கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1985.03.14

Page 1
* சனி துலாத்திலா? விருச்சிகத்தி * காலசர்ப்ப யோகம் buB ފު. - ` ܂
இன்னும்
,
கதாசுஷி ஞ0 பங்குனி மீ (14
翰、
 
 

བྱས་སོ།།
A MA
லா : அதிஷ்ட எண் ஞானம்
* இம்மாத வானியற் காட்சி
* குறுக்கெழுத்துப் போட்டி

Page 2
s
ܝ ܢܝ .
 
 
 
 
 


Page 3
மைதிலி குச பூஷணுமல நீல மெளத்திக மீஸ்வரம்
ராவணுணுஜ பாலணம் ரகுபுங்கவம் மமதைவதம் நாகரீவநிதா நநாம்புஜ போதநீய திவாகரம் சூர்ய வம்ச விவர்த்தனம் ப்ரணமாமி ராகவகுஞ்ஜரம்
(3D)
வேத நாயகன் வேதியர் நாயகன் மாதி ஞயகன் மாதவர் நாயகன்
ஆதி நாயக ஞதிரை நாயகன் பூத நாயகன் புண்ணிய மூர்த்தியே,
ESIÐ
' களை எடுத்தலும், நல்ல செடிகளுக்கு உர மிடுதலும் சேர்ந்து அமைவதே சிறந்த விவசாயத் திற்கு மூல காரணமாகும். உலகில் துஷ்டரீ கூட் டம் பெருகும் போது அவ்விடத்தில் தர்மம் தல் துரக்குவதில்லை. அப்போது யுத்தம், நோய், பஞ் சம் இவைகள் மூலமாக இறைவன் ம்க்களுக்குத் துன்பத்தையுண்டாக்குகின்ருர், துன்பமொன்றே மக்களைச் சீரீதிருத்துவதற்குச் சிறந்த உபாயமா கு,ே
மனிதர்க்குரிய மூன்று குணங்களில் ரஜோ குணமும், தமோ குணமும் அதிகரிக்கும்போது ம க் கள் அதர்மத்திலீடுபடுகின்றனர். அப்போது அவர்களின் தொகை குறைக்கப்படும்போது சத்வ குணத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கிடையில் சம நில ஓ ர ள வு செயலாற்றப்படுகிறது. இச் செயலையே இறைவன் அவதார புருஷர்மூலம் உல கில் தர்ம்ம் நலிவடைந்து அதர்மம் தோன்றும் போது தர்த்தைப் பாதுகாப்பதற்காக இறை வனே அவதார புருஷனுகத் தோன்றுகிறர். இத னையே கீதையிலும் கண்ணபிரான் கூறுகிருர்,
"பரித் ராஞய சாதுரனும் வினுசாய சதுஷ்க்ருதாம் தர்மஸம்ஸ் தாபனூர்த்தாய சம்பவாமி யுகே யுகே'

Sot H I DA MALAR"
சோதிட மாத சஞ்சிகை
ஆசிரியர்: பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
ரக்தாகழி பங்குனி இடு) மீ”
( 14 - 3 - 85 )
, இதழ் 11
LL LSLS 0S S LSL LS LSS L S S SL LSL LS S S SLL 0S SLL LSS SS 00 SS
நாள் எப்படி? உதயலக்கினம் காணும் பதகம் . பங்குனி மாதக் கிரகநிலை கால ஹோரைகள் பங்குனி மாத வானியற் காட்சி இம்மாதம் உங்களுக்கு எப்படி? . சோதிடம் கீற்போம் காலஸர்ப்ப யோகம் அதிஷ்ட எண் ஞானம் சனி துலாத்திலா விருச்சிகத்தி . வையத்தில் சிறந்தது திருக்க. . குறுக்கெழுத்துப் போட்டி .
t dish

Page 4
LLLOLLLLLBOm SBeSLYSLLLBOBLLLOOLOLSLOLOLYYLO0LSLLO0LS isotholitioWil
நாள் எப்படி?
išsip GEDSEDKI SLOLLLOLLLLLBBSBYYYLBLLLLSSSBE LBOLSLaOLYSeBlS
-
&mখ৪
பங் 1 வியா (14-3-85) அஷ்டமி பகல் 10-38 வ.
மூலம் பி. இ 12.02 வரை, சித்தம், காரடையா நோன்பு:அசுபதினம். ராகு 1-51-3-21 பங் 2 வெள் (15-3-85) நவமி பகல் 10-12 வரை, பூராடம் - மரணம் இரவு 12-33 வரை, சுபதின மன்று. ராகு 10-51-12-21
பங் 3 சனி (16-3-85) தசமி-சித்தம் பகல் 10-19 வரை, உத்தராடம் பி. இ. 1-35 வரை, j66) 10-19க்குள் சுப கரு மங்கள் மேற்கொள்ளலாம். ராகு 920-10.50
பங் 4 ஞாயி (17-3-85) ஏகாதசி பகல் 10-56 வ. திருவோணம்-அமிர்தம் பி. இ. 3-04 வரை, ஸர்வ ஏகாதசிவிரதம், அவசிய கருமங்கள் செய்யலாம். ராகு 4-50-6-20
பங் 5 திங் (18-3-85) துவாதசி பகல் 12-01 வரை.
அவிட்டம் பி. இ. 4-57 வரை, சித்தம், பிரதோஷ்
விரதம், சுபகருமங்கிள் செய்யலாம். ரா.7-50-9-20
声
பங் 6 செவ் (19-3-85) திரயோதசி பகல் 1-29 வ: சதய்ம் முழுவதும், மரணம், கரிநாள் அசுபதினம். 4-49 ص 19 - 3 نجgrrr பங் 7 புத (20-3-85) சதுர்த்தசி பகல் 3-19 வரை, சதயம் காலை 7-13 வரை, சித்தாமிர்தம், அசுப தினம், ராகு 12-18-1-48 பூங் 8 வியா (21-3-85) அமாவாசை ubira 5.29 a. பூரட்டாதி காலை 9-47 வரை, சித்தம், அமாவாை விரதம், சுபகருமங்களுக்கு நன்றல்ல. рттеу, 1-48—3-18
பங் 9 வெள் (22-3-85) பிரதமை - சித்தம் மாலை 7.54 வரை, உத்தரட்டாதி LJ56) il 2 e 38 anuar, sit u இரும்ங்கள் செய்ய நன்று5 ராகு 10-47-12-17 பங் 10 சனி (23-3-85) துவிதியை இரவு 10:32 வ. ரேவதி-மரணம் பகல் 341 வரை, சுபதினமல்ல. grrrg, 9-16-10-46 பங் 11 ஞாயி (24.3-85) திரிதியை பி.இ. 1-10 வ. அசுவினி-சித்தம் மாலை 6-50 வரை, முக்கிய இரு மங்கள் மேற்கொள்ளலாம். ராகு4-46-6-16
2

பங் 12 திங் (25.3-85) சதுர்த்தி பி. இ. 350 வ. பரணி-சித்தம் இரவு 9-58 வரை, சதுர்த்திவிரதம் அசுபதினம். ராகு 7.45-9-45 பங் 13 செவ் (26-3 85) பஞ்சமி பி. இ. 6-11 வ. சித்தாமிர்தம், கார்த்திகைவிரதம், அசுபதினம். ராகு 3-14-444
பங் 14 புத (27-3-85) ஷஷ்டி முழுவதும், ரோகிணி
பி இ. 3-23 வரை, சித்தம், ஷஷ்டிவிரதம். சுப கருமங்கள் செய்யலாம். ராகு 12-14-1-44 பங் 15 வியா (28-3-85) ஷஷ்டி காலே 8-04 வரை மிருகசீரிடம் பி. இ. 5-20 வரை, மரணம், கரி நாஷ், சுபதினம்ன்று ராகு 1-43-3-13 பங் 16 வெ (29-3-85) ஸப்தமி காலை 9-20 வரை, திருவாதிரை முழுவதும், சித்தம், அவசிய கருமங் குள் செய்யலாம். ராகு 10-43-12-13 பங் 17 சனி (30-3-85) அஷ்டமி - சித்தம் காலே
9.50 வரை,திருவாதிரை காலை 6.31 வரை, பூர்ராம
நவமி அசுபதினம், ராகு 9-13-10-43 பங் 18 ஞாயி (31-3-85) நவமி காலை 9-27 வரை, புனர்பூசம் காலை 6-54 வரை, சித்தம், சுபகருமங் களை விலக்குகி. ராகு 4-42-6-12 பங் 19 திங் (14-85) தசமி காலை 8-17 வரை, பூசம் பி. இ. 6-30 வரை, ஆயிலியம்-சித்தம் பி.இ.
5-18 வரை, ஸ்மார்த்தஏகாதசி, கரிநாள், சுபதின
மல்ல, ராகு 7-41-9-11 பங் 20 செவ் (2-4-85) ஏகாதசி காலை 6-18 வரை, துவாதசி பி. இ. 3-36 வரை, மகம் பி.இ. 3-21 வ. சித்தம், வயல் தோட்டச் செய்இசுகள் செய்ய நன்று. ராகு 3-11-4341 பங் 2 புத (3-4-85) திரயோதசி பி.இ. 12-25 வ. பூரம் இரவு 12-54 வரை, அமிர்தம், பிரதோஷ் விரதம், சுபதின்மன்று. ராகு 12-10 -1-40 பங் 22 வியா (4-4-85) சதுர்த்தசி இரவு 8-50 வ.
உத்தரம்-மரணம் இரவு 10-06 வ. பங்குனிஉத்தரம்.
grrres 1-40-3-10 பங் 23 வெ (5-485) பூரணை மாலை 5.03 வரை அத்தம் மாலை 7-10 வரை, அமிர்தசித்தம், past
விரதம். சுபகருமங்கள் மேற்கொள்ளலாம். ராகு
ཡོད། 09 -12 حسم 39 -10
பங் 24 சனி (6-4-85) பிரதமை பகல் Y.15 வரை, சித்திரை-மரணம் மாலை 4-10 வரை, அசுபதினம்
ராகு 9.08 - 10.38 பங் 25 ஞாயி (7.4-85) துவிதியை காலை 9-85 வ. சுவாதி-மரணம் பகல் 1-20 வரை, பகல் 120 இன்
2
t

Page 5
மேல் முக்கிய கரும்க்கள் செய்யலாம். ராகு 4-38-6-08 பங் 26 திங் (8-4-85) திரிதியை காலை 6.14 வரை சதுர்த்தி பி. இ. 3-22 வரை. விசாகம் - மரணம் பகல் 10-52 வரை, அதன்மேல் முக்கிய கரும்ங்கள் செய்யலாம் ராகு 7-38-9-08
பங் 27 செவ் (9.4-85) பஞ்சமி பி.இ. 1-00 வரை,
அனுஷப் -சித்தம் காலை 8 52 வரை, வயல் தோட் டச் செய்கைகள் செய்யலாம். ராகு 3-07-4-37 பங் 28 புத (10-4-85) ஷஷ்டி இரவு 11-21வரை கேட்டை-சித்தம் காலை 7-27 வரை, சுபகரும்ங் கள் செய்யலாம். ராகு 12-06-1-36
یہ برج حی؟
செல்வந்தர்கள் யார்?
சூரியவீடு லக்னமாகி அதில் சூரியன் நிற்க செவ்-குரு இவர்களின் சேர்க்கையோ பார்வையோ பெற்றுலும்
2 சந்திர வீடு லக்கினமாகி அதில் சந்திரன்நிற்க புதன்-குரு இவர்களின் சேர்க்கையோ பார்வையோ பெற்ருலும்
3 செவ்வாய்வீடு லக்கினமாகி அதில் செவ்வாய் நிற்கு புதசுைக்கசனி ஆகியோரின் சேர்க்கையோ பார்வையோ பெற்ருலும்
* புதன்வீடு லக்கினமாகி அதில் புதன் நிற்க சனி-குரு ஆகியோரின் சேர்க்கையோ பாரிவையோ பெற்ருலும்
5 குருவீடு லக்கினமாகி அதில் குரு நிற்க புதசெவ் ஆகியோரின் சேர்க்கையோ பார்வையோ பெற்றலும் ം
6 அக்கிரவீடு லக்கினமாகி அதில் சுக்கிரன் நிற்கு சனி-புதனின் சேரிக்கையோ பார்வையோ பெற் முலும்
7 சனிவீடு லக்கினமாகி அதில் சனி நிற்இ செவ் குரு ஆகியோரின் சேர்கையோ பார்வையோ பெற் ரு லும் நிச்சயம் தனவானுவார்கள்.
5-ம் பாவம் சுக்கிர ராசியாகி அதில் சுக்கிரனி ருக்கி 11-ல் செவ்வாய் நின்ருலும், 5-ம் பாவம் புதன் ராசியாகி அதில் புதன் இருக்க 11-ல் சந்,குரு செவ. இருப்பினும், 5-ம் பாவம் குருவின் ராசியா யிருக்க அதில் குரு இருக்க 11-ல் புதன் இருப்பினும் 5-ம் பாவம் நீரியராசியாக அதில் சூரியன் இருக்க 11-ல் சனி,சந்,குரு இருப்பினும், 5-ம் பாவம் செவ் வாய் ராசியாக அதில் செவ்வாய் இருக்க 11-ல்செவ் வாய் இருப்பினும், 5-ம்பாவம் சனி ராசியாக அதில் சனி இருக்க 11-ல் சூரி, சந்இருப்பினும், 5-ம்பாவம் சுக்கிர ராசியாயிருக்க 11-ல் செவ்வாயிருப்பினும் மிக்க தனவானுவான். - க. சரவணமுத்து
 

பங் 29 வியா (11-485) ஸப்தமி இரவு 10-24 வ. மூலம் காலை 6-44 வரை, சித்தம் முக்கியகருமங் கள் மேற்கொள்ளலாம். ராகு 1-36-3-06
பங் 30 வெள் (12-4-85) அஷ்டமி இரவு 10-10வ. பூராடம்-மரணம் காலை 6-43 வரை, அசுபதினம். prg 10-35-12-05
பங் 31 சனி (13-483) நவமி-மரணம் இரவு 10-38 வரை, உத்தராடம் காலை 7-24வரை, இரவு?-06க்கு குரோதன வருடப்பிறப்பு, மாலை 5-06 முதல் பி.இ 1-06 வரையுள்ள சங்கிரமண புண்ணியகாலத்தில் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து வழிபாடு மேற்கொள்ளல் வேண்டும். ராகு 9.05-10-35
இம்மாத விசேடங்கள்
பங்குனி உத்தரம்
இறைவன் சுந்தரேஸ்வரப் (மணவாளனுக) பெருமானகி மீனுகதிதேவியை தர்மபத்தினியாக ஏற்று மணம்புரிற்த தினமே பங்குனிமாத உத் தர நன்நாளாகும். சீதாதேவியை ராமச்சந்திர மூர்த்தி கல்யாணம் செய்ததும் இத்தினமென்று கூறப்படுகிறது. மங்கலவாழ்வை வேண்டிக் கன் னியரும், கண்ணிற் சிறந்த கன்னியரை விரும்பிக் காளையரும் தாம் விரும்பிய மங்கல வாழ்வைப் பெறுவதால் இத்திருமண நன்னுள் மங்கலமான சிறப்பைப் பெறுகின்றது. பங்குனித் திங்கள் யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வம்ாகி மாதொரு பாகனர் தாம் வருவாரி. யாங்கே - என்னும் கூற்றுப்படி சிவசக்தியே பத்தினிக் கடவுளாகி கண்ணகி மூலமாக அடியார்களின் வழிபாட்டுக் கேற்ற பல னைக் கொடுக்கின்ருர், எனவே இவ்வழிபாடு பங் குனி மாத திங்கட்கிழமைகளில் பெண் தெய்வங் கட்கு (முக்கியம்ாக கண்ணகிக்கு) பொங்கல், கஞ்சி படைத்து நிவேதன விழாவாகக் கொண்டாடுவதே உரியதாகும்.
இவ்வாறு பல சிறப்புக்கன் பொருந்திய இப்பங் குணித் திங்களில் இறைவியை அன்போடு வழிபடு தல் இன்றைய காலகஷ்டத்தில் மிகவும் முக்கிய மானதாகும் நமக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களை இறைவியிடம் முறையிட்டு மக்களெல்லாம் ஒரே மனதுடன் பிரார்த்தனையில் ஈடுபடுதல் சிறந்த பரி காரமாகும். தமிழ்மக்களிடையே ஒற்மை, கண்ணி யம், கட்டுப்பாடு தெய்வவழிபாடு, நன்னுேக்கம், பண்பாடு என்பன அவசியம். கட்டுக்கோப்புடனும் தெய்வ சிந்தனையுடனும் செயல்படுதல் நல்ல பல
னைத் தரும்.

Page 6
ᏙᏪᏙᏪ "
© >7
3Q
-------• • •* : * I - wae owae o&l=*!!!,”•*%7圆《心食事變御圈�© ( )----鹫感 S SK S0 Y L S 0 Y L Y S Y KLL K LS LLL KS ZYL S K S Y 00 S S 0L 0L LLS00 0 SL S 0L S 0L KS0L 00 L 00 S LLL S0Srooe)£I9Z yɛ 9 || 6° C | CS I || 9 w II | go 6 || 19 L | zÇ ç ğ İÇ Ç |#z I|3}| || 0 || 6 || 0Z L 6€ 9igilojZIÇZ 00 SY S 0L S00 LLS0L 0S00 L S L L 00 K0L SLL LSLL 0S LLS LLLsmugo)IIwሯ LL S0S SSLL SL LLLL 0 0L S 0L S 0L KK SL LLLL 0 L00 L0L哈电0Toz LL S00 S S00 S S0L LLS0L 0 L SLL LS S S00 LL LLLL 0 LLS LLAyores)6ZZ 00 S00 L S 0L S SL0 LLLL 0 S 00 S 00 S 00 KSYY S00 LLL 0 LLL LL Lurm5,98IZ 99 9 || 0 | 7 || VI | Z | 90 ZI|99 6 || Zç L | £ç ç| Zç g | ç# I || og II, iç - 6Iț7 L ( 69 9信9瑜hL0Z $ $ |ŷị ý | 8 || Z | 0 | Z || 00 QJ || 99 || || 19 | 9 || 9ç č|6v I || Lɛ III gs 6 | § 7 o 5199@96I L0 0S00 L SLL L SLL LLSL0 00S0 0 LL 00L KLL LL LLLL 0S L S 0tỷ sẽ98I 00 S L S 0L S S00 LLS00 KSL0 0 LL 0S L0 SLL 0S LYL 0 L L L 0Em u@#7// s K 0SL S 0L LL LL L 00S00 0 00 0 L0 K00 S00 LLS00 0 0L L LL Lựgo o£9 I LL 0S0L S 0L SLL LLLL 0 LL 0 LL 0S LL KSL0 LL L0L 0 00 0 0 01919€)ZÇI 0L 0S00 SL S0L LL 0L 0L SLL 0 0 0 LL K00 0L LYL S0S S 000„urmeso{ÞI sỹ,57)($*57)|(§ 51)|(o))|(o)) '(sens)|sæso)|(r,,)|(aper)|(aperi) (agus) (agus) LLYY 0LL SLLL SLLLLL S LLLLSLLLSLLLLS LLSY LLL SLLLLLSLLL宿城dTsıra | yuqa * Ģi.* (T.o syn o un o ga ogiolyaogn i osgi oqio syn zonloqaosy. I osgi og i ossa o qıoŲıoqi•97 og i* (97.07:gray1|| oraqi@s qidoqi | os@@ | goodge) udos golgos, są ogle i gio-io. Essēsīgiri-Tējīgāūrosquaesogiquaere Toto | §§
s útsste go-Þ-EI sposófi) gɛ-ɛ-ÞI) ·útoro (ĝojo ĝi-Ig qoof) (gos) qí-I „gi gos@ņin
(白19unnium)q國爵n q員劉uéqus增q譯風亂
© địoussos

sae,
*Qs nn@(29-6-49-4)*******494öé*Q4。發撥tg 4que鳴enée @增gaq 00-6 g4傳(sg-y-£1) oe 1 g ges@gri sql=* *Hen*** *U* *Qo@9員獨megée@ mg@魯*噴ng@menmmemsé腳egöö Dé*Thé* @égé喻röö豐
L SL S0L LL LL LSLL S S00 SLL S 0L S 00 LL L SLL SKKKKKKKKKKKI* £Z † 18€ Z | Z; ZI | pg.;8 | 0Ć戏ỹ | 0Z Z | €I ZI | IO 0 || 69 || || 6 9 go # *활 8Z V | €ț7 Z | Lț7 ZI | 6€.8 || SC 9 || 9Z 9 || Gz z | 8 I ZI | 90 0 || || 8 || PI 9 Ig No1īmē,9 || 6zI I IĘ W 19ỳ Z | 0ç ZI|szły8 | 82 9 | 6Z V | 8z z | IZ ZI | 60 0 || || 8 || LI 9 99 yApoh8Z || 0 || 99 so | I Ś Z | çç ZI | Lły8 | 99 9 || vs V | €g z | 92 ZI | VI OI| Z | 8 || Zz 9 0; †9岛0176 Oso so | 99 Z | 6ç ZI | 198 || Lo 9 || 89 o! Lç z | 0£ ZI | 8 || 0 || 9 || 8 | 9z 9 ## #退顾一?Z8 #7f7 W | 69 $ | Ç0 Zs | çç8 || IV || 9 || Zo o į Is; z| og ZI | ZZ OI OZ || 3 || Og 9, 3; # | smu@ÇZ! 8Þ þ | €0 € | 10 I || 6ç8 || SV 9 || 9° * # ç; z| 89 ZI | 9Z OI! wz 3 || wg 9 zç #7ựgo oț,9 Z9 W | L0 £ | I || I || 908 | 6ỷ 9 | 09 o į 6; z| Zso ZI | 09 OI| 8z 8 || 89 9 9ç ; | qeneto)£Z9 99 so | ¡ ¿ $ | g[ [ | LO8 | £9 9 || 99 y | cç z 19° ZI | og OI|Zɛ 8. || z† 9. O ç urugoZZ$ . 00 || 9 || 9 | 9 || 6 || I || II6 | 19 9 || 89 y | Lç ż|0ç ZI | 89 OI|99 8 | 9; 9 y go | logo.H.IZ Þ0 $ | 6 || 6 | çZ I || çI6 | 10 L | Z0 $ | 10 $ |#ç ZI|szły OI|0; 8 || 0ç 9 L s19 oso)0ZZ. 红 Ł0 933£ | 9Z Î | 8 ||6 | y0 || || 90 S # # 0 ≤ | Lç. ZI | çŁ OI|cs; 8 | § 9 OI çஐஇ'6I| 0 | 9 || $2 $ | 6Z I || IZ II || I || 6 || 10 || || 80 si L0 g || 00 I || 8* 01|9}} g | 9ç 9 çī çEn 1149)8I19 LL S00 SL S0L LLS0L 0 SLL S L SLL SL SLL LLLL 0 LLLgo oLI0£ 00 S 00 00 00 0 0 00 0 SLL L 0 KK SL LLS LL S LLS19.stoso)9I6Z LL SLL L SLL SLLS LLLL 0 LL S S L SLL LS L LL LỌ¥ x s 7 co¿No sé, ø臀感*'

Page 7
பங்குனி ம
tfawr es மேடம் இடபல் மிதுனம்
un கு, யூத குஜ சுக ராகு _ |___1 - | ܢ ̄ ܢ
అ: 출 |
- பங்குனி மாதக்
குரு
------ 一 |一ー
சனி நெப் Gas
நி யூரே து
Ag) at விகுச்சிகம் துலாம் Serafi
சந்திரனது இராசிநிை
பங்கு 3s (16-3-85) 6-46 முத 5ө» (18-3–85) Duasai) 3-57 இறு a (85=3 ص 20) ھ7e 10வ. (23-3-85) Lussi) 3-41. 9 12வு (25-3-85) பி.இ. 4-42 厨偏 15வ, (28-3-85) nomrä) 4-26 , 12-55 .பி.இ (85=30-3) جھ176 19உ (1-4-85) பி.இ. 5-18 C) 3 6-18 assir ażo (4-85=4) حه226 24வு (6.4-85) G厅苓ü 5=39 5-26 .பி.இ (4-85=7) سهو25 ܓ¬
28வ. (10.4.85) st 2) 7-27 s * 12-48 )a Pasai (85=12-4 ) ح306n
மாதபலன், تھے۔
மாதம் பிறக்கும்போது மிதுனம் உத் சூரியனுடன் சேர்ந்திருப்பதால் அரச நிர்வாகம்
இருப்பது எதிரிகளைத் தோல்வி கானச் செய்யும் வழிவகுக்கும். கஷ்டநிலைம்ைகள் சற்றுத் தளரில் வற்றில் ஊக்கம் காணும்;

ாதக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
>
།༽ 12வ. புதன் வக்ராரம்பம்
, அஸ்தமனம்
28 உதயம்
2வ சுக்கிரன் ாேரம்பம் 86)- ಶಿ அஸ்தமனம்
உதயம்
È
12வ. யுரேனஸ் வக்ராரம்பம் 24வ நெப்டியூன் வகராரம்பம்
சனி இம்மாதம் வக்ரத்திலேயே சஞ் சரிக்கின்றது.
b) , கிரகநிலை குறிக்க
மகரம் * 4-ம் பக்கத்தில் கொடுக் கும்பம் கப்பட்டுள்ள பதகத்தின்மிகு பங்குனி மீ” 31ல் காலை 9:00 GötDi_tầ
மணிக்கு இடப லகீனம்
o: என அறிற்து கொண்டு பின் கடகம் இடபம் என்ற கூட்டில் இகைம் ைே"என்று குறித்துக் கொசி ଅଞ୍ଜଳ୍କ ଉଦ୍ଦି - வவும். கிரகநிலையை அனுச துலாம் ரித்து மாற்றம்டைந்த கிர விருச்சிகம் கங்களையும் கவனித்து கிரக தனுசு நில குறிக்கவும், லக்னம் மகரம் முதல் வலமாக முதல் 1
வரை இலக்கமிடுக
யலக்கினமாக அமைகின்றது. இலக்கினதிபன் 10-ல் முன்னேற்றமும், சிறப்பும் அடையும் 6-ல் ଅଙ୍ଗଭୀର୍ଯ୍ୟ அரசு தாம் நினைத்தபடி கருமங்கிளைச் சாதிக்க டையும்g கல்வி தோட்டத் தெரழில்கள் முதலிய

Page 8
༥) O நலந்தரும் கால சூரிய ஹோரை உத்தியோகம், வியாபாரம் ெ இயோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் நடத்த நலம்,
சந்திர ஹோரை- ஸ்திரீகளைப்பற்றிப் பேசுவது களே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசி கன் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை மன இனக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, வேலை ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி
புதன் ஹோரை- வதந்திகள் அனுப்பவும் எழு கிகள் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொள் குரு ஹோரை= எல்லாவற்றிற்கும் நலம் பன ஆம் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேரிக்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சி கக்கிர ஹோரை சுபவேலைகள் நடத்த பெ அப்பேச்சு பெண்களுடன் உரையாடல், பொன்ன இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள் , சனி ஹோரை= இவ்வோரை மிகக் கொடியது பட்ட சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க, !
(பங்குனி மாதம் 1-ந் தேதி (சூரிய உதயம், பு
6.21 7.21 8.21 9.21 10.2111... வரவு 7.21 8.21 9.21 10...21 11...21, 12...
SÒ
யி சூரிய சுக்கி தன் சந்தி சனி குரு
சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி ஆதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரிய வியா குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புதல்
இரவு
ாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் அதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குறிப்பு நீங்கள் செய்யவேண்டிய கருமம் என்ன ம்ேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட இந்தநேரத்தில் குறிப்பிட்ட கருமத்தைச் செய்யவு
වෛ. -

ஹோரைகள்
ய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் நேச்சுக்கின்
, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுகி நம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகாடைவிஷயே
றமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மன் போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கினி சம்பந்தம்ான கு நன்று.
2த்து வேலைகளுக்கும், பரீகூைழ் எழுதவும் ஆராய்ச்
1ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று
க்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்கன் வரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கவி
இளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும்
றந்தது. விருந்துக்கு நல்லதல்ல. ண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது:
முதல் 31-ந் தேதி வரை) மணி 24 நிமிஷம்)
21, 12.21 1...21 2.21 3.21. 4. 21, 5.21
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன்
சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு சூரிய சுக்கி செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி গু৫৩, சல்
எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்த ம், நிச்சயம் அனுகூலமாகும்,
2 1...21 2.21 3.21. 4...21 5.2, 6.21
ܩ

Page 9
யாழ், வானியற் கழகம் 187. கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
SLEE ELL EYaSE S LEaYL SE 0LLL SSL SLLL LLL
பங்குனி மாத வானியற் காட் AStrODin Dnm. Ca Dhaen CD
SSLLL ELE YLSL LLLLLLLLS LLLLY SESLLLLL SESSSSSS ELLSTE SEmSLL LLLLZ
சூரியன் 14-3-85 பகல் மணி 12:33-ல் மீனராசிப் பிரவேசம் 14:3-85 சூரிய உதயம் காலை 6-21
அஸ்தமனம் ம்ாலை 6-18 20-3-85 இரவு மணி 9-34-ல்
வசந்த விஷ",சமராத்திரி தினம் 13-4-85 சூரிய உதயம் காலை 6-05
அஸ்தம்னம் மாலை 6-17 e
அத்திரன் 14-3-85 அபர அஷ்டமி பகல் 10-88
21:3-85 அமாவாசை மாலை 5-29 23-3-85 சந்திர தர்சனம் 28-3-85 பூர்வ அஷ்டமி பகல் 9250 5-4-85 பூரணை மா ை5-03 12-4-85 அபர அஷ்டமி இரவு 10-38
கிரகங்கள்
புதன் மாத ஆரம்பத்தில் சூர்ய அஸ்தமனத் தின் பின் ம்ேற்கு வானில் 17 பா  ைக உயரத்தில் தோற்றும் இக்கிரகம் 25-3-85 வக்கிரமடைந்து 8ே-3-85 மேற்கில் அஸ்தமனமாகிப் பின் 10-4-85-ல் கிழக்கில் உதயமாகும். இம்மாசம் முழுவதும் மீன ராசியிலேயே சஞ்சரிக்கிறது.
சுக்கிரன் மாத முடிவில் ம்ேற்குவானில் சூரிய அஸ்தமனத்தின் பின் காட்சியளிக்கும் இக்கிரகம் 1583-85-ல் விக்கிரம்டைந்து 31-3385-ல் மேற்கில் * அஸ்தமனம் அடையும். பின் 8-4-85-ல் கிழக்கில் உதயமாகும். மாத முடிவில் சூரிய உதயம் முன் கிழக்கில் 14 பாகை உயரத்தில் காட்சியளிக்கும். இம்மாசமும் மீன ராசியிலேயே சஞ்சரிக்கிறது.
செவ்வாய் மாதஆரம்பத்தில் சூர்யாஸ்தமன மானதும் மேற்குவானில் 36 பாகை உ ய ர த் தி ல் தோற்றும் இகிரகம் மாதமுடிவில் 28 பாகை உய ரத்தில் காணப்படும். இம்மாசம் முழுவதும் மேட ராசியிலேயே சஞ்சரிக்கிறது.
வியாழன்; மாச ஆரம்பத்தில் சூரியோதயம் முன் கீழ் வானத்தில் 45 பாகை உயரத்திற் காணப்

வெளியீடு இல .55
SSLLYSLLLLS SLLLLSEESLLLLLS SSLLS S00LLL ESLS SSSE LLLSLS LLLLS LLLSL TLT
德 சிகள் -
14-3-85 -- - 13-4.85ع 11 Gena - LSLSEEL LYYYEE ELSSSSL ELLLLS LLS LL ESLLLLS LLLLLSS LSLSSYYZLLLSS
படுமிக்கிரகம் மாதமுடிவில் 70 பாகை உயரத்திற் காணப்படும், 28-3-85-ல் ஆற்கரராசியில் திருவோ ணம் 3-ம் பாதத்திற் பிரவேசிக்கிறது.
சனி மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன் உச்சிக்கு மேற்கே 24 பாகை சரிந்து இாணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 56 பாகை மேற்கே சரிந்து அல்லது மேற்குவானிலிருந்து 34 பாகை உயரத்தில் காணப்படும். இம்மாசம் முழுவதும் விருச்சிகராகி யில் அனுஷம் 1-ம் பாதத்தில் வக்கிரகதியிற் சஞ் சரிக்கிறது.
இந்திரன் (Uranus) விரு ச் சி இ ரா சி யில் கேட்டை 8-ம் பாதத்திற் சஞ்சரிக்கும் இக்கிரகம் 25-8-85-ல் வக்கிர மடைகிறது,
வருணன் (Neptune) தனுராசியில் மூ ல ம் 8-ம் பாதத்தில் சஞ்சரிக்கும் இக்கிரகம் 8-4-85-ல் வக்கிரமடைகிறது.
குபேரன் (Pluto); துலாராசியில் சுவாதி இனம் பாதத்தில் வக்கிரகதியிற் சஞ்சரிக்கிறது.
சமாகமாதிகள்
17-3-85 முற்பகல் சந்திரனுக்கு வடக்கு வியா ழன் கீஜ் பாகை, அன்று உதயம் முன் அவதானிக்க வும்.
23-3-85 முற்பகல் சுக்கிரனுக்கு தெற்கு புதன் 5 பாகை, மாலையில் அவதானிக்கவும். -
24-3-85 மாலைசந்திரனுக்கு வடக்குசெவ்வாய் 1ஜ் பாகை.
- ܬ݂؟
8-4-85 மத்தியானம் சந்திரனுக்கு வடக்கு சனி 3 பாகை.அன்று உதயம் முன் அவதானிக்கவும்
13-4-85 நள்ளிரவு சந்திரனுக்கு வடக்குவியா ழன் 5 பாகை, சந்திரோதயத்தின் பின் அவதானிக் கவும்.
விற்பனையாகிக்கொண்டிருக்கிறது! திருக்கணித பஞ்சாங்கம்

Page 10
தமிழ் சிங்கள வி
இலங்கை அரசின் வி
எதிர்வரும் தமிழ் சிங்கள வருஷப்பிறப்பு விடு முறை ஏப்ரில் 14-ந் திகதி என்றும் 13-ந் திகதி முதல்நாள் விடுமுறை என்றும் மூன்னர்அரசாங்கம் பிரகடனப் படுத்தியிருந்தது. இது யாழ்ப்பாணம் திரு க் கணித பஞ்சாங்கப்படி வெளியிடப்பட்ட தென்பது எல்லோரும் அறிந்த விஷயம். ஆனல் திடீரென்று 4-3-85 திங்கட்கிழம்ை வானுெலியில் வருஷப்பிறப்பு விடுமுறை 13-ந் திகதிஎனவும் 12-ந் திகதி முதல் நாள் விடுமுறை என்றும் அறிவிக்கப் பட்டது;
இந்த திடீர் மாற்றம் எதனுல் நி கீழ் ந் த து? இதற்கு அரசாங்கத்தின் ஆய்வின்ம்ை காரணமா? அல்லது வாக்கிய பஞ்சாங்கத்தில் ஊறிய ஊர்த் தொடர்புடைய ஓரிரு சைவசமயப் பிரமுகர்களின் தலையீடு கிாரணமா? வாக்கிய பஞ் சா ங் கத்  ைஇ அன்டிப் பிழைக்கும் கலன்டர் முதலாளிகளின் செல்வாக்குகாரணமா? இப்படிப்பலவாருக மக்கள் பேசிக் கொள்கிருரிகள்,
திருக்கணித பஞ்சாங்கப்படி சனியின் மாற்றம் சரி
சனிமாற்றம் தி ரு க் கணித பஞ்சாங்கப்படி கடந்த டிசம்பரி 21ந் திகதி நிகழ்ந்தது யாவரும் அறிந்ததே. சனிமாற்றம் சரியானது என்பது சமா கமம் முதலியவற்ருல் நிரூபிக்கப்பட்டுள்ளது.இதை எவராலும் மறுக்கமுடியாத உண்மை. ஆனல் வாக்கிய சனி இன்னமும் துலாராசியிலே தா ன் நின்று கொண்டிருக்கிறது. இதைக் கே ட் பார் இல்லையா? வாக்கிய பஞ்சாங்கக் கணிப்பு பிழை என்பதற்கு இந்த சனி மாற்றம் ஒன்றே போது மானது. இதை அறிய முடியாதவர்கள் வருஷப் பிறப்பு விஷயத்தில் பிழையைச் சரியாக்க முற்பட்டு விட்டார்கள்.
இவ்வாறுமுற்பட்டவர்கள் இலங்கை அரசாங்க கலண்டர்களில் குறிக்கப்பட்டுவரும் பூரணை அமா வாசை முதலியவற்றின் நேரங்களை திருக்கணிதப் படி வெளியிட அனுமதித்தது ஏனே? இவற்றையும் வாக்கியப்படி வெளியிட வைப்பார்களா?.

ருஷப் பிறப்பும் டுமுறை மாற்றமும்
உதாரணமTகg=
அரசாங்க திருக்கணித வாக்கிய கிலண்டர் பஞ்சாங்கம் பஞ்சாங்கம்
பூரணை 7-1-85 7-46 7-46 8-29 அமாவாசை 21:1-85 7-58 7-59 8-2 பூரணை ༄།5-2-858-49 8-49 9-43 அமாவாசை 20-2-85 0=13 0-13 O-46 பூரணை 7-3-85 7-43 7-43 8-44 அம்ரிவாசை 21-8-85 5-29 5-29 6-09 பூரனை 5-4-85 5-02 5-03. 5-51
மேற் காட்டப்பட்ட அட்டவணையிலிருந்து அரசாங்க இலண்டரில் வெளியிடப்பட்டுள்ள அமா
வாசை பூரணை திருக்கணிதப்படி இருத்தலையும்,
வாக்கிய முறைப்படி அவை அம்ையவில்லை யென்ப தையும் தெரிந்து கொள்ளாைம்.
சரிபிழை நோக்காது வாக்கியத்தில் பற்றுள்ள வர்கள் மேற்குறிக்கப்பட்ட அமாவாசை பூரணை நேரங்களையும் வாக்கிய பஞ்சாங்கத்திற் கிண்டபடி மாற்றம் செய்விப்பது சாலச் சிறந்ததல்லவா?
விடுமுறை மாற்றும் விஷயத்தில் உள்நாட்டு அலுவல்கின் அம்ைச்சு நன்கு ஆலோசனை நடாத்தி யிருக்க வேண்டும்; ஓரிருவர்களின் வேண்டுகோளுக் காக பிழையான திகதியை சரியென வெளியிடுவது அம்ைச்கின் பெலவீனத்தையல்லவா எடுத் துக் காட்டுகிறது:
Now on Sale:
THRUKKANTHIA EPHEMERIS For 1985
Containing the Nirayana Longitudes of all the Planets daily
Price Rs. 10/= \ Contact:
Thirukkanitha Nilayam
Madduvil e Chavakachcheri
Y

Page 11
氢
s
இ. கந்தையா, கரம்ப
14-3-85 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட் குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன கா
அசுவினி, பரணி, கார்த்திகை -ம் கால்
மேடராசியில் ஜனனமானவர்களுக்குச் சூரிய பகவான் இம்மாதம் 12-ல் ரஜத மூர்த்தியாகிச் சமபலத்துடன் பவனி வருகின்ருர், மேலும் அட் டம்த்தில் சனியும், யுரேனசும், 10-ல் குருவும், ஜன்மத்தில் செவ்வாய் ராகுவும், 7-ல் இேதுவும் சஞ்சாரம் செய்கின்றனர். இ வ ரீ க ரூ க் கு எதிலும் " கைக்கெட்டியது வாய்க்கெட்டாத " நிலையே ஏற்றுடும். தேகசுகம், குடும்பசுகம் அடிக் கிடி பாதிக்ப்படும். பிரயாணங்களில் விபத்து, அவமிருத்துப் பொருளழிவு என்பன ஏற்படலாம். இராசவிரோதம் இராச தண்டனை - கரந்து வாழ வேண்டிய நிர்ப்பந்தம் - கனக்கவலை முதலானவை களும் சிலருக்கு ஏற்படக்கூடும்.
 
 
 

. ஊர்காவற்றுறை. 13-4-85 வரை
க் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு ன்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். லத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தவர்களுக்கு குடும்ப சுகவீனம் ஏற் படும். குடும்பச் செலவு அதிகரிப்பால் வருமானம் குறைவுறும், குடும்பத்தில் பிணக்குகள் உண்டா கும்; புத் திர ரீ கவலைக்கேதுவான சம்பவங்கள் அடிக்கடி நிகழும் குடும்பத்தில் துக்க சம்பவங் களும் ஏற்படும்.
வரித்தகர்களுக்குப் புத சுக்கிரர் வ லி  ைம குறைவதால் நிதி நெருக்கடிகள் - சோர சத்துரு பயம் முதலானவை தொடரும், பங்கு முதலீடுகள் ஏமாற்றம் தரும், கூடியவரை புதிய முதலீடுகளை தவிர்த்தல் நன்று.
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் கெடு பிடிகள் அதிகரிக்கும். சக உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புக் குறைவுறும், வேலைப் பொறுப்புக் கள் அதிகரிக்கும். பொதுமக்களின் அவநம்பிக் க்ைக்குள்ளாக வேண்டிய சம்பவங்கள் ஏற்பட்டா லும் ஆச்சரியமில்லை.
விவசாயிகளுக்கு பயிருற்பத்தி தடைப்படும். பயிரழிவுகளும் கூலியாட்களின் ஒத்துழையாமை

Page 12
யும் தொல்லை தரும். விளைவுகளைச் சந்  ைத ப் படுத்துதலிலும் சிரமங்கள் ஏற்படுதலால் நட்டமே தொடரும்,
தொழிலாளர்கட்கு வேலைவாய்ப்புகள் குன் றும். சக தொழிலாளருக்குள் கருத்து வேற்றுமை இளும், மோதல்களும் அடிக்கடி ஏற்படும். முத லாளிகள் தொழிலாளர் பிணக்குகள் வலுவடை யும். வாழ்க்கைத்தரம் குறைவுறும்,
மாணவர்கள் கல்வியூக்கம் குறைவு காணும், ஆசிரியர் - மாணவர் நல்லுறவு குன்றும். மறதி - சோம்பல் - அக்கறையின்ம்ை போன் ற வ ற் ரு ல் கல்வித் தேர்ச்சி குன்றும் .
பெண்களுக்கு எதிலும் ஏமாற்றங்களுடன் கூடிய சம்பவங்கள் தொடரும். காதல் விவகாரங் ஆள் தோல்வியில் அல்லது நிறைவேருது நீண்டு கொண்டே போகும். குடும்பப் பெண்களுக்குக் குடும்ப சுகவீனம் முதலியவற்ருல் குடும் ப பொறுப்பும் அதிகரிக்கும்: அதிஷ்ட நாட்கள்: மார் 14,15,18,19,20, 23,24,25,
ஏப் 2, 3, 4, 10, 11 12 துரதிஷ்ட நாட்கள்: மார் 21, 22, 23 பகல்
ஏப் 4, 5, 6, 8, 9, 10
கார்த்திகை 2, 3, 4, ரோகிணி மிருகசிகிடம் 1, 2 இடபராசியினர்க்கு இம்மாதம் சூரியன் 11-ல் லோகமூர்த்தியாகி மூர்த்திபலம் குன்றித் தான பலம் பெற்றுச் சஞ்சாரம் செய்கின்றர். மேலும் இவருடன் புதனும், சுக்கிரனும் சேர்ந்து சஞ் சீரம் செய்வதும், 9-ல் குரு சஞ்சாரம் செய்வ தும் 6-ல் கேது சஞ்சாரம் செய்வதும் நன்மையா கும். அந்நியதேசப் பொருள் வரவு, வீட்டில் சுப சந்தோஷ நிகழ்ச்சிகள், இராசாங்க உதவி, பந்து சன நன்மை முதலான சுபபலன்களே அதி க ம் நிகழவேண்டுமாயினும் 7-ல் சனியும், 22-ல் செவ் வாய், ராகு இருப்பதும், குரு நீசராசியிலிருக்க சனி திருஷ்டி செய்வதும் மேற்கூறிய பலன்களை மட்டுப்படுத்திக் குடும்ப சுகவீனம் - விபத்து - அவமிருத்து - இராசதண்டனை - பொரு விழ ப் பு முதலானவற்றையும் கலந்து நிகழச் செய்யும்.
 

குடும்பஸ்தர்கிளுக்கு குடும்பாதிபன் பலம்
பெறுவதால் சுப நிகழ்ச்சிகள் இடம்பெறும் வரு மானம் அதிகரிக்கும். புத்திரர் உதவி கிடைக்கும். குடும்ப சுகவீனமும் இடைக்கிடை ஏற்படலாம். வர்த்தகர்களுக்கு பதன் சுக்கிரன் இருவரும் பலம் பெறுவதால் வங்கி - நிதி நி லே  ை இ ன் திருப்தியளிக்கும். புது முதலீடுகளுக்கு உக தி த காலம். பங்கு முதலீடுகள் லாபம் குறையும் ஏற் றுமதி இறக்குமதி வர்த்தகம் சமபலன் தரும்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத் துழைப்பும் ஆதரவும் கிடைத்தாலும் வே லை ப் பொறுப்பும் கட்டாய சேவையும் அதிகரிக்கும். சக உத்தியோகத்தரின் ஒத்துழைப்பு குன்றும்,
விவசாயிகட்கு விவசாய உற்பத்தித் தடை கள் இம்மாதமும் தொடரும். எனினும் விளைவு சந்தைப்படுத்துதலில் இருந்த தடைகள் நீங்கும், கூலியாட்களின் ஒத்துழைப்புக் கிட்டும். தொழிலாளர்கட்கு தொழிற் பிணக்குகள் அடிக்கடி ஏற்படலாம். வருமானம் குறைவதால் வாழ்க்கைத் தரமும் குறையும். வேலைக்களத்தில் விபத்துக்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்,
மாணவரி கல்வியூக்கமும் சுயமுயற்சியும் அதி கிரிக்கும். ஆசிரியர் - மாணவர் நல்லுறவு வளர்ச்சி காணும். கல்வித் தேர்ச்சிகளும் ம ன நி ைற வு தரும்.
பெண்கட்கு காதல் விவகாரங்களில் தடை தாம்தம் ஏற்படும். விவாகப் பேச்சுக்களும் சித்தி யளிக்காது. குடும்பப் பெண்களுக்கு கணவன்மா ரின் சுகவீனம் கவலை தரும்.
அதிஷ்ட நாட்கள்! ம்ார் 16,17:18,21,22, 25, 27,
ஏப் 1, 4, 5, 6, 12, 13 துரதிஷ்ட நாட்கள்: மார் 14, 15, 23, 24, 25,
ஏப் 6, 7, 8 10, 11
மிருகசிரிடம்3,4, திருவர்திரை, புனர்பூசம் 1,2,3,
மிதுன ராசியில் ஜெனனமானவர்களுக்கு இம் ம்ாதம் சூரியபகவான் 10ல் தாம்பரமூர்த்தியாகிப் பலம்பெறுவது நன்ம்ையாகும். குருவைத் தவிர

Page 13
மற்ற வர்களில் பெரும்பாலானவர்கள் சுபகோசர சஞ்சாரம் செய்வதும் இவர்களின் அதிஷ்டம்ே. காரியானுகூலம், பந்துசனநன்மை, பொருள்வரவு அந்நியர் உதவி, விற்றல்-வாங்கல் மூலம் வருமான அதிகரிப்பு முதலான சுபபலன்களுடன் களத்திர புத்திர துன்பம் - விபத்து - அவமிருத்து - பெரிய வர்கள் - அதிகாரிகள் கோபம் - இராசபயம் முத லனே துர்ப்பலன்களும் கலந்து நிகழும்.
குடும்பத்தவரிகளுக்கு குடும்பத்தில் பிணிபீடை கள் கிருத்துவேறுபாடுகள் அடிக்கடி ஏற்பட்டுக் கவலை தரும், குடும்ப நல்லுறவு குன்றும், புத்தி ரர் கவலை மனவேதனைக்கும் ஏதுவாகும். குடும்) செலவு அதிகரிக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபார மந்தநிலை குறை வுறும். லாபம் அதிகரிப்புக்காணும், பங்கு முத லீடுகள் ஓரளவு பலன்தரத் தொடங்கும். ஏற்று மதி இறக்குமதி வர்த்தகம் லாபம் தரும். ஆனல் புது முதலீடுகளேத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் நல் லெண்ண ஆதரவுப் பெருக்கத்தால் எதிர்பாராத திடீர் நெருக்கடிகள் துன்பங்கள் ஏற்படும், ச க உத்தியோகத்தரின் ஒத்துழைப்புக் குறைவுறும். வருமானம் அதிகரித்தாலும் செலவும் அதிகரிக் கவே செய்யும்.
விவசாயிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். கூலி யாட்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். சந்தைப் படுத்துதலில் சிரமங்களும் தரகரி முதலியோரின் கீெடுயிடிகளும் இருக்கவே செய்யும், வரும் ர ன எதிர்பார்ப்புக்கள் குறையும்,
தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக்களும் தொழிலாளர் ஒத்துழைப்பும் அதிகரிக்கும். தொழி லதிபர்கள் - வேலைகொள்ளுவோரின் சந்தேகமும் வெறுப்பும் அதிகரித்தலால் உழைப்புக்கேற்ற ஊதி யம் கிடையாதுபோகும்.
மாணவர்கள் கல்வியூக்கம் மிகமிகக் குறைவு
கிாணும். ஆசிரியர் - மா ன வ ர் ஒத்துழைப்புக்
குறைவுறும். கல்விக் குழப்பநிலை தொடருதலால் கல்வித் தேர்ச்சி திருப்தியளிக்காமல் போகலாம்.
பெண்கழின் காதல் விவகாரங்கள் தோல்வி களையும் சங்கீடங்களையும் ஏற்படுத்தியும் விடலாம். விவாகப் பேச்சுக்கிள் காலம் கடத்தும், குடும்பப் பெண்களுக்கு பலவிதமான குடும்ப பாரங்கள் அச் சம் திரும், வருமானத்திலும் செலவு அதிகரிக்கும்.

அதிஷ்ட நாட்கள்: மார்ச் 18,19,20,23,24,25,
ஏப்2, 3 4,6ப.78.
துரதிஷ்ட நாட்கள்? ம்ார்ச் 16, 17,26,27,28,
ஏப் 9,10,12,133
புனர்பூசம்4-ம் கால், பூசம், ஆயிலியம்
கடகராசியில் ஜெனனமானவர்களுக்கு இந்த ம்ாதம் சூரியபகவான் 9ல் சுவர்ணமூர்த்தியாகிச் சமபலத்துடன் சஞ்சாரம் செய்கின்ருர், குருவும் கோசர பலம் பெறுவதும் நன்மையாகும் 4ல் கேது வும் 5ல் சனியும் யுரேனஸும் 10ல் செவ்வாயும் ராகுவுமாகக் கோசர சஞ்சாரம் அமைவது நன் ம்ைதரமாட்டாது. காரியசித்தி, இராசாங்கஉதவி பொருள்வரவு, பெரிய்ோருதவி, தேக குடும்ப சுகம், பந்துசனநன்மை முதலான நற்பலன்களு டன் எதிலும் தடைதாமதங்கள் நம்பிக்கை மோச டிக்குள்ளாகுதல் பொருள் நட்டம் தொழிற்கவிழ்டம் முதலான துர்ப்பலன்களும் கலந்து நிகழும்.
குடும்பத்தவர்கட்கு குடும்பாதிபன் திரிகோ னத்தில் சுக்கிரன் சேர்க்கைபெறுதலின் பந்துசன நன்மை பொருள் வரவு குடும்பச் சிறப்பு முதலா னவை நிகழவேண்டும். ஆணுல் குடும்பத்தானம் சனி திருஷ்டி பெறுவதும் சுக்கிரன் அஸ்தமனம் அடைவதும் சூரியன் ஸ்தானபெலம் குறைவதும் குடும்பத்தில் பிணக்குகள் சுகவீனங்கள் உறவினர் தொல்லை முதலியனவும் சிலருக்கு நிகழலாம்.
வர்த்தகர்களுக்கு வியாபார மந்தநிலையே இம் மாதமும் தொடரும், புதுமுதலீடுகளை தவிர்த்தல் நல்லது. வங்கிநிலை கவலைகளை ஏற்படுத்தலாம்.
உத்தியோகித்தர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு பெருகும். சிலருக்குப் பதவியுயர்ச்சியுடன் கூடிய இடமாற்றங்களும் கிடைக்கும். எப்படியானுலும் எல்லாம் 'மாயமான் தோற்றம்போல்" மனஅம்ை திக்குறைவையே ஏற்படுத்தும்.
விவசாயிகளுக்கு இ ய ற்  ைக விளைவுகளால் பயிர்ச்சேதம் உண்டாகும். கூலியாட்களின் ஒத்து ழைப்பின்மையால் பயிர் விளைச்சல் குறைவுறும், உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பால் கடன்பட நேரிடும்.

Page 14
தொழிலாளர்களுக்கு வேலையில்லாத் திண் டாட்டம் நாளுக்குநாள் பெருகும் ஒப்பந்தவேலை இளில் எதிர்பார்த்த பலன் பெருமல் ஏமாற்றம டைய நேரிடும்.
மாணவர் கல் வி த  ைட தாமதங்களுடன் தொடரும். ஆசிரியர் - மாணவர் உறவு விருத்தி யாகும். சுயமுயற்சியுடையவர்களின் க ல் வி தீ தேர்ச்சி திருப்திதரும்.
பெண்களுக்கு விவாகசித்தி ஏற்படக்கூடும். காதல் விவகாரங்களில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் நல்ல முடிவை எதிர்பார்க்கலாம். குடும்பப்பெண் களுக்குக் கணவன்மாரின் ஆதரவு மகிழ்ச்சிதரும். அதிஷ்ட நாட்கள்: மார்ச் 21:22,23, 26,27.
ஏப் 1,4,5,6, 8,9,10, துரதிஷ்ட நாட்கள்: மார்ச் 14,15,18,19,20,29,30.
ஏப் 10,11,12,
மகம், பூரம் உத்தரம் 1-ம் கால்
சிங்கராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரியன் 8-ல் ரஜத மூர்த்தியாகிச் சம்பலத்துடன் சஞ்சாரம் செய்கின் ருர், இவருடன் புதனும் சுக் கிரனும் சம்பந்தப்படுவதும் நன்மையாகும். தேக சு இம், குடும்பசுகம் பொருள்வரவு வ ரு மா ன ம் முதலான சுப பலன்கள் நிகழவேண்டும். எனி னும் குரு 6-இலும் சனி 4-இலும் இராகு 9-லும் இருப்பதால் முற்கூறிய பலன்கள் தடைப்பட ஏதுவாகும்.
குடும்பத்தவர்கட்கு குடும்பாதிபதி நீசஇராசி 2-ல் அஸ்தமனமடைவதும் இவருக்கு 2-ல் செவ் வாயும் ராகுவும் இருப்பதும் குடும்பத்தில் பிணக் குகள் உண்டாகும். புத்திரர் வழியில் ப  ைக விரோதங்கள் துன்பம் பொருள் இழப்பு என்பன ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு புதனும் சுக்கிரனும் பலம் பெறுதலின் வங்கி = நிதி நிலைமைகள் சீராகவிருப் பினும் வியாபார மந்த நிலையே தொடரும், புது முதலீடுகளுக்கு வாய்ப்பான காலமல்ல, ஊழியர் களின் ஒத்துழைப்புக் குறைவால் கஷ்டமுண்டா கலாம்.
 

உத்தியோகத்தரிகட்கு அதிகாரிகளின் அவப் பெயருக்காளாக நேரிடும். சக ஊழியரின் ஒத் துழைப்பும் குறையும். சிலருக்குக் கஷ்டப்பிரதேச இடமாற்றம் கிட்டும்.
விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கையில் அணு வசியச் செலவுகள் ஏற் படு ம். கூலியாட்களின் பிரச்சினைகளால் அறுவடையில் சிரம்மேற்படும் சந்தைப்படுத்துதலிலும் சிக்கல்கள் தோன்றலால் லாபத்துக்குப் பதில் நட்டமேற்படும்.
தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் குன்றும். ஒப்பந்தத் தொழில்களில் தொழிலா ளர் பிணக்கால் நட்டமுண்டாகும், முதலாளி . தொழிலாளி பிரச்சனை வலுக்குன்,
மாணவர்களின் கல்வியூக்கம் குறையும். ஆசிரி யர் - கருத்து வேறுபாடுகள் அடிக்கடி ஏற்படுவ தால் தேர்ச்சிகளிற் சித்தி கிடைக்காது.
பெண்களுக்கு காதல் விவகாரங்கள் ஏமாற் றம் தரும், விவாக விடயங்களில் எதிர்பாராத தடை தாமதம் உண்டாகும், குடும்பப் பெண் களுக்கு பொறுப்புக்கள் அதிகரிக்கும்,
அதிஷ்ட நாட்கள்! ம்ார் 14,15, 23:24,28, 29, 30
ஏப் 2, 3, 4, 6, 7, 8, 10, 11
துரதிஷ்ட நாட்கள்: மார் 16, 17 18, 21, 22, 23,
ஏப் 1, 12 13
உத்தரம் 2, 3, 4, அத்தம் சித்திரை 2
கன்னிராசியில் செனனம்ானவர்களுக்கு இந்த ம் (ா த ம் சூரியபகவான் 7-ல் லோகமூர்த்தியாகி மூர்த்திபலமும், ஸ்தான பலமும் குறைந்து காணப் படுகிறர். சனியும், குருவும் கோசரத்தில் பலம் பெறுவது இவர்களின் அதிஷ்டமே! வீ ட் டி ல் விவாகாதி சுப சந்தோஷ நிகழ்ச்சிகள், தெய்வ பக்தி குருபக்தி; நிற்காரியசித்தி, தே க சுக க் குறைவு, பந்து மித்திரர் உதவி, பெருள்நட்டம், விபத்து முதலிய பலன்கள் கலந்து சீாணப்படும்.
குடும்பத்திலுள்ளவர்களுக்கு குடும்பசுகவீனம் ஏற்படினும் குடும்ப நல்லுறவு விருத்தியாகும். புத்திரரி உதவிகள் அவ்வப்போது கிட்டும். சில
2

Page 15
ருக்குப் பிதிர்வழிக் கர்மாதிகள் செய்ய நேரிட லாம்,
வர்த்தகர்களுக்கு வங்கி நில்கள் சாதகமாக அமையும். எண்ணெய், இயந்திரம் இரும்பு வியா பாரம் லாபம் தரும், நம்பிக்கை மோசடிகளில் ஊழியர்கள் சம்பந்தப்படுவதால் ஏற்படும் எதி: பாராத தாக்கங்களில் மாட்டிக் கொள்ளாது எச் சரிக்கையாக இருக்கவும்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரி க ளி ன் பாராட்டுகளும் பதவிப் பொறுப்புக்களும் அதி கரிக்கும். சக உத்தியோகத்தரின் ஒத்துழைப்புப் ஆதரவும் ஆறுதல் தரும்.
விவசாயிகளுக்கு பயிர் செழிப்பும் விளைவும் தொடர்ந்தும் மனநிறைவு தரும். சந்தைப்படுத் துதலிலும் வெற்றி கிட் டு ம். கூலியாட்களின் ஒத்துழைப்பும் அதிகரிக்கும்.
தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக்கஞ்ம் வருமானமும் அதிகரிக்கும், தொழில் பிணக்குகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். முதலாளி தொழிலாளி மத்தியில் நல்லுறவு வளரும்.
பெண்களுக்கு காதல்விவகாரங்கள் எண்ணம் போ ல் ேைகூடிவரும் முன் தடைப்பட்டிருந்த விவாதப்பேச்சுக்கள் விவாகசித்தியில் நிறைவுறும் அதிஷ்ட நாட்கள்: மார்ச் 16:17,18,26,27.28,
ஏப் 5, 6,8,910,12,13. துரதிஷ்ட நாட்கள் மார்ச் 19:20,24,25 ஏப்2,3,4,
சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3 துலாராசியில் ஜெனனமானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 6ல் தாம்ரமூர்த்தியாசிச் சம்பலத்துடன் பவனிவருகின்ருர், பொருள்வரவு தேஇசுகம் இராசாங்கஉதவி பந்துசனநன்ம்ை முத லான சுபபலன்கள் நிகழவேண்டும் ஏழரைச்சனி பின் காலமும் குரு செவ்வாய் இராகு கேது முத லியோரின் துர்க்கோசர காலமும் சேர்ந்து தொட ருவதால் மேற்கூறிய சுபபலன்கள் அதிகம் தடை பட்டுத் தேகசுக்க்குறைவு பந்துசனதுன்பம் பிர யாணக் கஷ்டம் கரந்துவாழவேண்டிய சந்தர்ப்பு சூழ்நிலைகள் பகை பிணிபீடைகள் முதலான துர்ட் பலன்களும் கலந்து நிகழும்.
 

குடும்பத்தவர்களுக்கு பிணிபீடைகள் பிணக் குகள் அடிக்கடி ஏற்படும். டித்திரர் - சகோதரர் உதவிகளுக்குப் பதில் கவலைகளே அதிகரிக்கும். திடீர்ச் செலவுகளால் வரும்ானம் பற்ருக்குறை யால் கடன் தொல்லை அதிகரிக்கும்.
வர்த்தகர்களுக்கு வியா பா ர மந்தநிலையே தொடரும் புதுமுதலீடுகளை தவிர்த்தல் நன்று: நிதி நிலேமைகள் திருப்தியளிக்கமாட்டாது. ஊழி யர்களும் நம்பிக்கிைமோசடி செய்தாலும் ஆச்சரி
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகள் மத்தி யிலும் பொதுமக்கள்மத்தியிலும் ஒருசாராரையும் திருப்திப்படுத்தமுடியாத அவலநிலை ஏற்பட்டா லும் ஆச்சரியமில்லை. கஷ்டப் பிரதேச இடமாற் றம் பதவிக் குறைப்பு அல்லது பதவியிழப்புகளும் சிலருக்கு ஏற்படலாம்.
விவசாயிகளுக்கு அடிக்கடி பயிர் அழிவுகளே அதிகரிக்கும். கூலியாட்கள் ஒத்துழையாமை கவல்ை தரும். பயிர் விளைவுகளும் நட்டத்தையே தரும்.
தொழிலாளருக்குள் வேலைவாய்ப்புக்கள் குறை வுறும். உழைப்புக்கேற்ற சம்பளம் பெறமுடியாத அவலநிலை அடிக்கடி ஏற்படும். முதலாளிகள் - தொழிலாளர் பிணக்குகள் வலுவடையும்.
மானவர் மத்தியில் விரக்தி மனப்பான்ம்ை அதிகரிக்கும். கல்வியூக்கம் குறைவுறும். ஆசிரியரி மாணவர் கருத்துவேறுபாடுகள் வலுவடையும். கல்வித் தேர்ச்சி திருப்தியளிக்காமலும் போகலாம். பென்களுக்குப் பொறுமைக்கும் நாவடக்கத் துக்கும் சோதனையான காலம்ாக அமைந்தாலும் ஆச்சரியமில்லை, காதல்விவகாரங்களை கூடியவரை தவிர்த்தல் அல்லது உணர்ச்சிவசப்படாமல் பார்த் துக்கொள்ளுதல் நல்லது. அதிஷ்ட நாட்கள் மார்ச் 14,15, 18,19,20,21.
ஏப் 2,3,7,8,10,11,12. துரதிஷ்ட நாட்கள் மார்ச் 22,23,26,27.28.
ஏப் 4,5,6,
ခို့
விசாகம் 4, அனுஷம், கேட்டை விருச்சிகராசியில் ஜெனனமானவர்களுக்குச் சூரியபகவான் இந்தம்ாதம் 5ல் இரஜத மூர்த்தி
3

Page 16
யாகி மூர்த்திபலம் பெற்றும் தானபலம் குறைந் தும் சமபலத்துடனேயே சஞ்சாரம் செய்கின்ருர், செல்வாய் சனி குரு ஆகிய மூவரும்.குரூரகோசர சஞ்சாரத்தில் தமது கைகளை உயர்த்தியுள்ளனர், இந்தநிலையில் இவர்களுக்குத் தெய்வம்தான் துணை
செய்யவேண்டும். வீடு-வாகன சேதம் பொருள்நட் டம் அலேச்சல் கடன்பயம் காரியத் தடைதாமதம்
முதலான கஷ்டபலன்களே பெரும்பாலும் தொட
ரும் தசாபுத்தி அந்தரபலம் உள்ளவர்கள் அதிக
பாதிப்புக்குள்ளாகாமல் ஓரளவு தப்பிக்கொண்டா லும் மற்றவர்களுக்கு தெய்வ வழிபாடு த ர ன் சாந்தியளிக்கவேண்டும். ܦ
குடும்பத்தில் அமைதி குன்றிப் பிணக்குகள் வலுவடையும். களத்திரபுத்திர பிஜி பீடைகளால் செலவுகள் அதிகரிக்கும், குடும்பங்களில் துக்கசம் பவங்களும் நிகழலாம். டேன்சுமை தாங்கமுடியா மல் அல்ல்ல் படவும் நேரிடும்.
வர்த்தகர்களுக்கு வங்கி நிதிநிலைமைகள் சாத கம்ாகி இருக்கமாட்டாது. எவ்வகையிலும் புது முதலீடுகளை தவிர்த்தல் நல்லது கடன்தொல்லே அதிகரிக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு பதவியிறக்கம்வேலைப் பழு அதிகாரிகளின் கெடுபிடிகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகும், சகஊழியரிக ளின் ஒத்துழைப்பும் குறையும்,
தொழிலாளர்களுக்கு பிரச்சினைகள் அடிக்கடி
தோன்றும். தொழிலாளர் மத்தியில் கருத்துவேறு
பாடுகளும் பிணக்குகளும் தோன்றலால் வ்ேலை பின்மை அவமிருத்து மு த லா ன கஷ்டங்களும் தொடரும்,
விவசாயிகளுக்கு பயிர்ச் செய்கையை தொட ருவதே பெரிய பிரச்சினையாக இருக்கும். அரச மானியம் பசளை முதலியன உரியகாலத்தில் கிடை யாது. பயிரழிவும் கூலியாட்களின் கெடுபிடிகளும் கவலைதரும்.
மாணவர்களுக்குக் கல்வித்தடைகள் தொட ரும், மறதி சோம்பல் வேண்டாவெறுப்பு முத
லான குணங்கள் கல்வித் தேவையை அலட்சியப்
படுத்தும்,
பெண்களுக்கு சோதனைக் காலமாக அமைய லாம். காதல் விவகாரங்கள் ஏமாற்றங்களையே தரும், உணர்ச்சிவசப்படுதலால் உயிரிழப்புக்கள் கூட ஏற்படலாம். குடும்பப் பெண்களுக்கு பொறு மைக்குச் சோதனைகாலமாக அமையலாம் .
14

இதிஷ்ட நாட்கிள்: மார்ச் 16:17,18,21, 22,23.
ஏப் 4,5,8,9,10.
துரதிஷ்ட நாட்கள் ம்ார்ச் 24,25,28,29,30,
ஏப் 5,6,7,
மூலம், பூராடம், உத்தராடம் l-ம் கால்
தனுராசியில் ஜெனனமானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 4ல் சுவர்ணமூர்த்தியாகி மூர்த்திபலம் பெற்று ம் தானபலம் குறைந்தும் சஞ்சாரம் செய்கின்ருர், ஏழரைச்சினியின் காலம் தொடரினும் 2ல் குருவும் $11ல் கேதுவும் கோசர பலம் பெறுதலின் அதிகபாதிப்புக்கள் ஏ ற் பட இடமில்லை. தேகநலம் குடும்பநலம் சும்ாராகவிருக் கும். பெரியோர் உதவி அந்நியர் சகாயம் மங்கல நிகழ்ச்சி பொருள்வரவு முதலானவை பெரும்பா லும் நிகழும். போக்குவரவுகளில் துன்பம் காரி பத்தடைதாமதம் அவமிருத்து பயம் முதலானவை இளும் இடைக்கிடை கலந்து நிகழும்,
குடும்பத்தவர்களுக்கு சிறுசிறு பிரச்சினைக்ள் பிணக்குகள் அவ்வப்போது தோன்றிமறையும். குடும்ப நல்லுறவு வளரும், புத்திரரீவழிக் இவலே கள் ஏற்படும், பந்துமித்திரர் துன்பங்களும் தொட ரும்:
வரித்தகர்களுக்கு வங்கி நிதிநிலைமைகள் கல தைரும் ஆடம்பர அலங்காரப் பொருள் வியா
பாரிகளுக்கு லாபம் கிட்டும். பங்கு முதலீடுகள்
நட்டம்ே தரும். ஊழியர்கள் நம்பிக்கை மோசடி ஒளில் ஈடுபடக்கூடும் ,
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் ஒத்து ழைப்பும் கிடைக்கும். சிலருக்குப் பதவியுயர்ச்சி போன்ற உத்தியோக மரியாதைகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிட்டும்.
விவசாயிகளுக்குப் பயிரழிவும் உ ற் பத் தி ச் செலவதிகரிப்பும் இந்தமாதமும் தொடரும். அர மானியம் பசளே முதலியன “¶ கிடையாமலும் போ க லா ம், கூலிாட்களின் நெருக்கடிகள் அதிகரிக்கும்.
தொழிலாளர்களுக்கு அலைச்சலும் விரக்தியும் ஏற்படும், தொழிலாளர் = முதலாளிகள் கிருத்து

Page 17
வேறுபாடுகள் ஒரளவு குறையும். புதுத் தொழில் ஒப்பந்தஞ் செய்வதில் சிறிது காலதாமதம் செய் வது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் முயற்சிக்கேற்ற பெறுபேறுகள் கிடைக்கும் கலைத்துறையில் முன் னேற்றம் ஏற்படும். ஆசிரியரி , மாணவர் நல்லு றவும் ஒத்துழைப்பும் வளர்ச்சியடையும்.
பெண்களுக்கு விவாகமுயற்சிகள் தடைதாம தங்களுக்கிடையில் முன்னேற்றம் காணும். காதல் விவகாரங்களில் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவ தால் முன்னேற்றமடையலாம். குடும்பப் பெண் களுக்கு மனநிறைவுதரும் சம்பவங்களதிகரிக்கும். அதிஷ்ட நாட்கள் மார்ச்14,15, 18,19,20, 24,25.
ஏப் 2,3,5,6,7,8, 10,11,12
துரதிஷட நாட்கள் மார்ச் 26,27.28,31.
ஏப் 18,9,10.
உத்தராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2கால்
இவர்களுக்கு இம்மாதம் சூரியபகவான் 8ல் லோகமூர்த்தியாகி மூர்த்திபலம் குறைந்தாலும் தானபலம் பெற்றுச் சஞ்சாரம் செய்கின்ருர், குரு ஜென்மத்திலும் செவ்வாய் ராகு கீலிலும் 10ல் கேதுவும் சஞ்சரிப்பது கஷ்டங்களையே தொடரச் செய்யும். சனி 11ல் பலம்பெற்றுச் ச ஞ் சா ர ம் செய்வது நன்மையாகும். பொதுவாக இவர்களுக் ச்குசமசுகம் அலைச்சல்மூலம் பொருள்வரவு, அந் நியர் உதவி, அதிகாரிகள் ஆதரவு, குடும்ப கிஷ் டம் புத்திரர் தொல்லே, பொருள்நட்டம் முத லானவை கலந்து நிகழும்.
குடும்பத்தவர்களுக்கு குடும்பாதிபன் சனி 11ல் பலம் பெறுவதால் குடும்பவருமானம் அதிகரிக் கும் குடும்ப நல்லுறவு வளர்ச்சிகாணும். உறவி னர் சகோதரவழியில் உதவிகள் கிடைக்கும். புத் திரர் வழியி/ செலவும் மனக்கஷ்டங்களும் துன் பங்களும் உண்டாகும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற் றம் தடைப்படும். சுக்கிரன் சாதகமாக இருத்த லின் அழகு அலங்காரப் பொருள் வியாபாரம்
 

முன்னேறுமெனினும் முதலீடுகள் செய்வதைத் தவிர்த்தல் நல்லது. இரும்பு - எண்ணெய் வர்த் தகரீகளுக்கு லாபம் கிட்டும்.
உத்தியோகத்தர்களுக்கு சூரியன் 3ல் பலம் அடைந்தாலும் அதிகாரிகள் தயவு பாராட்டுக்கள் பெறுவதில் பல தடங்கல்கள் ஏற்படும். வேலைப் பொறுப்புக்களும் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புக் குறைவுறும்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தியும் விளைவும் அதிகரிக்கும் கூலியாட்களின் ஒத் து  ைழ ப் பு கி கிடைக்கும். விளைவுகளை சந்தைப் படுத்துதலில் லாபம் கிடைக்கும். விவசாயப் பண்ணைத் தொழி லும் நன்மைதரும்.
தொழிலாளர்களுக்கு முதலாளிகளின் ஒத்து ழைப்புக் குறையினும் வேலேவாய்ப்புக்கள் அதிக சிக்கும். தொழிலாளர் வருமானமும் அ தி க ரி க் கும், தொழில் பிணக்குகள் இடைக்கிடை ஏற் பட்டாலும் அதிகம் பாதிப்புக்கிளுக்கு இடமில்லை. மாணவர்களுக்கு கீல்வியூக்கி வளர்ச்சிகானும், ஆசிரியர் மாணவர் நல்லுறவில் முன்னேற்றம் குறைவுறும். இல்விக்கூடங்களில் மாணவர் அம்ை இக்குறைவும் குழப்பநிலைமைகளும் தொடரும்.
பெண்களுக்குக் காதல் விவகாரங்கள் சாதக மத அம்ையாது. விவாக முயற்சிகளும் தsை தாமதங்களுடன் முடிவுக்கு வராம்ல் கஷ் ட ம் தரும், வீண் ஆடம்பரச் செலவுகளால் குடும்பப் பெண்களுக்கு பிரச்சினைகள் உண்டாகலாம். அதிஷ்ட நாட்கள் Librdë: 161718212883
ஏப் 4,5,6, 8,9,10 துரதிஷ்ட நாட்கள் மார்ச் 14,15,28,29,30.
gů 2,3,410,1112.
அவிட்டம்3,4, சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் கால்
இந்த இராசியில் செனனமானவர்களுக்கு இம் மாதம் சூரியபகவான் 2-ல் சுவர்ண மூர்த்தியாக ஸ்தானபலம் குறைந்து மூர்த்திபலம் பெற்றுச் சமபலத்துடன் சஞ்சாரம் செய்கின்றர். எனினும் முக்கிய கிரகங்களான குரு 12இலும் சனி 10

Page 18
இலுமாகத் துர்க்கோசாரம் செய்வது நன்ம்ை தர மாட்டாது. பொதுவாக இவர்களுக்குகுத் தேகநலக்குறைவு பொருள் நட்டம், இனசன பந் துக்களுக்குள் வகை விரோதம் சோரசத்துரு அக் இனி பயம், இராசாங்கி பயம், வீடுவாகன நட்டம், சகோதர பிணி பீடைகள், நெருங்கிய இனபந்துக் களுக்குள் துக்கி சம்பவங்கள் புத்திரசேதம் அல்லது புத்திரர் துன்பம் மு த லா ன கஷ்ட பலன்களே இம்மாதமும் தொடரும்,
குடும்பத்திலுள்ளவர்களுக்குக் குடும் பாதிபன் 12-ல் நீசம் பெறுவதால் குடும் நலக்குறைவு. குடும்பத்தில் அணுவசியம்ான வீண்செலவுகள் அதி கரித்தல், பந்துமித்திரர் துன்பம் முதலானவை நிகழினும் குடும்ப உறவுகள் சீராக இருக்கும். சிறுசிறு பிணக்குகள் அவ்வப்போது தோன்றி மறையும்,
வர்த்தகர்களுக்கு புதன் சுக்கிரர் பலம் பெறு தலின் வர்த்தகத்தில் முன்னேற்றம் elଜର୍ସି (Litଣ୍ଡ வேண்டுமாயினும் அணுவசியச் செலவுகள் அதிகரிப் பதுடன் வங்கி நிதி உதவிகளும் குறையலாம்.
உத்தியோகித்தரிகளுக்கு சூரியன், புதன், சுக்
கிரன் மூவரும் 2-ல் இருத்தலின் பலவிதத்திலும் வேண்டிய உதவிகள் கிடைக்கலாம். சிலருக்கு
நன்மாற்றங்களும், உயர்ச்சிகளும் கிடைக்கலாம்.
நண்பரிகள் உதவி கிடைத்தாலும் வீன் செலவுக ளும் ஏற்படும் 三、苇 .
விவசாயிகளுக்குச் சனி 10-ல் கேந்திரபலம் பெறுதலின் பயிர் விளைவுகள் அதிகரிக்கும். எனி னும் உற்பத்திச் செலவும் அதிகரிக்கும். கூலிப் பிரச்சினைகளும் சந்தைவ்ாய்ப்புக் குறைவுகளும் தொல்இகளைக் கொடுக்கும்:
தொழிலாளர்களுக்கு முயற்சியின்மேல் செய் தொழில் சிறக்கும். தொழில் பிணக்குக்ள் வலு வடையும், புத்திக்குறைவால் வருமானம் குன் றும், ஒப்பந்த வேலேகள் சீராக இயங்கினலும் செலவுகளே அதிகரிக்கும்
மாணவர் கல்வி ஊக்கம் அதிகரிக்கும். ஆசிரி யூரி-மாணவர் உறவு சீராக அம்ையாது. முயற்சியால் கல்வியில் தேர்ச்சியடைவர் கலைத் துறையினருக்கு கல்வி முன்னேற்றம் ஏற்படும்:
பெண்களுக்குகி காதல் லீலைகள் சந்தோஷம் தரமாட்டா, தொடர்ந்தும் வேதனைகளை அனு பவிக்க வேண்டியிருக்கும். குடும்பத்தவர்களுக்கு Lಣ சிக்கில்கள் ஏற்படவே செய்யும்,
6

அதிஷ்ட நாட்கள் மார்ச் 14, 15, 18, 19, 20:23,
- 24, 25, 28, 29, 30, ஏப் 6, 7,
8, 10, 11, 12.
துரதிஷ்டநாட்கள்: மார்ச் 16, 17 18, 31, ஏப் 1,
4இ 5, 6, 12 13,
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி ரேவதி
மீன இராசியில் செனனம்ானவர்களுக்கு இம் மாதம் சூரியபகவான் 1-ல் தாம்ரமூர்த்தியாக இருவகைப் பல்மும் குறைந்து சஞ்சாரம் செய் கின்முரி, குருவைத் தவிர மற்றைய பிரதான கிரகங்களில் அனேகமானவர்கள் துர்க்கோசாரம் செய்வதும் இவர்களின் துரதிஷ்டமே. தேகநலம் குடும்பநலம் அடிக்கடி பாதிப்புறும், அரச விரோ தம், பொய்பேச வேண்டிய நிலைமைகள், வாக்கு விரோதம், அயலவர், பந்துசன விரோதம் பிர பாணங்களில் அலைச்சல், சகோதர வர்க்கப் பிணி பீடைகள் விபத்து அவமிருத்துப் பயம் முதலான வையும் சோரசத்துரு-கருவி-விஷ அக்கினி பயம் முதலானவைகளும் நிகழும்ாயினும் குரு 11ல் சுப கோசாரம் செய்தலின் கஷ்டசாந்தி ஏற்படும்.
குடும்பத்தவர்களுக்குக் குடும்ப2உறவுகள் சீராக இருக்க மாட்டாது. அடிக்கடி குடும்ப சுகவீனம் அல்லது குடும்பப் பினக்குகள் ஏற்பட்டு அல்லற் படுத்தும், புத்திரர் உதவிகள், பெரியவர் உதவி கள் கிடைக்கும். இனபந்துக்கிளுடன் அயலவர் களுடன் பகை விரோதங்கள் ஏற்படும்
வர்த்தகிர்களுக்கு வியாபாரத்தில் எ வ் வித முன்னேற்றமும் காணமுடியாது. சுக்கிர சஞ்சா ரம் சாதகமாக அமைதலின் அலங்காரப் பொருள்
வியாபாரம் நல்லதெனினும் சுக்கிரன், சூரியன்
சேர்க்கையும் அஸ்தமன தோஷமும் அடைதலின் முதலீடுகளில் சிக்கல்கள் நட்டங்கள் தொடரும்.
உத்தியோகத்தர்களுக்கு மே ல ரிகளின்
கெடுபிடிகள் மன உளைச்சல்களையே தடும். சிலருக்
குப் பதவிநீக்கம்/பதவி இறக்கம்கூட ஏற்படலாம், சக் ஊழியர்களுடன் கருத்து வேறு பா டு களும் வாக்குவாதங்களும் ஏற்படும் கீழ் உத்தியோகித் தர்கள் தொல்லைகள் உருவாகும்.

Page 19
விவசாயிகளுக்கு விவசாயத்தில் எதிர்பார்த் வருமானம் கிடைக்காது. பயிர் அழிவுகளும், கூலி வாட்களின் ஒத்துழையாமையும் தொல்லை தரும் தரகர் சுரண்டுதலும் இருக்கும். கடன் பீதியுட துன்பம் தரும்.
தொழிலாளர்கட்கு தொழில் பிரச்சினைகள் கூடிக்கொண்டு போகும். முதலாளிமாரி கெடுபிடி கள் குறையினும் தொழிலாளர்களுக்குள் கருத்து வேற்றுமைகளும், தொழில்பிணக்குகளும் வலுவி
டையும். சில இடங்களில் வேலை நிறுத்தம் முத
லிய போராட்டங்களிலும் ஈடுபடுவதால் வாக்கு
விரோதம்-மிருத்து-அவமிருத்து பயம், வருமானச்
குறைவு ஏற்படும்.
மாணவர்களுக்கு க ல் விக் குழப்ப நிலைகள்
தொடர்ந்தாலும் ஆசிரியர்களின் ஆதரவும், ஒத்
துழைப்பும் கிடைக்கும். சுயமுயற்சியுடன் செயற் படுபவர்கிள் கல்வித் தேர்ச்சி பெறுவரி, கலைத் துறைக்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.
பெண்களுக்கு நற்காரியங்களை எதிர்பார்ப்பு வரிகளுக்குத் திருப்தியடைய வழியுண்டு, காதல் கல்யாணங்களுக்குச் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டாலும் வாக்கு விரோதங்களாலும், அவசர நடவடிக்கை ளோலும் தடைப்படவும் கூடும். கணவன்-மனைவி உறவு சுமாராக இருக்கும். அதிஷ்ட நாட்கள்: மார்ச் 16, 17, 18, 21, 22, 23, 26, 27, 31, ஏப் 1, 8; 9, 10, 12, 13. துரதிஷ்ட நாட்கள். மார்ச் 18, 19 20 ஏப் 23,
4,6。7,5。
50-6-0-09-000000000000.00a00808000 000000:
ஊர்காவற்றுறையில் .
திருக்கணித பஞ்சாங்கம் சோதிட மலர்
3 மொத்தமாகவும் சில்லறையாகவும்
பெறக்கூடிய இடம்
வ1.
等 岛 d5 5. 605 U T
: இளைப்பாறிய அதிபர்
கரம்பன் ஊர்காவற்றுறை
●●●镑●●●●●●●多*●●●令令**多令*●●●●●哆°令●●●
ܓܠ

மீன லக்கின ஆணும், இடிப லக்கின பெண்ணும் சேர்வதால் ஏற்படும் U6) TL16)6öTassif
வே. சின்னத்துரை, நல்லூர்
முதன் முதலில் மீன ஆண் சம்யாசமயியாக வும், எதற்கும் இசை ந் து கிொடுப்பவராகவும் அவள் இட்ட கட்டளையைச் செய்ய விரும்புபவ ராகவும் காணப்படுவார். ஆனல் பிற்பாடு ஒரு வேளையில் ஒன்றையும் மறுவேளையில் அதற்கு எதிர்மாருகவும் அவர் நடந்து கொள்வதையும் அவள் தாணக்கூடியதாகவிருக்கும் ஒரு பிரச்சி னைக்கு சொல் முறையில் ஆக்கபூர்வமான அவளு டைய பரிந்துரைக்கு நீண்டகால நோக்கில் அப் பரிந்துரையில் பார்க்கக்கூடிய மாதிரி செயல்படக் கூடியதாக விருக்கும் ஒரு புறம்போக்கான காரி யத்தை அவர் கொண்டுவருவார். இது அவளு
டைய பொது விவேகத்துக்கு மாருகவிருக்கும்.
தனது நண் பர் கி ஞ ம், அறிமுகமானவர்களும் தன்னை ஆதரிப்பதை அவர் மற்றவர்களின் அபிப் பிராயத்தை கவனியாம்ல் தன்னுடைய யோசனை கள்தான் சரியெனக் கொள்வார். முற்றும் முழுதுமாக அவளையே அவர் தஞ்சமென் றிருப்பாரி, பிரச்சினைகள் தோன்றும்போது மீன ஆண் எதையும் யூகமாக கலந்தாலோசிக்க மாட் டான். அவன் மூடிதமாகவிருந்துகொண்டு பிரச் சினைகின் தானக மறைந்துவிடு ம்ென்றிருப்பான். பிரச்சினைகள் ஆக முற்றிவிட்டால் அவன் சந்தோ ஷமான சூழ்நிலையை நாடிச் சென்றுவிடுவான். அண்மையில் இருக்கும் தவறனை அவனை ஈர்க்கும்: இதனல் மீன ஆண் தனது துக்கத்தை இந்த வகை யில் மூழ்கடிப்பான். எந்த ஒரு முடிபையும் உறு திப்பாட்டையும் எடுக்க முடி யா த வ ரா வா ரீ , ஏனெனில் இரண்டு திசைகளாலும் அவர் இழுக் கப்படுவார். இதை வரவேற்க இடபகாரி 5 Urr ராக இருக்க வேண்டும்.
பாலியலில் அவளுடைய வி ரு ப் பிற் கேற்ப அவர் உணர்ச்சிவசப்பட்டு அவளைச் சந்தோஷப் படுத்த முயல்வார். இதில் அவர் தோல்வி கண் டால் அவளின் கண்டனத்துக்கு ஆளானல் தனக் கருகில் படுக்கையில் வெற்று வெளியைத்தான் காண்பாள்,
இப்பெண் இடையருத தைரிய மனிதனை எதிர்பார்க்கா விட்டால் இக்கூட்டு நல்ல முறை யில் அமையும்.
w

Page 20
"சோதிடம்
நான்காம் பாவம் (தொடர்)
இரவு, பகல், ஒரை, வாரம், சுக்கிலபட்சம், கிருஷ்ணபட்சம், மாதம் என்பன காலங்களாகும். பிரதமை முதல் பூரணை வரை உள்ள காலம் சுக் கிலபட்சம் அல்லது பூர்வபட்சம் எனப்படும். பிர
தமை முதல் அமாவாசை வரை உள்ள காலம்
கிருஷ்ன பட்சம் அல்லது அபாபட்சம் என்று சொல்லப்படும். இ  ைவ முறையே வளர்பிறை தேய்பிறை என்றும் கூறப்படும்.
ஒரு தினத்தில் சூரிய உதயம் முதல் ஒருமணித் தியாலம் எக்கிரகத்தின் ஒரையாகுமோ அத்தினம் அக்கிரகத்தின் பெயரால் அழைக்கிப்படும். ஒரு நாளில் இருபத்தினன்கு ஓரைகளுண்டு. சூரியன் ஒரையைத் தொடக்கமாகக் கொண்டது ஞாயிற் றுக்கிழம்ை. ஞாயிற்றுக் கிழமைக்கு இருபத்து நான்கு ஒரைகளும் நிகழ்ந்துமுடிய சந்திரன் ஒரை ஆரம்பிக்கும். இது அடுத்த நாளின் முதல் ஒரை யாகும். இந்தநாள் திங்கட்கிழமை எனப்படும். இது போல ஒவ்வொரு வாரத்திலும் முதலோரை அந்தந்த வாராதிபனுக்குரியதாகும்; அடுத்த ஒரை கள் ஒரு குறித்த ஒழுங்கின்படி ஏனேய கிரகங்க ளுக்கு அமையும். கிரகாேல ஒரையின் விபரத்தை திருக்கணித பஞ்சாங்கம் 11-ம் பக்கத் தி லும், சோதிடமலர் 6-ம் பக்கத்திலும் பார்த்துக்கொள் 67 Grift b, -
ஒரு பிள்ளை சந்திறஹோரையிற் பிறந்தால் அப்பிள்ளைக்கு நிகழும் பலன்களில் சந்திராம்சம் அதிகமாகி விரவும்,
சந்திரன், செவ்வாய், சனி மூவரும் இரவிலும் சூரியன், குரு சுக்கிரன் பகலிலும் புதன் பகலி லும் இரவிலும் பெலமுடையர், இரவிற் பிறந்த பிள்ளையின் சாதகத்தில் சந்திரன், செவ்வாய், சனி பெலவான்களாவர். பகல் ஜனனமான சாதகத் தில் சூரியன், குரு, சுக்கிரன் பெலவான்களாவர். தந்தியா காலத்தில் புதன் பெலனுவான். சந்திரன்
8

கற்போம்'
ಅ“ಸ್ |
இரவு மாதுருகாரகன். சுக்கிரன் பகல் மாது ரு 8ாரகன். சூரியன் பகல் பிதுர்காரகன், சனி இரவு பிதுர்காரகன் என அழைக்கும் ம்ரபும் உண்டு.
பூர்வபட்சத்தில் அ தாவ து வளர்பிறைக் காலங்களில் சுபக்கிரகங்களும், அபரபட்சத்தில் - தேய்பிறைக் காலங்களில் பாபக்கிரகங்களும் பெல மடைவர். ஒருபிள்ளை பிறந்த மாதத்துக்கு அதி பதியாகிய கிரகம் அம்மாத அதிபரென்ற முறை பில் பெலமடைவர்.
நன்காம் இடத்திலுள்ள கிரகங்கள், அக்கிர கங்களையும் அப்பாவத்தையும் பார்க்குங் கிரகங் கள், அக்கிரகங்களுடன் சேரும் கிரகங்கள் ஆதி யோர் சுபராயிருப்பின் மாதாவுக்கு நற்பலனும் பாபராயிருப்பின் துரிப்பலனும் பொதுவாகக் கூற லாம், மு ன் பு கூறியவண்ணம் இலக்கினதிபதி பாபராயினும் சுயரைப்போல பலன் செய்வரென் றும் கிரகங்களின் ஆதிபத்தியத்திற்கியைய நற் பலன், துர்ப்பலன் கூறவேண்டும்ென்றும் அறிக்,
நான்காம் பாவத்தில் சந்திரன் ஆட்சியாயி ருந்தால் இவர் தானபெலத்துடன் திக்குப்பெல மும் பொருந்துவர். பிறந்தமாதம் இவருக்குரிய ஆடிமாதமாயின் ம்ாதபெலமும், பிறந்த ஒரை சந் திர ஓரையாயின் ஒராபெலமும், வாரம் திங்கட் கிழமையாயின் வாராபெலமும், சுக்கிலபட்சமா பின் பட்சாபெலமுமாகிய பெலங்கள் இந்தச் சந் திரனுக்கு உண்டென்பதைக் கவனித்துப் பலன் இாணவேண்டும். இதைப்போல சந் தி ர னு க் கு அமையும் குறைபாடுகளையும் இயைபுபடுத்திக் கொள்க.
நான்காம் பாவம் பலவகைச் சுகத்திற்கும் உரியதாதலின் இப்பாவம் எவ்வளவு வலிமையடை நின்றதோ அவ்வளவுக்குப் பலவகைச் சுகங்களும் கிட்டும், !
சந்திரன் மேற்காட்டியவாறு நான்கிற் பெல மடைந்த சாதகர் கூரிய புத்தியும் தெளிந்த அறி பும் உடையவராவர். விஷயங்களை நன்கு சிந்தித் தாராயும் ஆற்றல் இவரிடம் மிகுந்துகாணும். (தொடரும்)

Page 21
"I ( diff
வே ,சின்னத்துரை,
இவர் 5-6-1850ல் 51-14 வடக்கு 0 14 மே கில் கீாலை 1.15 சுதேச ம்ணிக்கு அவதரித்தார் இவர் அரசனல்ல. மகாராணி ஆனின் நண்ட்
ബ്ലേ, 13 മഖ 3
லக் ராகு 28 புத 4
சூரி 13 : 3
5 29
ஜெனறல் ஜோன் | aż 29
g前酶争6ü
கேது 28 asuunt 18 ||
இவர் மனைவி. இவருடைய மரும்கன் லோட் கை றெஷரர். இவருடைய செல்வாக்கால் 1702-1710 வரையும் இவரே ஆட்சியாளர் போலானர். ஆங் கில இராணுவத்துக்கு இவரே தளபதி ஆனல் இவருக்கு ராகுதசை தொடங்கியதும் விடயங்கள் பின்னிட்டன. 1692ல் இவர் லண்டன் ர வரில் கைதியாக்கப்பட்டார். 6 வருடங்கள் சிறையிலிருந் தாரி. பின்பு ராணியால் 1702ல் விடுவிக்கப்பட்டு
பழையபடி தளபதியானுர், 1711ல் மறுபடியும்
துகிலுரியப்பட்டு பிறநாட்டில் அஞ்ஞாதவாசம் செய்தார். 3 வருடத்தின் பின்பு பழையபடியும் தளபதியானர். யூன் 1722ல் சுகவீனமுற்று மர ணிைத்தார். இது காலசர்ப்ப யோகம் செய்த விளை யாட்டு. இங்கு லக்கினம் வெளியில் நின்றது. மற் றைய கிரகங்களெல்லாம் ராகு கேதுவின் உடலி னுள் மறைந்தன.
ஆங்கில சிம்மாசனத்தை அபகரிக்க வந்தவர் இவர். இவற்டைய தந்தையும் யேம்ஸ் 3ம் ஆக வரவிருந்த அபகரிப்பாளர். 1708ல் இவர் அரசனுக பாடுபட்டு தோல்வியுற்றவர். 1715ல் மார் என்ப வர் இவருக்காகப் பாடுபட்டு தோல்வி கண்டார். பின்பு சாள்ஸ் தன் தந்தைக்காகப் பாடுபட்டார்: 1745-1746 மட்டும். அதுவும் தோல்வியில் முடிந்

Bussd, )
தை இதழ் தொடர்ச்சி . .
நல்லூர், யாழ்ப்பாணம்
方
இளவரசர் சாள்ஸ் சந் 23 எட்வட் ஸ்ருவம்
க்
வெ 23 கேது 12 சூரி 21 செவ் 15 புத 11 சனி 14 sígaunir 13
தது. குலோடன் போரில் ஏப்பிரல் 1746ல் தோல்வி அண்டு இவருடைய தலைக்கு 30,000ம் பவுண் விலை பேசப்பட்டது. இவர் ஒழித்து மறைந்து வாழ்ந்து இறுதியில் பிரான்சுக்கு ஓடினர். இதோடு ஸ்கொற் லாந்து மக்களின் ஆட்சி வீழ்ந்தது. இங்கு லக்னம் சந்திரன் வெள்ளி ஆகியன உடலின் வெளியே தான் நின்றன. மற்றக் கிரகங்களெல்லாம் உடலி னுள் மறைந்தது.
இவர் யேம்ஸ் 1ன் தாயாராவார். மேரி ஸ்ரூ வட் ஸ்கொற்கின் மகாராணி ஆங்கில சிம்மாசனத் திலிருந்தார். இவருக்கும் காலசர்ப்ப யோகமிருந் தது. இவருடைய முழு வாழ்க்கையும் ஒரே துர
திஷ்டமானதே. அவருடைய புருஷன் பிரான்
19
as
TATGE செவ் மேரி ஸ்ருவட் -
ஸ்கொட் 剑
சந் 6) Goss is a y 3 ومه
45 சனி - - சூரி வெள் gur |
சின் அரசன் பிரான்சிஸ் 2 ஏற்கனவே மர fைத் தார். அவருடைய இரண்டாவது கணவன் ஹென்றி கழுத்துத் திருகி கொல்லப்ப்ட்டார். அவ ருடைய மூன்றுவது கணவன் யேம்ஸ் கெப்பன்

Page 22
விவாகம் முடிந்து ஒரு மாசத்திற்குள் அஞ்ஞாத வாசம் கொண்டார். நோர்வேயில் சிறைச்சாலை யொன்றில் சித்த சுவாதீனத்தால் மரணித்தார். யூன் 1567ல் அரசைத் துறக்கநேரிட்டது. ஒரு வாவியின் மத்தியில் உள்ள கோ ட் டை யி ல் அடைத்து வைக்கப்பட்டார். பெப்பிரவரி 1687ல் அவர் சிரச்சேதம் செய்யப்பட்டார். இங்கே லக் னம் மாத்திரம் உடலுக்கு வெளியே நின்றது. மற் றையன உடலினுள்ளே நின்றன.
|蠶
| " " - - - - கேது ւյ5
சந்
சனி
ஜேம்ஸ் செவ்
ராகு 6turf
முன் சாதகருடைய புத்திரன் இவர். இவரின் பின்பு அரசனுணுன், அவன் மா சர்ச்சைக்குள்ளா ஞன் தனது பெற்றேரின் நிழல் அவன் மேல் படர்ந்தது. இவனது ஆட்சியில் இவன் நிம்ம்தி கானவில்லை. -
கேது
_ சாள்ஸ் 1
லீக்
ரர் செ 2. வியா வெ சூரி சனி சந்
இவரின் ம்கின் சாள்ஸ் 1 பின் அரசனணுன், அவனும் சமய சர்ச்சைகளில் ஈடுபட்டு, பிசுப்பாண் டவர்கள் யுத்தத்திலும் ஈடுபட்டு பாராளுமன்றத் திலும் பெரிய சர்ச்சைக்குள்ளானன். அவனுடைய மணவாழ்க்கையும் சோபிக்கவில்லை. அவன் மனைவி அவரை விட்டுப் பிரிந்தாள். அவன் பின்பு ஒரு வைப்பாடிச்சியை வைத்திருந்தான், அவளுக்கு இவ ணுல் ஒரு பெண் பிள்ளை பிறந்தது. 31-1-1788ல் இவன் ஒரு குடிகாரணுகி மரணமானன். ராகு கேது வின் உடலுக்கு வெளியே கிரகங்களிருந்தன.
இவர் 28-5-1884ல் 50-15 வடக்கு 14-15 கிழ-காலை 5 சுய மணியில் பிறந்தார். இவர் செக் கோஸ்லோக்யாவின் ஜனதிபதி. இவர் 1914ல் றியாலிஸ்ட் பார்ட்டியைச் சேர்ந்தார். இவர் லீக்

கேது சூரி 16
2 வெ 28 சந் 10 எட்வட் பீன்ஸ் வியா | ܗܣܝܡܝܓ -
.........................................................
ராகு 29
ஒவ் நேஷன்ஸ்ல் பிரதிநிதி யானு ர், 1920இல்; 18-12-35ல் இவர் ஜனதிபதியானர். ஹிட்லரின் வேண்டுகோளை மறுத்து இவர் 5-10-38ல் ராஜி நாமாச் செய்து அஞ்ஞாதவாசம் கொண்டார். இரண்டாவது உலக மகாயுத்த காலத்தில் இவர் செக் சமுதாய கமிட்டியைத் தோற்றுவித்தார். 23-7-40ல் செக் அரசாங்கத்தை நிறுவி ஜனதிபதி யானுர், 25-2-48ல் ருசியாவின் வேண்டுகோளுக்கி ணங்க மறுத்து இவர் இராஜிநாமாச் செய்தார், 7-6-48ல் 39-48ல் இவர் மாரடைப்பால் மரண மானு.ே
s வியா 10 செவ் 11 கேது 23
ஜியோர்ஜ் 1 | ܗܽܘ வெள் 29 சனி 25 புத 19 ராகு 器 சூரி 12 சந் 16
இவரி 24-12-1845ல் 55-40 வடக்கு 12-34 கிழ-காலை 7-30 சுயமணிக்குப் பிறந்தார். இவர் 3-10-1863ல் கிரேக்க அரச பதவி ஏற்ருர், அந்தத் தேதியில் காலசர்ப்ப யோகம் நிலவியது. அவரு டைய சாதகத்திலும் இந்த யோகம் அமைந்திருந் தது. 18-3-1913ல் இவர் கொலைசெய்யப்பட்டார். இவருடைய மூத்த மகன் கொன்ஸ்ரான் ரையின் அரச பதவி ஏற்ருர் இவரும் இருமுறை தேவியி ழந்தார். அதன்பின் ஜியோர்ஜ் 2 பதவி ஏற்ருர், இவர் கொன்ஸ்ரான்ரையினின் புதல்வர். 1924ல் நடந்த ஒரு சதியில் இவரும் பதவியிழந்தார். 11 வருடம் அஞ்ஞாதவாசம் செய்தார். -ே6-1964ல் இவரி இறக்கு மட்டும் இவருடைய சகோதரரே பட்டத்திலிருந்தார். இதன் பின்பு இவருடைய மகள் கொன்ஸ்ரன்ரையின் 2 பதவி ஏற்ருர்,
O

Page 23
YLLeLL0LeOsLLLeLeLLLLLLeBLLLLMBLLLeLeLLSBeBLLLeBeOeBmZZeOBe 0Y LLLOLSLLLLLLaLLLLL LLHLBeeLZLBLLeOeLLLLYYYBSBLZYYe
LLLLLBBBBBLLLLLL LzaeLZYYSeZeSLLYYLLSLLYSLLzYeYYzeZYYeS BOLLYeLiLYYLeSLeLZYLLLLLLSLSLeeLLLLLLeeSeLLeOBLeYLLeLeLYYBeS
இ. மகாதேவா 140, செல்லர்
எண்
பெயர் எண்கள் கூட்டு எண்களினுல் வரும் பலன்கள்
16-ம் எண் - வாழ்வில் வேகமாக முன்னேற்ற மேடையச் செய்யும் எண் ஆகும். கெளரவமான வர்கள். இலட்சுமீகரம் பொருந்தியவர்கள். புத விகளில், பணத்தில் படிப்படியாக முன்னேறிச் செல்வார்கள் தொழில் ஸ்தாபனத்தை, நாட் டை வீட்டை பலம் பொருந்திய சட்ட திட்டங்
களால் அமைக்க உதவிகள் செய்வர். ஆணுல்
பிரச்சினைகள் ஏற்படின் எல்லாவற்றையும் அழித்து
விடுவர். எவராவது கட்டளை இட்டு இவர்களைக்
கொண்டு எதையும் செய்ய முடியாது. எதற்கும் தயங்க மாட்டார்கள். இவர்கள் வாழ்வில் திடீரி அழிவு, அவம்ானப்படும் சம்பவங்கள் ஏற் 2 ட இடமுண்டு. பெற்றேர் சகோதரங்களின் பிரச் கினைகள் சர்வ சாதாரணம், புத்திர பாசம் மிகுந் தவர்கள் குடும்பத்தில் இனஜனங்களால் அடிக் கடி பிரச்சினைகள் ஏற்பட்டாலும் ஒருவாறு சம்ா ளித்து விடுவார்கள். முறையான திட்டங்கள் இல்லாதவிடத்து வாழ்வில் உயர்வும், தாழ்வும் மாறிமாறி ஏற்படச் செய்யும். ஆணுல் அன்பான வேண்டுகோட்படியோ சுய எண்ணப்படியோ இவர்கள் அதிக நேரம் மனத்திருப்தியுடன் எந்த விஷயத்தையும் செய்து முடிப்பார்கள். பிடிவாதம் பிடித்தால் எவரும் இலகுவில் சமாதானம் செய்ய முடியாது
25-ம் எண் = போராட்டம், அனுபவம், ஆற் றல் என்ற நிலையில் வாழ்வு உயர்நிலை அடையும். இவரிகளுக்கு புயற்காற்ருல் அள்ளப்பட்டுச் செல் லும் படகின்நி ைபோன்று சில சமயங்களில் மிக வேதனை, (4ாதனைகள் ஏற்படச் செய்யும். அதிக புத்திர பாசம் வேதனை தரும் கலை அம் சம், இரசிப்பு, சினிமா, நாடகம், பிரயாணம், இலக் கியம் போன்றவற்றில் அதிக காலத்தைச் செல
é 2

LLLOLOZYYLSLeLLYLLLLLLYLSLLLLYOLLLLLOLLLLOLLLLYLLLLLLLS LLOLOLYY
IB FID-DIR38: BAG-PAI HIALEAH BID-gall, fil-Ksili, Eterjali BICKIJI}I FID-2119 EAGLEAġssé
6T bйт
ஞானம்
LLLOYYYLMMLLLLLLLLOLLSLSLLLSLSLLL0LLLOOZZLeL0LS LLLOLYYYLBOLSLLOOLLLLOLLLOLLLOLLLLLOLLLmBOLLYY
墨凰 彦三 娄浆 凝
வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
7 கேது
வழிப்பார்கள். எதையும் தம்பி ஏமாறுவர். பிடி
வாதமும் தீர்க்கமான ஆராய்ச்சியும் வாழ்வில்
முன்னேற்றத்தைத் தரும் பங்காளர்கள் ஒரு கூட்டு அமைப்பில் எதைச் செய்தாலும் முன் னேற்றம் அடைவர் வாழவின் பிற்பகுதியிலேயே
நன்மைகளை அடைவர் தான் பிறந்த இடத்
திற்கோ, நாட்டிற்கோ ஏதாவது நன்ம்ை செய் யும் இவர்கள் எல்லோராலும் போற்றவும், மதிக் க்வும் படுகின்ருர்கள். மத்திம் வயது தொட்டு வாழ்க்கை முன்னேற்றமடையும்.
34-ம் எண்: அதிஷ்டமற்ற எ ன் னு கும். எதிலும் மந்தநிலையடையச் செய்யும். திருமணம் தொழில் வாழ்க்கை வளங் கள் சிறப்படையத் தடையாக இருக்கும், குடும்பம் சோதனை மிகுந்து இாணப்படும். இவர்களுடைய பிறப்டி-சுட்டு எலி கீளை அனுசரித்து பெயர் என்னை அனுசரித்து பெயர் எண்ண்ை 1-ம் எண்ணி லோ அன்றி ஏற்ற அதிஷ்ட எண்களிலோ அமைக்கவேண்டும். பெல வீன மான மனம் அ டி க் கீ டி சலனப்பட்டபடி இருக்க எவராவது இவர்களுக்கு நன்மை செய் கின்ருேமெனச் சொல்லிச் சொல்லி ஏமாற்றிவிடு வரி, சோதனைமேல் சோதனை போதுமடா சாமி எனத் த லை யி ல் அடிக்கடி கை வைப்பார்கள் இந்த எண்களில் பெரிய மனிதர்களாக உலகில் நடமாடும் சிலர் அசிங்கமான செயல்களைச் செய் தபடி இருப்பார்கள். விதிசதிசெய்து பிரார்த்த வினை பலனுடன் பேரராட்டம் நடக்கும். உணர்ச் சிகரமான தோற்றம் இருக்கும், காதலின் ஆரம் பத்தில் வெற்றிபோல் தோன்றினுலும் இறுதியில் சோதனையாக தோல்வி ஏற்படும். அரசாங்கப்பத விகளில் சிறுவேலைகள் சேரும். இவர்கள் படிப் படியாக உயரிடத்துக்கு வந்துவிடுவர் வைத்தியம் பலசரக்கு வியாபாரம் சட் டம், போன்றன நன்மை தரும். சுதந்திரமான மனப்போக்குடை யவர்கள். புத்திரபாசம் பாதிப்பை ஏற்படுத்தும்,

Page 24
༣ 43-ம் எண்?- விதிவசப்பட்ட எண் ஆகும்.
இவர்கள் பிறக்கும் குடும்பத்தில் இவர்களது சிறு வய்திலிருந்தே போராட்டமிருக்கும். இவர்களது பொருளை எதிர்பார்த்து சிலர் காத்திருப்பார்கள். வெளிநாட்டுத் தொடர்பு பிரயாணங்கள் செய் வதால் பொருளை தேடிக்கொள்வார்கள். இவர் கிள் "தன்கையே தனக்குதவி' என்ற தத்துவப் படி வாழவேண்டும், பிறரின் உதவிகளை எ தி ர் பார்த்திருந்தால் இறுதியில் ஏமாற்றம்தான் மிஞ் கம். அடிக்கடி தொழில்களை ம்ாற்றுவர். மற்ற வரிகளை குறைகுற்றங்கள் சொல்வதால் அ தி க எதிரிகளைத் தேடிக்கொள்வார்கள்? ஒரு சிறி ய விஷயத்தையும் பெரிதாக்கி போராடும் இவர்கள் எந்த இரகசியங்களையும் காப்பாற்றம்ாட்டார்கள் இவர்கள் வேண்டுமென்று எவருக்கும் துன் படம் செய்யமாட்டார்கள், செல்வாக்கு இருக்கும். இவ ருடைய சொற்களை, கதைகளை எல்லோரும் ஆர் வத்துடன் கேட்பார்கள். பிரயாணத்துறை, வெளி நாட்டுத் தொடர்பு (ஏற்றுமதி இறக்குமதி) என் பவற்ருல் சிறப்படைவர்.
52-ம் எண்:- பாம்பும் - ஏணியும் விளையாட் டுப் போன்று மேலும், கீழுமாக வாழ்க்கை ஏறி இறங்கியபடி இருப்பார்கள். சட்டவாதிகள் போல இானப்படுகின்ருர்கள். தமது பேச்சால் எல்லோ ரையும் கவர்ந்துவிடுவார்கள். எதிலும் ஆராய்வ தில் ஊக்கம் உள்ளவர்கள், வீட்டுக்கு வெளியே அறிஞர் வீரர், கண்ணியமானவர் என்று பெய ரெடுக்கும் புண்ணியவான்கள். ஆனல் வீட்டிலே மனைவி பிள்ளைகளின் கடுமையான கொள்கைக்கு பயந்து பயந்து பெட்டிப்பாம்பாக இருப்பார்கள் நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் இடைக்கிடை உதவிகள் கிடைக்கும். மனைவியால் பொருளாதார நிலையில் உயர்வடைவர், த r ம் பெரியவர்கள், தம்மால் எதையும் செய்யமுடியு மென்ற கர்வமே இவர்களிற் சிலரை ஏழைகளா இவோ, அலைச்சல் உள்ளவர்களாகவோ, துன்பத் தைத் தாங்குபவர்களாகவோ, பிரச்சினைக்குரிய வர்களாகவோ ஆக்கிவிடுகின்றது,
6-ம் எண். இவர்கள் ஆராய்ச்சி ம ன ப் போக்குடையவர்கள், "எதையும் ஆராய்ந்து அறி வதே மெய்" என்ற தத்துவக் கோட்பாடுடைய வரிகள், பழம்ை, சம்யம், சாத்திரங்கள், வேதாந் தங்கனே எல்லாம் பத்தாம்பசலிகளின் பச ப் பு என்று பறைசாற்றுவார்கள் விஞ்ஞானம் விஞ் ஞானம் எனப் பெரிதாகப் பேசுவார்கள், நாகரீ அத்திற்கும், வெளிப்பகட்டுக்கும்ே மு த லி ட ம்
2,

கொடுப்பார்கள். தெய்வத்தை நிந்திக்கும் இவர் கள் 45 வயதிற்குப் பின்பு இவர்கள் குடும்பத்தில் வாழ்வில் வீசும் புயலால் கொள்கை மாறித் தெய்வத்திடம் சரணுகிதி அடைவார்கள். தொழி லிடத்தில் உயிருக்கு ஆபத்தான சம் ப வங் க ள் ஏற்பட இடமுண்டு. அடிக்கடி தொழிலை மாற் ருமலிருப்பதால் வருமானம் மேற்குறிப்பிட்ட வயதின் பின் பாதிக்கப்படமாட்டாது. மனைவி மக்கள் என்ற பாசம் ஏற்படும்,
70-ம் எண்:- உயர்ந்த பதவிகள் வகிப்பார் கள். எடுப்பான தோற்றம் உடையவர்கள். பொறுப்பாக எதையும் கொடுத்தால் பொறுமை யுடன், பலனை எதிர்பார்க்காமல் கடமைக்காக செய்துகொண்டிருப்பார்கள் குடும்ப வாழ்வு சம நிலை ஒட்டமாகப் போய்க்கொண்டிருக்கும். தா னுண்டு, தனது தொழிலுண்டு என்றிருப்பர். எப்பொழுதாவது எவருக்கும் ஏதாவது உதவிகள் செய்துவிட்டு அதை பலமுறை செல்லிச் சொல்லி திருப்தி காண்பார்கள், தெய்வீககரமான பாதை யில் வாழ்க்கை மாறினுல் புண்ணியங்கள் செய்து வாழ்வில் நல்ல நிலையடைவார்கள். மற்றவர்க ளுக்கு துரோகிங்களையும் அழிவுகளையும் செய்தால் தரித்திரம் தொடரும். அதிஷ்டமற்ற எண்ணுகும். 79-ம் எண்: தனது பேச்சால் எல்லோரை யும் கவர்ந்து விடுவார்கள், பலரும் அறிந்த மணி தர்களாக இருப்பார்கள். தங்கத்தொழில், வட்டி வியாபாரம், அரசாங்கத் தொழில், செய்வோ ராக அல்லது அரசியல்வாதிகளாக இருப்பார் கள். உறுதியான திட்டங்களால் வெற்றியடை வார்கள். சாதாரண நிலையிலிருந்து கு பே ரர் களாக மாறுவார்கள். மனைவி இவரின் சொல் லுேக் கேட்கமாட்டார். இவர்கள் தேடுவதை அவர்கள் ஆடம்பரச் செலவு செய்து மகிழ்வார் கன், ம்னேவி, மக்களின் நடவடிக்கைகள் மிக
வேதனையைக் கொடுக்கும், மற்றவர்களே வாழ வைப்பவரிகளாகவும் இருக்கின்ருர்கள். சட்ட வைத்திய ஆலோசனைக்கு சிறப்பான பலன்களைக்
கொடுக்க வல்ல எண் ஆகும்,
iTMMeLeeLe eYYYeeYY0YYeOeLeeL0eeeee0e00eeYYYYeseS
முக்கிய குறிப்பு:
களின் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் = பொறுப்பாளியல்லர். -
●&>令令°》>●●●●●●翰令令°●●●●●●●●●●●●●●
3
یه

Page 25
書
曼
jQT#೧r? சனி விருச்சிகத்திலா?
8-4-85 திங்கட்கிழமை பகல் 12-30 மணிக்கு சனியும் சந்திரனும் ஒரே நட்சத்திர பாதத்தில் (அனுஷம் 1-ம் பாதத்தில்) சமாகமமாகின்றன . அப்போது சந்திரனுக்கு வடக்கே 3 பாகை தூரத் தில் சனி காணப்படும். ஆணுல் பகலாக இருப்பதின் காரணத்தால் அன்று அதிகாலை சூரிய உதயத்தின் முன் அவதானித்தால் சந்திரன் சனிக்குத் தென் மேற்கில் 4 பாகை வ்ரையிலான தூரத்தில் இருத் தலை அவதானிக்க முடியும்.
திருக்கணித பஞ்சாங்கப்படி அன்று பகல் 12-30 மணிக்கு சந்திரன் அனுஷம் 1-ம் பாதத்திலும், சனியும் அதே பாதத்திலும் இருப்பதால் இரண் டும் விருச்சிக ராசியிலேயே அமைந்துள்ளது தெளி வாகும்.
வாக்கிய பஞ்சாங்கப்படி சந்தி ர ன் அன்று குறித்த நேரத்தில் விசாகம் தீம் பாதத்திலும், சனி விசாகம் 3-ம் பாதத்திலும் குறிக்கப்பட்டுள் ளன. இதன்படி சமாகமம் நிகழ இடமில்லை.
உண்மையில் அன்று சமாகமம் நிகழ்வதால் வாக்கியப்படி சந்திரன் - சனி நிலைகள் பிழையென் பதை நேரில் அவதானிப்பவர்கள் அறிந்து கொள் 6Tg) To
எனவே சனி தற்போது விருச்சிகத்தில்தான் இருக்கிறதென்பதில் எவ்வித ஐயமுமில்லை. வாக்கி பத்தில் ஊறிய சோதிடர்கள் இதனை அவதானித் தல் மிக நன்று.
+< சோதி
8வது ஆண்டுக் எதிர்வரும் குரோதன புதுவருட சித்திை சிறப்பு மலராக ெ இச் சிறப்பு மலர் புத்தாண்டுப் ப ஆராய்ச்சிக் கட்டுரைகள், கவிை அதிக பக்கங்களோடு வெளிவரவுள்ளது
அறியத்தருச் D உங்கள் பிரதிகட்கு முன்கூட்டிே
23

வையத்தில் சிறந்தது திருக்கணித பஞ்சாங்கம்
செல்வி கயல்விழி அருளம்பலம், விண்ணின் கோள்களைத் தொகுத்து மண்ணினுேர் பயனுற வகுத்து கணிதத்தின் ஆய்வினில் சிறந்து அணியினில் சிறந்தது பஞ்சாங்கம்
நாளும் கோளும் பார்த்து வாழும் மக்கள் நலத்தில் நாளும் துணையிது பஞ்சாங்கம் சாலச் சிறந்தது திருக்கணிதம்
ஆய்வெழில் கணிப்பினில் சிறந்து அரும்பெரு சோதிடம் நிறைந்து வேயுறு சூரியன் பொறித்து வருவது மக்களின் கையில்
படித்தவர் போற்றிடும் கணிதம் பாமரர் மதித்திடும் கணிதம் வடித்த்வர் சோதிட பூஷணம் வையத்தில் சிறந்தது திருக்கணிதம்
பஞ்சாங்கம் என்ருல் திருக்கணிதம் பார்ப்போர் நெஞ்சில் பேரமுதம் கொஞ்சும் தமிழின் தனிவடிவம் - கொள்வோர் கையில் பேரார் வe.
மலர் )
许 சிறப்பு மலர் ர மாதச் சோதிடமலர் 3வது ஆண்டுச் வெளிவரவுள்ளது. லாபலன்கள், பல அறிஞர்களின் தகன் என்பவற்றை உள்ளடக்கி
என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு கின்ருேம். யே பதிவுசெய்து கொள்ளுங்கள் (9

Page 26
குறுக்கெழுத்துப் போட்டி
இல. 33
முதலாம் பரிசு ரூ. 50/-
போட்டி நிபந்தனைகள்
۔۔۔۔
蔚
《。
கீழ்வரும் சதுர தி  ைத ப் பூர்த்தி செய்து உங்கள் பெயர், முகவரியையும் எழுதி தபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும் 1-4-1985க்குப்பின் கிடைக்கும் விடைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50/- இரண்டாவது அதி ஷ்ட சா லிக் கு 6 மாத சோதிடமலரும், மூன்ருவது அதிஷ்டசாலிக்கு 8 மாதச் சோதிடமலரும் இணும். போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது.
விடைகள் அனுப்பவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 33
சோதிடமலர் அஇேவில் sete சாவகச்சேரி
| ဒွိစ္ထိမ္ပိ
ဝှို| | |်း | C – } | L. 7 : 9 10 11 12
- ( ~ ၊ ဒွိဇ္ဇိဋ္ဌိ 18 ||14 || 15 || 16 || 17 ఫ్ఘ
79_ဒြို| * # | 22 || ခိခီ | အီ4
濠濠密淡 6) || r = 激签
姿亲涤亲涤接秦亲 濠。濠瓷隧懋激淡激 န္တိ 3. 32 靈徽 35 36
பெயர் L0LLL0LLLLLLLLLL00LLL0LL LLLY0LLLLL0LL LLLYLLLLLL000LLLL0L00SLLLLLLLL0LLLL0LLLL0LLLLLS
வி லாசம் LLLLLYL0L0L0L0LLLL00LLLL0LLLL0L LLLLLLLLLLLLLLLLLYLLLLLLLLLLLLYLLLS
L0000000 L00000000L000L00 SS L L LLLL LL 0L LLLL S S SLL LS L L LLLL 0SLLL0L0000000LSS

இடமிருந்து வலம்
3
2.
26
3.
35
புளூட்டோ எனும் கிரகத்தை இந்து சோதி டத்தில் இப்பெயரால் வழங்குவர். இவ்விராசியில் சந்திரன் உச்சமடைகிருர், யமன் அதிபதியாகவுள்ள திக்கின் வடசொல்
இது,
குழம்பியுள்ள இச்சொல் அழகு அல்லது நிறம்
எனப் பொருள்படும். வருடம் ஒன்று மறைந்திருக்கிறது. சூரியன் கடகராசியில் சஞ்சரிக்கும் மாதம்
இது.
மனகாரகனன இவர் கடகராசியில் ஆட்சி
பெறுகிருர்,
மேலிருந்து கீழ்
26
இன்னுமோர் மா த த் தி ல் இப்புத்தாண்டு உதயமாகிவிடும்.
திருவோண நட்சத்திரத்தை வடமொழியில்
இவ்வாறழைப்பர்.
குழம்பியுள்ள இவனை அழிப்பதற்காகவே
இராம் அவதாரம் உருவானது.
இறுதியில் 'ம்' சேரயோகமென்று கிடைக்கும் :
பலர் தங்கியிருக்கிக் கூடிய கட்டிடம் உருக் குலைந்துள்ளது. முகத்தலளவுகளில் இதுவுமொன்று,
குறுக்ழுெத்துப் போட்டி இல. 32 ன் விடைகள்
இடமிருந்து வலம்
13 இராஜயோகம் 7. ரகு 10. பாரதி 15, இங்கம்
19. திவாகரன் 25. தனகாரன் 352 அரி.
மேலிருந்து கீழ் 1. இரத்தினம் 2. ராகு 4 திரயோதசி 5, அங்கா
ரகன் 6, பாகம் 15 மகரம் 20. வான்
பரிசு பெறுவோர்:
1-ம் பரிசு வி. சர்வாம்பிகை
363, அலுத்மாவற்தைருேட், கொழும்பு = 15. 2-ம் பரிசு சி. யூனிஸ்கந்தராஜா
அலுக்கை அளவெட்டி
3-ம்:பரிசு அ. அரசகுலசேகரன்
பல்தொழில் நுட்பக் கல்லூரி பிறவுன் வீதி, யாழ்ப்பாணம்
f

Page 27
அபிவிருத்திட் பாதையில், யாழ்ப்பாணத்து நீர்வளம் குள காலந்தோறும் குளங்களே ஆழ குளங்களில் அதிகளவு நீரைத்
குளத்துநீர் பெருக்கால் கிணற் யாழ்ப்பாணத்து மூலவளம் பனே
tனையை அதிகமாக வளர்த்துப் ی۔ 鲇 வீதியோரங்களில் நிழல்மரம் ந( 颚 வீட்டுத் தேவைக்கு எலுமிச்சை ལ། - விறகுத் தேவைக்கு சவுக்குமரம்
தென்னந்தும்பு பனந்தும்பு பய
* குளம் தோண்டல் * மிரம் ந
என்பனவற்றிற்கு மில்க்வை
மில்க்லைம் தயாரிப்புகளின் மேலுறை இளை ே
-—
மில்க் வைற்
5. 6. 7, யாழ்ப்பா சந்தா நேயர்
அன்பு வணக்கம்,
கடந்தி 7 ஆண்டுகளாகத் தாங்கள் வுக்கு நன்றி. எதிர்வரும் குரோதன சித்தில் பலவித சிறப்பம்சங்களுடன் வெளிவரவிருச்
تحجيج يحكي تحتج -5
சந்தாநேயர்கள் 8-வது மலருக்கான சந்தாத் ெ பு சந்தாவைப் புதுப்பித்துக் கொள்ளும்படி கேட்டுக்கெ தயவுசெய்து சந்தா இலக்கத்தையும், விலாசத்தை சந்தா விபரம்: இலங்கைக்கு மாத்தி f வெளிநாட்டுக்கு (கப் (விமா இங்கிலாந்து (விம தனிப்பிரதி வேண்டுவோர் ரூபா 349 கடிதம், காசோலே முதலியன அனுப்பவேண்டிய உரிமையாளர் திருக்கதை நிலையம்”
 
 
 
 
 
 

ங்களில் தங்கியுள்ளது. மாக்குவோம்
தேக்குவோம் று நீரைப் பெருக்குவோம் Si 661b 66 (3_TL 5
பயன் பல பெறுவோம் டுவோம் .ܠܐܚܝ
திோடை நடுவோம் உண்டாக்குவோம் ன் தர வழி செய்வோம்.
நடுதல் * பன அபிவிருத்தி ற் தொழிலகம் உதவும்:
சகரித்து கொடுத்து பரிசுகளைப் பெறவும்,
ாணம் தொலேபேசி:232338
بنایی
'சோதிட மலருக்கு' நல்கிவரும் ஆதர ரைப் புத்தாண்டில் 3-வது ஆண்டுமலர் : கிேன்றது. தாகையை 1-4-85 க்கு முன் செலுத்தி தங்கள் ாள்கின் ருேம். சந்தாப்ணம் அனுப்பும்போது
யும் குறிப்பிடவும். អ្វី៦ வருட சந்தா ரூ 40-80 பல் வழி) வருட சந்த்ா , 1800 “ன வழி) வருட சந்தா , 150-60 ான வழி) வருட சந்தா , 175-00
அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும். முகவரி:
மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி.
ఫైల్రోడాక్ట్రెక్ట్రెడ్లే
థ్రోఫైస్ట్లే
鬣

Page 28
Realis narod ano a Novo Pingpog at the G. P. C
விற்பனையாகிக்கொண்டிரு குரோதன வருட
★ 密
ܡܤܝܼܨ
கந்ேத ச4 சரியாகக் கண திருக்கணித கந்த 6 சரியாக எடுத்துக்கூறி மக்கள திருக்கணி உள்நாட்டிலும் அறிஞர்க்ள்ால் பிோற்றம் திருக் விலே ரூபா 15-0
திருக்கை
s மட்டுவில் 韃彝
најted by a satastva Saraj Priated at Arhivuhaaseudoha Royama, indusvi, awa

ܘܦܣܩܦL ܬܘS ܀ (
ருக்கிறது!
ருக்கணித ஞ்சாங்கம்
ரி மாற்றத்தை சித்து வெளியிட்டது ந பஞ்சாங்கமே
臺
整
整
彎
சின் அமோக ஆதரவைப் பெற்றது த பஞ்சாங்கம்
, வெளிநாட்டிலும் படும் ஒரேயொரு பஞ்சாங்கம்
O தபாற் செலவு வேறு
Î# foüHIÎ
**慧 LL L LLLLLLL S SZSTLTTTLT S TLuLZL
இல்லை, வேகை  ைே
ங்களில் பலன்களை
二壟
臺
囊
臺】
臺
臺
*、
ܬܹܐܬܹܐ
飘
ܓ
s
8 ¬ 49 ܢ
エ
エ三
ܐ ܕ ܨܘ
5 - ܡܢ
s.8
ங்
ஒ
ܸ ܼ
臺
M s
臺