கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1987.02.13

Page 1

உள்ளே
ஜாதகத்தில் சனி எண் சோதிடமும், அதன் உண்மைகளும் சந்திரனின் மகத்துவமும்
மனிதனும் ஆய்வுமன்றம்
வானியற் காட்சிகள்
இன்னும் பல
கஷ்ய வடுல மாசி மீ”
(13-2-87-14-3-87)
விலை ரூப

Page 2
  

Page 3
屋
soth
DA MALAR |
来源
ஆசிரியர்: பிரம்மழறி இ. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
崇
கூடிய இல் மாசி மீ ( 13 - 2 - 87 )
ஐலர் 9 | இதழ் 10
கனக மஹாமணி பூஷித லிங்கம் பணிபதி வேஷ்டித சோபித லிங்கம் ! தக்ஷ கியூக்ளு விநாசன லிங்கம் தத்ப்ரணமாமி சதா சிவலிங்கம்
ஆதிவந்த மாயினு யூாலவாயி லண்ணலே சோதியந்த மயினுல் சோதியுளளார் சோதியாய் கீதம்வந்த வாய்மைய ந் கிளர் தருக்கினுர்க்கலில் ஓதிவந்த வாய்மையாலுணர்ந் து ைக்கலாகுமே
கலியு 4 லட்சனம்
*محیمیہ کتعمیچ سے مجسمے یہ سمجخحمحےیخچہ تسمیہ۔
தீலியுகத்தில் அதர்மம் நடக்கும் எனச் சாஸ் திரங்கள் சொல்லும்போது, ஏன் தர்மத் ஓ த க் இாப்பற்ற முயலவேண்டும் எனும் எ னின ன ம் தோன்றுவதியல் பு: தி ரு டன் வரப்போ கிருன் , அல்லது மழை வரப்போகிறது எனத் தெரிந்தும் தாம் ஜாக்கி ஒதயாக இருப்பது நன்றல்லவா ? இதரிமம் வசப்பே சகின்றது எ ன் று தெரிந்தும் இக்கலியுகத்தில் நாம் கவனமாக இருக்க வேண் டும். கலியுகத்தில் வரும் அதர்மங்களே தீஇைது எ
ܣܛܝܢ
 
 
 
 
 
 

ஒருவன் எதிர்த்து நிற்பதால் ம்ற்றைய யுகங்க ளில் கிடைக்கும் பலண்ை விட கோடிபங்கு பலன் கிடைக்கும், எதிர்ப்புண்டாகும் ச ம ய த் தி ல் தடுத்து நிற்பதே பெருமையாகும். ம்ேலும் பிறரீ பரிகாரம் செய்வதைப் பொருடபடுத்தாமல் கலி யுகத்தில் தர்மானுஷ்டானங்களைக் கடைப்பிடித்து தர்மத்தைக் காப்பாற்றுவதே பெ ரு  ைம 4 மி சிறப்புமாகும்,
மஹாசிவரா *திரி
இகீாப்பிளய*ாலம் முடிவுற்ற சமயம் இறை வன் உருவமற்ற நிலயில் இருந்த தனுல் ச % ல ஜீவராசி >ளும் உயிரித் துடிப்பின்றி இருந்தபோது சர்வலோக மாதாவாகிய சக்தி இறைவனே அரு ளாட்சி செய்யும் வண்ணம் உருஷ்மர் ற லிங்கவடி வில் நான்கு காலங்கள் பூஜித்தார். இவ்வாறு இறைவி பூஜித்தபயணு இ மனமகிழ்வுற்ற இ ன் ற வன் சக்தி யின் விருப்பிற்கணங்க ஜீவராசிகள் நற் பேறடையும் வண்ணம் வரமளித்தார் எனவும், பிரீமவிஷ்ணுக்கள் சோதி 3 டிவின் அடிமுடியைத் சேடி முடிவில் அயர்வடைந்து இ ஐ ற வ னின் ஜோதிவடிவலிங்க உருவத்தைத் தரிசித்து நன்மை யடைந்தனர் எனவும் புராணங்கள் கூறும் இம் மகாசிவராத்திரி தினத்தில் நாமும் கிரயோ த6யும் சதுர்த் சசியும் சேரும் நடுநிசியடங்கிய இர  ைவ கண்விழித்து இறைவனுக்குரிய அபிஷேக ஆராதி னைகளைத தரிசித்து மறுநாள் உதயத்தில் கர்மா னுஷ்டானங்களை முடிதது பூசனை செய்து சிவராத் திரி விரதபலனைப் பெற முயற்சிப்போமாக,
DIT SA DED
இறைவனின் திருவுளப்படி அம்பிகை தக்தீன் மகளாகப் பிறப்பதற்காக இாளித்தி நதியில் ஒரு தாமரைப்பூவில் இ லம்புரிச்சங்கு வ டி வி மா இ தோன்றினுர், மாசிமஸ் நட ச ைதிர மாகிய அறுை தக்கரை அந் நதிக்கு நீr fடி வந்த போது 2 சீ ஈங்கை எடுத்தபோது அது ஓர் அழகிய ன்ெகுழந்தை ஆா தி 18ாறியது. இதஞல் அம்பாள் பூமியின் அவு தரித்த தினமாகக் கொண்டு அம்பாஸ் ஆலயங்கி ஒளில் இற்சவங் இல் செய்து உண்ணியதீர்த்த நீ ஈட லும் நடைபெற்று வருவதே இத்தினத்திற்: ரிய சிறப்பாகும். மக்கள் த7ம் செய்யும் பாடங்ஆஃப் க் கழுவிப் புனித நதிகளில இத் தினத்தில் நீrடுவ தால் பாபங்கிள் நலிந்து புலனிய பலன் ஆளைப் பெறுகின்றனர்,

Page 4
崇来将来将来来来米米※亲梁崇亲涤来染
bᎢ6lI 6ll ll llq !
மாசி வெள் (13.2.87) பூரணை பி.இ 22ை8 வரை, ஆயிலியம் பி.இ 1238 வரை மாணம் பூரணே வி கம் அசுபதினம், £77@ন্ত 11-04-12-34, மாசி 2 சனீ (14-2-87) பிரதமை பி இ, 3948 வe LDK við 39. g., e= 30 வரை, அமிர்தசித்த ஜ் , அ சில இருமங்கள் செய்யலாம். ராகு 9.34 - 1104 மாசி 3 ஞாயி (15287) துவிதியை இரவு தீ 45 வ; பூா: பி.இ 4 10 வரை, சித் தாமிரீதம், சுபகரு மங்களே விலக்குகி ராகு 434 - 6 04 மாசி 4 திங் (16 2.87) திரிதியை பி இ. 5-198ரை உத்தரம் பி இ 5-8 வரை, சித்தம், இ.இருமங் இளுக்கு நன்று. JnFg, 8-03- 9ےn{3 மnசி 5 செவ் (17-287 சதுர்த்தி பி, இ 328வரை அத்தம் 9 இ.5-58 வரை, சித்தம், கீமி தினமன்று
மாசி 6 புத (18287) பஞ்சமி பி.இ. 5432 வரை, சித்திரை பி இ. 8-12 வரை, சித்தும், சுபகரும்ங் இள் செய்யலாம். ராகு 12 33 -2 03 மர்சி ? வியூா (19.2.87) ஷஷ்டி பி இ. 4-27 வரை இவாதி பி ஜி. 6-04 வரை, அமிர்தசித்தம், சுப இருtங்கட்கு உகந்தது. prg 202 -3 32 மாசி & வெள் (20-2-87) ஸப்தமி - சித் திம் பி.இ 8.4 வரை, விசாகம் பி. இ. 8-28வரை, அவசிய கருமங்கள் செய்யலாம். ராகு 11 02 - 12-32 மாசி 9 சனி (21-2 87) அஷ்டமி பி.இ. 1932 வரை அனுஷ பி. இ. & 25 வரை சித்தம், அசுபதினம் 6 g f"ঞ্জে 9-32 - i_1 - 02 - மாசி 0ே ஞ யி (222 87) நவமி இரவு 11:24 வ கேட்டை  ைமரணம் பி. ஜி. 2285 வரை சுபதின மன்று. ராகு 4-316ை-0 ஹாசி திங் (23-287) தசமி இரவு 832 ஆரை) மூலம்  ைசித்த ம பி. இ. 2-30 வரை, அ சிய கரு
py frঞ্জ, 8=01 - 9-31| ழாசி 12 செவ் (24.2.87) ஏகாதசி மாலை 8-03 ல, பூ7ாடம்  ைசித் தம் இரவு 10=53 வரை ஐவே ஏகாதசி விரதம், அசுப தினம், ராகு 3.31ஊ3-01 மாசி 3 புத (2582 87) துவாதசி பகல் 3-02 வரை, உத்தராடம் இரவு 838 வரை அமிர்தகித்தம்,
 

பிரதோஷவிரதம், கபகருமங்கிள் செய்யலாம். - 200سے 1230 نتیجyrr ஹnசி 4 விழா (26-2.87) திரயோதசி பகல் 12-09வு திருவோணும் மாலை 6-20 வரை, சித்தம், மஹா சிவராத்திரி, இபகருமங்கட்கு உகந்ததல்ல, prrᏈᎶ, 2 00 --3s00 மாஇ 35 வெள (27-287) சதுர்த்தசி காலை 9=02 ல், அமாவாசை பி.இ 6-21 வரை, அவிட்டம் மாலை 4 ை11 வரை, சித் இம் அமாவாசை விரத ,ே அசுப தினம்
சத்யம் கூ அமிர்தம் பதில் 2-81 வரை, கரிநாள், அவசிய கிருமங்கள் செய்யலாம். ராகு 9 29 1059 மாசி 17 ஞாயி (13.87) துவி கியை பி இ. 238 ல: பூரட்டாதி பதில் 12-58 வரை, சித்தா மிர்தம், கரிநாள், அ கடகின க், ஜாகு 4-59 6 29 மாதி 18 திங் (23 87) திரிதியை பி.இ. 1-17 வரை உத்தரட்டாதி பகல் 12811 வரை, த்ெதம், கிய கருமங்கள் செய்யலாம். ሆrré 7-59 9 29
ரேவதி பகல் 13 06 வசை, அமிர்தசித்தம், சதுர்த்தி விரதம், வயற்செய்கைகள் மேற்கொள்ளலாம். υπ3, 3. 27 - 4 57
20 புத (4-387) பஞ்சமி 3.3). 1931 வஐரீ: அசுவினி - மரணம் பகல் 12 46 வரை, சுபதின மன்று , pr n es 12 27 - 1 - 57 மாசி 2 வியா (5 3 87) ஷஷ்டி பி இ. 2-40 வரை, பரணி பகல் 2-08 வரை, மரணம், ஷஷ்டிலிர தம், கர்ேத்திகை விரதம், அசுபதினம், .
27 3 جص 57 1 وقع rm மடிசி 22 வெள் (63.87) ஸப்தமி பி.இ. 4-25 இ. இார்த்திகை சித்தம் மாலை 4-11 வரை, சுபதின மன்று : ராகு 10-56-1206 மாசி 23 சனி (7-387) அ ஷ் டமி முழு வ தும், 7ோகிணி மாலை 648 வரை, அமிர்தசித்தம், சுத் தினமது ல. ஈகு 9-26 - 10-56 மாசி 24 ஞாயி (83-87) அஷ்டமி காலை 6.38 ஆ. மிருகeரிடம் இரவு 936 வரை, மரணம். சுபதுரு மங்+ளை விலக்குக மnசி 25 திங் (9-3-87) நவமி காலை 9.07 வரை, திருவாதிரை பி.இ. 12-34 வரை சித்தாமிரீதம் சுபதினமன்று. p?trঞ্জ 7-55 -9-25 மாஇ 28 தெவ் (10382) தசமி பகல் 113ை5 வரை : புனர்பூசம் பி.இ. 3-23 வரை, சித் தம், வ ய p செய்கைகட்கு நன்று. ராகு 3-25-4-53
罗

Page 5
ஆeாசி2 புத(11-3-87) ஏகாதசி பவல் 1-52 வரை, பூசம் பி.இ. 600 வரை சித்தம்g ஸ்ர்வ ஆமலக ஏகாதசிரேதம் சுபகருமங்களுக்கு நன்று. சாகு 12-25-1=55 eாசி 28 வியூ" (12387) துவாதசி பகல் 8-48 வ6 ஆயிலியம் முழு தும், சித்தம், அஜி பதினம், grrg, 1-54-3-24 மாசி 29 வெஸ் (133 87) திரயோதசி மா, 8-16 வ. ஆயிலியம் இாலே 8-10 வரை, மரணம், மாசிமகம் பிரதோஷ்விரதம், அதிபதினம் ராகு 10-53-4203 மாசி 39 இனி (143-87) ஒதுர்த்தசி மாலை 83 வ
நஇந் திாலை 9.53 வரை, அமிர் தசித்தம் கார டையாநோன்பு, சுபகருமங்கட்கு நன்று.
ராகு 9 21-10-51
இலங்கை (if
~~<ഭ—പ്പുബ്ധപ്പെ
ஆய்வு மன்றம்
兹
عبحیح خبرحخبحیحنتخبربریخ صبریح:تعصبر
டிெ மன்றத்தின் 6-வது இருடாந்தக்கூட்டம் 25-1-87ல் நல்லே திருஞானசம்பந்தரீ ஆதீனத்தில் காலை 10.00 மணியளவில் கலாநிதி நா. ஒப்பீறு மணிய ஐயர் தலைமையில் ஆரம்பமானது. அதில் பொதுச் செயலாளரால் சென்றகூட்ட அறிக்கை யும் பொருளாளரால் பொருள்நிலை அறிக்கையும் வாசிக்கிப்பட்டு சரியென ஏற்று தலைவரால் இகச் சாத்திடப்பட்டது.
டிெமன்ற அமைப்புவிதிகளில் இரு போசகரீ கிள் சேர்க்கப்படவேண்டுமென்று திரு.எஸ். எஸ். நடராசாவினுல் பிரேரிக்கப்பட்டு திரு. வே. சின் னத்துரையால் ஆமோதிக்கப்பட்டு ஏகமனதாகி நிறைவேறிற்று. பின்னர் நல்லைஆதீன சோமசுந் தர பgubாச்சாரிய சுவாமிகளையும் மாவிட்டபுறு ஆதீன சிவபூரீ து. சண்முகந7 இல் குருக்களேயும் போசகர்களாஇ கலாநிதி நா. சுப்பிரமணிய ஐயரி பிரேரித்து இரு எஸ் எஸ். நடராசாவால ஆமோ திக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேறிற்று. பின் னர் தவேராக கில நிதி நா. சுப்பிரமணியஐயரை திரு. ம. இனகரத்தினம் பிரேரித்து திரு சி சிவ ஞானசம்பந்தன் ஆமோதித்து நிறைவேறிற்று. உப த லேவ இள7 ஐ பிரமிபூரீ எஸ் மகேஸ் 7 ஐ பு தையும் திரு க. சாம்பசிறும அவர்களையும் பொதுச் செயலாளரான திரு. எஸ் எஸ். நடராசா அவரி கிளேயும் உபசெயலாளராக திரு ஐயா சச்சிதா னந்தம் அவர்களையும், பொருளாளராகி திரு. வே. சின்னத்துரை இவர் இளையும்தெரிவுசெய்யப்பட்டது.
t

பின்வருவோர் நிர்வாகசபை உறுப் பி ன ரீ இளாக தெரியப்பட்டனர். திரு. ம். இனகரத்தினம் திரு. சி. சிவஞானசம்பந்தன், திரு. எஸ் சிதம்பர நாதசிகுருக்கள், திரு, கு. இரத்தினேஸ்வரன், திரு. அ. தம்பித்துரை, திரு எஸ். கிே என். தவராசா, திரு பி சேணு திராசா, திருமதி பி. சோமசுந்தரம் திரு. எல், செல்வானந்தம்,
பின்னர் திரு. சி. சிவஞானசம்பூத் சஞல் கேந் திராதிபத்திய தோசம் என்னும் ஆய்வுக்கட்டுரை இாசிக்கப்பட்டது. அவர் அதனே பல்வேறு உதா ரன சாதகங்கள் மூலம் விளக்கினுர், அதுதொடரீ பாக பல அங்கத்தவர்கள் தத்தம் கருத்துக்களே வெளியிட்டனர். பின்னர் விசேட நிகழ்ச்சியாக வடஇந்திய பேராசிரியர் டாக்டர் முலேயினுல் வீடுகளில் ஓமம் கிளர்த்தல் எனும் பொருள்பற்றி ஒரு விரிவுரை நிகழ்த்தப்பட்டது. அவர் அதனை செய்இஇ முறையினுலும் விபரமா இக் காட்டி அத ஞல் நாம் அடையும் பல பலன்களே விளக்கிச் சபையோரை மகிழ்வித்தார். அன்னுரின் அ ரிய சாதனையை பாராட்டி செயலாளர் அவருக்கு மன்ற அார்பில் நன்றியும் கூறிஞர். பின்னர் தலை இச்ரீ முடிவுரையுடன் கூட்ட மினிது நிறைவேறிற்று
வியாழன் சஞ்சாரம்
പ്പുഭപ്രഭപ്പുണ്ട്രഭപ്പുൈ
சகல சுபகரும்ங்களுக்கும் பணம் பொருள் மூத லியவற்றுக்கும் அதிபதியாக இருப்பவர் வியாழன் இவரி 3.2.87ல் மீனராசியில் பிரவேசித்துள்ளார். மீனராசி வியாழனுக்கு ஆட்சி வீடாகும். எனவே மீனராசியில் ஒருவருட காலம் தாமதித்து நின் ருல் உலகில் நற்பலன்கள் அதிகரித்து நியாயம், நீதி, பொருள் விருத்தி முதலியன ஏற்படும்.
ஆணுல் அவர் அதிவே இமாக நகரித்து 18887 இல் மீணதாசியைக் கிடக்கிருரீ. அத்துடன் மீனத் தில் ராகுவுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் நன்மை யான பலன் ஒளே எதிர்பார்க்கமுடியாது உலகில் நியாயம், நீதி என்பனவற்றுக்கு இடம் கிடையாது. 166-87ல் ேேடராசி பிற் பிரவேசிக்கும் வியாழன் 26.10.87ல் ஐக்கிரகதியில் மீனராசிக்கு இந்து, பின்னரும், 8.2.88ல் மேடராசியிற்பிரவேசிக்கிழுர்,
ஆகவே 1987-ம் ஆண்டில் உலகில் நற்பலன் குறைந்து காணும் அடகீச முறை சீளும், அநீதி யும் தாண்டவமாடும். மக்க்ளெஸ் லாம் ஆலயங்கு ளில் வியாழபகவானைப் பிரார்த்தித்து தமது இன் ?ைல் இ?ே நீக்க வேண்டு தில் செய்தல் நன்று.

Page 6
  

Page 7
కొశోకప్రఖబ్ర్య*
மாசி மாத
மீனம் இேடல் இடபம் மிதுனல்
ர7கு செவ்
குரு
氢
கு f 莓 L、列
மாசி மாதக் 출 கிரக நிலை s ལྷ་ 쫓
சுக் நெப் சனி கேது
இணுகி விருச்சிகழ் துல்சம் தண்ணி
சந்திரனது இராசிநி?
பி.இ. 12-38 முத 4ஷ் (16-2-87) a_b és S) 10-18 6ඛ. (18-2-87) upsta 606 . 8 sa (20-2-87) இரவு Il-37 0s (22-2387) 2=55 و و 12ඛ. (24-2-87) பி.இ. 4-2 a 14வ. (26 287) பி இ. 5-12 , 17మై_ (l-3-87) తిః శోశస్త్ర 5-50 19ఎ. (3=3=87) l_! $ର୍ଦ) 12-06 。。 286 (5.387) இரவு 8-36 24உ (8.3 87) භී “බ් 6-20 26 - ( 10-3 87) பி.இ. 8-43 29@_ (13-3-87) 鑫厅发碘 8-10
இதையலன்
மாதம் பிறக்கும்போது சனுலக்கினம் : பெற்றிருப்பினும் இராகுவுடன் தேர்ந்திருப்தால் செவ்வாய் ஆட்சி வீட்டில் சஞ்சரிப்பதால் தமிழ்

கிரக மாற்றங்கள்
13வ. (23-2-87) பி இ. 3-05க்கு மகர-சுக்
8வ. புதன் வக்ராரம்பம்
t 10வ புதன் அஸ்தமனம்,
21வ. புதன் உதயம்
உதயமாகிறது. லக்கினுதிபதி 4ம்ை வீட்டில் ஆட்சி
நாட்டில் அமைதி ஏற்படுவது இஷ்டம்
திங்கம் 馨卻研 துலாம் விருச்சிகம் தனுசு LADá% porto குர் பம் liନ୍ତି। ଶ୍ରୀ ab மேடம் இடம் மிதுனம் கடகல் អ្វីពិភ័ក្តិ
கிரகநிலை குறிக்க
* 4-ம் ஆக்கத்தில் கொடுதி கப்பட்டுவீன பதகத்தின்டிே மாஇ at 30 இ. பகல் 11-30 ம் இனி கீ கு இடப லக்னம் என அறிந்து கொண்ட பின் இேடபம்" என்ற கூட் டி ே லே’ என்று குறித்துக் கொள் எவும். கிரகநிலையை அனுச ரித்து மாற்றமடைந்த கித தங்களை பும் கவனித்து கிரது நிலை குறிக்கவும், லக்  ைம் முதல் வலமாக முதல் 12 வரை இலக்கமிடுக
ஒர்களுக்கு சற்று சாதகமான நிலை ஏற்படலாம்.
心ö
ஆயினும்

Page 8
  

Page 9
కామాఖ్యట్రాస్
ஆய்வு மன்றம்
瓣醬》↔**↔↔尋↔象發》↔*↔彝》彎彎
சி. இரஞ்சிதமலர் 17,இோவில் வீதி, யாழ்ப்பாணம்
உமது சாதகத்தின் படி சூரியன் மேடத்தில் தீ0 பாகை 26 கலேயிலும் வியாழன் மேடத்தில் 8 பாகை தீ இலையிலும், இ க் கி ர ன் மேடத்தில் 6 பாகை 34 கலேயிலும் இருக்கிருரீகன், குரு, சூரி யூனிலிருந்து 1 பாகைக்கு மேலும் சுக்கி ன் சூரிய னிலிருந்து 9 பாகைக்கு மேலும் சஞ்சாரம் நிகழ் வதால் இவர் தீளுக்கு அஸ்தமனமெனறு சொல்ல முடியாதே! யுரேனஸ் மிதுனத்திலும் நெப்ரீயூன் இன்னியிலும், புளுட்டோ திடகத்திலும் இருக்கி ரூர் உள் உறவினசைத் திருப்திப்படுத்த எண்ணங் இளைச் செயற்படுத்த முடியாது நில ஏற்பட்டுக் கொண்டு இருப்பதால் திருமணத்தடைகள் ஏற் படுகின்றன. இளமதி தெல்லிப்பழை,
குடும்பாதிபன் 8லும் குடும்பத்தா ன த் தி ல் செவ்வாபும் இருந்து இருவர் இள் ஒருவரை ஒருவரீ திருஷ்டி செய்வதால் பிச்சினை இள் அவ்வப்போது ஏற்படவே செய்யும் பிடிவாதக் குணத்தை விட்டு குடும்பப் பொறுப்புக்களிலும் விட்டுக்கொடுத்து வாழத் தொடங்கினுல் எல்லாப் பிரச்சனைகளும் விரைவில் நீங்கிவிடும் சந்தோஷமுண்டாகும்.
மு. பாலசுப்பிரமணியம், கும்பா வெளி மந்துவில் இொடிஇாமம்.
உமது செனணநேரம் குறித்த தி ஆ தி யி ல் இா?ல 9மணி 48 நிமிஷம் இ இருப் பின் அப்போது இந்திரன் மகர ராசியில் 23 பா ைஐ 18 ஆ 2ல யி ல் இருப்பான் எ ன வே (செனன நட்சத்திரம்) திருவோணம் முடிய இன்னும் 12 கலைகள் இருக் கின்றன சந்தேகம் வேண்டாம் நட்சத் தி ர ம் திருவோனம் தீம்ை பாதம்தான்,
தங்கராஜா ராஜ் இாந்த், ஞானிமடம், பூநகரி,
விண்ணப்பப் படிவத் லுள்ள கிரக நிலையை பும் பூர்த்திபண்ணி அனுப்பாமையால் பலன் கூற முடியாதே
ஆ. லோகேஸ்வரன்,
செல்வச்சந்நிதி, தொண்டமானுறு
குருபகிலானின் இராசி மாற்றத்துடன் வேறு
வேலே இளும் செய் யூ சீ சந்தர்ப்பம் கிடைக்கும் ,

செலவுகள் ஏற்பட்டாலும் மு ன் னே நீ ற மும், கிட்டும், கனகைேம ஞானசீலன், 6-ம் வட்டாரம், புங்குடுதீவு
உமது செனனகாலம் சரியாக இருப்பின் அந்து நேரத்துக்கு நட்சத்திரம் அத்தம் 1ம்ை பாகமாக இருக்கும். இப் ப டி யே கிரகநியிேலும் கத்த இ ப்பின்படி மீனத்தில் சனியும், பு த ன் கட இத்திலுமாக மாற்றி அமைக்க வேண்டும், சாது இத்தைச் சரியாகச் சுத்தகணித முறையில் இனிக் காமல் எப்படிப் பலன் கூறமுடியும், சி. அ. சி. மனுேஜ்குமார் 8 87. மெயின் வீதி, திருமலை,
(1) பதிவி உயர்வும் அல்லது வேறுபதவிகளும் எப்போதும் பேச்சளவிலேயே இருக்கும். அப்படிக் இடைப்பதாயின் 19 8-ம் ஆண்டுக்குப்பின் கிடைக் இச் சிந்தர்ப்பம் உண்டு, ܫ
(2) இகடயோக சாதகம், குரு மாற்றம் பற்றி 9 மாமுனி ஆறிலே இருகாலிலே தன பூண்டதும்? என்ற பாடல் பலனில் கூறுகிறது. ஏ ழ  ைர ச் அணியின் இால மும் தொடருவதால் கஷ்டநட்டங் இள் தொடரவே செய்யும்; தெய்வ பக்திவழி பாட்டால் எதனையும் இவன்றுவிடலாம். உயிரry பத்தும் வராது. எல். செந்தில் குமா?
47/88, சமிட்புர மட்டக்குளி, கொழும்பு
உமது செனனகாலம் 1954ம் ஆண்டு ஏப்ரில் மாதம் 28ம் திகதிக்குச் சரியான ஜய வடு சித் திரை மாதம் 18ம்ை திகதி புதன்கிழமை பகல் 11 மணி 20 நிமிஷமாய் இரு ப் பின் செனணஇாலம் இராகு தசையில் இருப்பு (u) 14மீ 02 நாள் 19 எனத் திருத்துக. இதனைச் சேர்த்து நடப்பு மகா இசை புத்திகளைக் கணக்கிட்டு பலனை அறி இது மேலும் இடகி லக்கின காரருக்குச் சுக்கிரன் பாதி இாதிபதி என்பதையும் தெரிவிக்கின்றுேம், ஆ நவரத்தினர88ா லக்ஷபான வீதி, வவுனியா,
ஏழஓரச் சனீஸ்வரனின் காலத்துடன் குரு வின் குரூ? கோசார சஞ்சாரமும் சேரக்கஷ்ட நட் டங்கிள் வந்தன. 1988-ல் இருந்து உமது தொழி வில் முன்னேற்றம் பெற வாய்புக்கள் கிட்டும். எஸ். எஸ். பிரபாகரன், யாழ்ப்பாணம்,
முயன்ருல் உயர்கல்வி பெற வாய்ப்புகள் கிடைக்கும். பட்டத்தையொட்டிய தொழிலும் விரைவில் கிடைக்கும்.
罗

Page 10
யாழ். வானியற் கழகம் 167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்,
肅a眶測
மாசி மாத வானியற் காட்சிகள் AStrOnDnica Dae C.
LTLSS LLLLLSLLZLSLLLLS LZLLLSLLLLLSLZSSLLLLLLSLLLSLLS0L tLSYLY
சூசிஜன் 13.2.87 அதிகாலை 4.00 குபேராசிப் பிரவேசம், 13:287 உதயம் இாலை 6.34
அஸ்தமனம் மாலை 8-15 14-3-87 a guຫຼື ຂຶm) 6 -24
a6ĵo g5upo 627 eb luperrêa) 6-78 ஆந்திரன்: 14.2.87 பூரணை பின் இரவு 2-28
22-2 87 அபரஷ்டமி பின்னிரவு 1-32 28.2.87 அமாவாசை அதிகாலே ைே2
1-3 87 சந்திர தரிசனம் 8.3.47 பூர்வாஷ்டமி இாலை 6-88
இரகங்கள் யூதன் மாதாரம்பத்தில் சூரிய அஸ்தமனத் தின் பின் மேற்கு வானில் 18 பாகை உயரத்தில் தோற்றும் இக்கிரகம் 18 & 87 வக்கிரகதியடைந்து 22.2.87ல் அஸ்தமனமடையும் 53-87ல் கிழக்கில் உதயமாகும். 12:387ல் வக்கிரகதி நீங்கி நேரி இதியிற் செல்லும். மாத முடிவில் சூரிய உதயம் முன் கிழக்கு வானில் 23 பாகை உ ய ர த் தி ல் இானப்படும். இம்மாசம் முழுவதும் கும்பராசி ஆயிற் சஞ்சரிக்கிறது.
சுக்கின்: இப்பொழுது காலை வெள்ளியா இ தோற்றும் இக்கிரகம் மாதாரம்பத்தில் கிழக்கில் உதயம் முன் கீ8 பாகை உயத்திற் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 40 பாகை உயரத்திற் இானப்படும் 25-2 87-ல் மகரராசியிற் பிரவேசிக் கிறது.
ஒெவ்வாய்னே மாத ஆரம்பத்தில் சூரிய அஸ்த மனத்தின் பின் மேற்க வானில் 59 பாகை உயரத் திற் காணப்படும் இக்கி இம் மாத முடிவில் 52 பாகை உயரத்திற் காணப்படு ஐப மாசம் முழு வதும் மேடரசசியிற் சஞ்சரிக்கிறது.
வியாழன்; மாத ஆரம்பத் டில் சூரிய அஸ்த மனத்தின பின் மேற்கு வானில் 32 பாஇை உயரதி திற் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 11 :ாண்க உயரத்திற் காணப்படும். இம்மாசம் முழு வதும் மீனராசியிற் சஞ்சரிக்கிறது.
s
 

வெளியீடு இல77
ZSSSLLZ0S SZSSLLLTSSEEZS S00LZ LLZY SSZz LZLS KLZ uYZLSLSZZL
13-2-87 - 14-3-87 Tea
SSLLSS 00YY Z LS LLLLLLLLS0LLLLSL YLZSSLLZZS SZZZSYZZS SZZ SZL
சணி: மிாத ஆரம்பத்தில் உதயம் முன் கீழ் வானில் 4ே பாகை உயரத்தில் தோற்றும், இக் கிரகம் மாதமுடிவில் உச்சியிற் காணப்படும்,
இந்திரன்: தனுராசியில் மூலம் 1-ம் பாதத் திற் சஞ்சரிக்கிறது.
இருணன்? - தனுராசியில் பூ ரா டம் 1ம்ை ாதுத்திற் சஞ்சரிக்கிறது.
குபேரன் :- துலாராசியில் சுவாதி 3-ம் பரீததி நிற் சஞ்சரிக்கிறது.
சமாகமாதிகள்
18-287 மாலே சந்திரனுக்குத் தெற்கு 1 ாகையில் சித்திரை நஷத்திரம் சந்திரோதயமா னதும் அவதானிக்கவும்:
21-2-87 பின் இரவு சந்திரனுக்குத் தெற் கில் ஒட்டினுற்போல கேட்டை நக்ஷத்திரம் இாட்சி பளிக்கு
22-2-87 முன்னிரவு சந்திரனுக்கு வ - க்கு Fணி 6 பாகை, சந்திரோதயம் பின் அவதானில் & Gook
24.2.87 நள்ளிரவு சந்திரனுக்கு வடக்கு ஈக்கிரன் 7 பாகை சந்திரோதயம் பின் அவதா ଛଁ &&ଣ୍ଟା ପୂର୍ଯ୍ୟ .
1387 (மாலை சந்திரனின் தெற்குப் பாகத் தில் ஒட்டினுற்போல வியாழன் சந்திர இர்சனத் துடன் அவதானிக்கவும் ,
4.387 மாலை சந்திரனுக்குத் தெற்கு ஜூென் வாய் 2 பாகை, அஸ்த இனத்தின் பின் அவதர
fl៩៩៤ 郡。埔鵑。中靶時期劃...疆時骰理疆。「體如砷疆咽翻概 ழக்கிய குறிப்பு:
சோதிடமலரில் வெளியாகும் இட்டுரைகளில் வரும் கருதீதுக்கள் கட்டு : [y but ଜୀt fi୍ତ୍ଵ சொந்தக் நீருத்துக்களேயாகும் கிட்டு ைர ய | ள ர் இ எளின் ருேத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பொறுப்
ਖੁ LSS LYY SLZLmS SZLL ZzLL SYLS0LZ LLLLS ZSZY SZZL SYZYL

Page 11
இ. கந்தையா, கரம்ப
1322-87 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மா கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் ந குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசா வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து 1 இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஐனன
அசுவினி, பரணி, கார்த்திகை
டேராசியில் பிறந்தவர்களுக்கு இம் மாதம் சூரியபகவான் (12ல்)லாபத்தில் லோகமூர்த்தியாகி வலம்வருவது நன்மை தீமைகள் கலந்த சமபலன் களைதுே கொடுப்பார். இவர்களின் தேகாரோக் கியம் இடைக்கிடை பாதிக்கப்பட்டாலும் ஒ? ளவு சீரா இவே இருக்கும். குடும்ப வருமானங்ஐ ரூம் திருப்தியாக இரு க் கும். பெரியவர்களின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும். தூததேச துது உறவினரின் உதவிகளும் கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டுப் பிரயாணங்களும் கி  ைட க் கும். ஆனுல் இராசாங்க அதிகாரிகளின் பஇை விரோ தங்களும் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை,
 
 

តាំ ஊர்காவற்றுறை.
14=3-87 வரை
நக் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் ட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் ர பலன் கனல் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு பின்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். காலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தில் நல்லுறவும் சிறுசிறு பிரச்சினை கிளால் பாதிப்படையும். குடும்ப வருமானத்தி லும் செலவுகள் அதிகரிக்கும். இனசன பந்துக்க ளுடன் பகை விரோதங்களும் சிலருக்கு ஏற்படும். வர்த்தகரீகிட்கு வியாபாரத்தில் எதிர்பாராத திருப்பங்கள் எற்படும். வியாபாரம் சுறுசுறுப்பு டன் வளரும் பழைய நிலுவைக் கடன்கள் கூட கிடைக்கும். முதலீடுகளின் வருமானமும் திருப்தி தரும்
உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கப் பொறுப் புக்கள் கூடிக்கொண்டே போகும். அதிகாரிசனைத் திருத்திப்படுத்துவதே இவர்களுக்குப் பெரியசிர8 மாக இருக்கும். உ ட ன் உத்தியோகத்தர்களின் உதவிகள் கிடைக்கும்:
விவசாயிகளுக்கு இம்மாதமும் பயிர் உற்பத் திச் செலவுகள் கூடிக்கொண்டே போகும். எதிர் ப7 எதி விசையில் இயற்கை செயற்இை ஏ து கீ க ளால் பயிரழிவும் ஏற்படும்
தொழிலாளருக்கு வேலைவாய்ப்புக்கள் குறை வுறும். தொழிலாளர் மத்தியில் கருத்துவேறுபா
@

Page 12
டுகின் அடிக்கடி ஏற்படும், தொழில் ஒப்பந்த வேலேகளிலும் நட்டம் ஏற்படும்.
மாணவர்களுக்கு கல்வியூக்கம் ஏ ற் படும், ஆணுல் கல்வி அதிகாரிகளின் தெடுபிடிகளும் தொட ரும். கணிதவிஞ்ஞானத் துறை மாணவரின் கல்வித் தேர்ச்சி கணிசமானவரை முன்னேற்றம் காணும்,
பெண்களுக்குக் குடும்பப்பிரச்சினைகள் அடிக் கீடி ஏற்படும. வீட்டில் விவாகா தி சுபநிகழ்ச்சி கிள் பெரும்பாலும் தடை காமதங்களின் அல்லது நெருக்கடிகளின் மத்தியிலேயே இடம்பெறலாம்.
அதிஷ்டநாட்கள்: பெப் 4 1883, 24 28
மார்ச் 4 &பக9, 18பக, 14 துரதிஷ்டநாட்கள்: பெப் பேர் 8, 17 18பக,2122
மாரீச் பக,2,3 மு.ப.
கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசிரிடம் 1.2 ம்தால் இடபராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியபகிவான் 109 தாம்ரமூர்த்தியாகி வலம்வரு கிருர், இவரி மூர்த்திபலம் குறைந்தாலும் தான பல ம் பெறுதலின் சுபலன்களே அதிகரிக்கும். குருபகவானின் சுபகோசாரமும் இவர்களுக்குச் சாதகமாக அமையும். பொதுவாக இவர் ஒளின் வாழ்க்கையில் பலநல்ல சுப திருப்பங்கள் ஏற்படும். வீடடில் அல்லது குடும்பத்தில் விவாகாது சுபசந் தோஷ நிகழ்ச்சிகளும் இடமபெறும். பொருள் வரு மானமும் கணிசமான அ ள வில் அதிகரிக்கும் தூரதேசம் டோய் அல்லது காணுமல்போய் இருந் தவர்கள் பற்றிய தகவல்கள் கூடக்கிடைக்கும், எனி னும் இராசாங்கவிரோதம்  ைஅதிகாரிகளின் இெடு பிடிகளும் இருக்கவே செய்யும்.
குடும்பத்தில் நல்லுறவு வளரும், ப ந் து ச ன கொண்டாட்டங்கள் சுமங்கள சம்பவங்களும் இடம்பெறும். குடும்பப்பெரியவர்களின் அன்பும் ஆகியும் புத்திரர்களின் உதவிகளும் கிடைக்கும்.
வர்த் தகர்களுக்கு வியாபார மந் கநிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். பழையநிலுவைக் கடன் கள் கூடக்கிடைக்கும். ஏற்றுமதி இறக்கு மகி வர்த் தகர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும்
*、
"
 

உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிஅளால் திடிக்கடி தொந்தரவு கிள் ஏ ற் படு ம். ப த விப் பொறுப்புக்கிள் கூடிக்கொண்டே போகும். உடன் உத்தி யோகர் சூரிகளின் ஆதரவுகள் இருப்பதால் எதையும் சமாளித்துக் கொள்ளுவார்கள்,
விவசாயிகளுக்கு பயிரழிவு தொடரும். விவசா யப் பண்ணை களிலும் வருமானம் குறையும் ஆளுல் அசசமானியம் ப தளை முதலியன கி டை ப் ப தால் அதிகம் பாதிப்படையமாட்டார்கள், !
தொழிலாளர் மத்தியில் பிரச்சினேகள் ஏற் ரட்டாலும் சமாதானமாகச் சமாளித்துக் இொல் ளுவார்க்கள். நிரந்தரவேலைகள் கிடையாவிட்டா போதிய இருமானத்தைப் பெற்றுக்கொள்ளாம்.
மாணவர் கல்வியூக்கம் அதிகரிக்கும். இனித விஞ்ஞான மருத்துவததுறை மானவர் விசேட கல்வித்தேர்ச்சி பெறுவர். சிலருக்கு உயர்கல்வி வாய்ப்பு அல்லது புலமைப்பரிசில்கள் கிடைக்கும். பெண் இளுக்கு மனநிறைவான மாதம் காதல் முயற்சிகள் மன போல் கைகூடிவரும், கன்னிப் பெண்களின் விவாதமுயற்சிகளும் நிறைவுபெறும். பிரயாணங்களில அவதானத்துடன் செயற்படவும். அதிஷ்டநாட்கள்: பெப் 13,17, 18 பக.26
Afri és 1 L. &, 2,6, 7, 1 l, 12 துரதிஷ்டநாட்கள்: பெப் 18இ7, 19,20,2324
Dirrtřář ás 3. Li, 4, 5 LIDm7&R
மிஞ்சுசீடர் 2,3, திருவாதிரை, புணர்பூசல் 1,2,3 மிதுன இராசியில் செனனமானவர்களுக்குச் சூரியபகவான் 9ல் ரஜஸமூர்த்தியாகி வலம்வரு கிருர், சூரியன் மூர்த்தி பலம் பெறுதலின் பொது வாசு இவர்களுக்கு நன்மை கலந்த தீயபலன்கள் நிகழும். ஜேகசுகம் சீராக இருக்கும். ஆணுல் குடும்ப சுகம் அடிக்கடி பாகிக்கப்படும். குடும்ப வருமானத் திலும் செ ல வு க ள் அகிகரிக்கும், எதிர்பாராத திடீர்நெருக்கடிகள் கூடச்சிலருக்கு இடம்பெறவும் கூடும். இடப்பிரிவு - பந்து சனவிரோதம் புத் திரரி தொல் லேகளும் சிலருக்கு ஏற்படலாம். எனினும் அந்நியர் உதவி அந்நிய நாட்டுப் பெ ருன்வரவு அற் நியதேச சஞ்சார பலன்களும் சிலருக்குக் கில்டக்
s
(50.
O

Page 13
குடும்பத்தில் பிணி பீடைகள் அடிக்கடி ஏற் படும். புத்திறர் உதவிகிள் கிடையாது. எதிர்பா ராத திடீர்ச்செலவுகளால் கடன் பயமும் ஏற்படும். வரித்தகர்களுக்கு வியாபார மந்தநிலை தொட ரும், வங்கி நிதிவசதிகளிலும் பற்ருக்குறைவுகள் ஏற்படும். பழையமுதலீடுகளிலும் வ ரு மா ன ம் வீழ்ச்சியுறும்.
உஇதியோகத் தர்களுக்கு அதி கா ரீ க ளின் சிோராட்டுக்கள் கி  ைட க் கும். ஆணுல் வேலப் பொறுப்புக்கிளும் கூடும். உடன் உத்தியோகத்தரி களின் உதவிகள் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிர்விளைவு இ னி ஒ மா ன அளவில் முன்னேற்றம் காணும். விவசாயப்பண் னேகளிலும் வருமானம் அதிகரிக்கும், பசளமாணி யம் மருந்து முதலியனவும் கிடைக்கும்.
தொழிலாளர் மத்தியில் நல்லிணக்கம் ஏற்ப டும். வேலைவாய்ப்புக்களும் போ திய அளவில் கிடைக்கும். நாள் சம்பள ஊழியர்களுக்கும் சீவி யத்துக்குப் போதுமான வருமானம் கிடைக்கும்
மாணவர்கிள் கல்வியில் ஆர்வம் குன்றும், ஆல் விக்குழப்ப நிலையிலும் சுய முயற்சியுடையவர்கள் தேர்ச்சிபெறுவர். மு க் கி ய மாகச் சட்டத்துறை மாணவூரிகள் சிறப்புச்சித்தியும் பெறுவர்,
பெண்களுக்கு மனவேதனையான சம்பவங்களை எதிர்நோக்க வேண்டி இருக்கும். கணவன் மனேவி உறவிலும் விரிசல்கள் ஏற்பட்டாலும் ஆச்சரிய மில்லே. க ச த ல் விவகாரங்கள் பெரும்பாலும் ஏமாற்றத்தைக் கொடுக்கும்.
அதிஷ்டநாட்கள்: பெப் 14,15,18இர,19,27யகல்
lofrâé 4. 8.6,9 l 3 es, I4 துரதிஷ்டநாட்கள்: பெப் 2122.25ப9,26
மார்ச் 5இரவு,6,7,8 காலை
புணர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம் கடகராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியபு இவான் ல்ே (அட்டமத்தில்) சுவானமூர்த்தி ஆாகிப் பலம் பெறுவது நன்மையாகும். சூரியபகி இான் மூரீத்திபலம் பெறுவதும் குருபகவான் திரி
 

கோணத்தில் இருந்து திருஷ்டி செய்வதும் இவரி வளுக்குக் கடந்தகாலங்களில் அனுபவித்த கஷ்ட நட்டங்களிலிருந்து விடுத ைகிடைக்கும். பொது வாக உடல்நலம் குடும்ப நலம் என்பன சீ ராக இருக்கும். பொருள்வருமானமும் முன்னேற்றம் பெறும். முன்பு தடைப்பட்டிருந்த காரியங்களில் சாதகமான வெற்றியும்பெறுவர். வீட்டில் விவாக சுப கொண்டாட்டங்களும் நிகழும். மன அம்ை தியும் கிடைக்கும்.
குடும்பத்தில் கணவன் மனைவி உறவு சீராக இருக்கும். குடும்ப வ ரு 10 ஈ ன ம் கூடும். முன்பு இடைப்பட்டிருந்த விவாகாதி முயற்சிகளில் காரிய இத்தியும் பெறுவர். புத்திரர் உதவி உண்டு.
வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் வருமானம் அதிகரிக்கும், வங்கி நிதிநிறுவனங்களில் உதவிகள் கிடைக்கும். வியாபாரமும் முன்னேற்றம் காணும். வர்த்தகர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும்
உத்தியோகத் இர்களுக்கு மேலதிகாரி க ளின் பாராட்டுக்கள் கி  ைட க் கும். சிலருக்கு உதவி உயர்ச்சிகள் கூடக் கிடைக்கும். தற்காலிக ஊழி யர்கள் பதவியில் நிரந்தரமாக நியமிக்கப்படுவர்.
விவசாயிகளுக்குப் பயிரி உற்பத்திச் செலவு இள் இந்தமாகம் அதிகரிக்கும். பயிரழிவுகள் ஏற் பட்டாலும் விளைவுகள் கணிசமான அளவில் கூடு தலால் நட்டம் ஏற்படமாட்டாது.
தொழிலாளருக்கு வேவேசதிகள் சுமாராகிக் கிடைக்கும். தொழில் பிணக்குகளும் சமாதான மாகித் தீரும், நாட்கூலி வேலை செய்வோருக்கும் சீவியத்துக்குப் போதுமான வருமானம் கிடைக்கும்
மாணவர் கல்வியில் முன்னேற்றம் பெறுவரீ, இலணிகத்துறை சட்டத்துறை மாணவூரிகள் விசேட தேர்ச்சி பெறுவர். சிலருக்கு புலமைப் & ரி சி ல் கூடக் கிடைக்கும்.
பெண் இளுக்கு மனநிறைவான மாதம், காதல் விவகிாடும் கா த க ம க முன் னேற்றமடை விவாக முயற்சிகள் கைகூடும் குடும் பததில் இணவன் மாரின் அன்பும் அரவணைப்பும் ஆறுதல் ÁS(E) lo e அதிஷ்டநாட்கள்: பெப், 13,16ப8 17,18ப8, 21
Horfé. Lés.86 7, 8 துரதிஷ்டநாட்கிள் 8 பெப். 23,22.27:48, 28
மாரிச், அதிகர&ல.8பக9

Page 14
மகம், பூரம், உத்தம் 1-ல் கால் இந்த ராசியில் பிறந்த பர்களுக்குச் சூரிய பகவான் 7ல் லோகமூர்த்தியாகிப் பலக் குறைவு வுடன் வலம் வருவது நன்மைதராது" மேலும் குருபகவான் அட்டமத்தில் கோசார சஞ்சாரம் செய்வதும் இங்கு கவனிக்கப்பட வே ண் டு ம். பொதுவாக இவர்களின் உடல் உள நல ங் க ள் பாதிப்படையும், வருமானமும் வீழ்ச்சியடையும். பல வழிகளிலும் துன்பச் சோதன கள் ஏற்படும். எந்தக் காரியமும் நினைப்பது ஒன்று நடப்பது ஒனருக எதிர்பாராத தி டீ ர் த் திருப்பங்களால் சிக்கல் களில் தத்தளிக்கச் செய்யும், தசா புத்தி அந்தரபலம் பெற்றவர்கள் அதிகம் பாதிப்படைய மாட்டார்கள், மற்றவர்களுக்குத் தெய்வம்தான் துணைசெய்ய வேண்டும்.
குடும்பத்தில் பிணி-பீடைகள் அடிக்கடி ஏற் படும். கணவன் மனைவி பினக்குகளும் உட்பூசல் களும் இடைக்கிடை ஏற்படும். குடும்ப வரும்ா னத்திலும் செலவுகள் அதிகரிக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் மந்தநிலையடை யும். நிதி வசதிகளும் குன்றும். முதலீடு இ னி ல் நட்டங்கள் ஏற்படும். ஊழியர்கள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை.
உத்தியோகத் தர்களுக்குச் சேர த ரை ய r ன காலம். மேலதிகாரிகளின் கெடுபிடிகள் வேதனை தரும் பதவி இழப்பு அல்லது பகவி வி ல க ல் போன்ற சம்பவங்கள் கூடச் சிலருக்கு ஏற்படும். விவசாயிகளுக்கு பயிர் உற்பத் திச் செ ல வு எல்லைகடந்து உயரும், அத்துடன் பயிரழிவும் ஏற் படவே செய்யும், விளைவும் குன்றும் கூலியாட் களின் பிரச்சனைகளும் ஏற்படும்,
தொழிலாளர் வேலே வசதிகள் பெருமளவில் குறைவுறும். தொழிலாளர் மத்தியில் பல கவிரோ தங்களும் ஏற்படும். தொழில் ஒப்பந்த வேலைக ளிலும் நட்டம் ஏற்படும்.
மாணவர் கல்லித் தடைக்காரணிகளே வலுப் பெறும். ஆசிரியர்-மாணவர் மத்தியில் கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது தோன்றும் கல்விக்
 

குழப்பநிலையிலும சுயமுயற்சி இட ள் ள வர் இ ன் தேர்ச்சி பெறுவரீ,
பெண்களுக்கு நாவடக்கத்துக்குச் சோதனே தள் ஏற்படும் காலம், காதலர் விஷயத்தில் முன் எச்சர்க்கை தேவை. அநாவசிய ஆடம்பர ஆசை களை அடக்குவதால் தப்பிக்கொள்ளுவார்கள்.
அதிஷ்டநாட்கள்: பெப், 14,15, 19 20,23,24 மார்ச் 4, 8.க.913 பகA
துரதிஷ்டநாட்கள் பெப். 13,25டக, 26 மார்ச் பக:2,14, 12
உத்தரம் 2, 3, 4, அத்தம், சித்திரை 1, 2 கால்
கன்னியா இராசியில் பிறந்தவர்சளுக்கு இந்த மாதம் சூரியபகவான் 6ல் சுவர்ண மூர்த்தியாகிப் பலம் பெறுவது சிறப்பாகும். மேலும் பிரதான கிரகங்களான குருபகவான் சனிபகவான் ஆகிய வர்களின் சுப கோசார சஞ்சாரமும் நிகழுவதால் பல வழிகளிலும் முன்னேற்றமும் ஆறு த லும் கிடைக்கும். குடும் பத் தி ல் மங்களகரமான சிந் தோஷ கொண்டாட்டங்கள் கூட இடம் பெறும். காரியசித்தி-பூமிவீைடுகாைகனவிருத்தி விற்றல் வாங் கல் மூலமான லாபங்கள் குடும்பச் சிறப்பு முத லான சுப பலன்களே அதிகம் நிகழும். ஆஞ ல் தசாபுக்கி அந்தரபெலம் இல்லாதவர்கிள் விஷயத் தில் உலன்கள் மட்டுப்படுத்தப்படுவதுடன் நேரீ விரோதமாகவும் நிகழும்.
குடும்பத்தில் அந்நியோன் னிய உறவும் இந் கோஷமம் நிகழும். ஆனல் & டும்பசுகவீனங்கள் இடைக்கிடை ஏற்படவும் செய்யும் குடும் பலரு மானம் சிறப்பாக முன்னேறும்.
வர்த் தகர்களுக்கு முதலீடுகளில் லாபம் கிடைக் கும், வங்கி நிதிவசதிகளும் கிடைக்கும். வியாபா ரம் முன்னேற்றம் காணும் ஏற்றுமதி இறக்குமதி: வர்த்தகர்களுக்கு அதிகலாபம் கிடைக்கும்.
உத்தியோகித்தர்களுக்கு மே ல தி கா ரிகளின் நன்மதிப்பும் பாராட்டுக்களும் கிடைக்கும் உடன் உத்தி யோகத்தர்களின் உதவிகளும் கிடைக்கும். பிரயாணங்களில் விபத்துக்களும் நேரிடலிம்

Page 15
  

Page 16
விசாகம் 4, அனுஷம் கேட்டை விருச்சிகரrசியில் செனணமானவர்களுக்கு இம் மாதம் சூரியபகவான் 4ல் ரஜதமூரித்தியாகி வலம் வருவது நன்மையாகும் குருவுடைய திரிகோன பாசீவையும் இவர்களுக்கு இருப்பதும் நன்மையே. கடந்த காலங்களில் நிகழ்ந்த இஷ்டநட்டங்களி லிருந்து விடுபட்டு முன்னேற்றம்பெற வாய்ப்பு கள் ஏற்படும். தேகசுகம் சுமாராக இருக்கும். வருமானம் குறைந்தாலும் பெரியவர்களின் உத விகள் கிடைக்கும் வேலேவாய்ப்புக்களும் கிடைக் கும். வீட்டில் சுபசந்தோஷ கொண்டாட்டங்கள் கூடநிகழும். நண்பர்கள் விஷயத்தில் அவதானம் தேவை
குடும்பத்தில் அமைதி நிலவும். இ ன வ ன் மனைவி நல்லுறவு வள ரு ம். குடும்பஇருமானம் திருப்தி தரும், ஏழரைச் சனீஸ்வரனின் இாலமா இ லின் சோரசத்துரு பயமும் சிலருக்கு ஏட்படலாம், வர்த்தகர்களுக்கு முதலீடுகளின் வருமானம் இம்மாதமும் குறையும். நிதிநெருக்கடிகளும் ஏற் படும். வியாபாரம் மந்தநிலை அடையும், கூடிய வரை முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் மூர்த்தி பலம் பெறுவதால் அதிகாரிகளின் உ த வி க ள் கிடைக்கும். வேலப்பழுவும் குறையும். சக ஊழி பரீஇளின் உதவிகள் கிடைக்கும்,
விவசாயிகட்கு பயிரழிவு குறைந்தாலும் உற் பத்திச்செலவுகள் கூடவே செய்யும். கூலியாட்க ளும் பிரச்சினை இள் கொடுப்பர். ஆணுல் நல்ல சந் தைவாய்ப்புக் கிடைக்கும்.
தொழிலாளர் வேலைவசதிஇள் ஓரளவு பெறு வர். தினச் சமபளத் தொழிலாளரின் நாளாந்த சீவியம் ஓரளவு கஷ்டமாகவே இருக்கும். தொழில் ஒப்பந்த வேலைகளிலு வருமானம் வீழ்ச்சியுறும்.
மாணவர்கள் கல்வித்தடைகள் பெரும்பாலும் நீகிகத் தொடங்கும், சட்டத்துறை மாணவர்கள் விசேடசிததி பெறுவr, புலமைப பரிசில்கள் வெளி ஹாட்டுக் கல்விவாய்ப்புக்கள் கூடச் சில ருக்கு க் கிடைக்கும்:
 

பெண்களுக்கு எண்ணங்கள் நிறைவுபெறச்
சாதகமான கால ம், குடும்பப் பெண்களுக்குக்
ணேவன்மாரின் ஒத்துழைப்பும் அன்பும் ஆறுதல்
தரும், விவாகாதி முயற்சிகளும் காரியசித்தியடை
Goobe
ஐதிஷ்ட நாட்கிள்: பெப். 13,17,21.22,28.
on f3. , 2, ill 2.
துரதிஷ்ட நாட்கள் பெப், 18,19,20,
மார்ச் 3,4,5,8,93
மூலம், பூரண்டம் உத்தராடம் 1-ம் கால் தனுசு இராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 3ல் லோகமூர்த்தியாதிப் பலம் குறைந்து வலம்வருவது நன் ைC தராது. மற் றும் பிரதான கிரகங்களான சனீஸ்வரன் - குரு ஆகியவர்களின் துர்க்கோசார சஞ்சாரமூம் நிகழு வதும் கவனிக்கப்பட வேண்டும். டொ து வ ரக இவர்களின் உடல்நலம் அடிக்கடி பாதிக்கப்பட லாம். பொருள் வருமானமும் குறைவதுடன் செலவுகளும் அதிகரிக்கும். வீட்டில் துக்கசம்பவங் கூட இடம்பெற்ருலும் ஆச்சரியமில்லை. தசாபுக்தி அந்தர பெலமுடையவர்கள் அதிகம் பாதிக்கப்பட மாட்டார்கள், மற்றவர்களுக்கு தெய்வபக்திவழி போடுகள் தான் ஆறுதல் தரமுடியுb.
குடிம்பத்தின் செலவுகள் கட்டுக்கடங்காமல் ஏறும், குடும்பசச்சரவுகள் - ஏன் பிரிந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தங்கள் கூடஏற்படும். புத்திரரி சகோதரர் வழிகளால் உதவிகள் கிடையாது.
வர்த்தகர்களுக்கு முதலீடுகளின் வருமானம் வீழ்ச்சியடையும், வாடிக்கையாளரின் வருகையும் குறுைம், நிதி நெருக்கடிகளால் கடன் நிலுவைகூட அறவிடமுடியாத அவலநிலை ஏற்படும்.
உத்தியோகத் தர்களுக்கு அதிகாரிகளின் கெடு பிடிகள் தொல்லை தரும் . சிலருக்குகி கஷ்டப்பிர தேச இடமாற்றம் கூட இடம்பெறலாம். உடன் ஊழியர்களுடன் இருத்துமோதல்களேத் தவிர்த்தல் நீஇலது
விவசாயிகளுக்கு இந்தமாதமும் ப யீ ரழிவு தொடரும். விளை வும் குறைவுறும், விவசாயப்

Page 17
பண்ணைகளிலும் வேலையாட்கள் பிரச்சனை ஏற்ப டும். வாழ்க்கைத்தரம் குறைவதுடன் கடன் பய மும் இவர்களுக்கு ஏற்படும்
தொழிலாளருக்கு வேலைவசதிகள் குறைவுறும். தொழில் பிணக்குகளும் வேலைநிறுத்தம் முதலியன வும் இவர் இளுக்குப் பிரச்சினைகளைக் கொடுக்கும்? தொழில் ஒப்பந்து வேலைகளிலும் நட்டமேற்படும்
மாணவர் க ல் விக் குழப்பநிலை தொடரும், மாணவர் மத்தியில் விரக்தி ஏமாற்றம் முதலான குணங்கள் தோன்றும், ப ரீட்  ைச முடிவுகளும் திருப்தி தரமாட்டாது. ஆசிரியரி மாணவர் கருத்து வேற்றுமையும் வலுவடையும்.
பெண்களுக்குப் பலப்பல பிரச்சனைகள் தோன் றும். உணர்ச்சிவசப்படுவதால் இவர்கள் ஏமாற் றப்படுதலுடன் அவமானப்பபட வேண்டிய சம் தரிப்ப சூழ்நிலைகளைக்கூடிய வரை தவிர்த்துக்கொள் ளுமாறு நவநாயகர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிஷ்ட நாட்கள்? பெப், 14. 15,19,20,23,24,28,
LOn để 4,5e 1ở, 14.
துரதிஷ்ட நாட்கிள்: பெப், 13,2122.
LD17 få 5,6,7,11-12.
உத்தராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1.2
மகரராசியில் செரைனமானவர்களுக்கு இந்த மா த b சூரிய பகவான் 2ல் தாம்பசமூர்த்தியாகி வலம்வருகின் ருர், சூரிய ன் பலம் குறைவதும் குருபகவானின் குரூ ? கோசாரமும் இவர்ளுேக்கு நன்மைதராது. பொதுவாக இவர்களின் தேகா ரோக்கியம் பாதிக்கப்படவே செ ய் யு ம். வீண் அலைச்சல் மூலம் அற்பபலன்கள் வீண் செலவுகள் அந்நியதேச சஞ்சாரம், பொருள் நட்டம் , முத லான கெட்ட பலன்களே அதிகம் நிகழும், ந7வ டக்கித்துடன் இருப்பதால் சினதுன்பங்கள குறைய வாய்ப்புண்டு. தச புத் தி அந் தரபலமுள்ளவர்கட்கு அதிக துன்பம் ஏற்படமாட்டாது. மற்றவர்கள் தெய்வபக்திய7ல் ஆறு கல் பெறமுடியும்.
குடும்பத்தில் பி ன க்கு க ள் அவ்வப்போது தோன்றி மறையும், குடும்பச் செலவுகள் எதிர்
 

பாராத வகையில் கூடும். இனசனபந்துக்களுடன் பகைவிரோதங்கள் ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் எதிரிபாரித்த லாபம் கிடையாவிட்டாலும் நட்டம் வராது மூ சலீடுகளில் வருமானம் குறைவுறும். நிதிதெருக் கடிகளும் ஏற்படும். புது முதலீடுகளைத் தவிர்த்தல் நில்லது.
உத்தியோ கதிதர்களுக்கு மேலதிகா ரி க ளின் கெடுபிடிகள் துன்பம் தரும். சிலர் பதவிவிலகினு லும் ஆச்சரியமில்லை. வேலைப்பழுவும் அநாவசி யச் செலவுகளும் தாங்கமுடியாது தத்தளிக்இச் செய்யும்,
விவசாயிகளுக்குப் பயிர்விளைவு கணிசமான அளவு முன்னேற்றம் ஏற்படும். விவசாயப்பண்ணை இளிலும், அநாவசியச் செலவு கிளால் நட்டம் ஏற் படும , பொதுவாக இவர்களுக்கு கைக்கெட்டியது வாய்க்ஜெட்டாது.
தொழிலாளருக்குள் பிணக்குகள் அவ்வ ப் போது ஏற்பட்டாலும் வேலைவசதிகளும் கிடைல் கிடைக்கும். நாளாந்த சீவியத்துக்கு கஷ்டம் இல் லாது வருமானம் கிடைக்கும்.
மாணவர்களின் கல்வியூக்கம் வளரும், கணித விஞ்ஞானத்துறை மாணவர் சிறப்புத்தேர்ச்சியும் பெறுவர். அவ்வப்போது கல்விக் குழப்பநிலையும் ஏற்படும்.
பெண்களுக்கும் பொறுமைக்குச் சோ த னை யான மாதம், காதல் முயற்சிகள் தோல்வியை யும் ஏன் அவமானத்தையும் தழுவினுலும் ஆச்ச ரியமில்லை. துணைவர்களுன் ஏச்சும் பேச்சும் அடிக் கடி வீட்டு அமைதியைக் குறையச்செய்யும், அதிஷ்ட நாட்கள் பெப், 16,17, 18, 21,22,86,
torr rij: 1, 2, 6, 7, துரதிஷ்ட நாட்கள் 8 பெப். 14, 15 23.34
Lon'ಗೆ ಶೇ 891314
அவிட்டம் 3, 4 சதயம் பூரட்டாதி 2, 3-ஐ கால்
கும் பராசியில் செனனமானவர்களுக்குச் சூரிய பகவான் சென் மத்தில் சு வ ர் ண மூர்த்தியாகிப் பலம பெறுவது நன்மையாகும். வாக்கில் குருப8 வானும் பலம் பெறுவதும் நன்மையே. பொது

Page 18
வாக இவர்களின் தேகாரோக்கியம் சிறப்பாக இருக்கும். பொருள் வருமானமும் கணிசமான வரை கூடும். பெரியோர் உதவி, அரசாங்க உத விகள் கிடைக்கும், மு ன் பு தடைப்பட்டிருந்த காரியங்களில் வெற்றியும் பெறுவர் வீ ட் டி ல் மகிழ்ச்சி நிலவும். மங்கள விழாக்களும் இடம் பெற வாய்ப்புக்கள் கிடைக்கும். விற்றல் வாங் கல் மூலம் லாபம் பெறுவர்.
குடும்பத்தில் நல்லுறவு மகிழ்ச்சி தரும். குடும்ப வரும்ானம் முன்னேற்றம் காணும். குரு முதலிய குடும்பப் பெரியவர்களின் ஆசியும் அன் பும் கிடைக்கும். புத்திரர் உதவிகளும் கிடைக்கும். வர்த்தகரிகளுக்கு வருமானம் குறைந்தாலும் நட்டம் வாராது. வங்கி உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளரின் வருகை மகிழ்ச்சிதரும்,
உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகாரி க ளின் பாரட்டுகள் கிடைக்கும். உதவிச்சிறப்பு அல்லது பதவியுயர்ச்சியும் சிலருக்குக் கி  ைட க் கும்.
விவசாயிகளுக்குப் பயிர் அழிவுகள் ஏற்பட் டாலும் நட்டம் ஏற்படாது விவசாயப் பண்ணை களிலும் நல்ல விளைச்சல் ஏற்படும்.
தொழிலாளருக்கு வேலேவசதிகள் தி ரு ப் தி ஜயானவரை கிடைக்கும், தொழிலாளர் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படும், தொழில் ஒப்பந்த வேலை இளிலும் ஓரளவு லாபங் கிடைக்கும்.
மாணவர் கல்வி வளர்ச்சி மகிழ்ச்சி தரும்: சட்டத்துறை கணித விஞ்ஞானத்துறை மாண ஐரீ சிறப்புச் சித்தி பெறுவர்.
பெண்களுக்கு எண்ணங்கள் பெரும்பாலும் நிறைவுபெறும், குடும்பப் பெண்களுக்குத் துணை வர்களின் அன்பும் அரவணைப்பும் மகிழ்ச்சிதரும். அதிஷ்டநாட்கள்: பெப், 19,20, 23,24,873,28
a o 7 řář, 4,8 jaz9. துரதிஷ்டநரீட்கள்: பெப், 2816 பக.17, 18:க,
மார்ச் 11,12, 13காலை
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீனராசியில் பிறந்கவ களுக்கு இந்திமாதம் சூரியபகவான் 12-ல் விரையத்தில் ரஜஸமூர்த்தி
 

6
யாகி இனம் வருகிருசீ. சூரிய ன் மூபித்தியலம் பெறுவது நன்மை தரும்; குருபகவான் சென்மத் தில் கோசாரபலம் குறைந்தாலும் ஆட்சிராகியில் திக்குப்பெலமும் அம்சயோகமும் பெறுவது ம் நன்மையாகும். பொதுவாக இவர்களின் உடல் நலம் சீராக இருக்கும். நல்ல வருமானத்துடன் நற் செலவுகளும் ஏற்படும். கிலருக்கு தூரதேச பிரயாணங்களும் கிடைக்கும். முயற்சி பலிதம் தொழிற் சிறப்புக்களும் கிடைக்கும். புண்ணிய யாத்திரைப் பலன்களும் சிலருக்கும் கிடைக்கும். குடும்ப சுகவீனம் இவர்களில் சிலருக்குப் பெரிய பிரச்சினைகளையும் தோற்றுவிக்கவும் கூடும்.
குடும்பத்தில் அடிக்க்டி சுகவீனங்கள் ஏற்ப டும்; குடும்பப் பெரிய இர்களின் உதவிகள் கிடைகி கும். புத்திரர் உதவிகள் கிடையாது, குடும் ப வருமானம் குடும்பச் செலவுகளிலும் குறைவா அவே இருக்கும். கடன் பயமும் ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் மந்தநிலையடை யும். வாடிக்கையாளரின் வருகையும் குன்று ம் நிலுவைக் கடன்களை வசூலிக்க முடியாத சூழ் நிலைகள் ஏற்படும். நிதி நெருக்கடியும் ஏற்படும். உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரி க ளி ன் உதவிகள் கிடைக்கும். சக உத்தியோகத்தர்களின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும். ஆணுல் பத விப் பொறுப்பும் கூடி செலவும் அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு பயிரி உற்பத்தியில் சிரமங் இள் தொடரும் ஆணுல் போதிய விளைச்சல்கள் கிடைப்பதால் நட்டம் ஏற்படாது. உண்ணகிளி லும் விளைச்சல் அதிகரிக்கும்.
தொழிலாளிகளுக்குக் கணிசமான அ ள வு வேலை வசதிகள் கிடைக்கும். சம்பளத்திலும் சென வுகள் கூடுவதால் இவர்களின் வாழ்க்கைத்தரம் குன்றும். ஒப்பந்து வேலைகளில் லாபம் கிடையாது மாணவர்களின் கல்வித்தேர்ச்சி வளர்ச் இறு இடயும், மருத்துவம் பொறியியல் துறைக் கல்வி பயில்வோர் சிறப்படைவரி, சிலருக்கு உயர்கல்வி வாய்ப்பும் வெளிநாட்டுக் கல்விவாய்ப்பும்கூடத் கிடைக்கும்.
பெண்களுக்கு துணேவர்மாருடன் அடிக்கடி கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். சிலசமயங் களில் பிரிந்து வாழவேண்டியும் வரலாம். விவாது முயற்சிகளில் சிரமங்கள் ஏற்படும். அதிஷ்ட நாட்கள் 3 பெப். 18:21,22, 26
A Dirrtë i 2, 6, 7 22, 12. துரதிஷ்ட நாட்கள் பெப், 14 15, 19,2028,
a DTri do 23, 24.

Page 19
சந்திரனின் மகத்து
SeeSLSeSeSLASAAA AeSMS SeAeSA AeSeS AA AAAASeSeSASeS AMSMS AeSeS A AeS AMAeSASeSM AMSeS AeSMSAeASMAMASMSAMAS
கா. சின்னையா, ச
2, 39000 மைல்களுக்கு அப்பால் சற்திரன் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மனிதன் அகிகு சென்று மண்ணைத் தோண்டிக்கொண்டு திரும்பி விட்டான் என்றதும், உலகிலுள்ள மக்கள் அனை வரும் அவரிகளை பாராட்டுகின்றனர். ஏனெனில் சந்திரனேப் பற்றி மக்கள் புராண இதிகாசத்தில் படித்ததோடு இருந்தனரேயன்றிப் பார்த்ததில்லை. எனினும் டெலிவிஷன் கருவிமூலம் மக்கள் சந்தி ரனப் பார்க்கமுடிந்தது. அதனுல் இது ஒரு அரிய சாதனதான் என்று கூறிக்கொண்டு மே லும் தொடரிவோம்.
சந்திரனுக்கு மனிதன் சென்று திரும்பிவிட் டான் என்றதும் மக்கள் அனைவருக்கும் (நாஸ்தீ கீனுக்கு) ஏற்படும் அதிருப்தி முதலில் ஜோதிடத் தில் தான் - அதாவது நவக்கிரகங்களில் ஒன்ருகிய சந்திரனுக்கு மனிதன் சென்று வந்துவிட்டான்' இன்னும் சந்திரன் யோகாதிபதியாகி உச்சத்திலி ருப்பதால் உமக்கு நல்ல இராஜயோகம் உண்டு என்று ஜோதிடம் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்க நாங்கள் தயாரில்லை என்று எண் ணி & கொண்டிருக்கலாம்.
நம்முன்னேர்கள் ஆத்ம பலத்தால் எல்லாக் கிரகங்களையும் கண்டு ஆராய்ந்து கிரகிகணிதங்களை எழுதிவைத்தனர். கணிதப்படி கிரகணம் இன்ன மாதம் இன்னகிழமை இனனதேதியில் இத்தனை நாழிகை முதல் இன்ன நாழிகை வரை சூரியன் சந்திரன் கிரகணம் பி டி க்கு ம் என்றெல்லாம் கணிதமுறையில் ஆதாரம் காட்டியிருப்பது இன்று வரை சரியாக நடந்துவருவதை நாம் கண்கூடா கப் பார்த்து சாஸ்திரத்தை நம்பிவருகின்முேம், இவ்வாறு நம்முன்னேர் சாதனை இருக்க இன்று மனிதன் சந்திரனுக்கு மனிதன் சென்றன் என்றல் அவ்வளவாகப் பெருமைபடத்தக்கி செய்தி அல்ல, மேலும் நம் சாஸ்திரத்தில் கூறப்படும் துர சதி தையே விஞ்ஞானியும் கூறுவதால் இ த னு ல் ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை அதிகம் ஆகும் என்றுதான் கூறலாம்.
அடுத்து நம்ஜோதிட சாஸ்திரத்தில் 12ராபி யில் 27 நக்ஷத்திரம் உள்ளது. இதைச் சந்திரன் ஒருமுறை சுற்றிவர 274 நாள் ஆகும் என்று கூறப்படுகின்றது. இதைத் தான் இன்றைய சந்
.

尊 O துவமும் மனிதனும் குெவர், பே27
திசமண்டல யாத்திரையாலும் தெளிவுபடுத்தியுள் ளனரி, மேலும் சந்திரன் ஜலதத்துவமுடையது, அதன் ஆட்சி ராசியாகிய இடகராசி ஜலராசி என நாம் கூறுகின்ருேம். இதைத்தான் சந்திரனுக்குச் சென்ற விஞ்ஞானிகளும் கூறியிருக்கின்றனர். சந் திரன் பெண்கிரகம் என்று கூறுகின்ருேம். ஏனென் முல் கனவன் எவ்வழியோ அல்வழியே மனிதன் செல்வதுபோல் பூமிசெல்லும் வழியே சந்திரனும் செல்கின்றது. ம்ேலும் ஆண்களைவிடப் பெண்கள் வலு குறைந்தவர்கள் தாம் என்பது தெரியும் அதுபோல் பூமியைவிட சந்திரனின் சக்திகுறைவு என்பது இன்றைய சந்திர மண்டல யாத் தி ரை மூலம் நன்கு விளங்குவதாகும். இதனுல்தான் சந் திரன் பூமியைப் பாரித்துக்கொண்டே சுற்றுகின் றது என்று சொல்லப்படுகிறது.
தவிர இன்று அனுபவமிக்க ரஷ்ய மருத்துவரீ கள் அமாவாசையன்று அறுவைசிகிச்சை செ ய் வதை நிறுத்தியுள்ளனராம். காரணம் அன்றைக்கு செய்யும் அறுவைசிகிச்சை (Operation) அதிகம் வெற்றி பெறுவதில்லை என்பதால் பொதுவாக அமாவா இச பாரமான நாள்; ஆதலால் நோயாளி யின் உடல்நிலை அல்லது உயிரி நிலையைப்பற்றிக் கூறும்போது அமாவாசை பிரதமை போகிட்டும் பார்ப்போம் என்றுதான் கூறுகின் ருேம். இதிலி ருந்து அமாவாசை தினம் தீதான அணுக்கதிர்கிள் நம் உடலில் சேர்கின்றது என்று நம்பலாம்தானே! எனவேதான் அமாவாசை விரதம் அனுஷ்டிக்கச் சொல்லப்படுகிறது. இப் படிச் சந்திரனைப்பற்றி விஞ்ஞானிகள் தரும் ஆதாரங்களைப் பார்த்தால் ஜோ தி ட சாத்திரத்தில் சந்திரனைப்பற்றி என் னென்ன கூறுகின்றதோ அதையே கூறுகின்றனரி என்பதாகிறது. ஆகையால் சந்திரனுக்கு மனிதன் சென்றுவிட்டதால் ஜோதிடம் பொய்யாகிவிடாது. ஜோதிடத்தில் அதிக நம்பிக்கைதான் ஏற்படும்.
இன்னும் மேல்நாட்டு இலக்கியங்களை உற்று நோக்கினுல் வளர்பிறையிலும் தேய்பிறையிலும் இன்ன இன்ன காரியங்கள் தான் செய்யவேண் டும் என பிரித்திருக்கின்றனரி, மில்டன் அவர்க ளும் சேக்ஸ்பியர் அவர்களும் தங்களுடைய இலக் இயங்களில் சந்திரனுக்கு அதி மு க் கி ய த் துவம் கொடுத்திருக்கின்றனரி, முஸ்லிம் புண்ணிய ஸ்து

Page 20
லமான மெக்சா ம்ெதினு போன்ற இடங்களில் ந பி க லீ விழாவுக்காக பிறைகளைக் கணக்கிட்டு சந்திரகிரகத்திற்கு விசேஷ வழிபாடு செய்கின்ற னர். மேற்கத்திய நாடுகளின் விழாக்களில் பெரும் பான்மையான மதங்கள் சந்திரனுக்குத் தனி மரி யாதை செலுத்தி வருகின்றது என்று சொல்லப் படுகிறது.
முஸ்லிம் மக்கள் சந்திரனே தங்கன் மதச்சடங் குகட்கு முக்கியமாகக் கொண்டதற்கு இன்று பல இாரணங்களைச் சொல்லுகின்றனர். அதில் சந்தி ரவி பிறை தொட்டு மாதங்கள் வகுத்தது முதன்  ைம ய ர இ க் கருதப்படுகிறது. விர தங்க ட் கு (நோன்பு) சந்திரன் எவ்வளவு முக்கியமானவன் என்பது முஸ்லிம் மக்கட்கே நன்கு தெரியும். ரம் ஜான் அன்றும் கொடிவிழா அன்றும் சந்திரனுக் குத் தனி மரியாதை செலுத்தப்படுகின்றன. அவரி களுடைய கொடிகளில் சந்திரனைப் பொறித்திருப் பதே முக்கியமானது. முஸ்லிம் சமயமானது உல இத்திலேயே சிறந்த சமயமாக இருப்பதற்கு முதல் காரணம் அவர்கள் சந்திரனே தங்கள் மதக்கோட் பாடுகட்கு கொண்டதே மற்ற சமயங்களைவிட ஹிந்து மதத்திற்கு அடுத்தாற்போல் சந்திரனைப் போற்றும்மதம் முஸ்லிம் தேமாகும் என்பதை யயவருக்கும் தெரிந்ததே.
இனி ஜோதிட சாஸ்திரத்தினுல் சந்திரனிஜ் முக்கியத்துவத்தையும் ஒரு சிறிது ஆராய்வோம். சந்திரனைத் தினத்தூதன், இரவோன், சோமன் மதி, பிறை, திங்கள் வெண்ணிலா அம் புலி நாளரசன் என்றெல்லாம் அழைப்பர். ராகு கேதுக் களின் பலனே ஆராய்வதுபோல் சந்திரனின் பலனை வெகுநுன்னிப்பாக ஆராய்ந்தறிவர் ஜோதிடர்கள், சணியைப்போன்ற பெரியகிரகங்கள் இருந்தும் 24 நாளில் ஒரு வீட்டிற்குப் போகும் சந்திரனை வைத்து ராசி கணித்திருப்பதுே சாஸ்திரத்தில் ஒரு ரகசிய மாகும், சந்திரனேவைத்து கெற்பச்செல் எடுக்கி ருேம். சந்திரனுக்குள்ள முக்கியத்துவம் மற் ற கிரகங்கட்கு இல்லாததாலேயே சந்திரனே மட் , ம் வைத்து ஆராய வேண்டியதாயிற்று. எனவே சந் திரன் பலன் கொடுக்கும்விதமே மிதி அற்புதமா னது என நிரூபிக்கின்றனர்.
வளர்பிறை காலத்தில் தான் ஒரு நல்ல காரி வத்தைச் செய்யத் தொடங்குவார்கள். தேய்பிறை காலத்தில் அதுவும் ப ஞ் ச மித் தி தி க்கு மேல் தொடங்கமாட்டார்கள் சந்திர பலன் தாராலன் முதலியவற்றைப் பாரிப்பதும் சுபத்தைக்இருதியே இபாம்.

நிாை வெளிச்சத்தின் சக்தி யானது மரம் செடி கொடிகளிலும் கூட பரவி மாறுதல்கன் உண்டு பண்ணுகிறது. இதற்குச் சான்முது நிலவு வெளிச்சம் இருக்கிறகாலத்தில் தூண்முதலியவை கட்காக மரங்களை வெட்டினுல் அவைகள் விசை வில் புழுத்துக் கொட்டிவிடும் என்று சொல்லப் படுகிறது. அமாவாசைக்குமுன் இருட்டாயிருக்கிற ஐந்து நாட் களி லும் மரம்வெட்டினுல் அஇை! கெடாமல் வெகுநாள் வரையில் பயன்தருமாம்:
eருந்து வகைக்குரிய மூலிகைகளையெல்லாே வளர்பிறையில் பிடுங்கினுல் தான் பலிக்கும் என் பது வைத்தியநியதி, தேய்பிறை கா லத் தி ல் மருந்து சாப்பிட்டால் வியாதி விரைவில் குணமா கும். இவ்வாறு சந்திரனுடைய சக்தியானது மரஞ் செடிகொடிகளில் பரவுவதுபோல் தான் மக்கன் உடம்பிலும் புகுந்து அதிசயமான செ ய ல் கிளை உண்டுபண்ணுகிறது. இ ன் னு ம் அமாவாசை, பெளர்ணமி, ஏகாதசி பாட்டிமை முதலியநாட் களில் சந்திரனுடைய சக்தியினுல் உடம்பில் சூடும் குளிர்ச்சியும் மாறுபடுகின்றன. இதனுல் செரிக் கும் வலிமை மாறுபடுகின்றன. இதுபற்றி மேற் படி நாட்களில் ஒருவேளை உணவுமாத்திரம் உண்டு விரதமிருப்பார்கள் , மேற்படி நாட்களில் நோயா ளிகளுக்கு நோய் அதிகமாவதையும் காணக்கூடி யதே.
இதுபோல சந்திரகிரகண காலத்தில் மின் காந்தக் இருவிகள் வேலைசெய்வது பாதிக்கப்படுவ தும் நரம்புகளும் ம ன மு ம் பாதிக்கப்படுவதும் மூளைக் கோளாறு ஏற்படுவதற்கும் சந்திரனுக்கும் தொடர்பு இருப்ப ைஇ ஆஸ்திரேலிய விஞ்ஞானி இள் உறுதியாகச் சொல்கிருர்கள், மழைபெய்வதற் கும் சந்திர கலே மாற்றத்திற்கும் தொடர்பு உள்ள தென்றும் கூறுகிறர்கள்.
சந்திரனுக்கும் பெண்கள் உடம்பிற்கும் தான் அதிகமான பொருத்தம் இருக்கிறது. சந்திரனுக் அமாவாசை முதல் 16 நாட்களில் வளர்ந்து பூர ணமடைகிறது. பூத்து நீராடிய நான்காவது நாள் முதல் 12 நாட்கள் வரை கருத்தரிக்கும் இ லமாகும் எனக் கணக்கிட்டிருக்கின்றனர். இராசி மண்ட லத்தை ஒரு முறை சுற்றி இரச் சந்திரனுக்கு 28 நாட்கள் பிடிக்கின்றன. இந்நாட்களே பெண்க ளின் மாதவிலக்கின் காலவட்டமாகும். எ ன் ே தாம் , (23ம் பக்கம் பார்க்க)

Page 21
எண் சே அதன் உன
寧零零零零零零零零零零零零譯零零罩寧零寧零零
3. அடிப்படை எண்கள்
முதல் 9 வரை எண்கள்தான் அடிப்படை எண்கள். அவை மூலதாரமானவை. அதனுல்தான் மூலனண்கள் எனப்படுகின்றன. இவற்றின் மீது தான் கணிதம் மட்டுமல்ல உலகின் பலசங்கதிகிள் தங்கியிருக்கின்றன.
சுலினம் அல்லது சைபரி எப்போதும் அந்தம் அல்லது முடிவற்றதைக் குறிக்கும். அடிப்geடை எண்களுடன் சைபர் சேரும்போது அதன் இசக்தி கூடிவிடுகின்றது.
அடிப்படை எண்களில் ஒன்பது எண்ணிற்குப் பின்வரும் எண்கள் யாவும் திரும்பவும் முதலிலி ருந்து ஆரம்பமாகின்றன. பத்துஎண்ணும் எண் ணில் ஒன்றின் பக்கத்தில் உள்ள சுன்னம் வரி சைல் கிரம்த்தில் திருப்புமுனையாக அமைகின்றது. ஆகவே 10 என்பது ஒன்று என்று திரும்பிவிடு கின்றது, 11 என்னும் எண் ணிலுள் ள 1+1 என்று கூட்டப்பட 2 ஆகிவிடுகின்றது.
எண் 10 சில சிறப்புக்களைக் கொண்டது. அடிப்படை எண் வரிசையில் எண் 9ற்கு அடுத்து திருப்பு முனையாகவும் புதிய வரிசைக்கு egu lle மாகவும் அமைந்துவிட்டது. மற்றும் எ ன் கீ ஸ் 20,30,40 யாவும் திருப்புமுனையாக அமையலாம்: ஆணுல் புதியவரிசைக்கு ஆரம்பம்ாக அமையவில்லே இக்இாரணத்தினுல் தான் எண் சேர்ந்த) எண்களில் தனிச்சிறப்புண்டு
மனிதவாழ்க்கையில் திருமணம் ஒரு திருப்பு மூணேயாகவும் ஒரு புதிய வாழ்க்கைக்கு ஆரம்பமா யும் அமைகின்றது. இதனுல் எண்களில் இவைகளை ஏற்படுத்தும் எண் 10 திருமணத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொள்கின்றது. திருமணத்தி னல் ஆசைப்பெண்ணும் சட்டபூர்வமாக உறவா டுவது போல் எண் 10ம் உரிமையோடு சம்பந்தப் படுகின்றது. எண் 10ல் ஒன்று ஆண்மையானுல் ஜன்னம் பெண்மையாகும், திருமணத்தில் இவை

aikataksi:kkakkk:kki:
ாதிடமும் ண்மைகளும்
寧零零零零寧零零零零零零零零零零零零零零零寧零
掌
கலக்கின்றன. எனவே ஆண் பெண் இருபாலாரின் அடிப்படை ஆதிக்களண்களின் கூட்டுத்தொகை பத் தானுல் திருமணம் நன்குஅமையும்.
உதாரணத்திற்கு ஆணி ன் என்கி எ னில் பெண்ணின் எண் 6 ஆக அமையும்போது இவை களின் கூட்டுத்தொகை 10 ஆகும், இதனுல் இவரி ஆளுக்கிடையே ஏற்படும் திருமணப் பொருத்தம் நன்கு அமைவதாகக் கருதல்வேண்டும். இங்குஎண் கீற்கு நிரப்பு எண்ணுக 6 அமைகின்றது. இவை கீளேப் பற்றி: விபரங்களை "எண்களும் தி ரு ம எனப் பொருத்தங்களும்' எ னு ம் பகு தி யில் (வேருெரு கட்டத்தில்) கவனிப்போம்:
சூரியனே ஆல் குறிக்கிருேம். ஒருகுறி தனித் துவத்தைக் காட்டுகின்றது . இக்குறி செங்குத்து நிலை யில் நிற்பதினுல் அது உடல் வலிமையையும் சக்தி யையும் உறுதியையும் காட்டுகின்றது. எனவே என் 1 ஆதிக்கத்தில் உள்ளவர்களிடம் மேற்கூறிய குணு திசயங்களை எதிர்பார்க்கலாம். -
"பவானி' - பருத்தித்துறை
இதேபோல் சந்திரனே எண் 2 ஆல் குறிக்கின் முேம், இதில் ஒரு கழி தலையாகவும் இருகுறிகள் உடலாகவும் காணப்படுகின்றன. இதனுல்தான் என்னவோ அதன் உடல் ஒளிவீசிப் பிரகாசிப் தற்கு சூரியனில் புழுவதும் தங்கியிருக்கின் து: எந்த எண்களின் குறியீடுகளில் குறிகள் அதிகம் காணப்படுகின்றனவோ அவையர்வும் வலிமையாக சூரியனின் ஆதிக்கத்தில் இருப்பதாகக் கருதலாம். மற்றும் எண்களேவிட இவைகளில் சூ ரி 1 னின் ஆதிக்கம் அதிகமாகக் காணப்படுt சந்திரன் ந்ே தனே, எண்ணங்கள் யாவையும் ஆளுபவன் சிந்தனை, எண்ணங்கள், யாவும் இன்சுடன் சம்மந்தப்பட்டவை. அதனுல்தான் இவ் இலக்கத்தில் சுழியாகிய தலே காணப்படுகின்றது என வே சந்திரனின் ஆதிக் கத்தில் உள்ளவர்கள் பொதுவாக மூனவளம் நிறைந் தவர்கள் சந்திரன் ஸ்திரமற்றது. வள 8 வதும்
9

Page 22
தேய்வதும் அதன் சுபாவம்ாகும். அதனுல்தான் எண் 2இன் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் உறுதி யற்ற மனநிைைய உடையவர்கள்.
முன்பு 1,47 யாம்ை ஒரேகுடும்பம் எ ன் று கூறியிருந்தோம். சூரியன் இல்லையேல் ராகு கேதுக் கள் இல்லை. சூரியனைக் குறிக்கும் இலக்கத்தில் ஒருகுறிதான் காணப்படுகிறது, இராகுவைக் குறிக்கும் இலக்கத்தில் (4) மூன்று குறிகளும், கேதுவைக் குறிக்கும் இலகீகத்தில் (7) இரண்டு குறிகளும் காணப்படுகின்றது. 12, 3, 4, 5, 6, 7, 8, 9, முதலிய அடிப்படை என்களில் 4ல் மட்டுமே அதிகமான (3) குறிகள் காணப்படுகின்றன. இதனுல் எண் 4ல் சூரி யனின் ஆதிக்கம் மிகவும் பின்னிப் பிணேந்து காணப் படுகின்றது.
எண் 1 ஒரு குறியானுல் எண் 4ல் ஒரு குறி வேருெரு குறியால் குறு க் கே வெட்டப்பட்டு விட்டது. தனியொரு மனிதனுகிய யேசு  ைவ சிலுவை (+)யில் அறைந்து அவன் தனித்துவத் தை அழிக்க முற்ப்பட்டது போல் இங்கும் ஒருகுறி வேருெரு குறியால் (சிலுவையில் உள்ளதுபோல்) குறுக்கே அறைந்து தனித்துவம் மறைக்கப்பட் 4.து. இதனல் சூரியனுக்கு தனித்துவக் இருக்கும் போது என்கி குறிக்கும் ராகுவுக்கு தனித்துவம் மறைக்கப்பட்டது. எண்1ை குறிக்கும் சூரியனுக்கு சோதிடத்தில் ஒரே ஒரு ரா சி யை (சிங்கராசி) வ ழ ங் கி அதன் தனித்துவத்தைச் சிறப்பிக்கும் போது எண் 4 குறிக்கும் இராகுவிற்கு தனித்துவ மாக எந்தராசியும் வழங்கப்படவில்லை இ ரா கு எந்தராகியில் செல்கின்ருணுே அந்தராகி அதிபதி யின் பலனைக் காட்டுவான். என்ன தான் வாடகை ராசியில் இராகு இருந்தாலும் தன் சுயகுணத் தைச் சிலசமயம் காட்டத்தவறுவதில்லை. சில குணு திசயங்களைச் சூரியனிடமிருந்து பெற்றபடியால் தான் எண் 4ல் தணிக்குறியும் குறுக்குக் குறியும் வேருெரு குறியினுல் பிணைக்கப்பட்டுக் காணப்ப டுகின்றது. இதனுல்தான் சூரியனுக்கும் இராகு விற்கும் உரியபிணைப்பு நிலை நாட்டப்படுகின்றது. நேரிக்குறி வேருெரு குறியினுல் குறுக்கே வெட் டப்பட்டிருப்பதால் (எண்4ல்) சூரியனின் முழுப் பலன்களை இராகுவிடம் எதிர்பார்க்க முடியவில்9ே, இன்னுெரு குறியினுல், மேற்கூறிய இருகுறிகளும் (+) பிணைக்கப்பட்டிருப்பதால் () சூரியனும் இரா குவும் மிகத் தொடர்புள்ளவர்களாக அம்ைந்து விட்டனர். இப்படியாகத் தொடர்புள்ள போதி லும் இராகு கேது முதலியோருக்கு நிரந்தரமாக எந்த எண்களை வகுத்தல் முறையாகும் எ ன் று
2

ஆராய்ந்த போதிலும் மீண்டும் இக்குறிகளினல் பிணைப்பு ஏற்படும் எண்களே தலை தூக்குகின்றன. இக்கட்டத்தில் சூரியனுக்கும் இராகுவிற்கும் தனித் தனியே குறிக்கும் ஒருகில பலன்களை ஆராய்வோம்.
பொதுவாக சக்தி, உடல் தேகாரோக்கியம் இருதயம் முதலியவைகளை சூரியன் குறிப்பான், சுவாசம் துடிதுடிப்பு, செயல்படுதல் மு த லிய வைகளை இசாகு குறிப்பான் இவையாவும் ஒன் றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து இருக்கின்றன! எப்படி?
சூரியன் இருதயத்தைக் குறித்தால், அதன் துடிதுடிப்பை (Papitation) இராகு குறிப்பான்? மனிதன் மட்டுமல்ல எந்தவிலங்கிலும் எந்நேரமும் துடித்துக் கொண்டிருக்கும் அதாவது செயல்பட் டுக் கொண்டிருக்கும் அங்கம் இருதயமாகும். இது யத்துடிப்பிலிருந்து தான் சுவாசம் நடைபெறும். இவைகள் செயல்படுவதால் உடல் இயங்குகின் றது. சக்தி உற்பத்தியாகின்றது. சக்தி செலவ்ா கும் போது உடலின் செயற்பாடு புலனுகின்றது. இதனுல் சூரியன் இராகு முதலியோர் இணைந்து எவ்விதம் விலங்குகளின் செயல்பாடுகளில் முக்கி யத்துவம் வகிப்பதை அறிகலாம்?
செயல்பாடுகளில் சூரியனும் இ ரா குவு ம் பிரிக்கமுடியாமல் பின் னி ப் பிணைந்திருப்பதால் தான் அவர்களுக்குரிய எண்களும் (1.4) பின்னிப் பிணை ந் து கவர்ந்து நிற்கின்றன. எண் தனது ஒருகுறியில் நிமிர்ந்து நிற்பதுபோல் எண் 4 தனது குறிகளில் ஒன்றில் மட்டும்தான் நிமிர்ந்து நிற்கின் றது. இச்சிறப்பு (கேதுவைத் தவிர்த் து எண்/ஐ தவிர்த்து) வேறுஎந்த எண்களிலும் க ம ன ப் யூ ட வில்லை, இவையாவும் சூரியன் இல்லையேல் இராகு கேது முதலியோர் இல்லை என்பதை வலியுறுத்து வது ட ன் எண் இன் உதவியால்தான் என்கி எண் 7 யாவும் உருவாகின்றன, என்பதையும் உறு திப்படுத்துவதுடன் இராகுவிற்கு எண்4ம் கிே து வுக்கு எண் 7ம் வகுத்தது பொருத்தமென நிரூபிக் கின்றன. இதனுல்தான் எண்கள் 1,47 யாவும் ஒரேகுடும்பத்தைச் சார்ந்தவை என்பது புலணுகின் றன.
இயல்பாக உள்ள ஒருசில தீமைகளே விடுத் தால் பொதுவாக இவர் இளுக்குள் கவர்ச்சியும், ஒத்துழைப்பும் உண்டு, சூரியனும் இ ரா கு ம்ெ ஒன்று சேரும்போது முயற்சி, ஆற்றல் விறுவிறுப்பு யாவும் சிறப்பாய் அம்ையும். ஆணுல் சூரியனும் கேதுவும் ஒன்று சேரும்போது அழிவும் துன்பமும்

Page 23
உண்டு. இதனுல் எண் இன் ஆதிக்கத்தில் உள்ள வர்களுக்கும் எண் இன் ஆதிக்கத்தில் உள்ளவ்ர்க ளுக்கும் இடையில் நல்லகவர்ச்சியும் இசைவும் இருப் பதால் திருமணப் பொருத்தத்திற்கு மிகவும் நல்ல தாகும், இதைப்பற்றிய மேலதிக வி ப ரங் களை 'எண்களும் திருமணப் பொருத்த தேளும்" எனும் விடயத்தில் ஆராய்வோம்.
முன்பு எண் 2 சந்திரனைக் குறிக்கும் என்று கூறியிருந்தேன். சூரியன் உடல் ஆனல் சத்திரன் (மூ8ள) சிரசாகும். மனிதனுக்கு இவையிரண்டும் நன்கமைய வேண்டும். இதனுல்தான் சூரியனும் சந்திரனும் விலங்குகளின் வாழ்க்கையில் முக்கியதி துவம் வகிக்கின்றன. இக் காரணத்தினுல் சூரிய னின் முக்கியத்துவத்தையும் தனித்துவத்தையும் உணர்ந்து சோதிடத்தில் ஒரே ஒரு ராசி வழங்கியது போல் சந்திரனுக்கும் ஒரே ஒரு ராகி (கடகம்) வழங்கினர்கள், இராகுவிற்கு நடந்ததுபோல் கேதுவுக்கும் ஒரு ராசியும் வழங்கப்படவில்லை;
சந்திரன் மூளையை ஆளுகின்றன். மூளையில் அலைபோன்ற எண்ணங்களையும் கிந்தனைகளையும் சந்திரன் குறிப்பதால் சந்திரனுக்குரிய எண் 22ல் ஒரு சுழி தலையாக விளங்குகின்றது. தலைதுாக்கும் போது உடல் படுத்துவிடுகின்றது. கேதுவிடம் (சுழி) தலை கிடையாது, அது வெறும் (உடல்) வால் தான் இதனுல்தான் இேதுவுக்கு எண் 7 காட்சி யளிக்கின்றது. எண் இரண்டிலுள்ள (தலையின்றி 2) இரண்டு குறிகள் மட்டுந்தான் எண் 7-ல் காணப் படுகின்றன. இதனுல் எண் 2 ற்கும் 7ற்கும் உள்ள தொடர்பு நன்கு புலணுகின்றது, சந்திரன் சிந்தன களக் குறிக்கும்போது, கேது ஞானத்தைக் குறிக் கும் கிந்தனைகளும் சல்னங்களும் அற்றபோது அல்லது அமைதி பெறும்போது ஞானம் பிறக் கின்றது. இதல்ைதான் ஞான இதைக் குறிக்கும் கேதுவுக்குரிய எண் 7-ல் (தலே சுழி ஆாணப்பட வில்லை. இதேவேளையில் ஒளியில்லேயேல் நிழல் ஏது எனும்போது எண் 2 இல்லையேல் எண் 7 ஏது? இப்படியான பிணேப்புகளும் ஒற்றுமை களும் காணப்படுவதால் சந்திரனுக்கு எண் ஐ வகுக்கப்படும்போது கேதுவிற்கு எண் 7 வகுத்தல் நியாயமாகப்படுவதுடன் எண் 2 ற்கு எண் 7 அமைகிறது. திருமணப் பொருத்தத்தில் இவ்
வுண்மை நன்கு டிலனுகின்றது.
(தொடரும்)

மீன லக்கின ஆணும் கடக லக்கின் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
வே. சின்னத்துரை - நல்லூரி
இக்கூட்டுறவில் இருவருக்கும் பலமான அற் பனைச் சுபாவ சக்திகள் இருக்கும். ஒரு தொந்தரவு மில்லாது ஒருவரையொருவர் புரிந்துகொள்ள இலகுவாயிருக்கும். மன எழுச்சியின் பாதுகாப்புத் தேவை இருவரிலும் முக்கியம்ாகவிருக்கும். இது அம் கொஞ்சம் பிரயத்தனமும் சேர்ந்தால் ஒரு அந்நியோன்ய கூட்டுறவை உண்டாக்கும். சேதப் படுத்தப்படக்கூடிய பிராணிகளில் மீன லக்கினர் இாரருக்கு மிகவும் அன்பிருக்கும். இல்லிடம் இல் லாமல் அலைந்து திரியும் நாய்கள், பூனைகள் போன்ற பிராணிகள் எல்லாவற்றிற்கும் இவரி இளுடைய வீடு புகலிடம் கொடுக்கும்,
ஒரு காரணமுமில்லாத சோர்வு மனப்பாங்கு சடுதியாக வந்து நேரிடும். ஏதோ அற்ப காரீயதி தால் தூண்டப்படும். இந்த நேரத்தில் அவனுக் குத் தேவையானது அதிக அன்பும் விளக்கத் தன்மையும். அத்துடன் அவளால் கூட்டிச் சேர்ல் கிக்கூடிய திட நம்பிக்கையும். சங்கில்பத்துக்கா8 உலகம் அவனேக் கணிக்கும் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் அவன் உணருவான். அவளின் உணர்ச்சி போலத்தான் அவனும் அவளைப்பற்றி உணர்வான். இந்த மனிதனை அதிகம் கண் காணிக்கி வேண்டும். ஏனெனில் மனச் சோபி வுற்ற காலங்களில் இவன் மீது அருந்துவதிலும், ஐஇஇத்தலிலும்இரகசியம்ாகச் செய்யவேண்டியதை படாடோகமாகச் செய்வான். உலகாயத சுபா' வம் அவளில் கூடுதலாகவிருந்தாலும் அவன் ஆவற்றை உவகிையாகப் பல சந்தர்ப்பங்களிலும் பாவனைக்குப் பிரயோசனப்படுத்துவாள்.
பாலியல்பில் கற்பணுசக்தி முக்கிய இடத்தை வகிக்கும். அவர்களுடைய சுபாவத்தில் இந்த விடயம் மிகவும் விருத்தியாகியுள்ளது. இவை இாதல் லீகேளாக உருவெடுக்கும், இருவருக்கு மிடையில் இவர்களுடைய உடலழகு ஒன்றை யொன்று ஈர்க்கும். ஏற்கெனவே அவர்களுக்குள்ள உறவை இன்னும் கூடுதலாக இப் பாலியல் வாழ்வு ஏற்படுத்தும்.

Page 24
2ண8 ஜாதகத்த்
ఢక్వాజాక్యాజ్నా
?محےچ>بحيحs
வி, எஸ் வேலா!
பூர்வகதை:
சனி சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகளுகப் பிறந்தவன். தனக்கொரு மகன் பிறந்துவிட்டான் என்ற ஆதங்கத்தோடு அ வ னை க் காணச்சென் முன் சூரியன். சனீஸ்வரனே தன் பிரிய தந்தை யிடமும் தன் விஷமத்தனத்தைக் இாட்டத் தவிற வில்லை. சூரியபகவானுக்குக் குஷ்டரோகித்தையும் அவனது தேரிப்பாகனுக்குக் இால் முடக்கத்தை பும் ஏற்படுத்திவிட்டானும், இங்கு ஒரு விசேடம் என்னவென்ருல் சனி ஒருவருக்குக் கீால்முடத்தை உ ண் டு பண் ணி; தாமே 'முடவன்" என் ) நாமத்தை ஏற்றுக்கொண்டமையாகும். ஒருயாகத் தில் சனிக்கு ஒருகண்போயிற்று என்றும் கூறுவரி: வானவியலாளர் கூற்று:-
வானவியலாளர் கூற்றுப்படி சனிக்கிரகம் பூமி யிலிருந்து வெகு தொலைவில் இருப்பதான அறியப் படுகிறது. வியாழனுக்கும் வாணவெளிக்கும் (Firmanent) இடையில் பார்வைக்குப் பெரியதொரு நட்சத்திரமாகித் தோற்றமளிக்கிறது என்பர். இவ ரது நிறம் பிரகாசமற்று மங்கலாக இருக்கும். தூரதரிகினி மூலம் உற்று நோக்குமிடத்து சனிக் கிரகமானது பார்வைக்குப் பல்வேறு நிறங்களை யுடைய பந்துபோல் தோற்றமளிக்கும். ஆனல் உண்மையில் இது வட்டமானதாகவோ அன்றேல் ஏனைய கிரகங்களைப்போல் தட்டையானதாகவோ இல்லை. இவர் விண்வெளியின் வட்டப் பாதை (Orbit) யினூடாகச் செக்கன் ஒன்றுக்கு 8 ஜமல் வீதம் பிரயாணம் செய்கிருர்,
மந்ததிேயுடைய மந்தணுகிய சனி இ ரா இ ஒன்றினை இரண்டரை வருடங்களிலும் இராசி மண்டலத்தை 30 வருடங்களிலும் கடந்து செல் வர். அதாவது ஒருமாதத்திற்கு ஒரு பாகையாக வும் ஒருநாளைக்கு 2 அலையாகவும் இவரது பயணம் அமைகிறது என்பதாம்.
காரகத்துவம்:-
சணி அஜீரணம், நோய், கவலை, துன்பம், நீடித்த துயர் பெருங்கோபம், வன்மனம் தும் பல,ே ஆயுள், ஆபத்து, அவஸ்துை, வாதம், சருமம்(Skin), தப்பபிப்பிராயம், பெண்களால்
空多

தில் சனி இை
eqMSMSTqSqLMSMeLSLeSAMMeAeAMeeMMMSeSeAqAMMASeLSAqeMASqAAAAAAAA
புதன் - கி இா,
மகிழ்ச்சிக்குறைவு, அடிமைத்தளை, பிற? தயவு இழிகுலம், தீயோரி நட்பு, சிசிரருது - பின்வனிக் இாலம், இருந்தானியங்கள், சாம்பல், இநீ  ைத ஆடை, அழுக்கிடம் என்பவற்றுக்குக் காரதத்துள் மாஇ-காரணமாக இருப்பரி:
சனிபகவான் மகரகும்ப இராசிகனேச் சுய வீடுகளாகவும் துலாராசியை உச்ச வீ டா இ வும் கொண்டவரீ, பூசம் அனுஷம், உத்தரட்டாதி என்பன சன்னியின் நட்சத்திரங்களுமாம், புது இச் சுக்கிரன் இருவரையும் நண்பர்களாகவும், செவ் வாய் சூரியன், சந்திரன் ஆகியோரை பரமவைரி களாகவும் உடையவர். இலக்கினத்திற்கு 7-ம் வீட்டில் இக்பலம் பெறுவரீ, பார்வையில் தீமை விளைவிக்கும் பாங்கினரான சனிபகவான் தமது 3, 10 -ம் பாரீவைகளால் இசப்பான தீச்செயல் களைத் துணிந்து செய்வார். ஆனல் வக்கிரியாகும் போது பாவச் செயல்களே மிதமாகவே செய்வர்.
எண்கலையில் சனி:
நவ எண்களுள் 8-ம் எண்ணல் குறிப்பவர் இவர், எண் 8இன் ஆதிக்கத்தில் பிறப்பதற்கு ஒருவர் முற்பிறவியில் கொடுத்து வைத்தவராஜ இருக்கவேண்டும். இளமையில் பெற்றேருக்குத் துன்பம் நோய்நொடிகள் என்பதெல்லாம் உண் மைதான். இல்ை ஒருபுறமிருக்க சொற்ப காலத் திற்காயினும் சற்று எழுப்பமாக பிரகாசமாக பிறரி மெச்சுமளவிற்கு வாழ்ந்தால் போதாதா? இதற் காகித்தான் எண் 8 இன் ஆதிக்கத்தில் ஒருவர் பிறக்கவேண்டும் என்கிறேன். இங்கு 8-ம் எண் ணிைன் ஆதிக்கம் என்னும்போது பிறப்பு எண் 8 இன் மூல-கலப்பு எண்களாகவும் அது ஒருசனிக் கிழமையாகவும் ஜாதகத்தில் சனி, மகர கும்ப துலா ரணசிகளே 1, 2, 4, 7, 10-ம் வீடுகளாகவும் கொண்டிருக்கி வேண்டுமென்பதாம். அப்பொழுது தான் நாம் ஒரு வ  ைர ச் சணி ஆதிக்கர் எனதி துணியலாம்.
சனி ஒருவரை எந்த அளவுக்கு உபரிவான நில்ைகு இட்டுச் செல்கின்றதோ அவ்வண்ணமே தாழ்நிலைக்கும் தள்ளிவிடுகின்றது. திடீரீ ஏற்ற இறக்கத்திற்கும் இவரே கா ர ன ரீ ஆகிருர்,

Page 25
ஏழ்மை நிலையிலுள்ள ஒருவரி துறவுபூணத்துணி வதும் சனியின் சோதனைதான்.
சனிபகவான் சிறந்த எஜமானன் மட்டுமன்றி பயபக்தி மிக்க ஊழியனுமாவார். அவர் உயர்ந்த கொள்கைவாதி மட்டுமல்லாது பயபக்தி மிக்க ஊழியனுமாவார். அவர் உய ரீ ற் த ஜொள்கை வாதி மட்டுமல்லாது சிறந்த தத்துவ ஞானியுங் கூட. ஆணுல் இசீக்கம் நம்பிக்கை இரண்டுமற்ற வரீ. ஆயினும் மனஉறுதி மிக்க இவர் சமாதான மும் மனிதாபிமானமும் தொண்டவர். மேலும் நன்நடத்தை காலந்தவருத க ட  ைம உணர்வு, நேர்மை, சாதுரியம், ஆகிய இடர் பண்புகள் இவர்பால் உண்டு. இதை மறுவார்த்தையில் கூறி ஞல் பூரண சனி ஆதிக்கர் ஒருவரிடம் இத்தியாதி குணவியல்புகளை எதிர்பார்க்கலாம் என்பதாம்.
சனி ஆதிக்கரின் பொது இலட்சணம்:
நாம் முன் கூறியாங்கு ஒருவரின் ஜ7 திகதி தில் சனி நன்நிலையில் அருமிடத்து மெலிந்து உயர்ந்த தோற்றமுடையவராக இருப்பரி. உடம் பில் உரோமம் அதிகரித்துக் காணும், மூகம் பரந்தும் தாடை அகன்றும் பற்கள் பருத்தும் இருக்கும். பொதுவாகி இவர்கள் பால் மதிநுட் பம் ஞாபகசக்தி, வாக்குச்சக்தி(Intutive Power) நடுநிலை, நியாயாதிக்கம் என்பன சிறந்துகிாணும்: சமயம் இலக்கியம், தத்துவம் இவைகளில் ஆர் வம் இருக்கும், பச்சாதாபமும், பரிந்துணர்வும், பிறர்க்குதவும் பாங்கும் இவர்களின் இயற்கைக் குணவியல்புகளாக அம்ையும்,
சனி ஆதிக்கமுள்ள பிள்ளைகள் இளமையில் மந்தமும் சுறுசுறுப்பும் அற்றவரிகளாகவேகாணப் படுவார்கள். சிலரிடம் ப ய ந் த சு பா வ மு 1ம் இோழைத்தனம், திறமையைக் காட்டுவதில் தயக் ஆம், நாணம் ஆகிய பிற்போக்குக் கு  ைல் சு ஸ் இாணப்படும் இத்தகிையோருக்கு சிறிது தன்னம் பிக்கை, துணிவு இரண்டையும் ஊட்டிவிட்டாலே போதும், தமது திறம்ை, விடாமுயற்சி, சாதுரி ஐம் இவற்றின் துணைகொண்டு ஒரு W. 1. P.(Wery Important Person) -25C3A2 si iš gāja Geaff.
பன்னெடுங் காலம்ாகச் சனி மிகல் இொடுர மான ஒருவராகவே கருதப்பட்டு வந்துள்ளார். சாதாரண மனித வாழ்க் ையிேல் மட்டுமல்லாது அரசியல் சமுதாய நிலைகளிலும் பெரும் அழிவு ஐளேயும் அனர்த்தங்களையும் உண்டுபண்ணுபவர் சனிபகவானே என்பது மறுக்கொணு உண் ம பாகும். ஆணுல் அவர் எல்லார்க்கும் எ ல் லா கீ

காலத்திலும் தீமை விண்விப்பவரி அல்லர்: மாருக எதிர்பாராத அளவுக்கு நற்பலன்களையும் வழங்கு பவரி என்பது அநேகமானவர்கள் அறிந்திராத உண்மையாகும்.
இவர் ஒருவரது ஜாதகத்தில் ம க ரத் தி ல் நிற்குமிடத்து புத்திதீட்சண்யம், குடும் அமைதி: பூமிப்பேறு, வியாபார முன்னேற்றம், அறிவு விருத்தி என்பனவும் கும்பத்தில் நிற்குமிடத்து அரச உதவி, ஆதரவு, கெளரவம், உயர் நி9ே, ஒழுங்கான வாழ்க்கை, தெளிந்த மனம் தத்துகி விசாரம் என்பனவும் துலாத்தில் நிற்குமிடத்துப் பிரபலம், வெகுஜன பூஜிதம், செல்வ விருத்தி அதிகாரம், சுதந்திர வாழ்வு, பெருமை என்பன வும் உண்டாம். இடபம், தனு, மீனம் இவற் றில் சனி நிற்குமிடத்து மிதமான நற் பல ன் களையே வழங்குவர். இடபத்தில் ப ல வ  ைகப் பொருட்பேறு, விவசாய முன்னேற்றம் சக ல காரிய சித்தி, இராஜயோகப் பேறு என்பனவும் தனுவில் நிற்குமிடத்து அதிக சம் பா த் தி யம், உண்மை, தருமசிந்தை, நற்குணவியல்பு, ச ம ய வாழ்வு, சுதும் செல்வம் என்பனவும் உண்டாம். மீனத்தில் இவர் நிற்குமிடத்து திறமை, செல் வம், மகிழ்ச்சி நற் களத்திரப் பேறு எ ன் பன உண்டாம்,
பொதுவாக ஒரு வ ரது ஜாதகத்தில் சனி 2-4-7-19 ஆகிய இடங்கள் ஒன்றில் இருக்கவேண் டும். அவை முன்கூறிய வீடுகளாகவும், இருக்கவேண் டும் பின்னர் வேறு பேச்சுக்களுக்கே இடமில்லை, முனி பகவான் தடையின்றித் தமது கடமையைச் செவ்வனே செய்து வைப்பாரி
இனி நமக்குக் கிடைத்த புகழ்பெற்ற உலகத் தலைவர்களின் சாதகத்தில் சனி எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்தி அவர்களே உ ய ரி நிலை க் கு உயர்த்தி வைத்துள்ளான் என்பதை நோக்குவாம். (தொடரும்)
சந்திரனின். (18-ம் பக்கத் தொடர்ச்சி)
இப்படியெல்லாம் சிறப்புவாய்ந்த சந்திரனுக்கு மனிதன் சென்று திரும்பினுன் என்று கூறப்படு வதை சில விஞ்ஞானிகள் கூட நம்புகிறர்களில்லை. விண்வெளியில் வெகுதூரம் பயனைப செய்து இடை யில்வந்த ஒரு திட்டில் இறங்கி இருக்கலாம். இந் தத் திட்டு சந்திர மண்டலமா அல்லது ஆவி உல இத்தின் திட்டா என்பதைப் பொறுத்துத்தான் பாரிக்இவேண்டும்.
3.

Page 26
* “வாழ்க்கையி போட்டி நிபந்தனைகள்
1. மேலே தரப்பட்டுள்ள தலைப்பின் 2. கட்டுரைகள் புல்ஸ்காப் தாளில் 6
தாக அமைதல் வேண்டும். 3. பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்படும்
பரிசு வழங்கப்படுவதுடன் பரிசு கப்படும், 4. கட்டுரைகள் 313-87க்கு முன்ன 5e போட்டிபற்றி ஆசீரியர் குழுவின் கட்டுரைகள் அனுப்பவேண்டிய முகவி
ee> "Gag TfL 10-வது ஆண்டு
எதிர் சித்திரைப் பு சோதிடமலருக்கு 10 மாவதனையொட்டி சித்திரை வரவுள்ளது. இச்சிறப்பு மலரை ே ; களில் பல்சுவை ஆக்கங்களேயும் ஒருங்கே கிய உங்களின் இடமையல்லவா?
கட்டுரைப் போட்டி
எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டுடன் ஆரம்பமாைைதயொட்டி இக்கட்டு
பல்வேறு படைப்புக் வரவேற்கி
ZLZYYYYYY Y TT TTTT SYLLL LLOO OkO keO kyO Oy kO eye kLke OLYY keO Y OOO OOOO LO OeO OkO BkOekOY

ufiai ejuT: Ó(D|-
'சோதிட மலருக்கு 10-வது ஆண்டு ரைப் போட்டி இடம்பெறுகின்றது.
ல் விரதங்கள்' ஜீ
கீழ் கட்டுரை எழுதப்படவேண்டும் ஏறக்குறைய ஐந்து பக்கங்கள் கொண்ட
க ட் டு ரைக்கு ரூபா 5O/ ரெசிக்கப் க் கட்டுரை ஆண் டு மலரில்
தாக எமக்குக் கிடைக்கவேண்டும்.
தீர்ப்பே முடிவானது.
பரி: கட்டுரைப் போட்டி, “சோதிட மலர்'
திருக்கணித நிலையம், மட்டுவில், சாவகச்சேரி.
漸漸漸漸漸漸漸漸漸漸豪港攤漸漸漸彎米
ட மலர்' (gDee டுச் சிறப்பு மலர்
வரும்
த்தாண்டுடன்
-வது ஆண்டு ஆரம்ப
பிதழ் சிறப்பு மலராக வெளி
மலும் மெருகூட்டி பலவிதகோணங்
தாங்கி வெளிவரச் செய்வது வாசகர்களா
உங்கள் சிந்தனையில் உதிக்கும்
களையும் அன்புடன்
கின்ருேம்.
స్త్రీ
多4

Page 27

ص۔ ܡܝܢ
ം
* ܓ "

Page 28
Registered as a News
స్ట్రోప్తి
paper at the G. f. ,
స్ట్రోక్టెల్ష్మణీస్లో
リY\ Gむ。愛A製『リD E. *జిల్ల
இன்று சிறப்புக்கு (63 IT +3) ونی بچیے உங்கள் ஆ வரை கொடு
= மில்க்  ைவர்
த. பெ. இல. 77, աfrtb
சந்தா ே
அன்பு வணக்கம்,
தங்கள் கைகளில் கிடைக்கும் இச் இல்லங்களில் நறுமணம் வீசி சகலருக்கு எமது அவா. தாங்கள் ஒவ்வொருவ செய்து வைத்தால் லேரின் ਡੀ ਸੰ
சதீத விபரக்: இலங்கைக்கு :
இங்கிலாந்து
தனிப்பிரதி
கடிதத், கன்சேலே ஒஜலிலுண அனுப்பலே உரிமையாளர் *திருக்கணித நிலை
Edited by K. Saiba Siva Sara; Printe Chavygak
 
 
 
 
 
 
 
 
 
 

சென்ற காலமும், مدة | இனி வருங்காலமும் །ལོ་
மில் வற் தொழிலகம் -
தரவு எங்களுக்குத் தேவை. நீங்கள் s நித் துவந்த நல்லாதரவிற்கு நன்றி.
தொழிலகம் -
. ப்பாணம் Qasraa)@u#V` 23233
நயர்களு க்கு
சோதிடமலர்' என்றும் வாடாமலராக உங்கள் ம் வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்பது ரும் புதுப்புது அங்கத்தவர்களை அறிமுகம் மகத்தான தொண்டு புரிந்தவர்களர்வீர்கள்.
இாத்திரம் வருட சந்தா ரூ 42-00 (கப்பல் வழி) வருட சந்தா 18-09 (விமான வழி) வருட சந்தா 18000
(விமானவழி) வருட சந்தா 22800
3-59 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும்:
ண்டின ஓஇகிை
யம்" மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி.
క్టెట్రోడాకెడా ఫ్రొజాబిజెడా త్రొపోజి di asas Published by S. Seth Rymbaraneatha Kursakkal acickeri, Sri lauka. Pione 280