியை - சேவையை மதிக்கவில்லையே " எ ன இறுதியில் நொந்து கொள்வர். சமூகம் ம் தி த் தால் மட்டும் போதாது; சமூகம் மதிப்பதாகப் பிறர் அறியவும் வேண்டும் என இந்த 4 எண் காரருக்கு ஆலோசனை வழங்குவாம்;
இந்த ஜாதகரின் பிற ப் பு எண் 22=4 ஐக் குறிக்கும் இராகு ஆயிலிய நட்சத்திரத்தில் சந்திர

Page 26
னேடு இணைந்து இலக்கினத்திற்கு 11-ம் வீட்டில்
அமர்ந்துள்ளாரி, இராகு - சந்திர சேர்க்கை எந்த வகையிலும் விரும்பத்தகாத ஒன்றேயாம், மனக் குழப்பத்தையும், சித்த ஒருமைப்பாடு (ஏகாக் ரதை) இன்மையையும் ஏற்படுத்த வல்லதான ஓர் இணைப்பு என்றுதான் இதைக் கூறவேண்டும். வ லி  ைம ய ம் ற இரண்டு சந்திரர்கள் (2+2) சேர்ந்து ஓர் இராகு என்னும் கொடிய அரக்கனை உருவாக்கும் அற்புதந்தான் என்னே! நீங்கள் மன அம்ைதியை நாடி எங்கும் செ ல் ல வேண் டாம், ப க வத் கீ  ைத போன்ற நமது சமய சாஸ்திரங்களைப் படியுங்கள் என்றேன் இவரைப் பார்த்து, இவர் மெதுவாக - தீ ன க்கு ர லில் "பார்ப்போம்" என்று மட்டும் கூறினர்" இராகு நின்ற நட்சத்திராதிபதி புத ன் இலக்கினபதி பாகிச் செவ்வாயினுல் தாக்கமுறுவது ஒன்றுதான் இவரைப் பலமிழக்கச் செய் யு ம் திருமணத் தடையை ஏற்படுத்தும் காரணியாகும். எனவே பிறப்பு புருடத்துவ (Personality) எண் 22 = 4 பலமிழந்து நிற் கிற து தெளிவாகின்றது. துர திஷ்டவசமாக இவரது விதி (Fate) கூட்டு எண் தானும் 4 ஆயிற்றே! அத்துடன் இவரது பெய ரும் சம் (Neutral) பலனுக்குரிய 5 எண் ஆதிக் கத்தில் வரும் எண் 41-ல் அமைந்திருந்தது.
இறுதியாக எனது ஆய்வினை நிறைவு செய் யக்கருதிச் சுக்கிரனின் ஆதிபத்திய - இருப்பு விசே டங்களை உணர்ந்து இவர் பெயரை எண் 6-ன் ஆதிக்கித்தில் வரும் எண் 42 அமைத்துக் கொடுத் தேன். நடப்பிலுள்ள தெசாபுத்திக் காலம்ாகிய 01-07-1985 க்குள் விவாகம் நடந்தேற வேண்டும் என்றேன். அடுத்த கணமே இந்த ஆண்டு (1983) முழுவதும் அதற்கு அனுசரணையான காலமாக அமையலாம் என எனது குரலைச் சற்று உயர்த்தி இவருக்கு நம்பிக்கை ஊட்டக்கூடிய வகை யி ல் கூறினேன். அப்போது இவர் முக த் தி ல் உண் டான மலர்ச்சியை இங்கு என்னுல் விவரிக்கவே முடியாதிருக்கிறது. (தொடரும்)
LSLSLLLgLLLOLLLL OLLgSLYmLLLLSLLLLLSLLLLLLLYLLLLLLLLBBBLZB
அமைச்சராக முடியுமா? இலக்கினுதிபன் பலம் பெற்று 9, 10 ஆம் வீட்டு அதி பர் க ள் 11-ம் வீட்டில் தீய பார்வைகளின்றி பலத்துடன் அமர்ந்தால் ஜாதகர் அமைச்சராக விளங்குவார்.
LSLLL MYzYLLLLLBOLLLOLOLLLgSLLLLLLSLLLLLSLLLSLSLLLLLSLLLLLLLLgLLLLLLSLLLLLL
24

£5 AJMADO
குழந்தைக்கு ஐந்து வயதானவுடன் உத்த ராயனத்தில் மாசி தவிர்ந்த ஏனைய ஐந்து மாதங்களில் பூர்வ பட்சத்தில் விநாயகர், சரஸ் வதி பூஜை செய்து பின் அஷ்டம சுத்தியுள்ள இலக்கினத்தில் குழந்தைக்கு வித்தியாரம்பம் செய்ய வேண்டும். வித்தியாரம்பம் செய்யும் தினத்தில் தாம்பூலம், பழம், தட்சினையுடன் குருவை அணுகி நமஸ்கரித்து ஆசி பெறுவது முக்கியம். இப்படிச் செய்தால் எதிர்காலத்தில் நல்ல கல்விமானுகவும் பலராலும் போற்றப் படத்தக்க்வணுகவும் வர முடியும்,
ம்ேட லக்கினத்தில் வித்தியாரம்பம் ஆரம் பித்தால் மூடனவான். இடபமானல் வித்தை அதிகம் உண்டாகும். மிதுனமானுல் தேவ சாஸ்திர பண்டிதனுவான். கடகமானுல் பல பாஷைகளிலும் விற்பன்னணுவான். சிங்கமா னல் சிற்ப சாஸ்திரத்தில் வ ல் வ வன வான். கன்னியெனில் தாய்ப்பாஷையில் வல்லவனு வான். துலாமானுல் வியாபாரியாவான். விருச் சிகமானல் சஞ்சாரியாவான். த னு வா ன ல் எதிலும் பூரணத்துவம் இருக்காது. மகரம்ா னல் சங்கீத ஞானம் தோன்றும், கும்பமானுல் அறிவிருந்தும் பிரகாசமில்லாது இருப்பான். மீனம்ாயின் சகல சாஸ்திரங்களையும் அறிந்து கடல் கடந்து சென்று புகழடைவான். எனவே குழந்தைக்கு அக்ஷராரம்பம் செய்யும்போது மேற் கூறிய லக்கின பலன்களை அனுசரித்துச் செய் வது நன்று. விஜய தசமியன்று சுப லக்கினத் தைத் தேர்ந்தெடுத்து அக்ஷராப்பியாசஞ் செய் வது மிகவும் சிறப்புடையது.
ஆயுளை விரும்புபவன் கிழக்கு முகமாகவும், கீர்த்தியை விரும்புகிறவன் தெற்கு முகமாகவும், சம்பத்தை விரும்புகிறவன் ம்ேற்கு முகமாகவும், சத்தியத்தை விரும்புகிறவன் வடக்கு முகமாக வும் உட்கார்ந்துகொண்டு உணவருந்த வேண் டும். சாப்பிடும்போது அதிகமாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். நாம் தினசரி சாப்பிடும் அன்னம்ானது விஷ்ணு சொரூபமாகையால் அதைக் குறை சொல்லாமல் புகழ்ந்துகொண்டு சாப்பிட வேண்டும். சில வீடுகளில் சாப்பிடும் போது சண்டை போன்ற விவகாரங்கள் தல் தூக்குகின்றது, அச் சந்தர்ப்பங்களில் ம்ெளனத் தைக் கடைப்பிடித்தல் நன்று.

Page 27
-
唇エ。
كلية.
- பவானி -
ମୁଁ ୧୭୧୬୧୬୧୬୧୬୧୬୧୬୧୬୫ 米 திருமணங்கள் 恶 恶 செசர்க்கத்தில் 恶 米 நிச்சயிக்கப்படுகின்றன 影 NZ{ NZا 7TS γN
gا
NZ *ESSSSSSSSSSSSSS> ·
என்னை ஒரு இந்து என்று சொல்லிக் கொள் வதில் பெருமைப்படுகின்றேன். இம்மதத்தில்தான் வாழ்க்கைக்கு வழிகாட்டும் உயர்ந்த நெறியாக இந்து மதக் கோட்பாடுகளைக் காணுகிறேன். .
அதனுல் பிற மதங்களில் வெறுப்பில்லை. LD5th எனக்கு வெறி அல்ல, வாழ்க்கை நெறி! அந் நெறிகள் இந்துமதத்தில்தான் சிறப்படைகின்றன.
காலப்போக்கில் சி ல மூடநம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் இம்மதத்தில் வந்துவிட்டன: நெற்பயிரின் மத்தியில் தோன்றிய களைகள் அவை கள் காலம் அவைகளை கவனித்துக் கொள்ளும்
இதேபோல் கிருஷ்ணமூர்த்தி பத்ததி K.P.) முறையை கையாளுகின்றேன், என்று சொல்லிக் கொள்வதில் பெரும்ைப்படுகின்றேன். சரியான பலன்களை எடுத்துக் கூறுததற்கு வழி காட்டிடும் உயர்ந்த நெறியாக K, P. யின் கோட்பாடுகளை கீாண்கின்றேன்.
சில சமயத்தில் சில தவறுகள் தலைதூக்கு கின்றன. அவை தனி மனிதனின் தவழுக அமை கின்றன. கோட்பாடுகளின் கோளாறு அல்ல,
கண்ணுக்குப் புலனுகாமல் சூட்சுமமாக நின்று இந்த அண்டத்தை இராஜாங்கம் செய் கி மு ன்
சிஅவன் 98
அதேபோல் எவருக்கும் புலனகாமல் சூட்சும் மாக நின்று சில சம்பவங்களை பரிபாலணம் செய் யும் ஆற்றல் இந்த 'உபநட்சத்திராதிபதி’க்கு உண்டு.
கண்ளோல் கான முடியாததை-அதன் ஒபூ டத்தை-இயக்கத்தை-உபகரணங்களை செயற் படுத்துவதன் மூலம் மின்சார சக்தியை உண ሆ முடிவதுபோல் உபநட்சத்திராதிபதியின் செயல்
{
25

பாட்டை, இயக்கத்தை பலாபலன்கள் நிறைவே றும்போதுதான் உணர முடிகிறது.
ஊடாடி நிற்கும் வாழ்க்கைக்கு உறுதியைக் கொடுப்பது இவ் உபநட்சத்திராதிபதிதான்:
5Giurgori pr? அதற்கு ஜாதகத்தில் 2-ம், 7-ம், 11-ம் வீடுகளை ஆராய்தல் வேண் டு ம். வெறுமனே மேற்கூறிய வீடுகளை ஆ ரா ய் ந் து பலன் கூறினல் திருமணம் நடந்து விடுகிறதா என்ன?
7-ம் வீட்டு முனையின் உபநட்சத்திராதிபதி (Sub lord of the 7th Cusp) 2-lb gyóias 7-sh அல்லது 11-ம் வீடுகளின் குறிகாட்டியாகி (Signi. ficator) அமைந்தால் மட்டும்ே திருமணம் உறுதி யாகிறது. இல்லையேல் என்னதான் ஆராய்ந்து பலன் கூறினுலும் திருமணம் கிடையாது.
எனவே திருமணம் உண்டா இல்லையா என்று ஊடாடி நிற்கும்போது தீர்க்கமான உறுதியைக் கொடுப்பது 7-ம் வீட்டு முனையின் உபநட்சத்தி ராதிபதியாகும்.
உபநட்சத்திராதிபதிகள் K. P. முறை ச் சோதிடத்தின் அஸ்திவார அமைப்புக்களில் முக் கியமானதாய் அமைகின்றன.
2-ம், 5-ம், 11-ம் வீட்டு குறிகாட்டிகளின் கிாலங்களில் மட்டுமே குழந்தைப் பாக்கியத்தை எதிர்பார்த்தல் வேண்டும். ஆனல் முதலில் குழந் தைப் பாக்கியம் உண்டா இல்லையா என்பதை உறுதிப்படுத்தல் வேண்டும்.
எதையும் அறிவுக்கண் கொண்டு ஆராயாம்ல் பலன் கூறுவது தவருகும். 5-ம் வீட்டு முனையின் உபநட்சத்திராதிபதி 2-ம் அல்லது 5-ம் அல்லது 11-ம் வீடுகளின் குறிகாட்டியாக அமைந்தால் மட்டுமே குழந்தைப் பாக்கியம் சா த க ரு க் கு உறுதியாகிறது.
அறிவது அனைத்தும் அறிவு அனுபவம் என் னும் சாணக்கல்லில் பெற்ற அறிவைப் பட்டை தீட்டுவதுதான் என் எண்ணம். இதல்ை பலர் தெளி  ைவ பெறும்போதுதான் என் முயற்சி பலனுகிறது.
மகளுக்காக ஒரு கோடீஸ்வரர் மா டி வீடு கிட்டி இருக்கிருர், எத்தனையோ வசந்தங்கள் உருண்டோடி விட்டன. பல இடங்களில் சாது கம் பார்த்தாகி விட்டது மகளோ மணமேடை ஏறவில்லை. இன்றும் அவர்கள் மட்டும்ே (brig. ஏறி ஏறி இறங்கிக்கொன்டிருக்கிருர்கள்.

Page 28
"خدا"8.2,\
உறவு பகையாக மாறுகிறதே அது விதியின் விளையாட்டு:
வீடுவாசல், தோட்டம் துரவுகள், நகை நட் டுகள், பனம், வாகனம் முதலியவைகளால் ஏற் பட்ட திருமண உறவுகள் சில சமயங்களில் கேவ லப்படுத்தப்பட்டு விடுகின்றன.
இல்லாததை இருப்பதாகவும், இருப்பதை இல்லையென ம்றைத்து மாருட்டம் செய்வது சக ஜம். திரும்ணம் என்பது ஒரு சூதாட்டம் அதில் யார் வெற்றி பெறுவார்? யார் தோல்வி அடைவார்? அவனுக்குத்தான் வெளிச்சம்! அத ணுல்தான் திருமணங்கள் சொர்க்கத்தில் தீர்மா னிக்கப் படுகின்றன என முடிவுக்கு வந்தார்கிள்.
"எல்லாம் இங்கோர் சூதாட்டம் இரவும் பகலும் மாராட்டம் வல்லான் விதியே ஆடு மகன்
வலியில் மனிதர் கருவிகளாம் சொல்வதெங்கும் இழுத்திடுவான்
ஜோடி சேர்ப்பான் வெட்டிடுவான் செல்லாதாக்கி ஒவ்வொன்ருய்த்
திரும்ப அறையில் இட்டிடுவான்'
மகள் பருவ மங்கையாகி விட்டாள். இனித் தான் அவர்கள் வீடு கலகலப்பாக் இரு க் க ப் போகிறது. தாய் நெஞ்சம் பூரித்து மகிழ்கின்றது,
நலம் பாடி பல வசந்தங்கள் ஒடி மறைகின் றன. நல்ல வரன்தான் -வந்த பாடில்லை. வந்த வ்ைகளும் பொருந்தவில்லை என்று தள்ளப்பட்டு விட்டன.
வேதனைகள் வேல்விழிகளில் தூங்கி அல்லல் படும் பல வாலைக் குமரிகளைக் காணும்போது தாயுள்ளங்கள் தவிக்கின்றன.
கதைகளில் தான் வே ட் டை க்கு போகிறே னென்று காட்டுக்குப் போவார்கள். அங்கே திடீ ரென்று ஒரு அன்னக் கொடியைக் காண்பார்கள். உடனே ? "மட மயிலே, மங் கை யே, தேன் மொழியே, மலர்விழியே! ' எனக் காதல் ஆரம் பித்து "என் மனையாளே” எனக் கல்யாணத்தில் முடிப்பார்கள்.
நிஜவாழ்க்கையில் என்னதான் அழகும் படிப் பும் இருந்தும் சீதனக் கொடுமையால் வாழ்க்கை சிதறுகிறது. இது விதியின் விளையாட்டா..?
பலவித 'சொகுசுகள்" இருந்தும் பருவ ம்ங்கையர்கள் சிலர் மனமேடையேற முடியாத
G
G
26

டி விதியும் சதிசெய்து விடுகின்றது. பல இலட் ‘ம் செலவு செய்து அவர் தன் பெண்ணுக்குக் ல்யாணம் செய்து வைத்தார். அவள் மலடி 1ாகப் போய் விட்டாள்; வாழாவெட்டியாகப் பாய் விட்டாள்.
பெட்டி நிறையப் பணம் இரு க் கின்றது. கொட்டிய கண் ணி ரோ டு திருமணமாகாமல் காதையர்கள் கஷ்டப்படுகிருfகள்
பட்டமும் பதவியும் உண்டு. படத்தவன் சார்க்கத்தின் வாசலைத் திறக்கவில்லையே!
இச் சாதகி பட்டமும் பதவியும் நிறைந்தவர். 970-ம் ஆண்டு ஆரம்பத்தில் இவர்களே சந்திக்க நேர்ந்தது. சோதிடத் துறையில் ஈடுபாடுள்ள ான்னை தனது தோழியொருத்தியுடன் அடிக்கடி
ல விடயங்கள் காரணமாகச் சந்திப்பார்கள்.
இவர் தனது ஜாதகத்தை பலரிடம் காட்டி பிருந்தார். திருமணத்தைப் பற்றி பலவிதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. கால தி க ள் ஓடுகின்றன; பலன்கள் தான் நிறைவேறவில்லை; அதனுல் தனது சாதகத்தை ஆராய்ந்து எனது 5ருத்தை தெரிவிக்கும்படியும் கேட்டிருந்தார்கள்.
மணமாகாத எனது சில நண்பர்களில் இரு பரைப் பற்றியும் விசாரித்து அவர்கள் மேலுள்ள பிடிப்பைப் பற்றி சூட்சுமமாக தெரிவித்தார்.
அவரின் ஜனன சாதகத்தை அடுத்த இதழில் பார்ப்போம். (தொடரும்)
தந்தையார் தொழிலின் 28-ம் பக்கத் தொடர்ச்சி)
தொழிலில் நட்டம் என்ருல் அதனை தவிர்த் துக் கொள்ள முடியாது. அந்த ந ட் டத் தை உண்ர்ந்து, ஏற்று தாங்கிக்கொள்ள முடிகிறது. 'அதிசயமல்ல, எதிர்பார்த்ததுதான்", என்று மனம் சாந்தியடைகிறது.
சனி புத்தியில் தந்தையின் பன நிலை யில் முன்னேற்றம் உண்டு. எடுத்த விடயங்கள் துலங்குகின்றன. இது மகிழ்ச்சிகரமானதும் இன்ப கரமாயும் அமையும்.
இதை அடுத்து அதன் புத்தி 13-2-1986 இல் ஆரம்பமாகிறது. குரு புத்தியில் அனுப வித் த பலன்கள் மீண்டும் தலைதூக்குகின்றன. வீன் செலவுகள் உபத்திரவங்கள் கூடும். ஏதோ தண் உனை அனுபவிப்பது போல் அவைகளை அனுபவித் தல் வேண்டும்.
í

Page 29
தந்தையார் தொ
- க, பொன்னேயா, ெ
இச் சாதகி தனது தந்தையார் தொழிலின் எதிர்காலத்தை அறிய விரும்பினுர். அதே வேளையில் சோதிட ரீதியில் சில விடயங் களும் இதில் அடங்குகின்றன.
சாதகம்:-
சுக் 14 33 III 28 32
| II O 39 புத 7 39 Iv | 17 V 24 57
SS - - - -— ᏣᏪe 29 56
இக் 25 : ஜெனனம் 16:4-1960 VI. 23 29 செவ்17 10 யாழ்ப்பாண்ம் "**
நேர. 3-55 A.M., c, s,t.
VIII 26 4
XI. 23 29 அயனும்சம்: 23 12 ராகு 29 56
σανή 25 07 ΙΧ 1 17
நெப் 14 55 X 25 சந் 27 笠常 O 39 குரு 10 23x 28 32
ஜாதக காலத்தில் புதன் தசையில் பாக் கி 2 வருடம் 9 மாதம் 27 நாட்கள்
கிரகங்கள் நட்சத்திர அதிபதி நட்சத்திர உபஅதிபதி
சூரியன் கேது சுக்கிரன் சந்திரன் புதன் குரு செவ்வாய் ராகு சுக்கிரன்
56 ଓfଜif கேது
குரு கேது $fତof சுக்கிரன் சனி Մn (35
சனி சுக்கிரன் புதன் grit (5 சூரியன் புதன் கேது குரு செவ்வாய் யுரேனஸ் புதன் செவ்வாய் நெப்டியூன் ராகு கேது

ழிலின் எதிர்காலம்
ல்லியடி, கரவெட்டி. -
ராசி அதிபதி நட்சத்திர அதிபதி நட்சத் உபஅதிபதி
1 சனி குரு கேது 11 செவ்வாப் கேது கேது 11 சுக்கிரன் Garaitantti &fତif TV சுக்கிரன் சூரியன் குரு V புதன் குரு புதன் VI சந்திரன் புதன் செவ்வாய் VII சூரியன் சுக்கிரன் கிேது VI சுக்கிரன் செவ்வாய் புதின் IX Goleg Gijónuntui புதன் சனி X செவ்வாய் (5(5 செவ்வாய் XI (3505 சுக்கிரன் புதன் XII F'Gof? செவ்வாய் செவ்வாய்
விதியின் அங்கமாக மனிதன் செயல்பட்டுக் கொண்டிருக்கிருன். அதனை மாற்றிவிடலாம் என்று மார் தட்டுவது அறிவீனம். அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்வதுதான் புத்தி சாலித் தனம்,
எனவே நடைபெறப்போவதை அறிந்து பொறும்ையோடு தாங்கிக் கொள்ளத்தான் சோதி டம் உதவி செய்கிறது.
இங்கே சாதகியின் உதயலக்கினம் 26 பாகை 14 கலை கும்பத்தில் அமைகிறது. இது குரு நட் சத்திரம் கேது உப நட்சத்திரத்தில் அமைகிறது;
உப நட்சத்திராதிபதி கேது இலக்கினத்தில் நிற்பதால் கேது சாதகியின் நிறத்தை எடுத்துக் கூறவேண்டும்.கேது சனியின் இராசியில் நிற்பதால் அவன் சனியின் பிரதிநிதியாகச் (Agents) செயல் படுவான். அதனுல் கருமையாக சாதகி காட்சி காட்சியளித்தல் வேண்டும். ஆனல் கேது குரு சாரத்தில் நிற்பதாலும், செவ்வாயுடன் கூடி நிற் பதாலும் கருமையற்ற இடைப்பட்ட நிறத்தில் காணப்படுகின்ருர்,
கேதுவின் உபநட்சத்திரத்தில் புதன் நிற்கி முன், இதே புதன் சனியின் தட்சத்திரத்தில் நிற்பதால், சாதகிக்கு நீண்ட ஆயுள் உண்டாம் இவருக்கு சனி யோகக்கிாரன். இலக்கினுதி பதியாகிய சனி 11-ம் முனேயில் நிற்பதால் அவன்
P

Page 30
காலத்திலும் கேதுவின் காலத்திலும் வாழ்க்கை வசதிகள் நிறைந்து காணப்படும்.
7-ம்வீட்டு ஆரம்ப முனையின் உப நட்சத்தி ராதிபதி கேதுவாகும். இக்கேது இலக்கினத்தில் நிற்பதால் அதன் காலத்தில் சாதகிக்கு புகழும் கெளரவமும் உண்டாம்.
9-ம் வீட்டதிபதியாகிய செவ்வாய் 12-ல் நிற் பதால் அதன் காலத்தில் தந்தையாரால் இலா பம் உண்டு. 9-ம் வீடு தந்தையைக் குறிக்கும், 9-ம் வீட்டிற்கு 10-ம் வீ டா கி ய 6-ம் வீடு தந்தையின் தொழிலைக் காட் டு ம். 9-ம் 6-ம்
வீட்டு முனைகளின் உபநட்சத்திராதிபதி செவ்
வாய் ஆகும்.
இச் செவ்வாய் தந்தையாரின் தொழிலை க் கிாட்டுவதுடன் அ வரி ன் மனநாட்டத்தையும் குறிக்கும்.
தந்தைக்கு செவ்வாய் 2ம், 6ம் வீட்டதிபதி யாகி (9ம் வீட்டிற்கு) 4-ல் நிற்கிருன்
4-ம் வீடு வயிற்றைக் குறிக்கும். இதனுல் தந்தையின் தொழிலும் வியாதியும் வயிற்றுடன் சம்பந்தப்பட்டிருக்கும். செவ்வாய் 17 பாகை 10 கலை கும்பத்தில் நிற்கிறது. இந்நிலை (Enteric disorder) வயிற்றுக் கோளாறு, வர்த்தகம், கடை கள், தொழிற்சாலைகள், வேலைத்தலங்கள் முத லியவைகளைக் குறிக்கும்.
இதனுல் இவரின் தந்தையாரின் தொழில் மேற்கூறியவைகளில் ஒன்ருய் அமையும்.
உண்மையில் தந்தையார் ஒரு பிரபல்யமான ஹோட்டல் உரிமையாளராவர்.
செவ்வாயும் கேதுவும் இலக்கின இராசியில் நிற்பதால் முகத்தில், தலையில் காய்ங்கள் ஏற்படு வதுடன் வடுவும் காணப்படும். செவ்வாய் 12-ம் பாவத்தில் நிற்கிருன், கேதுவும் 12-ம் பாவமும் பாதங்களைக் குறிப்பன. இதனுல் பாதங்களிலும் செவ்வாயின் வ்டுக்கள் அமைந்து விடுகின்றன.
11-ம் வீடு மூத்த சகோதரங்களைக் காட்டும். 11-ம் வீட்டு முனையில் சனி நிற்பதால், ச னி ஆளும் கிரகங்களில் ஒன்ருகிய ஒரு சகோதரர் உண்டு. இவர் கணக்கியல், மின்சாரம், எரிவாயு, பெற்றேல் முதலியவைகளுடன் சம்பந்தப்பட்ட வேலை பார்ப்பார். இவர் சாதகிக்கு ச னி யின் காலத்தில் மிகவும் உதவியாகவிருப்பார்.
13-2-1970-ல் சுக்கிரதசை ஆரம்பம்ாகியதும் 11-ம், 12-ம் 7-ம் பாவங்களின் பலன்களுடன் 3-ம், 4-ம், 8ம் இலக்கின பாவம் முதலியவை
بسته
28

1ள் காணி பூமி, வீடு வாசல், கடை முதலிய வைகள் வாங்குவதற்கு நல்லதே. 3-ம், 11-ம் சீடுகள் சிறிய பிரயாணம், போக்கு வரத்துச் செய்தி தொட்ர்புகள், பாடசாலைப் படிப்பைத் விர்ந்த படிப்புகள் முதலியவைகளைக் குறிக்கும்.
4-ம், 7-ம், 8-ம் 11-ம் வீடுகள் த டை க ள், இழப்புகள் , கவலைகள், முதலியவைதளேக் காட் ம்ெ. நன்மைகளைக் காட்டிய போதிலும் கல்வி, பீடு, தொழில்தளம் முதலியவைகளில் கஷ்டமும் நடைகளும் இழப்புகளும் தவிர்க்க முடியாது.
சுக்கிர தசையில் மேற்கூறிய பலன்கள் உண் டாம். சுக்கிரதசை சனி புத்தி 13-12-1982 இல் ஆரம்பமாகிறது. சனி சுக்கிர நட்சத்திரம் புதன் உப நட்சத்திரத்தில் நிற்கிருன், புதனும், சுக்கிர னும் இலக்கின பாவத்தில் இருக்கிருர்கள். இவ் அமைப்பு சாதகருக்கு நன்மையானதே. இது பாழ்க்கை வசதிகளைக் கொடுக்கும்
சணி 3-ம், 8ம், 11-ம் வீடுகளுடன் 12-ம் பீட்டின் குறிகாட்டியாக அம்ைவதால் விபத்துக் ளைத் தவிர்க்க முடியாது. அதுவும் நவம்பரி மாதம் 1983 இன் பின்பு எ தி ர் பார் க் கலாம். ஆனல் அது மிக வேதனைப்படவேண்டியது அல்ல.
இனி உங்கள் தந்தையின் விடயத்திற்கு வரு 362 uniturb.
சுக்கிரன் பொதுவாக தொழில் பணம் முத பிய விடயங்களில் நன்கு அமையும். சில புத்தி 5ள் தசாதிபதிகளுடன் ஒத்துழையாத படியால் *க்கிர தசையிலும் சில தாழ்வுகள் உண்டு.
குரு கேது நட்சத்திரத்தில் சனி உப நட்சத்தி த்தில் நிற்கிருன். சனியும் கேதுவும் நிச்சயம் பரின் ஸ்தானத்தில் ஒரு மாற்றம் கொடுப்பாரி iள். எனவே இக்கிரகங்களில் தங்கியுள்ள குரு பின் காலங்களில் ஒரு காற்றம் நிச்சயமே. குரு புக்கும் சுக்கிரனுக்கு மிடையில் தீய பார்வை ாற்படுகிறது. இதனுல் மாற்றங்கள் தீமையாய் அமைகின்றன. 3ம் வீட்டதிபதியாகிய குரு 2ல் ற்பதால் கடன்கள் அல்லது நட்டங்கள் நிச்ச மே.
9-ம் வீட்டிற்கு விரயஸ்தானமாக அமைந்த ம் வீட்டின் குறிகாட்டியாக குரு அமைவதால் நருவின் காலத்தில் வீண் செலவுகளை தந்தை ந்தித்தல் வேண்டும். அதை சுக்கிர தசை குரு த்தியில் அனுபவித்திருப்பார்.
(26-ம் பக்கம் பாரிக்க)
f

Page 31
சோதிடம் கற்போம் 2
SYYYY O kOOOO kk kO kO OkOYYYYY OOO
சென்ற மாத இதழில் ஜனன நேரத்துக்கு S.T, கண்டு உதயலக்கின ஸ்புடம், ஏனைய பாவஸ்பு டம் கணிக்கும் முறையைப் பார்ப்போம். உதாரணம்:-
ரு தி ரோ ற் கா ரி (u) சித்திரை மீ" 5 வ. 18-4-83 திங்கட்கிழமை பகல் 10 மணிக்கு யாழ்ப் பாணத்தில் ஜனனம். தேசாந்தரம் 80 பாகை கிழக்கு. அ கூடிா ம் ச ம் 9 பாகை 40 கலை வ. திருக்கணித எபிமெரிஸ் (Thirukkanitha Ephemeris) வைத்துக் கொள்ளுங்கள்.
எபிமெரிஸில் கிரகஸ்புடங்கள் இ ல ங் கை நேரப்படி காலை 5.30 மணிக்கு கொடுக்கப்பட்டி ருப்பதால் காலை 5.30 ம்ணிக்கும் பகல் 10 மணிக் குமிடையிலுள்ள நேரத்துக்குரிய திருத்தத்தை (Correction) காஇ 5-30 மணிக்குரிய ஸ்புடத்து டன் கூட்ட குறித்த நேரத்துக்குரிய கிரகஸ்புடம் வரும.
4-ம் பக்கத்தில் April 18 க்குரிய சந்திரஸ்பு டம் - 2 ரா 2 பா 45 கி. அன்றைக்குரிய O) கதி (13-ம் பக்கம்) 13 பாகை 59 கலை 30 விகலை ,
காலை 5-30 முதல் 10-00 மணிவரை நேரம்
— Z0-00 — 5 =30 — 4, LD 30 Lß5). 24 மணிக்கு 13 பா. 59 கலையாயின் 4 ம. 30 மி. க்கு எவ்வளவு என்று காணவேண்டும். இ) சந்திர ஸ்புடம் 0) கதி 13-59-30க்கு Prop Log(26-ம் பக்.) :2346 கீ.30 க்கு 舅像 霹雳 7270 கூட்ட வருவது .9616 இதற்குரிய பாகை கலை (திருப்பிப் பார்க்க) 2 பா. 37 க. இதுவே 4மணி, 30 நிமிஷத்துக்கு Oனின் வேகமாகும். அன்றைய 5-30 க்குரிய Oஸ்புடம் 2 ரா 2பா 45 க
2 பாகை 37ஐக் கூட்ட 2 37 2 5 22
இதுவே 10.00 மணிக்குரிய O) ஸ்புடமாகும்;
OstůLqLúD 4-30 šg Prop Log 7270 கெதி (15-ம் பக்கம்) 059க்கு 1 s 3875 2,145
= 01

G ஸ்புடம் 0 Urmi 3 tunr 47 s
O 11.
O 3 58
8 (புதன்) ஸ்புடம் 4-30 க்கு Prop Log '7270 கதி 113 க்கு 12950
20220 ۔۔۔۔ = 09:14
3 ஸ்புடம் 0 gr 23 t err 13 és
O 14 கூட்ட
O 23 27
9 (5&sjoir) shoulio 4'30 dig Prop Log 37270
கதி 1910 க்கு 1333 20403 13 On بیٹیحبیب ? ஸ்புடம் 1 ரா 11 பா 42 க
O 13 Sin, L. IL
O 55
3 (செவ்வாய்) ஸ்புடம் 430 க்கு PropLog 7270
கதி 044 க்கு 15149 22419 8 به 0 عیسی 3. ஸ்புடம் 0 ரா 15 பா 33 பா
O 8 கூட்ட
O 15 41
வியாழன், சனி, ராகு, யுரேனஸ், புளூட்டோ மிகக் குறைந்த வேகமுடையனவாதலால் அத் திகதிக்குரிய ஸ்புடத்தை அப்படியே குறித்துக் கொள்ளவும்,
தரமான படிப்பிடிப்புக்கு
நாடுங்கள்
"சந்திரா போட்டோ"
(வெளிப்புறப் படப்பிடிப்பாளர்)
மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி
உரிமையாளர் K. அருந்தவநாதன்
۔۔۔محےحیے۔۔۔صحصی۔۔۔۔۔۔۔۔۔

Page 32
登梁※鄰器燃※※※※察※※盜
鬆
亲
禦 劉※ 亲 浆
妾 雞 象 ఫ్లో ό
* அன்னையைக்
ဒွိ ဒွိ*****ဒီမုိမ္ယိုဒိုးဒိုးဇုံ 絮 涤 கரைச்சிவாழ் மக்களைக் ச 瓷
祭 亲涤浆浆熬怒※※※※亲※※亲 கனகாம்பிகை
கடந்த நாலைந்து மாதங்களாக நாம் வாச கர்களைச் சந்திக்க முடியவில்லை. காரணம், நமது தேவி திருத்தல யாத்திரையும் சில மாதங்கள் தடைப்பட்டிருந்தமையே. நமது அரச சே ைவ யின் இடமாற்றங்கள் ஆன் மீக சேவைகளைச் சிறிதே தடைப்படுத்தியிருந்தன. அம்பிகையை நாடித்தொழுவதற்கு ஆவல் மிக அதிகமாக இருந் தாலும், அதற்கான வாய்ப்பினை அவர்தானே ஏற்படுத்தித்தரவேண்டும்
கிளிநொச்சிப் பட்டினத்தை நம் க் குரிய தொழில்செய் பதியாக ஏற்படுத்திக் கொண் ட வுடனே வழமைபோலவே இங்கேயுள்ள அன்னை யின் அருட்தலங்கள் பற்றி விசாரித்தோம். ஆங் காங்கே சி ன் ன ஞ் சிறிய தேவிதிருத்தலங்கள் நிறையவே உள்ளன. ஆணுல், குறிப்பிடத்தக்க பழம்பெருமையும், அழகும், அருளும் கொண்ட கோயிலாக இரணைமடு கனகாம்பிகை அம் ம ன் ஆலயத்தைப்பற்றி அறிந்தோம். அன்னையைக் கானப் புறப்பட்டோம்.
சும்ார் இால் நூற்ருண்டுகளுக்கு முற்பட்ட காலப்பகுதிகளில் கரைச்சி" என்றபகுதி பெரும் பாலும் வெறும் காடாக இருந்தது. ப டி ப் படி tuirgéil குடியேற்றத் தி ட் . ங் க் ள் ஏற்படுத்தப் பட்டு ஆங்காங்கே மக்கள் குடியேறினர், பர ந் தன் - கிளிநொச்சி ஆகிய பி ர தா ன வீதி யில் அமைந்த கி ரா மங் கள் விரைவில் வளர்ச்சி யடைந்து நகரமாக மாறின.
காடுகள் அழிக்கப்பட்டு வயல்கள் தோட்டங்
கள் என்பன அமைக்கப்பட்டன. அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நில அளவையாளர்கள் காடுகளைத் துப்பரவு செய்து அளவீடு செய்வதில் ஈடுபட்ட னர். கரைச்சிப்பகுதி முழுவதற்குமே அமு து செய்விக்கக்கூடிய சுருதிவாய்ந்த இர ண ம் டு க் குளத்தருகே அமைந்த காடுகளை அவர்கள் துப் புரவு செய்துகொண்டிருந்த சமயம் அது
30
 

亲
翠
*攀,
'ஆனந்தபைரவி
கண்டேன்
囊
※※※※※※※※※※※※※※※※※※※鄒
5ாத்தருள் செய்திடும் x 26
அம்மன்
亲
蘇※※※※※※※※※※※※※
ஒருநாள் திடீரெனக் காட்டுக்குள்ளிருந்து ஒரு முனிவர் வெளிப்பட்டு வந்ததைக் கிண்டு இவர் கள் திகைத்தனர். அவருக்குத் தாம் இடையூறு செய்துவிட்டோம் என்பதை உணர்ந்த ஊழியர் கள் பயப்படவும் செய்தனர். ம்ெ ள ன மாக முனிவரை வணங்கி நின்றனர்.
தமது தவம் கலைக்கப்பட்டதனல் கோ பம் கொண்டிருந்த முனிவர் இவர்களது பணிவைக் கண்டு சிறிது தணிந்தார். கு மு றிய கோபம் சிறிது குறைந்ததும் அவர்களை நோக்கிக் கூறினரி
* நீங்கள் என் தவத்தைக் கலைத்து விட்டீரி கள், அதற்குப் பிராயச் சித்தமாக நீங்கள் ஒரு நல்ல காரியத்தைச் செய்தாகவேண்டும். எதற் கும் நீங்கள் உடனே யோகர் சுவாமிகளைச் சந்தி யுங்கள்" என்று சொல்லி விட்டுத் தம்பாட்டில் 3 usreičiau *LTñř.
சிற்றுாழியர்கள் உடனே வந்து மேலதிகாரி களிடம் இதுபற்றிக் கூறினர்கள். வியப்படைந்த அதிகாரிகள் தம்முள் கூடிச் சிந்தித்தனர். அப் போது கிளிநொச்சிப் பகுதியிலே தகுதியான பதவிகளிலிருந்த அரசாங்க அதிகாரிகள் பலரும் கூடி யோகர் சுவாமிக்ளைச் சந்தித்தனர். அவரது கட்டளைப்படி இர ணை ம டு க் குளத்தருகில் ஓரி அம்மன் கோவிலை அழகுற அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
திருவாளர்கள் ம், பூரீகாந்தா, வி.கே.முருகேசு, தி; முருகேசம்பிள்ளை போன்ற பெரியோர்கள் கரைச்சிவாழ் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இக்கோவிலே அமைத்தனர். 1961-ம் ஆண் டு ஜனவரிமாதம் இருபத்திரண்டாம் தேதி இங்கு முதலாவது மஹா கும்பாபிஷேகம் சிறப் பா இ. நடைபெற்றது.

Page 33
இரணைமடுக் கு ள மா ன து அவ்வப்போது உடைப்பெடுத்து அப்பகுதி மக்களுக்குப் பலத்த சேதங்களை விளைவித்து வந்ததுண்டு. ஆணு ல், அம்பிகையின் ஆலயம் அமைந்தபிறகு அப்படி நடந்ததில்லை. எத்தனையோ தடவை வெள்ள ம் நிறைந்தது வான் பாய்ந்து ப யங் கரம் r க க் காட்சிகொடுத்ததுண்டு. ஆனல் அன்னை கனகாம் பிகையின் கருணைவிழிப்பார்வையில் இரணைமடுத் தாயாரின் லைக்கரங்கள் தாழ்ந்துவிடும்:
கிளிநொச்சிப் பட்டினத்திலிருந்து இரணைம்டு செல்லும் வில்சன் வீதியில் சுமார் ஆறுமைல் பிரயாணம் செய்து இரணை ம டு தீ கு ளத்  ைத அடைந்தோம், குளக்கரையிலே கிழக்கு நோக்கி குளத்தைப் பார்த்தபடி கோயில் கொண்டிருக் கிருள் அன்னை கனகாம்பிகை.
பாரதநாட்டிலே செய்யப் பட்ட மீனு கதி அம்மன்சிலை நின்ற திருக்கோலத்தில், திரியங்கி யாக மூலஸ்தானத்திலே அழகுபொலியக்காட்சி தருகிருள். எழில் கொ ஞ் சு ம் தி ரு வுரு ம் கிளியேந்திய மலர்க்கரத்தையும், கருணைபொலியும் முகத்தையும் காணக்கண்கோடி வேண்டும்.
தெற்கு நோக்கியபடி எழுந்தருளி விக்கிர கங்கள் அமைந்துள்ளன. வீதியிலே விநாயகர், நவக்கிரகம், முருகின், வைரவர், சண்டேஸ்வரி சந்நிதானங்கள் உள்ளன. யாகசாலை, வ ச ந் த மண்டபம், பாகசா லை எ ன் ப ன வு ம் ந ந் தி பலிபீடம் ஆகியவையும் முறையாகி அமைக்கப் பட்டுள்ளன.
கோயில் மிகவும் அமைதியான குழ லி ல் -அருள்பொலிகிறது. வந்து அடிதொழுவோர்களின் நேர்த்திக் கடன்களை நி  ைற வு செய்வ தி ல் அன்னைக்கு நிகர் அவளேதான்.
நித்திய பூஜைகள் மூன்றுகாலம் நடைபெறு கின்றன. நிர்வாக சபையொன்று ஆலய பிரதம குரு பிரமயூரீ நா. சிதம்பரேஸ்வர சர்மா அர்கள் கடந்த பதின்மூன்று வருடங்களாகக் கவனித்து வருகிருர், நாம் அம்பிகிையிடம் போனபொழுது அவளுடைய அருட்பெருமைகளையும், வரலாற்று விபரங்களையும் அவரே கூறி நூல் வெளியீடுகளை யும் தந்துதவுகிருர்,
நவராத்திரி, திருவெம்பாவை, ஆடிப்பூர ருது சாந்திவைபவம், பங்குனி உத்தர சஹஸ்ர சங்கா
3.

பிஷேகம் (கும்பாபிஷேக தி ன ம்) சித் தி ரா பூரணையை முடிவாகக் கொண்ட பத்துநாட்கள் அலங்கார உற்சவம் என்பன இங்கு பெருவிழா வாக நடைபெறுகின்றன.
விரைவில் அலங் கா ரத் திரு விழா  ைவ மஹோற்சவ்மாக நிகழ்த்துவதற்கு ம், சித்திரா பூரணையில் நிகழும் பொங்கல் நிகழ்ச்சி யை ப் பங்குனித் திங்களில் வைப்பதற்கும் ஆலோசித்து வருகிருர்கள்.
கனகாம்பிகை அம்மன் பேரில் ஊ ஞ் ச ல் பாட்டு, இரணைமடுத்திருப்பதிகம், கனகாம்பிகை அம்மை பதிகம், தோத்திரம் என்பன பாடப் பெற்று நூலாக்கம் பெற்றிருக்கின்றன.
அருள்வழங்கும் அழகியைத் தரிசித்த ஆனந் தத்துடன் அடுத்த திருத்தலத்தை நினைத்தபடி இல்லம் திரும்புகிருேம்.
அஞ்சலி
இணுவில் சிவபூனி கு. இராமநாதக் குருக்கள்
விானுலகும், மண்ணுலகும் வாழ, மறை வாழ, பான்ம்ைதரு செய்ய தமிழ் பார்மிசை விளங்கும் விண்ணம் யாகங்கள், மகோற்சவங்கள் பல புரிந்து தன்ம்ையையும் தம்மைச் சார்ந்தோரை யும் சிவப்பணியில் ஈடுபடுத்தி அளவிலாத் தொண்டுகள் புரிவார். அண்மையில் சிவப த மடைந்த இணுவிலைச் சேர்ந்த சிவழனி கு. இராம நாதக் குருக்கள் அவர்கள் இணுவில் கந்தசாமி கிோவில் பிரதம குருமூர்த்தியாக விளங் கிய இப்பெரியார் நாட்டின் பல்வேறு இடங்களிலும் மகோற்சவங்களிலும், கும்பாபிஷேகங்களிலும் பங்குகொண்டு சிவாகமகிரியாரத்தினம் என்னும் | சிறப்புமிகு விருதையும் பெற்றுள்ளார். அன்ன ரின் குடும்பத்தார்க்கு எம்து ஆழ்ந்த அனுதா பத்தைத் தெரிவிப்பதுடன் அப் பெரியாரின் ஆத்ம் சாந்தியடைய உளமாரப் பிரார்த்திக் கின்ருேம், (ஆ-ர்)

Page 34
குறுக்கெழுத்துப் போட்டி இல.15
முதலாம் பரிசு ரூ. 50/-
போட்டி நிபந்தனைகள்
கீழ்வரும் சதுரத்  ைத ப் பூரித்தி செய்து உங்கள் பெயர், முகவரியையும் எழுதி தபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும் -ே1983க்குப்பின் கிடைக்கும் வி  ைட க ள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50/- இரண்டாவது அதி ஷ்ட சா லிக்கு 6 மாத சோதிடமலரும், மூன்ருவது அதிஷ்டசாலிக்கு இ மாதச் சோதிடமலரும் இனும், போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது.
விடைகள் அனுப்பவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 15
சோதிடமலர் அkடுவில் asemasa சாவகச்சேரி
60 1. 2 3 4. 漂席|6 鑫 ன் 桑席。 9 to 11 || 1
。 当监 3 |9 15 16 講 18
|辈 ம் ( 薪。。。
当类|当滥 当端 么" 。 新需氧漏。 |氧漏 3. ܘܐ ".3 34 33 قاموا
பெயர் YLLLYLLLYYLLLL0LYYLLLLYYLLLLYYYLLLLLLLLLLLYz0LLLLLLSLLLLL0LLL0LLLYYYYLLL0LLLYLLL
விலாசமீ Y0Y0YYY0L0YL00LLLYLL00LLYYY00000LLLLLL0LYYYYY0L0LYYYYYYLL00LLL0LTT
LLLLLLLL0LLLLYYLLLLLL0LL00LLL0L0LL L LLL LLLLL S LL0LL0LLL0 LLL0 0LL LLLLL LLL LLLL0LL0L

இடமிருந்து வலம்:
1.
8. கிரகங்களுக்கெல்லாம் அரசனுகிய சூரியனின்
- - - - - சனீஸ்வரன் மறைந்துள்ளது. 13. எக்கருமத்தையும் சிறப்பாகச் செய்து முடிப் பதற்கு . இட்டுச் செயற்படுதல் அவசி யம். மாறியுள்ளது. 21 வளிமண்டலம் குழம்பியிருக்கிறது. 25. ஒன்றன் பால் சுட்டுப்பெயர். 31. நட்சத்திரம்ொன்றின் இறுதி எழுத்து தவறி
விட்டது. மேலிருந்து கீழ்
2. இந்நட்சத்திரகாரருக்கு தற்போது அட்டமத்
துச் சனி நடைபெறுகிறது. 3. ஒழுங்கற்றிருக்கும் இது முகம் என்று பொருள்
tjGib 4. கிரகங்களின் தினசரி கிரக. திருக்கணித நிலையத்தினரால் வெளியிடப்பட்டுள்ள திருக் கணித எபெமெரிஸில் கொடுக்கப்பட்டுள்ளன. 6. புலவர்கள் பெண்களின் நடையை இந்தப்
பறவையினத்திற்கு ஒப்பிட்டுள்ளனர். 13. எழுத்துக்களை ஒழுங்காக்கின் பெறப்படும்
திதி மங்கல கருமங்களுக்கு ஏற்றதல்ல. 23. வட்டமொன்றின் இதன் அளவு அதன் விட்
டத்தின் 3 1/7 பங்காகும். குழம்பியுள்ளது 26. நீர், காற்று, என்பன . பிடித்தலுக்கு
ஏதுவாகின்றன.
இந்து சோதிடத்தில் இக்கிரகம் இந்திரன் எனும் பெயரால் அழைக்கப்படுகிறது.
குறுக்கெழுத்துப்போட்டி இல 14 இன் விடைகள் இடமிருந்து வலம்?
l.
சுக்லபக்ஷம் 7. வானவில் 13. இரத்தினம்
20 சமயம் 25. யோகி 28. உதய 33, நயம் மேலிருந்து கீழ்
1. சுவாதி 2. விக்கிரம் 3. இல்லம்
4. உபநயனம் 6. தினம் 17. சத்தம் 25: யோனி
பரிசு பெறுவோர்
1-ம் பரிசு: S. P. சுப்பிரமணியம்,
286 போதிராஜ ம்ாவத்தை கொழும்பு - 11 2-ம் பரிசு கு. சுலோசணு,
மீசாலை தெற்கு,
4ே5, மோதர வீதி, கொழும்பு உ18,
rܓ

Page 35
  

Page 36
Registered as a News Paper at the G. P. O. S
ASeSeeSeSeeSeSeee SAeSeehSeASJSeSeSeShSeSASeS0eASeSY0S
பளிச்சிடும் வெண்மைக்
மில்க்வைற் தொழ
தொலைபே
சந்தா நே
அன்புடையீர்! அன்பு வணக்கம்,
தாங்கள் சோதிடமலருக்கு நல்கிவரு போல் வேரூன்றி இன்னும் பல நூற்ரு நம்பிக்கை எமக்கு உண்டு. புதிய வைத்தால் மலரின் வளர்ச்சிக்கு மகத்
சந்தா விபரம்: இலங்கைக்கு மா வெளிநாட்டுக்கு (
இந்தியா ( மலேசியா ( இங்கிலாந்து (t
தனிப்பிரதி வேண்டுவோர் ரூபா 3-3 கடிதம், காசோலை முதலியன அனுப்பவேண்டி உரிமையாளர் “திருக்கணித நிலைய s MSMe eMSeMeM0eMeMe0eMeASeMSeMeMeM0eMseMeMeM eMeOB
Elited by K. Sathasiya Sana Priated and E DLL LS tttt LLttLLLLLLLLT LLLLTTTS LLLeOeTLSLTLLLMM
 
 
 
 

உங்கள் சீருடைகள் மிகுந்த வெண்ணிறமடைவதற்குச் சிறந்த வழி, சிரமமில்லாத வழி, சிக்கனமான வழி ஒன்றே ஒற்றுதான் 証 அது நீலங்கலந்த
* மில்க் வைற் * நீலக்கட்டிகளை உபயோகித்து பளிச்சிடும் வெண்மையைப் பெற்றுக்கொள்ளுங்கள். மில்க்வைற் மேலுறைகளுக்கு பல
பரிசில்கள் உண்டு.
கு மில்க்வைற் நீலசோப்
ழிலகம் - யாழ்ப்பாணம்
: 232
馨藝漸漸漸漸激灘療擲灣※臺}
யர்களுக்கு
ம் ஆதரவிற்கு நன்றி இம்மலர் அணுகு ண்டுகளுக்கு மணம் பரப் பும் என்ற சந்தா அன்பர்களை அறிமுகம் செய்து தான தொண்டு புரிந்தவர்களாவீர்கள்.
த்திரம் வருட சந்தா ரூ 30-60 கப்பல்வழி) வருட சந்தா , 70-00 விமான வழி) வருட சந்தா 960 விமான வழி) வருட சந்தா , 126-00 விமான வழி) வருட சந்தா , 150-00
30 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும்,
டிய முகவரி b" மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி,
"ெ 5 "ெவ" hoheri, Sri Lamhsa Phomo o 200