கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1982.11.16

Page 1
sотнIод
C
C
|உள்ளே!
வியாழமாற்றம் உங்க * மாதபலன் * சோதிட * ஜன்ம இலக்கினம் (மகரம்) 奚 * அதிஷ்ட எண் ஞானம் * மட்டுநசு
துந்துயி கார்த்திகை ( 1-32
 
 
 
 
 
 
 
 

ளுக்கு எயபடி? -ம் கற்போம்
தமிழ் ஈழம் மலருமா? ர் சோதிடமகாநாடு இன்னும் பல

Page 2
---- عی ۱ - نمایع و ترجیع: مردم جعبه به هم
 
 
 


Page 3
贰
"*న్లో హి.శ.*A ఫి " */
SAS SMTAS rBYS BTSSAAeS ii S S00S
IDI 5 F பிரம்மறி கி. சதாசிவச
மலர் 5 துந்துபி இல் கார்த்திகை
ப்ரபுல்ல நீல பங்கஜ ப்ரபஞ்ச காலிமப்ரபா வலம்பி கண்ட கந்தலீ ருசிப்ரபத்த கந்தரம் ஸ்மரச்சிதம் புரச்சிதம் பவச்சிதம் மகச்சிதம் கஜச்சி தாந்தகச்சிதம் தமந்தகச்சிதம் பஜே !
Iம்லர்ந்த கருங்குவளை ம ல ரி ன் கரும்ைநிற அழகால் (அணிந்த மாலையினல்) விளங்குகின்ற கரிய கழுத்தையுடையவரும், மன்மதனையழித்தவ ரும், முப்புரமெரித்தவரும், பிற வி ப் பிணி யை யழித்தவரும், தக்கனது யாகத்தையழித்து கஜா சுரனே அழித்தவரும்ாகிய ம் ஹ ர தே வனை ப் போற்றுகின்றேன்.
சரவணுேத்பவ ஸ்கந்த நமோ நமோ ஸ்வாமி பூதர வாச நமோ நமோ பக்த ரக்ஷக நமோ நமோ நமோ-தேவசேனேச,
உருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய்க் கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவா யருள்வாய் குகனே,
 

5 GADES
TDs (சம்ஸ்கிருத பண்டிதர்)
இதழ் 8
இந்த இதழில்.
- பக்கம்
1 நாள் எப்படி 2 2 உதயலக்கினம் காணும் பதகம் 4. 3 கார்த்திகை மாதக் கிரகநிலை 5 4 கால ஹோரைகள் olo 6 5 கார்த்திகை மாத வானியற்காட்சி . 7 6 இம்மாதம் உங்களுக்கு எப்படி? 8 7 அதிஷ்ட எண் ஞானம் KO ) 17 8 ஜன்ம லக்கினம் poo 19 9 தமிழ் ஈழம் மலரும்ா? . . . 23 10 உங்கள் ம்ச்சங்கள் 24 11 வியாழ மாற்றம் 25" . . .ه 2 இராகு கேது நிழல் கிரகங்களே . 29 13 ம்ட்டுநகர் சோதிடம்காநாடு to 30 14 ஆய்வு மன்றம் · · · 32 15 சோதிடம் கற்போம் to a 34
16 குறுக்கெழுத்துப் போட்டி ... 36

Page 4
LYLLLLLLL SSLLLeOLLL LLeaLLLLeeeLLLLLLLSLLLLBSLLLLLBSLLLLLSSLLLLLSSLLLLSLLLLLSLLLLLLSL
நாள் எப்படி?
lītīgi aii, YeLLHBSLLLLLL LLMLLLLeSerLLLBeOrLHHLaLLLLLLLarLLLLLBLSBBBLLHHLaL
கார் செவ் (16-11-82) பிரதமை இ.10-04 வரை அனுஷம் - சித்தம் முழுவதும், ஸ்கந்தஷஷ்டி ஆரம் பம். பூமி சம்பந்தப்பட்ட கருமங்கள் செய்யலாம். ராகு 3-07-4-37
கார் 2 புத (17-11-82) துவிதியை இரவு 11-58 வரை, அனுஷம் காலை 6.30 வரை, அமிர்தசித் தம். சுபகருமங்களை காலை 6-30க்குள் செய்யவும். ராகு 12-08 - 1-38
கார் 3 வியா (18-11-82) திரிதீயை பி. இ. 2-17 வரை, கேட்டை-மரணம் காலை 9-02 வரை, சுப கருமங்களை காலை 9.02ன் மேல் செய்தி, ராகு 1-38 - 3-08
கார் 4 வெள் (19.1182) சதுர்த்தி பி, இ. 4-54 ଉJଜ୪୭୬', மூலம்-அமிர்தம் பகல் 11-55 வரை, மத் திம சுபதினம். ராகு 10-39 - 12-09
கார் 5 சனி (20-11-82) பஞ்சமி-சித்தம் முழுவ தும், பூராடம் பி. இ. 3-02 வரை, பி. இ. 3-02 இன் மேல் நற்கருமங்கள் செய்யலாம். TTg, 9-09 - 10-39
கார் 6 ஞா (21-11-82) பஞ்சமி காலை 7-39 வரை உத்தராடம் மாலை 6-12 வரை, அ மிர் த ம். ஸ்கந்தஷஷ்டி விரதம். முருகனை வழிபடுவதற்கு மிகச் சிறந்த தினம் பொதுச் சுபதினம் ராகு 4-40 - 6-10
கார் 7 திங் (22-11-82) ஷஷ்டி பகல் 10-19 வரை திருவோணம் இரவு 9-12 வரை, அமிர்தசித்தம் பொதுவாகச் சுபகருமங்கள் செய்யலாம். 9-10 س- 40 =7 ;نیمgTrr
கார் 8 செவ (23-1282) ஸப்தமி - மரணம் பகல் 2-38 வரை, அவிட்டம் - சித்தம் இரவு 11-46 வரை பகல் 12:38ன் மேல் அஷ்டமி. சுப கரு ஆங்களே விலக்குக. ராகு 3-11 - 4-41
கார் 9 புத (24-11-82) அ ஷ்ட மி பி. ப. 2-24 வ சதயம் இரவு 1-44 வரை, சித்தாமிர்தம், அன் COL- கருமங்களே மட்டும் செய்க, ராகு 12-11 - 1-41

ாகிார் 10 வியா (25-11-82) நவமி பி. ப. 3-26 வரை
பூரட்டாதி பி, இ. 2-58 வரை, சித்தம். சுபகரு மங்களை விலக்குக. ராகு 1-42 - 312
கார் வெள் (26-11-82) தசமி பி. ப. 3.35வ.
உத்தரட்டாதி பி.இ. 3-22 வரை, சித்தம், பொது
வாக சுபகருமங்கள் செய்யலாம். TfG 10-42 - 12-12
கார் 12 சனி (27-11-82) ஏகாதசி பி, ப. 300வ. ரேவதி - மரணம் பி, இ. 2-59 வரை, ஸர்வ ஏகா தசி விரதம், சுபகருமங்களை விலக்குக.
ராகு 9-12 - 10.42
கார் 13 ஞாயி (28-11-82) துவாதசி பகல் 1.39
வரை, பிரதோஷவிரதம். ம்ாலை சிவதரிசனம்
செய்க. சுபகருமங்களை விலக்குக. ராகு 4:43-5-13
கார் 14 திங் (29-11-82) திரயோதசி பகல் 11-32 வரை, பரணி - சித்தம் இர வு 12-10 வரை, கத்தரி நட மிக நன்று. ராகு 7-43-9-13
கார் 15 செவ் (30-11-82) சதுர்த்தசி காலை 8-53 வரை, அதன் மேல் பூரணை பி. இ. 5-51 வரை கார்த்திகை இர வு 10-01 வரை சித்தாமிர்தம் திருக்கார்த்திகை, பூரணே விரதம், ஸர்வாலயதீபம் குமராலய தீபம் சுபகருமங்களை விலக்குக. ஒளி வடி வமாக இறைவனைத் தரிசிப்பதால் ஞானம் உண்
44ھ سے 4 سست 14 = 3 || IF fr(B5 . و فقہ ترتیجfT6----
கார் 6 புத (1-12-82) பிரதமை பி. இ. 2-35 வ
ரோகிணி இரவு 7-81 வரை, சித்தம். விநாயக விரதாரம்பம். சுபகருமங்கள் செய்யலாம். アr@ I2-I4ー 7-44
கார் 17 வியா (2-12-82) துவிதியை இரவு 11-15 வரை, மரணம். யோகம் நன்ருயில்லை. புதிய கருமங்களை விலக்குக: ராகு 1-45 - 3-15
கார் 18 வெள் (3-1282) திரிதியை இரவு 7-58
வரை, சித்தம் அவசிய கருமங்களை பகல் 2-21 இன் மேல் செய்யவும். ராகு 10-45 - 12-15
கார் 19 சனி (4-1282) சதுர்த்தி மாலை 4-5 வ.
புனர்பூசம் பகல் 11-58 வரை, ・リ季李a Le了。4-55 ଈ}ଷ୍ଟିef', நாள் நன்ருயில்லை. ராகு 9-15 - 20-45
கார் 20 ஞா (5-12-82) பஞ்சமி - சித்தம் - 5, 6 2-12 வரை, பூசம் காலை 952 வரை. முக்கிய கரும்ங்களை பகல் 9-52க்கு முன் செய்க. σπ3 4-46 - 6-16
2
さ。

Page 5
கார் 21 திங் (6-12-82) ஷஷ்டி பகல் 11-52 வரை, ஆயிலியம் - சித்தம் காலை 8-12 வரை சுபகருமங் களை விலக்குக. ராகு 7.47 - 9.17, கார் 22 செவ் (7-12-82) ஸப்தமி பகல் 10-06 வ, மகம் காலை 6-59 வரை, சித் தம், பகல் 10-06 தொடக்கம் அஷ்டமி. ராகு, 3-17 - 4:47, கார் 23 புத (8-12-82) அஷ்டமி காலை 8-51 Gl: பூரம் காலை 6-20 வரை. அதன்மேல் உ த் த ரம் பி, இ. 6-13 வரை, அமிர்தசித்தயோகம். சுபகரு மங்களுக்கேற்ற தினமன்று. ரா. 12-17 - 1-47 கார் 24 வியா (9-12-82) நவமி காலை 8-10 வரை, அத்தம் - சித்தம் முழுவதும். காலை 8-10-ன் மேல் நற்கருமங்களை மேற்கொள்க. ரா. 148-3-18. கார் 25 வெள் (10-12-82) தசமி காலை 8.02 வரை அத்தம்-அமிர்தம் காலை 6-39 வ. காலை 6.39க்குள் நற்கருமம் செய்யலாம். ராகு 10-49-12-19, கார் 25 சனி (11-12-82) ஏகாதசி காலை 8-28 a. சித்திரை - மரணம் காலை 7-37 வரை, ஸ்வரகாதசி
கார்த்திகைக் காகஷிகள்
qTSASqSASASqASqSASeMSMAEEASeMMqASqAAS
s
ஸ்கந்த ஷஷ்டி விழா:
ஆறுமுகப்பெருமானைக் குறித்து அனுஷ்டிக் கப்படும் ஆறுநாள் விழாவே ஸ்கந்தஷஷ்டி விழா வாகும். ஆஸ்விஜ (ஐப்பசி) மாத சு க் ல ப கூடி ப் பிரதமைத்திதி முதல் ஷஷ்டித்திதி வரை ஆறு நாளும் விரதநாளாக் அனுஷ்டிக்கப்படுகிறது. பிரதம்ை முதல் ஐந்து தினங்கள் வரை விசேட பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் செய்து ஆரு வது தினமாகிய ஷஷ்டியிலன்று சூரன்போர் உற் சவமாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. முருகப் பெருமான் சூரனைக் கொன்ற அ த ர வ து ஆன் மாக்களின் ஆணவ மலத்தை நீக்கிய தினமிது வாகும். நல்லோரை அறக்கருணையாலும் தீய வ்  ைர மறக்கருணையாலும் ஆட்கொள்பவனே இறைவன் தவத்தினுல் பல வரங்கள் பெற்ற சூரன் தீயவை செய்தபோதிலும் அவன் பாவி யாகி விடக்கூடாது எ ன் னு ம் கருணையால் தேவர்கள் வேண்டுதலுக் கிணங்கி அச் சூ ர ன ஆட்கொள்ளும் செ ய ல |ா க முருகப்பெருமான் வேலாயுதத்தால் சூ ர னது மார்பைப்பிளந்து இரு கூருக்கினர். அதில் ஒருபகுதி மயிலாகவும், மறுபகுதி சேவலாகவும் உருவானபோது ம்யிலைத்

விரதம், காலை 7-37-ன் மேல் சுபகருமங்கிள் செய்ய லாம், ராகு 9-19 - 10-49,
கார் 27 ஞா (12-12-82) துவாதசி பகழ் 9-24 வ. சுவாதி - சித்தம் காலை 9.04 வரை. பிரதோஷ விரதம், மாலை சிவதரிசனத்தால் பாபங்கள் நீங் கும், ராகு 4-50 - 6-20.
கார் 28 திங் (13-12-82) திரயோதசி பகல் 10-48வ. விசாகம் - மரணம் பகல் 10-58 வரை. சுபகருமங் களுக்கு ஏற்ற தினமன்று. ராகு 7.50 ட 9.20
கார் 29 செவ் (14-1282) சதுர்த்தசி பகல் 12.3ஐ வரை, அனுஷம் - சித்தம் பகல் 1-17 வரை, அமா வாசை விரதம். பிதுர் தர்ப்பணத்தால் சந்தான விருத்தியுண்டாம். சுபகருமங்களே விலக்குக, ராகு 3-21 - 4-51
கார் 30 புத (15-12-82) அமாவாசை பகல் 2-49 வரை, கேட்டை - சித்தம் பி. ப. 3, 54 வரை. சுப கருமங்களே நீக்குக. ராகு 12-21 - 151
தனது வாகனமாகவும், சேவலை வெற்றிக் கொடி யாகவும் தன்னுடன் சேர்த்தருளினர். இவ்வாறு நடைபெற்ற அருட்செயலை விளக்கும் வண்ணமே ஆலயங்களில் இச்சூரன்போர்விழா நடைபெறு கின்றது.
திருக்கார்த்திகை;-
கார்த்திகை ம்ாசத்துக் கார்த்திகை நக்ஷத்திர தினம் திருக்கார்த்திகை எனச் சிறப் பு ப் பெயர் பெறுவதற்கு அக்கினி நக்ஷத்திரம் என அழைக் கப்படும் இத்தினம் பூரணையுடன் சேர்வ தும், முருகனின் நக்ஷத்திர விசேடம் பெற்றிருப்பதும், ஓர் காரணமாகும். பஞ்சபூதங்களில் அக்கினியைச் சிறப்பாகப் பிரீதி செய்து மகிழ்வது இத்தினத் தின் முக்கியமாகும்.
முருகன் ஆலயங்களில் கிருத்திகா தி ன த்தி லும் மற்றும் கோவில்களிலும், இல்லங்களிலும் பூரணை (கிருத்திகா பூரணை) தி ன த் தி லும் தீப ம்ேற்றி ஒளி யூ ட் டு வடது போல எமதுள்ளமும் ஒளிப்பிழம்பாகத் திகழ வேண்டும் என்னும் குறிக் கோளையே இறைவன் ஒளிப்பிழம்பாகத் தோன் றிய இத்தினம் குறிக்கின்றது எனலாம்.
'ஆடிப் பாடி அண்ணுமலை கைதொழ
ஒடிப்போம் நமது உள்ளவினைகளே.'

Page 6
  

Page 7
கார்த்திகை ம
fauras Gabel ab இடபம் மிதுனம்
Teres
魏 [ܒ
கார்த்திகை மாதக் | கிரக நிலை S 畿
SS エー一ー |一エ
கேது யூரே Oரு நெ,குஜ சுக், சூரி புத, சனி
ABggpyd* விகுச்சிகள் துலாம் serorf
சந்திரனது இராசிநிலை
கார்த் 3வ. (18-11-82) காலை 9-02 முதல் 5வ. (20-11-82) இரவு 9-49 8வ, (23-11-82) பகல் 10-32 ,
12வு (27-11-82) பி.இ. 2-59 , ,
15வ, (30-11-82) பி. இ. 5-58 , 17வ (2-12-82) க்ாலை 6-13
19ഖ. (4-12-82) grä) 6-31 , , 21வ (6-12-82) காஇ 8-12 , 23வ (8-12-82) பகல் 12-14 ,
25உ (10-12-82) மாலை 7-04 , 27வ (12-12-82) பி. இ. 4-27 , 30a- (15-12-82) Euséi) 3-54 , ,
மாதபலன்
இம்ம்ாதம் அரசியல் வட்டாரங்களில் அரச பெலம் குன்றும். அரச வட்டாரம் தன் சொந்த தகத் துறை சிறப்படையும், கல்வியிலும் கூடிய சியும், பயிர் விருத்தியும் உண்டாகும். a Dié6ir போக்கு வரத்து வசதிகள் அதிகமாகும்.

தக் கிரகநிலை
கிரகமாற்றங்கள்
2வ (17-11-82)மாலை 7-18க்கு விரு-புத 10வ (25-11-82) பி. இ. 5-57க்கு விரு-குரு 17s (2-12-82) கால6-06க்கு மகர-குஜ 21வ (6-12-82) இரவு 10-47க்குதனு-த 22வ (7-12-82) இரவு 11-49 தனு - சுக் 28வட புதன் உதயம்
l06 குரு ps 21வ. சுக்கிரன் உதயம்
கிரகநிலை குறிக்க:-
தனுசி * 4-ம் பக்கத்தில் கொடுக் மகரம் கப்பட்டுள்ள பதகத்தின்படி கும்பம் கார்த்தி 30 இ. பகல் 3-00 மீனம் மணிக்கு ம்ேட லக்னம் Guo ih என அறிந்து கொண்ட t୍ତିଙ୍କି gluth மேடம் என்ற கூட்டில் மிதுனம் ைேஎன்று குறித்துக் கொன் கடகம் ளவும். இரகநிலையை அனுச சிங்கிம் ரித்து மாற்றமடைந்த கிர கன்னி கங்களையும் கவனித்து கிரக துலாம் நிஜல குறிக்கவும். லக்னம் விருச்சிகம் முதல் வலமாக 1முதல் 置2
தனுசு வரை இலக்கமிடுக,
பலம் வலுப்பெற்று நிற்கும் எதிர்க்கட்சிகளின் அபிப்பிராயத்தை நடைமுறைப்படுத்தும் வர்த் கவனம் செலுத்தப்படும். நாட்டில் மழை வீழ்ச் கவனம் ஆடம்பர வாழ்க்கையில் செல்லும்,

Page 8
O நலந்தரும் கா6 சூரிய ஹோரை:- உத்தியோகம், வியாபாரம் ே தியோகத்துரைக் கான, அரசாங்க அலுவல்கள் நடத்த நல்ம்.
சந்திர ஹோரை: ஸ்திரீகளைப்பற்றிப் பேசுவ இளே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உ கள் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை ம் னேக் கிண்டுதல், கொத்துத்ல் போன்றன) செய்ய வேலை ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி புதன் ஹோரை:- வதந்திகள் அனுப்பவும், எ கிகள் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொ குரு ஹோரை-ே எல்லாவற்றிற்கும் நலம். ப8 அம் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய சேர்க்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கட6 விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சுக்கிர ஹோரை:- சுபவேலைகள் நடத்த, ெ கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன் இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள் சனி ஹோரை:- இவ்வோரை மிகக் கொடிய பட்ட சொத்துக்களைப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(கார்த்திகை மாதம் 1-ந் தே (சூரிய உதயம் !
6.08. 7...08 8.08. 9... 08 0.08 11. 12 11.08 08...9.0810 إ8.08 {08...7 """""""
துகல்
ஞாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி கு திங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக் செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ச6 அதன் புதன் சந்தி சனி குரு செவ் கு வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் சர் வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு .ெ சனி சனி குரு செவ் சூரிய சுக்கி பு
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் ச1 திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு Qଗ, செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி பு புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி கு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சு வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ச6 சனி புதன் சந்தி சனி குரு செவ் கு
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கருமம் என் மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட் அந்தநேரத்தில் குறிப்பிட்ட கருமத்தைச் செய்ய

ஹோரைகள்
சய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத்தி தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் பேச்சுக்கள்
து, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுகீ
தேம், தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயங்
றைமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மண்
f. போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கினி சம்பந்தம்ான ற்கு நன்று. ழுத்து வேலைகளுக்கும், பரீகூைழ் எழுதவும், ஆராய்ச்
ள்ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று
னக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களை விவரங்களேத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ன்களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்க்ைகள், விவ னுபரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல்
ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. து. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது.
தி முதல் 30-ந் தேதி வரை) மெணி 08 நிமிஷம்) .08 12.08 1.08 2.08 3.08; 4.08, 5.08
...08 1.08 2, 08, 3.08, 4.08 5.08; 6.08
து செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி க்கி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய E குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சிய சுக்கி புதன் சந்தி 1 சனி குரு செவ் தி சனி குரு செவ் சூரிய சுக்கி தன் சவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு தன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
தி சனி குரு செல் சூரிய சுக்கி புதன் சவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு தன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி ரு செவ் சூரிய சக்கி புதன் சந்தி சனி
டு புதன் சந்தி சனி குரு செவ் குரிய @@ செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ரிய சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
ன, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ட ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்து வும், நிச்சயம் அனுகூலம்ாகும்,

Page 9
யாழ். வானியற்கழகம் 167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
5 Nİ 55 GD5 I DT35
வானியற் காட்சிகள்
சூரியன்:- 16-11-82 பி.ப 1-02ல் (நிரயன) விருச்
சிக ராசிப் பிரவேசம்.
16.11.82 உதயம் காலை 6-08
அஸ்தம்னம் மாலை 5-42
15.12.82 உதயம் காலை 6-21
அஸ்தமனம் மாலை 5-48
சந்திரன்:- 17-11-82 சந்திரதர்சனம்
24-11-82 பூர்வாஷ்டமி பி.ப. 2-24
30.11-82 பூரணை பி.இ. 5-51
8.12.82 அபரஅஷ்டமி காலை 8-51
15.12.82 அமாவாசை பி.ப. 2-49
இரகங்கள் புதன்:- கிழக்கில் அஸ்தம்னமடைந்திருந்த இக் கிரகம் 13-12-82ல் மேற்கே உதயமாவதால் அது  ை கண்ணுக்குத் தோற்ருது 78 % விருச்சிகராசிக்கும் 6-12-82-ல் தனுரஈசிக்கும் செல் கிறது. சுந்திரன் - கிழக்கில் அஸ்தம்னமடைந்திருந்த இக் இரதம் 6-12-82ல் மேற்கில் உதயமாவதால் அதன் மேல் மேற்கு அடிவானத்தின் மேல் காட்சிதரத்
தொடங்கும் 7-12-82áು தனுராசியிற் பிரவேசிக் கிறது.
இவ்வாய்;. மாத ஆரம்பத்தில் சூரியாஸ்தமனத் தின் பின் மேற்கு வானத்தில் 48 பாகை உயரத் தில் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 40 பாகை உயரத்திற் காணப்படும். 1-12-82ல் நகர ராசியிற் பிரவேசிக்கிறது.
வியாழன். சென்ற மாதம் மேற்கில் அஸ்தமன மான இக்கிரகம் 25-11-82ல் கிழக்கில் உதயமா வதால் அதன்பின் கிழக்குவானத்தில் சூரியோத யத்தின் மு ன் அவதானிக்கலாம். 26-11-82ல்
விருச்சிகராசியிற் (விசாகம் 4-ம் கால்) பிரவேசித்
கும் இக்கிரகம் 11-12-82ல் அனுஷம் 1-ம் காலில் பிரவேசிக்கிறது.

胃
வெளியீடு இல. 28
STRONOMIC PHENOM ENIA .
6.--82 na 5.2-82
சனி:- மாதத் தொடக்கத்தில் கிழக்கு வானத்தில்
உதயம்முன் 25 பாகை உயரத்தில் காணப்படும்
இக்கிரகம் மாதமுடிவில் 51 பா  ைக உயரத்தில் காணப்படும், 2-12-82ல் சுவாதி 1-ம் காலில் பிர வேசிக்கிறது.
இந்திரன் (Uranus):- விருச்சிக ராசியில் அனுஷம் 3-ம் பாதத்திலும்,
வருணன்(Neptune):- தனு ராசியில் மூலம் 1-ம் பாதத்திலும்,
குபேரன் (Pluto):- துலா ராசியில் சித்திரை 3-ம் பாதத்திலும் சஞ்சரிக்கின்றன.
சமாகமாதிகள்
11-12-82 காலையில் சந்திரனுக்குத் தெற்கு சனி 2: பாகை. உதயம் முன் பார்க்கவும்.
13-12-82 நண்பகல் சந்திரனுக்குத் தெற்கு வியாழன் 2த் பாகை. உதயம் முன் பார்க்கிவும்.
15-12-82 பார்சுவ சூரிய கிரகணம். இது இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் தோற்ருது. வடஇந்தியா, ஆசியாவின் ஏனைய பகுதி கள் ஐரோப்பா, வடகீழ் ஆபிரிக்கா ஆகிய இடங்கி வில் தெரியும்.
அறிவிப்பு:- வானியற் கழகத்தின் 3-ம் வருட 5-ம் கூட்டம் 21-11-82 பி.ப. 4 ம்ணிக்கு மேற்குறிப்
பிட்ட விலாசத்தில் நிகழும்.
வெகு விரைவில் வெளிவருகிறது! திருக்கணித பஞ்சாங்க மாதக் கலண்டர் உங்கள் பிரதிக்கு முந்துங்கள்!

Page 10
டாக்டர் பண்டிற் கே. என்.
16-11-82 (pg56
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாதக் கிர ஒரு சாதகளின் பலன்கள் அவரின் ந குறைய முக்கால் பங்கு அமையும். தட்ட ஒருவரைப் பாதிக்கும். இதை துப் பயன் பெறவும். இங்கு இராசி எ இருந்த இராசியேயாகும்.
அசுவினி பரணி, கார்த்திகை -ம் கால்
இவ்விராசிக்காரர்களுக்கு சூரியபகவான் லோக மூர்த்தியாக 8-ம் இடத்தில் வலம் வருவதால் மேலும் கஷ்டங்கள் உருவாகும். அத்துடன் 8ல் உள்ள வியாழன் அவமரியாதையையும், பிணக்கு களையும் உண்டுபண்ணுவார். தூரதேச தொடர் புகளால் நஷ்டங்களும் பெற்றேர்வழி கவலைகளும் ஏற்படும். நீண்ட பிரயாணங்களைத் தவிர்த்தல் நன்று. தேகசுகம் இடையிடையே பாதிப்படை யும், உறவினரால் தொல்லைகள் உண்டாகும்.
 
 
 

LILIA2.
நக்கு
நவரத்தினம் A, F.A. ல் 15-12-82 வரை
ட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் கிரகசார பலன் கால் பங்கு வீதமே கிட்டத் மனதில் வைத்து பின்வரும் பலன்களை வாசித் ன்று குறிப்பிடுவது ஜனன காலத்தில் சந்திரன்
கசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக்கின்றன.
பணமுடை அதிகரிக்கும். சமூகசேவையில் ஈடு படமுடியாதவாறு தடைகள் தோன்றும்,
_குடும்பஸ்தர்கட்கு 2-ம் அதிபதி சுக்கிரன் 8ல் சஞ்சரிப்பது இல்லறத்திற்கு உகந்ததல்ல. அட்டம்த்து வியாழனும் புத்திர சுகயினங்களைக் கொடுக்கும். கடன்பட வேண்டி நேரும். நற். காரியங்கள் தடைப்படும்.
வியாபாரிகட்கு புத ன் 8ல் இருப்பதால் வியாபாரம் சிறக் காது. மாத முற்பகுதியில் எல்லாவித வியாபாரமும் மந்த நிலையிலிருக்கும். இள்ள மார்க்கட் வியாபாரத்தில் தொல்லைகள் ஏற்படும். வங்கிநிலை சீரற்று இருக்கும். மாத இறுதியில் சுக்கிரன் புதன் ஆகியவற்றின் தனு ராசிப் பிரவேசத்தால் வெளிநாட்டு வர்த்தகத் தில் நற்பலன எதிர்பார்க்கலாம்.
8

Page 11
விவசாயிகளுக்கு சனி 7ல் இருப்பது நன் றல்ல. தகராறுகள் மேலும் வளரும், ப யி ர் செழிப்படையாது. புதிதாக ப் பயிரிடுதலும் நன்மைதராது. நீதிமன்றம் சம்பந்தமான விட பங்களில் தவணை போடுதல் நல்லதல்ல.
தொழிலாளர்கட்கு எவ்விதத்திலும் நன்மை யில்லை. கூட்டுறவில் பிளவுகள் தோன்றும், 7ல் சனி இருப்பதால் பங்குத் தொழிலாளரின் உதவி கிட்டாது. தொழில் விருத்தி, தொழில் வாய்ப்பு என்பன கிடையாது, முதலாளிகள் அனுசரணை இல்லை.
மாணவர்கட்கு வெளிநாட்டுக் க ல் வி யி ல் தடங்கல் ஏற்படும். கல்வியில் முன்னேற்றமில்லை. கலைத்துறை, விளையாட்டுத் துறையிலும் அ க் கறையிராது. நேர்முகப் பரீட்சைகளில் சித் தி கிட்டாது.
பெண்களுக்கு காதல் தோல்வி, அவமானம் சர்வசாதாரணமாகி விடும். பெரியோர்களுடன் பகைப்பதால் காரியம் தடைப்படும். விவாகப் பேச்சுக்களில் சிக்கல்கள் தொடரும், விவாகமான வர்களுக்கு கணவனின் ஒத்துழைப்புக் கிடைக் காது. தொழில் பார்ப்போருக்கு வேலைப்பளு அதிகமாகும்.
அதிஷ்ட நாட்கள்:- நவ23பி, ப, 24,25மு.ப.
டிச8பி.ப,9,10மு.ப.
துரதிஷ்ட நாட்கள்:- நவ16,725பி.ப,26,27.
Lg-F13, 14, 156up. L.
-ے مقي
கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசிரிடம் 1,2-ம்கால்
இவ்விராசியில் பிறந்தவர்களுக்கு சூரியபக வான் தாம்ரமூர்த்தியாக 7ல் வலம் வருவதால் நன்மைகள் அதிகமில்லை. 6ல் சனி நன்மையளிப் பினும் தேகாரோக்கியம் இடைக்கிடை பாதிப் படையும், 8ல் செவ்வாய் விபத்துகள், ஆ யு த பயம் என்பனவற்றைத் த ரு ம். கையிலுள்ள பணம் கரைந்துவிடும். சமூகசேவையில் அதிகம் ஈடுபடினும் அதிகம் நற்பெயர் கிடைக்காது. பிர
9
 

பாணங்கள் லாபம் தராது. திடீர் நஷ்டங்களும் ரற்படலாகும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பஸ்தானத்தில் ராகு -ம் அதிபதி புதன் 7,8-ம் இடங்களில் சஞ்சா rம் செய்வது சிறப்பாகவில்லை. மன முறிவுகள் தோன்றும். தாரத்திற்கு அபாயம் ஏற்படலாம். புத்திரரால் தொல்லைகள் மிகும். 5ல் வியாழன் கடன் வசதிகளைத் தரும்.
வியாபாரிகட்கு புதனின் நற்பார்வை இல்லா ததால் வியாபார வளர்ச்சிக்கு இடமில்லை. வங்கி வசதிகள் அதிகம் கிடைப்பினும் 8ல் செல்வாய் எதிர்பாராத நஷ்டங்களைத் தரும், புதிய முதலீடு கள் நன்றல்ல. கள்ளமார்க்கட் வியாபாரம் கஷ் டத்திற்குள்ளாக்கும். பங்கு வியாபாரிகள் அவ தானமாக இருக்கவும்.
உத்தியோகத்தர்கட்கு 7ல் உள்ள சூரியனுல் நன்மையில்லை. கடன்பட்டு வாழ்க்கை நடத்து வீர். கடின உழைப்பிலும் நற்பெயர் கிட்டாது. கருமங்கள் திருப்திதராது. தலைகுனிந்து நடக்க வும். காலம் பதில் சொல்லும்,
விவசாயிகட்கு விவசாயி சனி 6ல் சிறப்பா யினும் பொருளாதார ரீதியில் வளர்ச்சி குறை வடையும். புதுப்பயிர் நட வசதிகள் இ ல் லை. கடின உழைப்பால் மனம் சோர்வடையும்.
தொழிலாளிகட்கு முயற்சிக்கேற்ற லா பம் இல்லை. செய்யுந் தொழிலே தெய்வம் என்றுகட மையைச் செய்யவேண்டியதுதான். எதிர்பாராத தொழில் நஷ்டங்கள் ஏற்படலாம்.
மாணவர்கட்கு சுக்கிரன், புதன் ஆகிய இரு கிரகங்களின் சஞ்சாரம் நன்ருக அமையவில்லை. கடின முயற்சி தேவை. நேர்முகப் பரீட்சையில் தோற்றுவது நன்றல்ல. வெளிநாட்டுக் கல்வியும் சிறப்பில்லை, கலைத்துறையிலும் நாட்டமிராது.
புதன், சுக்கிரன் சேர்க்கையால் பெண் களுக்கு காதல் எண்ணங்கள் அதிகரிக்கும். தாம் பத்திய வாழ் வி ல் நாட்டமுண்டாகும். பெற் ருேரை மதிக்கமாட்டீர்கள். விவாகமானவர்களின் குடும்ப செலவுகள் கட்டுக்கடங்காதிருக்கும்.
அதிஷ்ட நாட்கள்: நவ25பி.ப,26,27. glFl09. tu, 11, 12.
துரதிஷ்ட நாட்கள்- நவ18,19,20,28,29,
uq F159. Lu.

Page 12
மிருகசிசிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3.
இவர்கட்கு சூரியன் 6ல் சுவர்ண மூர்த்தி யாக ராஜபவனி வருவதால் பல நன்மைகள் அடைவீர்கள். எண்ணியிருந்தது ஈடேறும் தொழில் ரீதியான பயணங்கள் மேற்கொள்ளு வீர்கள். இனபந்து சேர்க்கையால் பல நன்மை கள் ஏற்படும். வியாழன் 6ல் இருப்பதால் சேவை மனப்பான்மை அதிகமாகும். ஆரோக்கியம் சிறப் பாகவிருக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் ஏற் படும். பொருளாதாரம் வளர்ச்சியடையும். பண வருவாய் திருப்திதரும்.
குடும்பஸ்தர்கட்கு 7ல் செல்வாய், நெப்டி யூன், கேது ஆகிய கிரகங்கள் சேர்வதால் களஸ் திரசுகம் ஏற்படும். குடும்பத்தில் அமைதி நில வும். பொருள் பண்டங்கள் சேரும். புத் தி ர லாபங்களில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். உற வினர் உதவிகள் கிடைக்கும்.
வியாபாரிகட்கு செட்டி புதன் 6ல் இருப்பது மாத முற்பகுதியில் லாபந்தராவிடினும் பிற்பகுதி லாபகரமாகவிருக்கும். வியாழன் வங்கி உதவிகள் கிடைக்க வழிசெய்வார். வெளிநாட்டு வர்த்த கம் நன்மைதரும். கள்ளமார்க்கட் வியாபாரமும் நன்மையளிக்கும்.
விவசாயிகட்கு சனி 5ல் உச்சமடைவதால் விவசாயம் வெற்றியளிக்கும். பயிர்நடுதல் சம்பந் தமான நடவடிக்கைகள் நன்மை தரும். தகராறு
கள் சம்ாதான தீர்வு பெறும், தானியவகை விற் பன லாபமளிக்கும்.
தொழிலாளர்கட்கு நீண்டகால மு ய ந் சிக வின் பெறுபேருக செய்தொழில் விருத்தியேற் படும். சொந்த தொழில் ஆரம்பிக்க வாய்ப்பு உண்டு, பங்காளரும் பயப்படத் தேவையில்லை. கூட்டுறவாளர் சனீஸ்வரன் கிருபையால் மிகுந்த லாபம் காண்பர்.
மாணவர்கட்கு வித்யாகாரகன் புதன் 6,7-ம் ஆங்களில் இருப்பினும் கவலையடையத் தேவை யில்லை. வர்த்தகத்துறை கல்விபயிலுவோர் முன்
 

னேற்றமடைவர். வெளிநாட்டுக் கல்விக்கு சிறப் பான மாதம், கலைத்துறையில் நன்மையுண்டு.
பெண்களில் கன்னியர் காதல் லீலைகளில் அதிகம் ஈடுபடுவார்கள், விவாகப் பேச்சுக்கள்
வெற்றியளிக்காது. குடும்பப் பெண்கள் கீழ் ப்
படிந்து ஒழுகின் கணவனின் அன்பைப் பெறலாம்.
அதிஷ்ட நாட்கள்:- நவ16, 17.28,29,
ւգ&13,14.151p.ւյ.
துரதிஷ்ட நாட்கள்:- நவ 21,22,23மு.ப,30, டிச1.
புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம்
சூரியபகவான் இவ்விராசியினர்க்கு 5ல் இர ஜதமூர்த்தியாக பவனி வருதலால் ஒரளவு நன் மைகளை எதிர்பார்க்கலாம். வியாழன் எண்ணிய கருமங்கள் கைகூட வகை செய்வர். பணக் கஷ் டம் சிறிது குறையும், சுக்கிரன் புதன் சேர்க்கை கலாசார நடவடிக்கைகளில் ஈடுபாட்டை அதிக ரிக் கும். தேகாரோக்கியம் சுமாராகவிருக்கும் . பெற்றேர்வழி நன்மைகள் உண்டாகும். 4ல் சனி அலைச்சலின்மேல் நன்ம்ை தருவார். இனபந்துக் கள் நற்கருமங்களில் கலந்துகொண்டு சிறப்பிப்பர்.
குடும்பஸ்தர்கட்கு சூரியன் திரிகோணத்தில் இருப்பதால் இல்வாழ்க்கையில் சந்தோஷத்தைக் கொடுப்பான். 4ல் சனி சுற்ருடலில் அமைதியை கெடுக்க முனைவான். புத்திரர் தொல்லைகள் குறை வடையும். பொருளாதாரம் முன்னேற்றமடையும்.
உத்தியோகத்தர்கட்கு அரசியல் வாதிகளால் சலுகைகள் கிடைக்க சூரியன் உதவிபுரிவார். நன் மாற்றங்கள், பதவியுயர்வுகள், தடைப்பட்ட வருமதிகள் கிடைக்க வழியுண்டாகும். சகாக்கள் கீழ் உத்தியோகத்தர்களின் பூரண உதவி கிடைக் கும்.
விவசாயிகட்கு சனி 4ல் மிகுந்த வேலைப்பளு வைக் கொடுத்தாலும் ப யி ர் செழிப்படைந்து விவசாயம் மேலோங்கும். வயல் தகராறுகள் நீங் கும். கடன்பட்டு முதலீடு செய்தாலும் அறுவடை காலத்தில் தக்கபயன் கிடைக்கும்.
10

Page 13
தொழிலாளர்கட்கு செய்தொழில் விருத்தி ய  ைட யு ம். சகாக்களுடன் சிறு பினக்குகள்
தோன்றிமறையும். கூட்டுறவுத் தொழிலில் நன்
மையுண்டு. பணவருவாய் திருப்தியளிக்கும். புதுத் தொழில்கள் அலைச்சலின்மேல் கிடைக்கும்.
மாணவர்கட்கு மிகுந்த ஞாபகசக்தி உண்டா வதால் கல்வியில் முன்னேற்றமுண்டாகும். கலைத் துறையில் வெற்றிகள் கிட்டும். தூரதேசக் கல்வி யில் அனுகூலமடைவது சுலபமாகவிருக்கும். நேர் முகப் பரீட்சைகள் சாதகமாக இருக்கும்.
பெண்களுக்கு விவாகப் பேச்சுக்கள் தடை களின்மேல் நிறைவேறும். காதல் கிளர்ச்சிகளத்தி கரிக்கும். கர்ப்பிணிகளுக்கு சிறுசிறு உபாதைகள் ஏற்படும். தொழில்பார்க்கும் பெண்கள் கரைச் சல்களுக்குள்ளாவர். பொருளாதார வள ர் ச் சி குறைவாகவே இருக்கும். அதிஷ்ட நாட்கள்:- நவ18,19,20,30,டிச1, 15பி ப. துரதிஷ்ட ' நவ23பி.ப,24,25மு.ப,டிச23
மகழ், பூரம், உத்தரம் 1-ம் கால்
இவர்களுக்கு சூரியன் 3ல் லோகமூர்த்தியாக சஞ்சாரம் செய்வதால் தொடர்ந்து க ஷ் ட ங் களையே தருவார். சுக்கிர புதன் சஞ்சாரங்கள் சுற்றுடலில் அமைதியைப் பேணுவர். 5ல் உள்ள செவ்வாய் எண்ணிய கருமங்கள் நிறைவேறத் தடையாக இருப்பர். உறவினர் கொண்டாட் டங்கள் நன்மைதராது. தேகசுகம் பாதிப்படை யும். பிரயாணங்களில் நன்மையேற்படாது. வெளி நாட்டுத் தொடர்புகள் குறைவடையும், செலவு சு ஸ் கட்டுக்கடங்காது. பொருள் பண்டங்கள் அழிவு ஏற்படும்.
குடும்பஸ்தரிகட்கு 2-ம் அதிபதி புதன் நற் சஞ்சாரம் செய்வதால் அதிகம் பாதிப்பில்லை. புத்திர லாபங்கள் ஏற்பட வழியில்லை. க ட ன் தொல்லைகள் குறைந்தபாடில்லை. மதிப்பு, மரி யாதை என்பன பாதிக்கப்படும்.
வியாபாரிகட்கு வியாபாரம் சிறப்பாக நடந் தாலும் முதலீட்டுக்கு ஏற்றவருவாய் கிடைப்ப
l
 

தரிது. வங்கி வசதிகள் குறைவடையும், வர்த்தக விஸ்தரிப்புகள் நன்மை தராது. புதிய வியாபார முயற்சிகட்கும் உகந்ததல்ல. அ ழ கு சாதனப் பொருட்கள் வியாபாரம் ஒரளவு நன்மைதரும். உத்தியோகத்தர்களுக்கு சூரியன் 4ல் இருப்ப தால் எவ்வித நன்மையும் ஏற்படாது. நினைத்த கருமங்கள் தவிடுபொடியாகும் கடந்தகால முயற் சிகள் பலனளிக்காது. கடமையைச் சரிவரச் செய் வதில் சிக்கல்கள் உண்டாகும்.
விவசாயிகட்கு சனி 3ல் இருப்பதால் உற் சாகத்துடன் உழைக்க வைப்பார். செவ்வாய் 5ல் காணித்தகராருல் ந ஷ் டத்  ைத ஏற்படுத்தும்" பயிர்ச் செய்கையில் வெற்றிகிட்ட காலதாமத மாகும்.
தொழிலாளிகட்கு கடின உழைப்பை ச னி உண்டுபண்ணுவார். வேலைக்கேற்ற ஊதியம் கிடை யாது. தொடங்கும் தொழில் திறம்பட செய்ய முடியாது. கூட்டுறவிலும் ஒற்றுமை இருப்பினும் முன்னேற்றம் இ ரா து. தொழில் வாய்ப்புகள் நழுவிப்போகும்.
மாணவர்கட்கு உள்ளூர்க் கல்வியிலும் வெளி யூர்க் கல்வி லாபந் தரும். கலை விளையாட்டுக்களில அபார வெற்றி கிடைக்கும். நேர்முகப்பரீட்சை தொழில்வாய்ப்புகளுக்கு உகந்தகாலமல்ல. கல்விக் கூடத்தை காதற் கூட மாக மாற்ற முனைவர்.
பெண்களுக்கு காதல் விவகாரங்கள் த லை தூக்கினும் வெற்றி கிடைப்பதரிது. களியாட்டங் களில் பணம் விரயமாகும். விவாகப்பேச்சுகள் கைகூடாது. விவாகமானவர்கள் தெய்வீக வழி பாட்டின் மூலம் குடும்ப அமைதியைப்பேணவும்,
அதிஷ்ட நாட்கள்:- நவ21,22,23மு.ப, டிச2,3
துரதிஷ்ட is 9 நவ25 பி.ப,26,27.
(9.5F4, 5,6(up, U.
உத்தரம் 2, 3, 4 அத்தம், சித்திரை 1, 2- கால்
கன்னிராசியில் ஜனனமானவர் க் கு சூரி
யன் 3ல் தாம்ரமூர்தியாக வலம் வருகி ரு ர்.
ஏழரைச்சனி க ைட க் கூறு நடைபெறுகிறது.

Page 14
4இல் செவ்வாய் சஞ்சரிக்கிருர், ஆ த லா ல் சகல துறையிலும் கவலைக்குரிய விதத்திலேயே கருமங்கள் நடைபெறும். 3இல் சுக்கிர புதன் சேர்க்கை & சகோதரவாஞ்சையைக் கூ ட் டு ம் , திடீர் பயணங்கள் ஏற்பட்டு செலவுகள் அதிக மாகும். ஆரோக்கியம் கெடும். பெற்றேர் வழி மனக்கவலைகள் உண்டாகும். சகல முயற்சிகளை யும் பின்போடுதல் நன்று.
குடும்பஸ்தர்க்கு 2இல் உள்ள சனி வரு மானத்தை தடைபண்ணுவார். புத்திரலாபமும் கிடைக்கவழியில்லை. சகோதரவழி கொண்டாட் டங்களால் மனவேறுபாடுகள் உதயமாகும். துக்க கரமான செய்திகள் கிடைக்கும்.
வியாபாரிகட்கு முன்னேற்றம் சிறிதுமில்லை. முதலீடுகள் கரைந்து போகும். வங்கி உத வி கள் கிடைப்பது தாமதமாகும். வி யா பா ர ஸ்தலத்தில் நஷ்டங்கள் ஏற்படும். பங்கு வியா பாரிகளிடையே மனக்கசப்பு உருவாகும். கடன் பாக்கிகள் வசூலாவது கஷ்டம்.
உத்தியோகத்தர்களுக்கு சூரியன் ஸ்தானபலம் பெற்றிருப்பதால் அந்தஸ்து பேணப்படும். பல வித இடைஞ்சல்களுக்கு மத்தியிலும் க ட  ைம பைச் சரிவரச் செய்வீர்கள். சனி 2இல் இருப் பது வாக்கு சாதுரியத்தைப் பாதிக்கும்.
விவசாயிகட்கு சனி 2இல் தாமத பலனைத் திருவார். பூமித்தகராறுகள் அதிகமாகும். தோட் டவேலைகள் அதிக செலவைக் கொ டு க் கும். அயலவரின் உதவிகள் கிடைக்கும்.
தெழிலாளர்கட்கு மிக மந்தமான மாதம். தொழில் வாய்ப்புகள் தடைப்படும். கூட்டுறவில் பூசல்கள், தொழிலதிபரின் ஒத்துழைப்பின்ம்ை, சகதொழிலாளரிடையே மனக்கசப்புகள் ஆகியன ஏற்படலாகும், பங்குத் தொழிலும் ந ட் டம் தரும் ,
மாணவர்கட்கு மாத பிற்பகுதியில் கல்வி யில் ஊக்கம் ஏற்படும், கலை விளையாட்டுகளில் அக்கறையுண்டாகும். வெளிநாட்டுக் கல்விக்குச் சிறப்பான மாதம், காதல் விளை யாட்டுக்கள் அதிகரிக்கும். நேர்முகப் பரீட்சையில் சித்தியில்லை.
பெண்களுக்கு தனுராசியில் புத சுக் கி ர சேர்க்கை காதல் எண்ணங்களிலேயே காலத்தை கழிக்க வைக்கும். செவ்வாயுடன் சேர்வதால் குழப்பங்களுக்கு குறைவிராது. விவாகப்பேச்சுக்ள் க்ைகூடாது. விவ்ாகரத்துக்ள் ஏற்படலாம். குடும் பத்தில் கணவனின் ஆதிக்கம் கூடும்.

அதிஷ்ட நாட்கள்:- நவ23பிப,24, 25மு.ப.
1984, 5,6Cup.L. துரதிஷ்ட 9. நவ28,29,டிசபிே.ப,7,8மு.ப.
சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3, துலாராசியைச் சார்ந்தவர்களுக்கு இரஜத மூர்த்தியாக சூரியன் 2ல் வலம் வருவதால் தனக் கஷ்டம் குறையும். 3ல் செவ்வாய் சகோதரவழி கஷ்டங்களைத் தருவார். 9ல் ரா கு இருப்பது பிதுர்வழியாலும் தூரதேசத்தாலும் நன்மைகள் கிடைக்க ஏதுவாகும். பிரயானங்கள் அதிகரித்து செலவுகள் அதிகமாகலாம். ஆரோக்கியம் திருப்தி கரமாக இருக்கும். வாக்கு வசீகரம் உண்டாகும். கடும் முயற்சியின்மேல் நற்பயன் அடைவீர்கள். கடிதத் தொடர்புகள் நற்பலன் தரும்.
குடும்பஸ்தர்கட்கு 2ல் சூரியன், வியாழன், யுரேனஸ் ஆகியன சஞ்சரிப்பது பணவருவாயைக் கூட்டும். இனசன விரோதங்கள் உங்களை ஒன் றும் செய்யாது. முதியோர் உதவிகள் கிட்டும் . களத்திர சுகம் உண்டு.
வி யா பா ரி க ட் கு புத ன் 3இல் இருப்ப தால் வியாபாரம் நன்முக நடந்தாலும் லாப மேற்படாது. போட்டி பொருமையால் தொல்லை கள் தோன்றும். முதலீடுகள் போதிய வருவாய் தராது. வங்கிநிலை சுமாராகவிருக்கும்.
உத்தியோகத்தரிகட்கு சூரியன் 2ல் மூர்த்தி பலம் பெற்றிருப்பதால் பல நன்மைகளை எதிர் பார்க்கலாம். குறுக்கு வழிகளில் காரியசித்தி ஏற் படும். சொந்த முயற்சியால் முன்னேற ஜன்ம ராசிச்சனி உதவுவார். 3-ல் செவ்வாய் சுற்றுப் பயணங்களுக்கு தடையாக இருக்கும்.
விவசாயிகட்கு கடின உழைப்பின் மேல் பயிர்ச்செய்கை வளம்பெறும். கோடு சம்பந்தமான இடங்கிள் சாதகமாக இருக்கும். விவசாயத்தில் செலவீனங்கள் குறைவாக இருக்கும். விவசாய விருத்தி சம்பந்தமாக ஆலோசனை செய்ய நல்ல மாதம்.
தொழிலாளர்கட்கு தொழில் விருத்தியுண்டு. புதுத்தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டுற
12
ప

Page 15
வுத் தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். முதலீடு செய்து ஆரம்பிக்கும் தொழில்கள் சீராக இயங் கும்;
மாணவர்கட்கு 3ல் புதன், சுக்கிரன் சஞ்சா ரம் செய்வது பரீட்சைகளுக்கு சாதகமாக அமை யும். ஞாபகசக்தி அதிகரித்து கல்வியில் ஊக்க முண்டாகும். தொழில்வாய்ப்புகளும் கிடைக்கும். பெண்களுக்கு 3ல் செவ்வாய் அயலவருடன் வாக்குவாதங்களை உண்டாக்கும். விவாகப் பேச் சுகள் சாதகமாகும். தொழில் பார்ப்போர் ஆதா யம் காண்பர். நற்கருமங்கள் கைகூடும். விவாக மானவர்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் உண் LIT(5th. அதிஷ்ட நாட்கள்:- நவ25பி.ப,26,27.
LņF 6L 97. Lu, 7, 8(up. LJ.
9 و
துரதிஷ்ட் நவ30, டிச1,8பி.ப,9,10மு.ப.
விசாகம் 4-ம் கால், அனுஷம், கேட்டை
சூரியபகவான் இவ்விராசிக்காரருக்கு ஜென்ம ராசியில் சுவர்ண மூர்த்தியாக பவனி வருவது நற்பலன்களை எதிர்பார்க்கக் கூடியதாக இரு த் கும். 2ல் செவ்வாய், கேது வாக்குவாதங்கள் பணச் செலவுகளை உண்டாக்கினும், இறுதியில் சுமு க மான நிலை உண்டாகும். வரும்ானத்தில் அதிக ரிப்பு ஏற்படும். ஆரோக்கியம் சிறப்படையும்: ஏழரைச்சனி ஆரம்பித்திருப்பினும் கவலையடைய வேண்டியதில்லை. சிறிது அலைச்சலைக் கொடுத்தா லும் திட்டமிட்டபடி கருமங்கள் நிறைவேறும்.
குடும்பஸ்தர்கட்கு நன்மையான பல ன் க ள் உண்டு. வருமானம் செலவீனங்களைச் சமாளிக்கக் கூடியதாக இருக்கும். 2-ம் அதிபதி ஜன்மராசி யில் வாக்குவன்மை, காரியசித்தி ஆகியவற்றைக் கொடுப்பான். இனபந்துக்களுடன் கொண்டாட் டங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தும்.
வியாபாரிகட்கு புதன் 2ல் அமைவது மிக விசேடம், 2ல் சுக்கிரன் வருமானத்தை அதிகரிப் பர், முதலீடுகள் பலனளிக்கும். கள்ள மார்க்கட் வியாபாரமும் லாபம் தரும். வங்கி நிலையும் திருப் தியளிக்கும். அலங்காரப் பொருட்கள் அ தி க ம்
 

விற்பனையாகும். பங்காளிகளிடையே சிற்சில கில கங்கள் தோன்றலாம்.
உத்தியோகத்தர்கட்கு ஜன்மராசியில் மூர்த்தி பலமடைவது தொழில் மேன்மையளிக்கும். அர சியல் லாபங்கள் கிடைக்கும். அந்தஸ்தில் உயர் வடைவீர்கள். 2-ல் செவ்வாய் கடும் வார்த் தைப் பிரயோகத்தை உண்டுபண்ணும். மேலிடத் திலிருந்து உதவிகள் கிடைக்கலாம்.
விவசாயிகட்கு அலைச்சல் அதிகரிப் பி னு ம் வீண்போகாது. கடன் தொல்லைகள் நீங்கும் . செவ்வாய் பூமிகாரகனக தனஸ்தானத்திலிரு ப் பதால் வயல்தகராறுகள் ஏற்பட்டு ஈ ற் றில் சமாதானமான தீர்வை ஏற்படுத்தும்.
தொழிலாளர்கட்கு புதுப்புது தொழில்கள் உங்களை நாடிவரும். செய் தொழில் சிறக்கும். சகதொழிலாளரின் ஒத்துழைப்பு கிடைக்கும். சனி 12ல் இருப்பதால் கூட்டுறவுத் தொழி லில் மிகுந்த உற்சாகம் காட்டுவீர்கள்:
மாணவர்கட்கு புதன் திக்பெலம் பெறுவ தால் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்3 கலை விளையாட்டுக்களில் நற்பெயர் கிடைக்கும். காதல் கிளர்ச்சிகள் தோன்றிலும் கல்வியைப் பாதிக்காது. நேர்முகப் பரீட்சையில் வெ ற் றி கிடைக்கும். விஞ்ஞானத்துறையில் சாதனை புரி வீர்கள். - பெண்களில் கன்னியர்களுக்கு வி வாக ப் பேச்சுக்கள் மும்மரமாக இருக்கும். பெண் தேடி போட்டி போட்டுக்கொண்டு வருவர். காதலர் களுக்கு கனிவான காலம். குடும்பப்பெண்கள் கணவனுடன் உல்லாச வாழ்வில் மிதப்பர் அதிஷ்ட நாட்கள்: நவ 28, 29து டிச 8 Su, 9,
10 (p. Lu துரதிஷ்ட நாட்கள்: டிச 2, 3, 10 பி.ப 1112
மூலம், பூராடம், உத்தராடம் ம் கால்
இவ்விராசியில் ஜனனமானவர்கட்கு சூரியன் 12ல் உலோகமூர்த்தியாக வலம் வருவதால் நற் பலன்களை எதிர்பார்க்க முடியாது. 11ல் ச ை
3.

Page 16
சஞ்சாரத்தை தவிர மற்றைய கிரகநிலைகள் சாதி கமானதாக இல்லை. பெரியோர்களுக்குக் கீழ்ப்படி யாது காரியத்தைக் கெடுத்துவிடுவீர்கள். மு ற் கோபத்தால் இனசன விரோதங்கள் ஏற்படும். கெளரவம் “பாதிப்படையும். செலவுசெய்ய கை யில் பணமிராது. தலைவலி சம்பந்தமான நோய் கள் தோன்றும். பிரயாணங்களில் அவசரப்பட்டு கருமங்களைப் பாழடிப்பீர்கள்.
குடும்பஸ்தர்கட்கு 2-ம் அதிபதி 10ல் உச்ச மடைவது சிறிது நன்ம்ை தரும். களத்திர வழி குழப்பங்கள் ஏற்படும். பணவசதியின்மையால் வீடு வாசல் சம்பந்தமான அவசர செலவுகள் ஏற் பட்டு கடன் தொல்லைகள் தோன்றும்.
உத்தியோகத்தர்கள் கடந்தகால நன்மைகளை அனுபவிக்க முடியாது. கவலைகள் அதிகரிக்கும். மேலிடத்தில் எவ்வித சலுகைகளையும் எ தி ர் பாரிக்க முடியாது. இடமாற்ற சிந்தனைகள் மன அலேச்சலை உண்டாக்கும்.
வியாபாரிகட்கு மாதபிற்பகுதியில் திக்பெல ம்டைந்தாலும் அதிக நன்மை ஏற்படாது. வங்கி கணக்குகளில் பிணக்குகள் தோன்றும், த ஸ் ள மாரிக்கட் வியாபாரமும் நன்ம்ை தராது. பங்க ளிகள் பிரிவினையை நாடுவர். அழகு சாதன ஆடம்பர வியாபாரம் சிறிது நன்மை தரும்.
விவசாயிகட்கு 11ல் சனியால் இ ய ன் ற உதவிகள் கிடைக்கும். கா னித் தகராறுகள் முடிந்தபாடில்லை. புதிய பயிர்நடுதலுக்கும் உகந்த காலமாக இல்லை. கடும் முயற்சியின்மேல் சிறிது நன்ம்ை கிடைக்கும்.
தொழிலாளர் மேன்மையடைவது கடினம். தொழில் வாய்ப்புகள் நழுவிக்கொண்டேபோகும். செவ்வாய் 1ல் இருப்பதால் நற்கருமங்களையெல் லாம் கெடுத்துவிடுவார்.
மாணவர்கட்கு புத ன் திக்பெலமடைந்தா லும் முன்னேற்றம் குறைவாகவே இரு க் கும். மறதி சற்று அதிகமாகும். கலை ஈடுபாட்டால் கல்வியில் பாதிப்பேற்படும். கவலையீனப் பிழை கள் பரீட்சையில் சித்தியடைதலைத் தடுக்கும்.
பெண்களுக்கு விவாகப் பேச்சுகள் இழுபறி நிலையிலிருக்கும். தொழில் பார்ப்போர் கசப்பான அனுபவங்கள் காண்பர். கணவனின் அனுசரனை கிடைக்காது. களியாட்டங்களால் பணச்செலவு அதிகமாகும். அதிஷ்ட நாட்கள்:- நவ30,டிச9,10பி.ப,11,12, துரதிஷ்ட " நவ16,17, டிச4,5,6மு.ப,
13, 14, 15cup. . .

உத்திாாடம்2,3,4, திருவோணம், அவிட்டம்,2
ஜன்ம்ராசியை மகரமாக உடையவர்கட்கு சூரியன் 11ல் சுவர்ண மூர்த்தியாக பலம் பெறு வது கடந்த சில காலமாக எதிர்நோக்கிய சிக் கல்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக இருக்கும். லாப ஸ்தானத்தில் சூரியன் மூர்த்திபலம் பெறுவதால் தனவருவாய்க்குத் தடங்கலிராது. தேகசுகம் நன் ருக இருக்கும். இலக்கினுதிபதி 10ல் உச்சம்டை வ தா ல் எடுத்தகரும்ங்கள் வெற்றியளிக்கும். இனத்தவர்களாலும் அரச உதவிகளாலும் முன் னேற்றம் காண்பீர்கள், சமூகசேவையில் அ ந் தஸ்து உயர்வடையும். நீண்டகாலத் திட்டங்களை நிறைவேற்ற ஒரீ அரிய சந்தர்ப்பமாகவிருக்கும்.
குடும்பஸ்தர்கட்கு ஒருவித குறையுமிராது. புத்திரலாபங்கள் அளவுக்கதிகமாகக் கிடைக்கும். பணமுடை தோன்றது. கலையார்வம் மிகுதியா கும். சீர்திருத்த வேலைகளில் பணத்தை செலவு செய்வீர்கள் :
வியாபாரிகள் தங்கள் தங்கள் துறையில் வீறு நடை போடுவர். வியாபாரஸ்தலங்கள் விஸ்தீர னமடையும். வங்கிநிலையில் மகிழ்ச்சியுண்டாகும்: கைவிட்ட வியாபாரங்கள் மறுபடியும் புதுப்பிக்க முடியும். வெளிநாட்டு வர்த்தகர் கொள்ளை லாப மடைவர்.
உத்தியோகத்தர் அந்தஸ்தில் உயருவார்கள். மேலதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு பலன் தரும். கடமையில் நற்பெயர் கிடைக்கும். கடன் தொல்லைகள் நீங்கும்.
விவசாயிகள் பயிர்ச்செய்கையில் மிகுந்த உற் சாகத்துடன் ஈடுபடுவர். வயல்வேலைகளில் அதிகம் செலவுகள் ஏற்படாது, காணிபூமிச் சேர்க்கைக்கு சந்தர்ப்பம் உண்டு.
தொழிலாளர்கட்கு கடும் உழைப்பின் மேல் நற்பெயர் கிடைக்கும். சகதொழிலாளரால் லாபங் கள் ஏற்படும். பங்குத் தொழிலாளர் இலாபம் கான்பர். 12ல் செவ்வாய் சிறிது ஆயுதபயத்தைத் திரும்

Page 17
மாணவர்கட்கு கல்வியில் ஆர்வமுண்டாகும். வியாழன் கலைத்துறையில் புகழ் கிடைக்க வழிசெய்யும். நேர்முகப் பரீட்சைகளில் சித் தி கிட்டும். தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
பெண்களுக்கு காதல் விவகாரங்கள் கை கூடும். தொழில் பார்ப்போரி சம்பள உயர் வு கீாண்பர். குடும்பப் பெண்களுக்கு கணவனின் உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். அதிஷ்ட நாட்கள்: நவ 16, 17 டிச 2, 3, 13,
14, 15, Cup. L.
துரதிஷ்ட நாட்கள்: நவ 18, 19, 20, டிச 6 பி.ப, 7, 8, மு.ப. 15 பி.ப
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் கால் கும்பராசிக்காரருக்கு சூரியன் 10இல் தாம்ர மூர்த்தியாகச் சஞ்சரிப்பதால் நன்மைகள் அதி கிம் ஏற்படாது. திக்பெலம் பெற்ற சூரியன் வியாழனுடன் இருப்பதால் தெய்வீக கடாட்சம் காரியங்கள் இனிதே கைகூட வழிவகு க்கும். 11 இல் செவ்வாய் இன பந்துக்க ளி  ைட யே மனவேறுபாடுகளை உண்டாக்கும். பெற் ருே ர் வழி நற்செய்திகள் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள், பயணங்கள் மந்தநிலையிலிருக்கும். உடல் நலம் சிறிது பாதிக்கப்படும். சமூகத்தில் செல்வாக்கு உண்டாகும்.
குடும்பஸ்தர்கட்கு 2-ம் அதிபதி 10-ல் இருப்ப தால் பிரச்சனைகளில் இருந்து உங்களைப் பாது காப்பார். கடன்தொல்லைகள் குறையும். களத் திர சுபமேற்படும். புத்திரர்வழி முன்னேற்றங் கள் அதிகமாகும். குடும்பச்சிறப்பிற்கு அறிஞர் களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
வியாபாரிகள் புதனின் சஞ்சாரத்தால் நற் பலன்களை எதிர்பார்க்கலாம். க் ள் ள ம்ார்க்கட் வியாபாரம் லாபம்தரும். அலங்காரப் பொருட் கள் அதிகம் விற்பனையாகும். வங்கி உதவிகள் கிடைக்கும். பங்காளிகள் தொல்லை நீங்கும்.
உத்தியோகத்தர்கட்கு சூரியனின் சஞ்சாரத் தால் ஒரு குறையுமிராது. வியாழன் கெளரவம்,
 

கீர்த்தி, முதலியவற்றை அளிப்பான் அரசியல் செல்வாக்கு சாதகமாக அமையும். 10-ல் வியா ழன் சிறுமாற்றங்களை உண்டுபண்ணும்.
விவசாயிகட்கு உச்சம் பெற்றசணி விவசாய வளர்ச்சிக்கு சாதகமாக இருக்கும். செலவுகிள் கட்டுக்கடங்கி இருக்கும். காலநிலை சாதகமான பலனைத்தரும். பயிர் செழிப்புடன் வளரும்.
தொழிலாளர்கட்கு செய்தொழில் விருத்தி யுண்டாகும். வேலைவாய்ப்புகளும் நாடிவரும். கூட்டுறவுத்துறையில் வளர்ச்சியை எதிர்பார்க் கலாம். அரச மானியங்கள் கிடைக்க வழியுண்டு. மாணவர்கள் கல்வியில் ஊக்கத்துடன் ஈடுபட அறிவாளிகளின் உதவி கிடைக்கும். உயர்கல்வி, வெளிநாட்டுக்கல்வியில் நல்லமுன்னேற்றங்கள் ஏற்படும். கலை விளையாட்டுக்களிலும் உங்கள் பெயர் பளிச்சிடும். நேர்முகப்பரீட்சையில் சாதக மான பலன் உண்டு.
பெண்களுக்கு 10-ல் சுக்கிரன் இ ரு ப்ப து கலைக்கூடமாக அலங்கரிக்க உதவுவார். எ தி ர் பாலாரின் எண்ணங்கள் உங்கள் பக்கம் திரும்பும் விவாகப் பேச்சுகள் கைகூடும். தொழி ல் அந் தஸ்து உயரும். கணவனின் அன்பும் ஆதரவும் பெருகும். அதிஷ்ட நாட்கள்: நவ 18, 19, 20
Lg-SF 4, 5, 6 (p. LJ. 15 d. Lu. துரதிஷ்ட நாட்கள்: நவ 21, 22, 23 மு. ப.
டிச 8 பி.ப. 9, 10 மு.ப.
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி.
இவ்விராசியில் பிறந்தவர்கட்கு சூரிய ன் இரஜதமூர்த்தியாக ப வனி வருவதால் அதிக கஷ்டங்கள் ஏற்படாது. 10-ல் செ வ் வ ர ப் தொழிலையும் அந்தஸ்தையும் பாதுகாக்கும். 9-ல் வியாழன் தூரதேச தொடர்புகளில் இருந்த தடையை நிவிர்த்தி செய்யும். தேகசுகம் சுமா ராக விருக்கும். நீண்ட பயணங்களில் நன்மை யுண்டாகும். இனபந்துக்கள் சேர்க்கையால் அதிக நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. கருமங்கள் செவ்வனே நடந்தேற தெய்வ அருள் கிடைக்
5

Page 18
கும். தொழில்வளர்ச்சிக்கான திட்டங்கள் மேற் கொள்ள சிறந்த காலமாக இருக்கும். அட்டம்த் துச்சணியால் அதிகம் பாதிப்பில்லை.
குடும்ப்ஸ்தர்கட்கு 2-ம் அ தி ப தி 105ல் திக் பெலம் :ெறுவ்தால் குடும்பத்தில் அ ந் த ஸ் து உயர்வடையும், 4-ல் ராகு சற்று அமைதியின்மை யைத் தரும், வியாழன் 9-ல் புத்திர சுகங்களைத் தருவார். சமயத்தலைவர்களின் ஆசிகள் கிடைக் கும்.
வியாபாரிகட்கு புதனின் சஞ்சாரம் வி யா பாரவளர்ச்சிக்கு உறுதுணைபுரியும்3 முதலீட்டிற் கேற்ற வருவாய் கிடைக்கும். வெளி நா ட் டு வர்த்தகத்திற்கு விசேடமானகாலம். வங்கிவசதி கள் போதியளவு கிடைக்கும். தேங்கிக்கிடந்த பொருள்களெல்லாம் விற்பனையாகிவிடும்.
உத்தியோகத்தர்களுக்கு சூரியன் மூர்த்திபல மடைவதால் செல்வாக்கை வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும். இடமாற்றங்கள் சாதக மாக அமையும்.
விவசாயிகளுக்கு சனி 8-ல் நஷ்டத்தை ஏற் படுத்த முனைந்தாலும் வியாழன் பயிர் வளம் குன்ருமல் பாதுகாப்பார். கூட்டுறவுப்பண்ணை விவசாயிகள் லாபம் காண் பர். கருமங்களில் சற்று அவதானந்தேவை.
தொழிலாளர்கீட்கு குழப்பம் மிகுந்த மாதம். தொழில்வாய்ப்புகள் இ ன ச ன விரோதிகளால் நழுவிப்போகும். 9-ம் இடத்து சுக்கிரன், வியா ழன், சூரியனுல் செய்தொழில் ஓரளவு விருத்தி உண்டு. கூட்டுறவில் அதிகம் முன்னேற்றமில்லை.
மாணவர்கட்கு கல்வியில் பிரச்சனைகள் மத் தியில் முன்னேற்றம் ஏற்படும். பரீட்சைகளில் சித்தியெய்த வழியுண்டு. விளையாட்டுக்களிலும் வெற்றியுண்டாகும். வெளிநாட்டுக்கல்வி நற் பலனளிக்கும்.
பெண்களுக்கு 8-ல் சனி விவாகத்தில் தடை களை உருவாக்குவார். தொழில்பார்ப்போருக்கு வருமானம், அந்தஸ்தில் உயர்ச்சி காணப்படும் விவாகமானவர்கள் அலங்காரச் செலவுகளால் பணத்தை விரயமாக்குவர்.
அதிஷ்ட நாட்கள்: நவ 21, 22, 23 மு.ப.
Lq.3F 6 t9.Lu., 7, 8 (yp.r J. துரதிஷ்ட நாட்கள்: நவ 23 பி.ப. 24, 25, மு. ப.
டிச 10பி.ப 11, 12.

பிறந்த திகதிப்படி
உங்கள் திறஹை சாமர்த்தியம் வே. சின்னத்துரை, நல்லூர்
நீங்கள் எந்த வருடத்திலாயினுஞ்சரி, எந்த மாதத்திலாயினுஞ் சரி ஏதோ ஒரு திகதியில் பிறந்திருப்பீர்கள். பிறக்கும் ஒவ்வொரு திகதிக் கும் ஒரு பலனுண்டு. பரவலாக அவற்றை இங்கே கூறுவாம்.
திகதி 29-ல் பிறந்தவர்கட்கு
நீர் ஓர் உட்பார்வையுள்ள நபர். உம்மு டைய மூளை வேலைகளை உமக்கு நன்ருகத் தெரி யும். மனசார நீர் நேர்மையானவர். ஏகாந்த மாகவிருந்து தத்துவஞானசாத்திரத்தை ஆராய் பவராதலால் உமக்குத் துணையோ அ ல் ல து ஆடம்பரங்களோ தேவையற்றன. நீர் எந்தக் காரியத்திலும் ஒரு தனித்துவ முறையை பின் பற்றுகிறதினுல் உமக்கு நீரே சட்டம் வகுப்ப வராவீர். நண்பர்கள் என்று நீர் சருதுபவர்க ளுக்கு உமது ஆழ்ந்த சிந்தனை வரவேற்பளிக் கும். நீர் உமக்களிக்கும் கெளரவத்தை அப்ப
வமும் அளிப்பீர். தனித்துவமே மேலோங்கி நிற்கும். உம்முடைய தரத்திற்கு அவர் க ள் குறைந்துவிட்டால் நிரந்தரமாகவே அவர்களை நீர் நிராகரித்துவிடுவீர்.
உம்முடைய எண்ணங்களையும் பிரதிபலன் களையும் சோதனை செய்யும் நீண்ட பழக்கம் இருப்பதால் கற்பனை லீலைகளை நீர் எதிர்ப்பீர். உம்முடைய குடும்பத்தாருக்காகவே நீர் மிக வும் பாடுபடுவீர். எப்பாடுபட்டும் அவர்களுக்கு ஓர் குறைபாடுமில்லாது அவர்களைச் சந்தோஷ மாக வைத்திருப்பீர். அன்ட் எ ன் பது மிக
டிப்பட்ட நண்பர்களுக்கு மரியாதையும் கெளர
அந்தரங்கமாக விளங்கிக்கொள்ளவேண்டியது.
LL LLL LLSLSSSSLSLS SLSLSESESSSSSS SSSLSSLLSYLSLLLSSSSLSSSSSSLSELLSS
11ல் செவ்வாய் நிற்கவும், சுக்கிரனும் புதனும் கூடி லக்கினத்தில் அம்ரவும், சந் திரன் 9-ம் இடத்தில் இருக்கவும் அமைந்த ஜாதகிருக்கு எண்ணிறைந்த காணி பூமிகள் a 67-stub. −
YLLLSLLLL 0SS L0LLL TLLE LLLL YLLLL LLLLLS
6
५ ॥

Page 19
zSLLLLLLaLLLLOLLLBSLYYzBSLLLLYLeLLLaLLLLSLLLSLLYYL SLLLSLLLSLLLLLSLLLLSLYLLSLLYSLLLLSSSLLLSLLLSLLYYY
| அதிஷ்ட
浆瓷 fittigiitish Eightlift : Agni-Isslinicilitici, 3." மகாதேவா
பிறப்பு எண்ணும், கூட்டு ஒற்றை எண்கள் உள்ளவர்களுடைய பலன்கள்:
鬱
1 - திடீர் கோபி, முன்னேற்றமானவர் கள், அரசாங்கப்பகுதி, கணக்குப்பகுதி, மருத்து வப்பகுதி, அரசியல் தொடர்பு என்பன இருக் கும். கவர்ச்சிகரமான இவர் க ள் கவலையீனம், மறதி காரணமாக அடிக்கடி சிறுசிறு தவறுகளைச் செய்து அகப்பட்டு மேலதிகாரிகளால் கண்டிக்கப் படுவர். குடும்பசுகம் குறைவு. இனஜ்ன விரோ தம் சர்வசாதாரணமாகும்.
1 - 2 மனே உடல் சக்தி மிக்கவர்கள். புகழ்பெற்றவர்கள், எக்காரியத்திலும் திறமை சாலிகளாக இருப்பார்கள். ஆணு ல் அடிக்கடி சலன புத்தி குறுக்கிட்டு சந்தேகப்படுத்தியபடி இருக்கும். கு டு ம் ப வாழ்வில் பலவிதமான போராட்டங்களினுல் களைத்துப்போய் விடுவார் கள். இனஜனங்கள் இவரைத் தூற்றியபடியே இருப்பர். அரசாங்கம், வியாபாரத் தொடர்பிருக் கும் எழுத்துத் துறையில் சிறப்படையலாம்: அதிகார இடங்களில் பதவிகளிலிருப்பர். எதிலும் அதிககாலம் நிலைத்துநிற்கமாட்டாத இவர்களுக்கு இனஜனத் தொடர்பு இருந்தபடியே இருக்கும். சமயத் தொடர்பு இருக்கும்.
1 . 3 திடீர் கோபம், திடீர் அன்பு, அர சாங்கத் தொழில், வைத்தியத் தொழில், சமய சாஸ்திரங்களில் தொடர்பு என்பன அமையும்" வயது ஏறஏற புகழும் பொருளும் பெருகும். நடு வயதில் வயிற்றில் சுகயினங்கள் அடிக்கடி ஏற்ப டும். குடும்பச் சச்சரவு ஏற்படும். நிர்வாகத் தன்மை விவேகம், திடீரென எதையும் அறியும் ஆற்றல் என்பன இருக்கும். நடுவயதிற்குப் பின்பு ஆலோசனைகள் சொல்லி எல்லோரையும், வாழ வழிகாட்டுவர். வருங்காலத்தில் தனக்கென ஓரி
 
 
 

LLLSBBLBLLLLSLLMLLSLBBBBBLLLLLLaLLLLSLLBBBLLLaLLLLLLLaLSYY LLLBBBBBLBLLLeBeeBLtLBeOBLLLLSeBSLMLS LeeeLOLLLLMBLLLLLLLLMOLLLLMOLYYY
ஞானம்|
LLSLLLLLSLLLLLSLLLSLLLYLLLSLLLYYY GSMTC přóL-11. AUGINNINGSHAUGWISHOSHğš
டம் பிடிக்கும் இவரை காலகதியில் எல்லோரும் போற்றி மதித்து வருவர்.
1 - 4 படபடப்பு மிகுந்திருக்கும். எந்தவிச யத்திலும் உடனே முடிவு கண்டுவிட வேண்டு மெனத் துடிப்பர். சுதந்திர தாகமிருக்கும். உள் ளூரப் பயமிருக்கும். ஆணுல் வெளியில் மற்றவர் களை அதட்டி, அதட்டி த மது காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். சகோதரங்கள் அர சாங்கத் தண்டனை அடைவர். வழக்கு, வம்புக ளால் சொத்து, பொருள் அழியும், 50 வயதிற்கு மேல் அரசாங்கத் த ன் டனே கிடைக்கலாம். தொழில் நுட்ப, வியாபாரம் சிறப்பைத் தரும்.
1 - 5 வசிகரமான தேகஅமைப்புக் கொண் டவர்கள். எல்லோராலும் கவரப்படுவர். கணி தம் தொழில் நுட்பம், க ட் டி ட என்ஜினியர் வங்கி போன்ற தொழில்கள் சிறப்பைத் தரும். சாஸ்திர மந்திரத் தொடர்பு இருக்கும், எதை யாவது கண்டுபிடிப்பதாயின் சக்கரைப் பொங் கல் சாப்பிடுவது போன்றதாகும். பதுங்கியிருந்து பாய்ந்து தமது காரியங்களைச் சாதிப்பர். வியா பார ஆசை அடிக்கடி அலைம்ோதும். அரசாங்க அதிகார இடங்களின் தொடர்பிருக்கும். நுண் ணறிவு படைத்தவர்கள். புத்திசாலிகள், எவரை யும் இலகுவில் கணித்துவிடும் இவர்கள் உயர் பதவி பீடங்களில் அதிகாரிகளாக இரு ப் ப ர். இவர்கள் வயது ஏறஏற புகழ்பரவும். ஆணு ல் தி டீ  ெர ன பொருள் வரவு, நண்பர்களின் தொடர்பால் சிற்றின்பம் காணச் சென்றிடுவர். கொடிகட்டிப் பறந்த இவர் மானம் பொருள் அழிந்து எதிரிகளால் பழிக்கும் நிலையை அடை யக்கூடும். தெய்வபக்தியால் தி ரு ம் ப ந ல் ல நிலையை அடைய முயற்சிக்கவும்.
1 = 6 கிாதலிப்பர், இடையில் முறிவு, பிரி வினைகளால் வருந்துவர். வீரியசக்தி குறைந்தவர்

Page 20
கள். குடும்பவாழ்வு பிரச்சினைக்குரியது. இரத்த வியாதி இருக்கும். நடிப்பு, வைத்தியம், ஆயு தங்கள் மூலம் பொருளீட்டலாம். சங்கீதம், பத் திரிகை, வானெலி, நவீன விஞ்ஞானத் தொடர்பு என்பவற்றில் பொருளீட்டுவர். பொருளில் கவ னம் தேவையானதாகும்.
1 - 7 சலனப்புத்தி படைத்தவர்கள். விதி வசப்பட்ட பலன்கள் வாழ் வி ல் குடும்பத்தில் இடம்பெறும். குடும்பத்தவர் ஏசுவர். தனித்து தொழில் பெரிதாக செய்யமுடியாது. தொழில் நுட்பம், உற்பத்தியால் மாத்திரம் சிறப்பான பலன்கள் ஏற்படும். திருப்தியற்ற வாழ்வு, அடிக் கடி மனவேதனையும், கேவலமான வாழ் வும் அமையலாம். தெய்வபக்தி சிறப்பைத் தரும்
- 8 இளமையில் கிா த ல் வரப்பட்டு எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருமணம் செய்திடு வர். சோதனைமேல் சோதனை தொடர்ந்து வரும். அறிவு ஆற்றல் இருந்தும் பிரயோகிக்கமுடியாது. வீட்டில் வைத்த தீபம் போன்று இருப்பர். அதட் டிப்பேசி காரியங்களைச் சாதிப்பர், கோபம் வந்து பெரியவர்களைப் பழித்துப் பகைமையைச் சம்பா தித்துக்கொள்வர். உழைப்பது மிஞ்சாது. உலோ கம், மருந்து, அரசியல் அடிமை வேலைகள் செய் வர். செய்யும் தொழிலில் திருப்தியீனங்கள் ஏற் படும். இனஜனவிரோதம் ஏற்படும். 50 வயதிற்கு மேல் நோய் நொடிகளால் வருந்துவர். தந்தை யால் உதவி குறைவு. இரத்த வியாதி, இரத்தத் தில் நஞ்சுத்தன்ம்ை இருக்கும். மனைவி மக்களு டன் பிரச்சினைப்பட்டாலும் அவர்களுக்கு ஏதும் துன்பம் ஏற்பட்டால் பொறுக்க மாட்டார்கள்.
1 - 9 பிடிவாதம், நிர்வாகம், படபடப் புத் தன்மை, போராட்ட வாழ்வு என்பன அமை யும். பாவத்தொழில், பாவகாரியங்கள் செய்வர். எக்காரியத்திலும் நிதானம்ாயிருக்கும். அதிக ம் பேசமாட்டார். பேசினல் எல்லோரும் வாய டைத்திடுவார்கள். சமூகம் இவர்களை அடிக்கடி அாற்றும். ஆரம்பத்தில் நிலேயற்ற தன்மை ஏற் படும். உடம்பில் பாதிப்பு ஏற்படும். இவர்கள் பிறந்த குடும்பத்தினரால் இவருக்கு ஒருவிதத்தில் கடும் பாதிப்பு ஏற்படச்செய்யும், சகோதர உத வியால் இடைக்கிடை மன ஆறுதல் ஏற்படும்: வைத்தியத்துறை, நிர்வாகத்துறை, இராணுவம், செலீஸ் ஆகியவற்றிலும் தொழில் அமையும்.

அதிஷ்ட திகதிகள்
1, 10, 19 ; 2, 11, 20, 7, 16, 25 என்பனவா கும். மேலும் 4, 13, 22, 31-ம் திகதிகளில் விதி வசப்பட்ட சம்பவங்களும் சாதாரணமாகத் திரு மணம், தொழில், கல் வி ச் சிறப்பும் 8, 26-ம் திகதிகளில் கஷ்டப் பலன்களும் பொதுவாக நடக்கும்.
அதிஷ்டவாரம் - ஞாயிறு, புதன், திங்கள் கிழமைகளாகும்.
அதிஷ்டநிறம் - வெள்ளை, மஞ்சள். (இந்த நிறங்களுடைய பொருட்களையும், உடுப்புக் களையும் பாவிக்கவும்.)
அதிஷ்ட இரத்தினம் - ம ஞ் ச ஸ் புஷ்பரா கம், மஞ்சள் வைரம், மாணிக்கம், தங்கம். (வெள்ளியையும் பாவிக்கலாம்.)
அதிஷ்டக் கற்களை அணிவதால் உடலிலுள்ள நோய்கள் நீங்கும். மேற்சொல்லப்பட்ட இரத்தி னங்களில் ஒன்றைப் பாவிப்பதால் சூரியனின் சக்தி அதிகரிக்கும். இதனுல் உயர்ந்த பதவிகள் முன்னேற்றங்கள் தேடிவருவதுடன் மனுேவலிம்ை யும் குடும்ப ஒற்றுமையும் நிலவும்.
1-ம் எண்ணில் பிறந்த சில பெரியவர்களின்
பெயர்களும் திகதிகளும் - ஜிம்மி காட்டர் (அமெரிக்காவில் 39வது ஜனுதி பதி) 盘-10-1924。1&9 திப்பு சுல்தான் (முன்னுள் இந்திய சாம்ராச்சிய மன்னர் 1-12-1751. 169
நேரு 10-10-1902。1&5 பூரீமதி இந்திராகாந்தி (இந்தியப் பிரதமர்) 19-11-1917. 1&3 ZSLLSLLLSLLLLLSLSYSLSLSLSLSSLLSLSLLSLLS
முக்கியகுறிப்பு:
姿
சோதிடமலரில் வெளியாகும் கட்டுரைகளில் வ்ரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக் களேயாகும். கட்டுரையாளர்களின் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர். LLLLLSSLL SLSSLLSSLSYYYLSLSLSL0 LLLLSSLSLSSLLSLSLLSLLLLLL
姿
8
s
གྲྭ།

Page 21
彗** శ ● O O
DSST Ltd லக்கினம்
*器。 ::ಶ್ವ೯ನ್ತ೯೯ರ್್ನಸ್ಖಣರ್ನ್ತಾgರ್ಿಿ್ರ:೯೩೯೯೩೯೯.೩೯೩೯೯೩ அ. சிவசுப்பிரமணியம்,
மகரலக்னகாரர்களின் கு ணு தி ச ய ங் களை ஆராய்வாம். பொதுவாக ஒவ்வொரு லக்கினத் தினதும் அடிப்படைச் சிறப்பியல்புகள் அந்த லக் கினத்தின் பிரதான சுபயோகக் கிரகங்கள் அடை யும் உயர்வில் தங்கியுள்ளதென்றும் அவற்றின் தூய்மையற்ற சஞ்சாரம், சம்பந்தம், உயிர் உடல் நிலை ஆகிய சில அமைப்பினுல் பொதுப் பலன் , களின் தன்மை ஓரளவு பாதிக்கப்பட்டுச் சி ல துராசாரமான குணுதிசயங்கள் ஏற்படுமென்றும் கூறற்பாலதாயினும் தற் போது பிரதானமாக மகரலக்கினத்தில் குன விசேஷங்களையே அதன் விதிமுறைப்படி தெளிவாகப் பெருமளவு ஆராய்ச்சி செய்து விவரிக்க முற்பட்டுள்ளோம். மகரலக்கி னத்தில் ஜனனம்ானவர்கள் பொதுவாகப் பால்ய வயதில் பலவீனராகவும் சதைப்பிடிப்பின்றி ஒல் லியாகவும், எலும்புந்தோலும்ாகவும் காணப்படி னும் வயது முன்னேற்றம் அடையஅடைய இவர் களின் எலும்புகள் படிப்படியாகச் சதைக்குள் மறைந்து இவர்கள் பலமும் நல்ல ஆரோக்கிய மான உடல் அமைப்பும், சதைப்பற்றுள்ள சம் மான அழகிய சரீரமும், நிரந்தர உயரமுமுடைய வர்களாக மிளிர்வார்கள். இவர்களின் லக்கினத் திற்குக் குரு சம்பந்தம் ஏற்படின், த டி ப் பா ன உதடுகளும் பருத்த சரீரமும் அனேகமாக அமை யும். சிவந்த பழுப்பு நிறமோ அன்றேல் கறுப்பு நிறமோ உடைய மகரத்தோர் நீண்ட உருண்டை பான முகமும் மேன்மையான விழிகளும், தோற் றமான புருவங்கிளும், க னரி ந் த பார்வையும், உயர்ந்த நெற்றியும் சற்று நீண்ட நேரான மூக் கும், நன்முக அமையப்பெற்ற அழகிய வாயும், இனிய பேச்சும், வாலிபப் பருவத்தினரது தோற் றமும், எவரையும் வசீகரிக்கக் கூடிய முகராசி யும், மனேகரமாகவும் கம்பீரம்ாகவும் காணப் படும் நடமாட்டமும் ஒருங்கே அமையப்பெற்ற சுந்தராங்கர்கள் ஆவர். இவர்களுக்கு மு க ம், மணிக்கட்டு, கை, வயிறு, தொடை, மறைவிடம் ஆகிய இவற்றில் எங்கேயாவது மறுவோ மச் சமோ கானப்படும்; சிலர் நுண்ணிய இடுப்பும்
 

包来 மகர லக்னம்
※ གང་
(சென்ற இதழ் தொடர்ச்சி
gజెక్టు లెక్టు లెక్టు లెక్టు లెక్టు లిggggs 28 రెక్టు లెక్టు లి లెఫ్లూ లెక్టు స్థ
B. A. (Lond) LD5v6avrrag, ub
மிருதுவான முழங்கால்களும் பெற்றிருப்பார்கள். சிலர் உள் ள ங் கால் உயர்ச்சியுடையவராகவும் விகாரமான அல்லது பராக்கான நடையுடைய வர்களாகவும் காணப்படலாம்.
மகரத்தோரில் லக்னதிபதியான சனீஸ்வரன் கொடிய பாபர்களின் சம்பந்தம்பெற்று மிகப்பல வீனராகக் காணப்படி ன் இவர்களுக்குக் கூ ன் முதுகு ஏற்படுமென்றும், அதன் தன்மை சனீஸ் வரனின் பலவீனத்திற்கு ஏற்றவண்ணம் அமையு மென்றும் கூறற்பாலதாம். இதனுலன்ருே ஒருசில மகரலக்கினத்தோர் கூன் முதுகுடன் ஜனிப்பதும் சிலர் நடுத்தர வயதிலோ அன்றேல் வயோதிபத் திலோ ஒரளவு கூனுவதும் கண்கூடு மகரலக்கி னத்தோரின் 2-ம் வீட்டிற்கு பாபர்களின் சம்பந் தம் ஏற்படுமாயின், அவர்களின் பற்கள் நீட்சி யாகவோ அன்றேல் விகாரமாகவோ அமையு மென்றும், பல் எயிறுகள் (Gums) புஸ்டி அற்ற னவாகவும் அடிக்கடி வருத்தமூட்டுவனவாகவும் அமையுமென்றும், அவர்களின் பேச்சு பொதுவா கக் குறைபாடுள்ள மழலைப் பேச்சாகவோ அன் றேல் தெற்றித் தெற்றி பேசும் தன்மையுள்ளன வாக்வோ காணப்படுமென்றும் பகரப்படுகிறது. மகரத்தோர்களுக்கு அனேகமாகக் கரக ர ப் பும் கருமையுமுடைய தலைமயிரே காணப்படும். ஒரு சில ஆண்களுக்குத் தலையில் வழுக்கை அல்லது கோரை மயிரும், மார்பில் அடத்தியான ரோமக் கட்டும் அமைவதும் உண்டு. மகரலக்கினத்தில் ஜனனமான பெண்களுக்கு தேகபுஷ் டி, மனசு, ஆகியவற்றிற்குக் காரகனன அமிர்தா என்னும் சந்திரன் பெண் ராசிகளான இடப கடக, கன்னி மகர, மீன ராசிகளில் பாபர் சம்பந்தமின்றிப் பலமாக அமையச் சுந்தராங்கர் என்னும் சுக்கி ரன் வலுவாக் இஷ்டஸ்தானங்களை மேவினல், நல்ல நீண்ட கருமையான கூந்தலும், சரியான அளவில் அழகாக அமையப்பெற்ற மேல் கூறிய அங்கலட்சணங்களும் காணப்படுமென்றும், அவர் கள் வறியவர்களானலும், பிறரின் கவனத்தைக்
9

Page 22
கீவரக் கூடியவராகத் தமது மனுேகரமான உடல் என்னும் கூண்டை நல்லவண்ணம் பேணி அலங் கரித்து என்றும் இயற்கையாகவே இளம்பருவ மணமகள்ப்ோல் சோபிப்பரென்றும் அன்புள்ள மும், அடக்கமும், இனிய பேச்சும், நல்லமனமும் மாமலராள் நோக்கும், அதிக சுறுசுறுப்பும் அவர் பால் பிரதிபலிக்கும் என்றும் அறிக.
ம்கரலக்கினகாரர்கள் சந்தர்ப்பம் சூழ் நிலை ஆகியவற்றிற்கு ஏற்ப நடந்துகொள்ளக் கூ டி ய புத்திநுட்பமும், அபார மனேசக்தியும், ம்னவுறு தியும், தீர்ந்த அபிப்பிராயமும், முன்னெச்சரிக் கையும், உள்ளுணர்வும், விவேகமும், துரிதமான சுறுசுறுப்பும், அதிக சலசலப்பின்றிச் சிறு கூச்சத் தோடு கூடிய அமைதியும் இயற்கையாகக் கை வரப்பெற்ற மேதைகள். இவர்களின் எண்ணங் களிலும் பேச்சிலும், செயல்களிலும், அ ன் பு, அடக்கம், அனுதாபம், உயர்ந்த குறிக்கோளை அடைவது பற்றிய ஆசை, விசாலமான ம ன ப் பான்மை, பிறருக்கு உதவும் போக்கு, பெரி ய மனிதத்தன்மை ஆகிய சீரிய குணங்கள் பெரும் பாலும் பொலிந்திருக்கும். பழைய பழக்க வழக் கங்கள், தத்துவங்கள் ஆகியவற்றில் ஆதாரமுள் ளனவாகவும், சிறந்தனவாகவும் தாம் கரு து வ ன வ ற் றை ப் பேணிப் பாது கா க்கு ம் இயல்பினர்கள். போ த னை யி லும் பார்க்க சா த னை யே மேலான தென்ற கொள்கையை அனுஷ்டிப்பவர்கள். உலக அனுபவம் வாய்ந்த வர்கள். அனுபவ ரீதியில் பெருத வீண் வாய்ப் பேச்சுக்கள், ஆகம அறிவுகள், கற்பனைக் கோட் பாடுகள் ஆகியவற்றிலும் பார்க்கி உலகியலோடு ஒட்டிய அனுபவ அறிவே சாலச் சிறந்ததென்று அவற்றையே பெரிது ம் அனுஷ்டிப்பவர்கள். தாழ்ந்த குரலில் அ ன் பு டன் இனிமையாகப் பேசும் பண்பினர்கள். சிலர் கேளிக்கையாகவும் ஹாஸ்யமாகவும் பேசுவர். சிலர் சகஜபுத்தியும் நகைச்சுவையாகச் சொற்பொழிவாற்றும் திற னும் வாய்க்கப்பெற்றவர். சிலர் இலக்கியங்கள், கலைகள், பல்வேறு துறைகளில் வாழ்க்கைக்கு வழி காட்டிப் பணியாற்றிய புகழேந்திகளான மேதை களின் வரலாற்றுக் கருத்தோவியங்கள் ஆகியவற் றைப் படிப்பதில் அ தி க அக்கறை கொள்வர், சிலர் விஞ்ஞானம், நா னு வித சாஸ்திரங்கள், தொழில் நுட்பம் ஆகியவற்றைக் கற்றுத்தேறி

ஆராய்ச்சியாளராகவும் கலாநிதிகளாகவும், விரி வுரையாளர்களாகவும், பொறியியலாளர்களாக ளாகவும், இயந்திரசாலைகள், தொழிற்சாலைகள், அரசாங்க இலாகாக்கள் ஆகியவற்றில் அதிகாரி களாகவும், தொழிலாளிகளாகவும், கண்டக்டர் களாகவும், அரசியல் சினிமாத்துறை போன்ற கலைகளில் வல்லுனர்களாகவும் விளங்குவார்கள் ஒருசிலர் ஜனதிபதிகளாகவும், மந்திரிகளாகவும் மிளிர்வர், -
மகரலக்கினகாரர்கள் ஆழ் ந் த ஆலோசனை யின்றி மூர்க்கமாக அவசரப்பட்டு எக்காரியத்தி லும் துணிந்து இற்ங்கமாட்டார்கள். சில சமயங் களில் ஆத்திரத்தைக் கிளப்பும் விஷயங்கள் ஏற் படும்பொழுது மட்டும்ே எளிதில் கோபம்டை கின்ற சிடுசிடுப்பான நிலை ஏற்பட்டு விரைவில் மறையும். விடாமுயற்சியுள்ள இவர்கள் கடின மாக வேலைவாங்குபவர்களாகவோ அ ன் றே ல் கடின உழைப்பாளிகளாகவோ பெரும்பாலும் செயல்படுவர். தங்கள் ஆற்றலின் வரம்பை நன் குணர்ந்து செயல்படும் இவர்கள் மனமுவந்து தமது கடமைகளை அக்கீறையுடன் பொறுப்பேற் றுக் கொள்வார்கள். எதையும் அளவிட முடியாத சகிப்புத் தன்மையுடன் கஷ்டப்பட்டு பிரயத்த னஞ்செய்யும் திறமைசாலிகளான இவர்கள், தங் கள் வேலைத் திட்டங்களைச் செவ்வனே ஒழுங்கு படுத்தி, மிகச்சிறிய அம்சங்களையும் கூட ஜாக்கி ரதையாகக் கவனித்துப் பரபரப்பின்றி நிதான மாகச் செயல்படுத்தக்கூடிய வெற்றிவீரர். உலக வாழ்விற்கு இன்றியமையாத போகப் பொருள் களைப் பெற் று க் கணிசமான இன்பசுகத்தைப் பெரிதும் அனுபவிப்பதையே தங்கள் இலட்சிய மாகக் கொண்டு அல்லும் பகலும் அலு ப் பு சலிப்பு இன்றித் தம் தொழிலில் ஈடுபாடு கொள் ளும் இவர்கள், வெளிப்புறத் தங்குதடைகள், சச் ஒரவுகள் ஆகியன ஏ ற் படி ன் தம் நியமமான முறைகளிலும் கொள்கைகளிலும் நின்று விலகிச் செல்லாதும், அதிருப்தி காட்டிப் புலம்பாதும், தம் சுக துக்கங்களை அதிகம் பொருட்படுத்தாதும் மனவுறுதியுடன் பிரபஞ்ச வாழ்விலிருந்தும் தற் காலிகமாக ஒதுங்கி வாழக்கூடிய ஞானிகள். இவர் கள் பொதுவாக அதிக பிடிவாதமும் ஜயிக்கமுடி யாத மனவைராக்கியமும் உடையவர்கள். முக்கிய விஷயங்களில் முக விறைப்பாக இருப்பார்கள். சில சம்யங்களில் தம் பிடிவாத குணத்தால், வல் லுனர்களினதும் நல்லோர்களினதும் நிதானமான புத்திமதிகளைச் சிரத்தையுடன் ஏற்றுத் தக்கவாறு
0

Page 23
ஒத்துணர்வோடு இ யங் கும் இயல்பில்லாது அவற்றை அலட்சியம் செய்வதால், இவர்கள் அனேகமாக தங்களுக்கு ஏற்படக்கூடிய ந ல் ல வாய்ப்புகளை இழந்து விடுவதும் உண்டு. மகரந் தோருக்கு இயற்கைச் சுபர்களான புதனும் சுக் கிரனும் 9-ம், 10-ம் அதிபதிகளாக வருவதாலும் அவர்கள் இருவரும் அனேகமாக ஒன்றுசேர்ந்து மிளிரிவதாலும் மனுேரம்மியமான நல்ல வேலை வாய்ப்புகளைப் பெறும் அதிருஷ்டம் அனேகமாக அமையும். இராஜயோகமும் சித்திக்கும்.
மகரலக்கினகாரர்கள் பொதுவாகப் பெற்ருே குடன் அன்புடன் ஒ ட் டி வாழமாட்டாரிகள்,
இவர்களில் ஒருவர் அகாலமரணம் அடையவும்
கூடும். இவர்கள் தந்தையிலும் பார்க்கத் தாயா ருடன் அதிவிசுவாசமும் பாசமும் உடையவர்க ளாக இருப்பார்கள். இவர்களின் அன்னை கெளர விக்கப்படக்கூடிய நல்ல பெண்மணி. அன்னைக்குக் கண்நோய், நெஞ்சுவலி ஆகியன சிலசமயங்களில் ஏற்படலாம், இவர்கள் 30 வயதுக்குள் தம் சுய முயற்சியால் முன்னுக்கு வந்து தம் தகப்பனுரை விட அதிக வசதியை அனுபவிப்பார்கள், த ம் உடன் பிறந்தோர்கிளுடன் கருத்துவேறுபாடுடை யவர்களாகவோ அன்றேல் பகைமையுடையவர் களாகவோ காணப்படுவார்கள். இந்த லக்கினத் தில் ஜனித்தவர்கள் ஒருவித தனிப்போக்கு உடை யவர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு கீழ்படிந்து நடப்பது அபூர்வம். இவர்கள் பொதுவாக சனக் கூட்டத்தைத் தேர்ந்தெடுத்த ஒரு சி ல ரு டன் மட்டும்ே சேர்ந்துபழகுவார்கள். சாவதானமாக்வே சினேகம் கொள்வர். தமது பிடிவாதக் கொள்கை வைராக்கியப்போக்கு, பழிவாங்கும் தன்ம்ை ஆகிய வற்ருல் சில சம்யங்களில் தம் நண்பர்களையும் பகைக்க நேரும், சமூக சேவைகளில் ஒரளவு ஈடு பாடு கொள்வதன் மூலம் தம்மை நன்கு பலப் படுத்திக்கொள்ள முடியுமென்பதைத் தெளிவாக உணர்ந்து செயல்படுவர். இவர்கள் சிற்றின்பவாழ் விலும் பணம் சேகரிப்பதிலும் அதிக பற்றுள்ள வர்கள். இவர்களுக்கு கம்பீரகுணமும் சந்தோஷ மும், அதிருஷ்டமும், விவேகமும் ஒருங்கே அமை யப்பெற்ற மனைவியோ / கினவனுே அனேகமாக வாய்க்கப்பெறும். இ வ ரீ க ள் இன்பகரமாகவும் இணக்கமாகவும் த ம் தாம்பத்திய வாழ்வைப் பெரும்பாலும் நடத்தக் கூடியவர்கள். சிலருக்குக் காந்தர்வ விவாகம் ஏற்படும். சிலருக்குக் கலப் புத் திரும்னமும், சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணமும் நேரிடலாம், சனி, ராகு, கேது ஆகி
2l

யாருடன் களத்திரத் தானுதிபதியான சந்திரன் ன்று சேர்ந்தால், மனைவிக்குச் சூதக, கர்ப்பகா |ங்களில் நோய்களோ வேதனைகளோ ஏற்படும் திபதிகிளுக்கிடையில் விசாலமான வேற்றுமை ளும் உண்டாகும். பொதுவாக இவர்களுக்கு த்திம சந்தான விருத்தியே ஏற்படும். இவர் 1ளின் மக்கள் அறிவறிந்த திறமைசாலிகளாக பும், தேனீபோன்று சுறுசுறுப்பாகவும், டாம் த்தைப் பெரிதும் விரும்புப வர்களாக வும் அனேகம்ாகக் காணப்படலாம். இவர்கள் தங் ள் மனைவி மீதும், பிள்ளைகள் மீதும் அலாதி பிரியம் வைத்துக் குடும்பத்தைப்பற்றிய சிந்தனை யாடு செயல்ப்படுவர்.
பொதுவாக மகரலக்கின கீாரர்களுக்கு மேலான சுகபோக செளக்கியங்கள் நிறைந்த
உலக வாழ்வே சித்திக்கும், இவர்களில் பலர்
தவி, அந்தஸ்து, அதிகாரம், ஆஸ்தி, இல்லம், பூமி, வாகனம், சுபயோகம், பிரயாணம், பிற தேசவ்ாசம் போன்றவற்றைத் தமது சுயமுயற் நியின் மூலம் பெற்றுப் பிறர் பொருமைப்படும் அளவு புகழோடு வாழ்வார்கள். மகரலக்கின காரர்களைப்பற்றி ஆராய் ச்சி செய்தவகையில் தம் தாய் நாட்டை விட்டு வெளியேறிப் பிற நாடுகளில் வாசம் செய்பவர்கள் நல்ல அந்தஸ் தோடும் கொழிக்கும் ஆஸ்தியோடும், சகல சுக போக்கிகளோடும் மிகிச் சொகுசாகவும் சீரும் சிறப்பும்ாகவும் வாழ்ந்து வருகிறர்கள் என்பது தெளிவாகிறது. மகரத்தோருக்குப் பிரயாணக் காரகக் கிரகமான வியாழபகவான் பிரயாணத் திற்கு உரிய 3ம், 12-ம் வீடுகளுக்கு அதிபதி பாக வருவதாலும் 1ம்; 4ம், 7ம், 10ம் வீடு கள் பிரயாணத்தை ஏற்படுத்தும் சரராசிகளாக அமைவதாலும் இவ் வீடுகளின் அ தி பதிகளும் பிரயாணக் காரகக் கிரகங்களாவதாலும், ம்க rத்தோர் நிலையாக ஓர் இடத்தில் அ மர்ந்து வேலே செய்வதை விரும்பாது பெ ரு ம்பாலும் நகர்ந்து தொழி ல் புரிவதையோ, அ ய லூ ரி செல்வதையோ, பிறதேச வாசத்தையோ பெரி தும் விரும்புவார்கள், மேற்கூறிய ஸ் தா னங்க ரில் பிரயாணக் காரகக்கிரகங்கள் இருந்து அவர் நளின் தெசை காலம் ஏற்பட்டால் கண்டித மாகப் பிறநாட்டுப் பிரயாணம் சித் தி க் கும். இவர்களுக்கு 5ம், 10ம், 9ம், 2ம் வீடுகள் சுப Fம்பந்தம் பெறுவதாலும், அவ்ர்கிள் பரஸ்பர மித்திரர்களாக மிளிர்வதாலும், மிக அபரிமித மான செல்வநிலை வாய்க்கப்பெறும் சிலர் தமது

Page 24
பொருளாதாரத்தைத் திட்டமிட்டுக் க ட் டு ப் படுத்திச் சிக்கனம்ாக நிர்வகிக்க இயலாத வரி களாகவும் காணப்படலாம். சிலர் விரோதம், வழக்கு, வியாதி, ஆகிய இவைகளில் ஏதாவது ஒன்றுக்கார அதிகபணம் விரயம் செய்வர். கட வுள் நம்பிக்கை உடையவர்களாயினும் சில ர் தாம் தீவிரபக்தர்களென வெளியில் காட் டி க் கொள்ள மாட்டார்கள். தான தர்ம தயாள குணம் உள்ள இவர்களில் சிலர் மதகுருமார் களிடத்தும், ஆதரவற்றவர்களிடத்தும் தர்ம்ஸ் தாபனங்களிடத்தும் அதிக அக்கறை கொண்டு அவற்றின் மேம்பாட்டிற்காகப் பெரிதும் உத விப் பாடுபடுவார்கள். இவர்களில் பெ ரும் பா வான சைவர்கள் வினுயகர், மகாவிஷ்ணு, இலட் கமி ஆகிய தெய்வங் களைப் பூஜித் து தம் இஷ்டசித்திகளைப் பெறுவர்.
மகரலக்கின காரர்களுக்கு ப் பா ல் ய ப் பருவத் தி லி ரு ந் து 27 வயது வரை காது, கீழுத்து, பற்கள், முழங்கிால் ஆகியவற்றி ல் பீடைகளும், விஷம், ஜூரம், சீதளம் முதலிய நோய்களும் ஏற்பட்டுப் பின் குணமடையு ம் இவர்களுக்குப் பிற் காலத் தி ல் கால், கை, முழங்கால், இருதயம் ஆகியவற்றில் வாதரோ கம், பாரிசம், சீதளம், வயிற்றில்வலி, சூலை தோல்வியாதிகள், நீர் சம்பந்தப்பட்ட சிறிது சிறிதாக உடலை உருக்கும் நோய்கள் ஆகியவற் றில் ஏதாவதொன்ருல் பீடை ஏற்படுமென்றும் ஒரு சிலருக்குச் சத்திர சிகிச்சை செய்ய வேண் டிய அவசியம் அமையக் கூடுமென்றும் கூறற் பாலதாம், லக்கினம் வலு ப் பெற்றிருப்பின் இவர்களுக்கு அனேக மா க 78 வ ய து வரை ஆயுள் உண்டு. பூரணுயுள் யோகம் ஜாதகத் தில் காண்ப்பட்டால் ஆயுள் நீடிக்கும். பல சோதனைகளால் கஷ்டப்பட்டுக் கவலைப்படுபவர் கள் பரிசுத்தமான நீலக்கல் மோதிரம் அணிந் தும், சனிவாரங்களில் சனீஸ்வர ப க வா னை நினைத்து வழிபட்டு உபவாசம் இருந்தும், சனி பகவானுக்கு மாதம் ஒரு முறை ஆகுதல் எள் எண்ணெய், நீல வஸ்திரம் ஆ கி ய ன சாத்தி எள் அன்னம் நைவேத்தியம் வைத்து சகஸ்ர நாம அரிச்சனை செய்வித்தும் வந் தால் மலை போல் வரும் சகல துன்பங்களும் ஆதித்தனைக் கண்ட பணிபோல் மறைந்து அனுகூல மான பலன்கள் பெருகும். பொதுவாக மகரலக்கினத் தில் ஜெனிப்பது மிகவும் விரும் பத் தக்கது. இவர்களின் ஜாதகம் அதிருஷ்டத்துடன் அமைந்

தாலும் சரி அன்றேல் பலவீனமாகக் காணம் பட்டாலும் சரி இவர்களின் ஜனன கால நி ல மையிலும் பார்க்க அந்தியகாலநிலை பெரும் பா லும் சிறந்ததாகவே அமையும். இவர்கள் பெ ரும் செல்வந்தரிகளாகவோ அன்றேல் கொடிய வறியவர்களாகவோ காணப்பட்டாலும், இ வ் இருசாராரும் தங்கள் வாழ்வின் அந்தியகாலத்தில் ஒரு வகை வெறுப்பை அடைந்து, சுப துக்கங் களாலோ, விருப்பு வெறுப்புகளாலோ பாதிக் கப்படாத ஞானிகளாக நின்று ஆத்மீக வாழ் வையே பெரிதும் நாடுவர்.
ஓம் பூரீ சனீஸ்வராய நம!
தமிழ் ஈழம்.23-ம் பக்கத் தொடர்ச்சி
முன்பு நிலவிய இக்கோட்பாடு இன்று அழிந்து விட்டது. எனவேதான் அக்கட்சியிலிருந்து நாம் வெளியேறுகிருேம்.
எங்கள் சட்டபூர்வமான உரிமைகளுக்குப் போராடவேண்டிய கட்டத்தில் நாம் இ ன் று இருக்கிருேம். எமது கோரிக்கையை எவ்வாறு எப்பொழுது நிலைநாட்டப் போகிருேம். உணர்த் தப்போகிருேம் என்பது எமக்குத் தெரியாது. இன்றைய காலகட்டத்தில் தமிழர்களாகிய நாம் எல்லோரும் ஒன்றுபட்டு அடுத்து நாம் செய்ய வேண்டியவை பற்றி ஆலோசிக்கக் கடமைப் பட்டுள்ளோம். இதனுல் நான் அர சா ங்கிக் கட்சியிலிருந்து வெளியேறுகிறேன்.
இச்சமயத்தில் இச்சபையிலுள்ள தமிழ் உறுப்பினர்களும், வெளியே உள்ள தமிழர்களுக் கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நான் தீவிரவாதத்துடன் பேசுபவன் அல்லன். ஆனல் எமது விருப்பத்துக்கு மாருக எம்மீது வேறேர் மொழி தி ண க்க க்கூடுமானல், அதை நாம் எதிர்ப்போம்; எதிர்த்தே தீருவோம்; எதிர்த்துக் கொண்டே இருப்போம். தார்மீக வழியில் எமது எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத் துவோம். திட்டவட்டமான இலட்சியத்துடன் ஆக்கபூர்வமான போராட்டத்தைத் தமிழர்கள் நடத்தி அதை அடைந்தே தீருவார்கள். (வளரும்)
உங்கள் இல்லத்தின் பொக்கிஷம்
திருக்கணித பஞ்சாங்கம்

Page 25
சோதிட ஆராய்ச்சி
தமிழ் மலருமா?
* p Lf)
(சென்ற இதழ் தொடர்ச்சி)
வே. சின்னத்துரை நல்லூர்
1947-ம் ஆண்டுத் தேர்தலில் நா ன் படு தோல்வியடைந்ததற்கு ஐ-தே-கட்சியில் போட்டி யிட்டேன் என்பது ஒன்றே காரணம். பலஇனம் பல மொழிகள், பல கலாசாரங்களைக் கொண்ட இத்தீவில் எல்லோருக்கும் சம்த்துவம் எ ன் ற அடிப்படைக் கொள்கையைக் கொண்டதாகவே இக்கட்சி அமைக்கப்பட்டது. ஆனல் இக்கொள் கைக் கோட்பாட்டிலிருந்து இக்கட்சி விலகிச் செல்லும் அறிகுறிகள் தெளிவாகத் தெரிய ஆரம் பித்துவிட்டன.
விரைவில் நடைபெறவிருக்கும் ஐ-தே-கட்சி யின் வருடாந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் சிங்களத்தை மட்டுமே இந்நாட்டின் உத்தியோக மொழியாக்கும் தீர்ம்ானம் இடம்பெற்றுள்ளது. இவ்வளவு காலமும் இக்கட்சியானது நாடுமுழுவ தும் சிங்களமும் தமிழுமே ஆட்சிமொழிகள் எனும் கொள்கையுடன் இயங்கியது. இக்கொள்கை பல தடவைகளில் உறுதிப்படுத்தவும் பட்டது. இக் கொள்கையை இச்சபையிலும், வெளியிலும் பிர தமரே உறுதியாகத் தெளிவுபடுத்தியிருக்கிருர்,
ஆனல் இதற்கு ம்ாறுபட்ட வேறு ஒரு கொள்கையை ஐ-தே-கட்சியின் வருட ரா ந் த மாநாட்டுக்கு இன்று வரும்போது, இத் தீர்மா னத்தின் விளைவு குறித்து தமிழ் பேசும் பிரதி நிதிகளான நாம் ஆழமாகச் சிந்திக்கிருேம்:
ஐ-தே-கட்சியைச் சேர்ந்த தமிழ்ப் பேசும் உறுப்பினராகிய நாங்கள், இந்நெருக்கடியிலிருந்து எம்மைப் பாதுகாக்க, அதே வருடாந்த மாநாட் டில் ஒர் மாற் று த் தீர் மான ம் ஒன்  ைற க் கொண்டுவர எம்க்கு அனும்தி தரும்ாறு அக்கட் சி யி ன் செயற்குழுவிடம் கேட்டோம் எ ம து கோரிக்கைக்கு செவிமடுக்க ஐ-தே-கட்சி செயற் குழு தயாராக இல்லை. நாம் அரசாங்கக் கட்
2.
 
 

சியை விட்டு வெளியேறி எதிர்க்கட்சிக்குவிர இது வும் ஒரு காரணம்:
இந்நாட்டில் தமிழ் பேசும் ம்க்களாகிய எங் கிளுக்கு இம்மொழிப் பிரச்சினை பாரதூரமான விளைவை ஏற்படுத்தக்கூடியதென்று நிாம் கருது கிருேம். சிங்களத்தை மட்டு மே நா ட் டி ன் ஒரே உ த் தி யோ க ம்ொழியாக்க வேண்டும் என்ற கடுமையான கிளர்ச்சி சிங்களப் பகுதிகளில் அண்மைக்காலத்தில் தலைதூக்கியிருப்பது எம்க்குத் தெரியும்
இச்சம்யத்தில் இந்நாட்டிலுள்ள தமிழ்பேசும் மக்களின் உரிமைக்காகப் போராட எழுந்துநிற்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிருேம். சிங்களம் மட்டும் பிரசாரகர்களால் தமிழுக்கு தரப்போவ தாகக் கூறப்படும் அந்தஸ்தைவிட எம்து தமிழ் மொழி உயர்ந்த அந்தஸ்தை உடையது என்று நாம் கருதுகிருேம். இந்நாட்டின் நிர்வாகத்தி லும், கலாசாரத்திலும் அதிமுக்கிய இ ட ம் வகித்த மொழி தமிழ்ம்ொழி.
கடந்த தலைமுறையையும் இந்தத் தலைமுறை யையும் சேர்ந்த எமது தலைவர்கள் இலங்கையின் சுதந்திரத்திற்காகப் போராடியபோது, நாமெல் லாம் அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறப் போவதாகவே எண்ணினுேம், ஆங்கில ஆதிக்கத் திலிருந்து மீட்சிபெறுவதாக நினைத்தோம். எமது மொழியும் இனமும் எக்காலத்தில் சுதந்திரம் பெறும் என்று எதிர்பார்த்தோம்.
அந்நிய ஆட்சி ம்ாறியவுடன் ஆங்கிலத்துக் குப் பதிலாக இன்னுேர் மொழி நம்மீது ஆதிக் கம் செலுத்த வேண்டுமென்று தமிழர்கள் பேரம் பேசியதில்லை. நாட்டில் நடைபெறும் கிளர்ச்சி களைப் பார்க்கும்போது, தமிழுக்கு இந்நாட்டு அரசியலில் எதிர்காலத்தில் இடம் கிடையாது என்பது புலணுகிறது எந்த ஒரு சுயம்ரியாதை யுள்ள தமிழனும், தொன்மைப் பெருமைகொண் டதுமான தனது தாய் ம்ொழி கீழான அடிமை நிலைக்குத் தாழ்த்தப்படுவதைச் சகித்துக்கொள்ள LD nr * Lint6ãT.
ஜனநாயகம் என்பதன் பொருள் பெரும் பான்மையினத்தின் கொடுங்கோன்மையல்ல; சிறு பான்மையினருக்கு நீதியும் சம்த்துவமும் வழங் குவதுதான் ஜனநாயகம். ஐ-தே - கட்சியில்
(22-ம் பக்கம் பார்க்க)

Page 26
EMMNNNNDDMMYYYY
6
s
* அன்பு நெஞ்சன் * கலை
S
(3 S (ཞུ་ C 6.
(S
s\\\\\\\\2\\2\\2\UNZNZNZNZA
முழங்கால்களின் மச்சம்
ஆண்களுக்கு, இடது முழங்காலில் மச்சம் அமையப் பெற்றிருப்பது அதிஷ்டமான ஒ ன் றல்ல. வலது முழங்கால் மச்சம் கொண்டவர் கள் அனுபவிக்கும் நற்பலன்களை இவர்களினல் அனுபவிக்க முடியாது. மேலும், ஒழுங்கீனர்களா கக் காணப்படும் இவர்கள்; குடும்பத்தில் மனைவி பிள்ளைகளை துன்புறுத்தும் சுபாவமிக்கவராகவும் காணப்படுகிருர்கள்.
ஆனல் இடது முழங்காலில் மச்சக்குறி கொண்ட பெண்களுக்கு நற்பலன்களைக் கூறலாம். சுருங்கச் சொல்வதானல் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீடுவரை இவர்கள் சுகபோக வாழ்வை' தொடர்ச்சியாக அனுபவிப்பவர்களாகவே காணப் படுகின்றனர்.
வலது முழங்காலில் ம்ச்சம் கொண்ட பெண் க ள் உதட்டுக்கும் உள்ளத்துக்கும் எ வ் வி த தொடர்புமில்லாத இரட்டை வாழ்க்கை' நடத் துவர். மிகுந்த சுயநலவாதிகளாகிய இவ்வகைப் பெண்கள் தாம் நினைத்ததை மற்றவரிடமிருந்து பெறுவதற்காக வெகு தந்திரமாக அவர்களுடன் பழகுவர். இவர்களுடன் பழகுபவர்கள் மிகஜாக் கிரதையாக இருக்கவேண்டும். ஏனெனில் சுய நலத்துக்காக - சொந்த விருப்புக்காக தம்முடன் பழகும் எவரையும் காலை வாரிவிடத் தயங்காத வர்கள் இவர்கள். (தமது கணவனுடன் மட்டும் இவர்கள் "இரட்டைவேடம் போடாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பெண் கள் செய்கின்ற எந்த ஒரு முயற்சியும் குடும்ப நலனை மேம்படுத்துவதாகவே அமையும்.)
வலது முழங்காலில் மச்சம் பெற்ற ஆண் கள் மனைவி மூலமாக பெரும் சுகத்தையும் சொத் துக்களையும் அனுபவிப்பர். இவர்களுக்கு திருமண
2

ΝΆNZNγNZNγN(NZNZNZNYNZNΆΝ/ΝήγΝ/Ν/Ν
OF8Fs 666
ானவையா?
பீடம், யாழ். பல்கலைக்கழகம்
2NZNZNZNZNZNZNZNZAVNZNZ\\\\\2.
மாகும்போதே மனைவி வழியால் சீர்வரிசைமூலம் பெரும் பணம் மற்றும் சொத்து சுகங்கள் வந்து சேரலாம். இல்லையேல் மனைவி வீடுவந்து சேர்ந்த வுடன் அந்த மகாலட்சுமியே வந்து சேர்ந்தது போல் வாழ்க்கை பல நிலைகளில் பிரகாசம்டை யும். இச்சந்தர்ப்பத்தில் இவர்களுக்கு ப த வி உயர்வு, சம்பள உயர்வு, வியாபாரத்தில் திடீர் செழிப்புநிலைகள் போன்ற பொருளாதார அடிப் படை உயர்வுகளுக்கு வாய்ப்புண்டு. (சில வேளை களில் மனைவியே பதவியில் இருந்தால் அதனலும் கூடிய வருமானத்தை பெறும் சாத்தியம் ஏற் LI L-Gao Tiħ ...)
மற்றவர்களுடன் பண்பாக விட்டுக்கொடுத் துப்பழகும் இவர்கிளுக்கு நண்பர்களும் சற்று அதி கமாகவே வந்து வாய்க்கிருர்கள். நல்லவர்களா கவும், ஆபத்து நேரங்களில் அன்புடன் உதவு பவர்களாகவும் இந் நண்பர்கள் வாய்க்கப்பெறு வது இவர்கள் பெற்ற நற்பலனென்றே கூ ற வேண்டும்.
இவர்களுக்கு அனேகமாக "சரும நோய் களே ஏற்படுகின்றன. எனினும் நாற்பது வயதிற் குப் பின் இந்நோயின் தாக்கம் படிப்படியாகக் குறைவடைந்து முற்ருக மறைந்துவிடலாம்.
(முற்றும்) மாலையின் மாண்பு ஸ்படிகமணி ஜபமாலை சாம்ராஜ்யத்தை ஏற் படுத்தும். ருத்திராக்ஷமாலை எல்லாவிருப்பங்களை யும், பவழமாலை எல்லா உலக வசியத்தையும், நெல்லிக்கனிமாலை மோக்ஷத்தையும், தங்கமணி மாலை பெருஞ்செல்வத்தையும், முத்துமாலை எல் லாவித்தையையும் சிந்திக்கவும் செய் ய வும்
வர்க்குப்பயத்தை உண்டாக்கும். -
ஆதாரம் - ரா.கி.விஜயம்.
கொடுக்கவும் கூடியன. நவரத்தினமாலை பகை

Page 27
를
வியாழ
எப்ப
மறைமிகு கலே நூல் வல்லோன்
வானவர்க் கரசன் மந்திரி
நறை சொரி கற்பகப் பொன் நாட்டினுக் கதிபணுகி
நிறை தனஞ் சிவிகை மன்னில்
நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன்
இரு மலர்ப் பாதம் போற்றி.
நிகழும் துந்து பி (u) கார்த்திகை மீ" 10வ. (26-11-62) வியாழக்கிழமை பின்னிரவு நா ழி  ைக 59-26 மணி 5-57க்கு வியாழபகவான் துலாராசியை விட்டு விருச்சிகராசிக்குப் பிரவே சி க் கி ன் ரூ ர். 1982-11-26 தொடக்கம் 1983-12-22 வரையிலான
ஒருவருட காலத்தில் குருபகவானின் விருச்சிக
ராசிச் சஞ்சாரத்தால் ந ம க் குத் துன்பங்களைக் களைந்து, தெய்வானுகூலம், மங்கலகாரியங்கள், பொன், பொருள் சேர்க்கை, நல்வாழ்வு, தார புத்திர சுகம் முதலிய நற்பலன்களைத்தந்து எமது வாழ்க்கை வளம்பெற வியாழபகவானைப் பிரார்த் திப்போம்ாக,
உலக பலாபலன்
விருச்சிகராசியில் வி ய ர ழ ன் சஞ்சரிக்குங் காலங்களில் பொதுவாக வல்லரசு நாடுகளில் அமைதியின்மை காணும். பரஸ்பர விரோதங்கள் தோன்றும், ஆயுதஞ் சேகரித்தல், ஆயுதபலத் தைப் பிரயோகித்தல் முதலியன ஏற்பட இட முண்டு. பல நாடுகளில் உள்நாட்டுக் கிளர்ச்சி களும் அடக்குமுறைகளும் நியாய விரோதமான மனிதாபிம்ானமற்ற செயல்களும் ஏற்படலாகும். எவ்வகையில் பார்த்தாலும் பலவகையில் அழிவு களே முன்நிற்கக் காணலாம். வளர்முக நாடு
2
 

க ளி ல் ஆ யு த ப் ப ைடயி ன ரால் சேதங்கள் ஏற்படும். இக்காலத்தில் அதிகாரத்திலிருப்போர் மிக்க அவதானமாக இருக்கவேண்டும். அமெரிக்க ஐக்கிய நாடுகள் எச்சமாதானத்தையும் செய்ய முடியாமல் தத்தளிக்கும், உல கி ல் செல்வாக்கு குன்றும். பிரித்தானிய நாடுகளில் அரசியல் முறை களில் மாற்றங்கள் ஏற்படலாகும். இந்திய அர இயல் நிலைமைகள் முன்னேற்றமடையும். பல கைத்தொழில்கள் விருத்திபெறும். முஸ்லிம் நா டு களில் முன்னேற்றம் தோன்றும்.
இலங்கை
இலங்கைவின் லக்கினமான கும்பத்திற்கு 10-ம் வீட்டில் வியாழன் யுரேனஸுடன் சஞ்ச ரிப்பதால் அரசியல் விவகாரங்களிலும், பாராளு மன்றம், மந்திரிசபை என்பவற்றிலும் மாற்றங்க ளேற்படும், அரசு அதிகாரத்தைச் செலுத்தும். அரசியல் தலைவர்கட்கு பரஸ்பர விரோதங்கள் தோ ன் று ம். பே ண ப் பு ழ க் க ம் அதிகமாக விருப்பினும், பணவீக்கமும் இருந்து கொண்டே இருக்கும். பணத்தின் மதிப்பு மேலும் குறைய லாம். தமிழர்களின் லக்கினமான மேடத்திற்கு அட்டமத்தில் வியாழன் சஞ்சரிப்பதால் தமிழர் கள் மேலும் பாதிப்படைவார்கள். தமிழர்களி டையே விரக்தி மனப்பான்மை மிகும். கொள்ளை, களவு மு த லிய துர்ச்செயல்களும் அதிகரிக்கும். அம்ைதிக்குப் பங்கமேற்பட்டு பயத்துடன் வாழ வேண்டியநிலை தோன்றும். விருச்சிகத்தில் வியா ழன் சஞ்சரிக்குங்காலம் இலங்கைத் தமிழர்கட்குச் சோதனையானகாலமாகவே அமையும். வெள்ளப் பெருக்கு, மண்சரிவு முதலியவற்ருலும் அழிவுகள் உண்டாகும்.
5

Page 28
குருதசை அல்லது குருபுத்தி நடைபெறும் ஜாதகர்களுக்கு இம்மாற்றம் க வ னி க் க ப் ப ட வேண்டியது. இவர்கள் ஜாதகத்தில் குரு இருக் கும் இடத்தை அவதானிக்கவேண்டும். அந்த ஸ்தானத்இலிருந்து 1,2,3,4,7,8,10, 11-ம் இடங் களிலொன்ருக விருச்சிகராசி அமையப் பெறின் இவர்கள் பலன் விசேடமாகும். வாழ்க்கையில் செந் தழிப்பும், மன மகிழ்ச்சியும் உண்டாகும். 6, 12-ம் இடங்களில்வரின் நற்பலன் கிடைக்கமாட்டாது. 5, 9-ம் இடங்களில்வரின் சமபலனே உண்டாகும்.
தனிப்பட்டவர்களுக்கு சந்திரராசி ரீதியாக வியாழமாற்ற பலாபலன்களை ஆராய்வோம்.
மேடம்
மேடராசியிற் பிறந்தவர்கட்கு குருபக்வான் லோகமூர்த்தியாக 8-ம் வீட்டில் பவனிவருகிறர். இவர்கள் பலவகையிலும் கஷ்டபலனையே கூடுத லாகக் காண்பரி. தொழிலில் விருத்தியின்மை
யும், அதிக பிரயாசையும் ஏற்படும். முயற்சிக்
கேற்ற லாபம் கிடைக்காது. மித மி ஞ் சி ய செலவுகள் கடன்தொல்லைகள் அதிகரிக்கும். வங்கி நிலை கவலையளிப்பதாகவே இருக்கும். தேகசுக மும், குடும்பசுகமும் பாதிக்கப்படும். மு ன் பு செய்த முதலீடுகளில் நஷ்டத்தையே கூடியபங்கு எதிர்நோக்கவேண்டி இருக்கும். வாகனம் வைத் தி ரு ப் போர் விபத்துக்கள் பற்றி அவதானமாக இருக்க வேண்டும். உத்தியோகத்துறையிலுள் ளோர் பல சிக்கலுக்குள் கருமமாற்றவேண்டி யேற்படும் மாணவர்கட்கு பரீட்சை, போட்டி முதலியவற்றிற் சித்தியின்மையே காட்டுகின்றது.
இடபம்
இவ்விராசியில் ஜ ண ன மா ன ஜாதகர்கட்கு குருபகவான் சுவர்ணமூர்த்தியாக 7-ம் ராசியில் சஞ்சரிக்கிருர், மூர்த்திபலமும், ஸ்தானபலமும் இருப்பதால் இவர்களுக்கு பொருள்லாபம், காரிய சித்தி புத் தி க் கூர் ம்ை, வாகனசுகம் போன்ற நற்பலன்கள் ஏற்பட இடமுண்டு. தேகசுகம், குடும்பசுகங்கள் என்பன சிறப்பாக அமையும். முன்பிருந்த கடன்தொல்லைகள் நீங்கி வருவாய் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் ஆரம்பிப்பதற்கு
ந ன் று. உத்தியோகத் துறையிலிருப்பவர்கள், வியாபார, விவசாயத்துறையிலீடுபட்டோர் லாப மடைவர். பருவமடைந்தோர் மங்கலவாழ்வு
பெறுவர். மாணவர்களுக்கு பரீட்சைகளில் சித்தி, பாராட்டு என்பன கிடைக்கும்.

மிதுனம்
மிதுனராசியினர்க்கு சூரியன் தாம்ரமூர்த்தியாக 6-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் நினைத்த கருமங்கள் யாவும் தாமதமாகவே கைகூடும். பி ர யா சை கூடுதலாகவிருப்பினும் அ த ற் கே ற் ற லா ப ம் கிடைப்பது கடினம். உத்தியோகத் துறையிலிருப் பவர்கட்கு குடும்பசுகம், தேகசுகம் பாதிப்படைய நேரிடும். புத்திரர்களால் கெட்ட பல ன் க ளே காணப்படும், இரகசிய சத்துருக்களைப்பற்றி அவ தானமாக இரு க் கவு ம். கடன்தொல்லைகளும் தலைதூக்க நேரிடும். மாணவர்களுக்கு முயற்சிக் கேற்ற லாபம் கிடைப்பது கஷ்டம், எனினும், மனந்தளராது கூடிய ஊக்கம் செலுத்தவும்.
கடகம் - r
கடகராசியில் ஜனித்தவர்களுக்கு வியாழன் ராஜத மூர்த்தியாக 5-ம் வீட்டில் பவனிவருவது மிகநன்று. சகல கருமங்களும் நினைத் தபடி அனு கூலமாகும். தொழில் துறையில் முன்னேற்றமும் செல்வாக்கும் கிட்டும். தொழிலற்றிருப்பவர்கட் கும் தொழில்வாய்ப்புகள் கிடைக்கலாகும். முன்பு கடன்தொல்லைகள் இருப்பின் அவை சுமுகமாகத் தீரும். புதிய தொழில்கள் ஆரம்பிக்கவும், முத லீடு செய்யவும் நன்று. புத்திரர்களால் ஜாதகத் தில் சுபஸ்தானத்திலிருப்பவர்கள் உன்னத நிலை அடைவர். இல்லத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங் கள் நிகழும். உத்தியோகத்திலிருப்பவர்கள் மேல திகாரிகளின் கெளரவமும், பாராட்டும் பெறுவர்.
மாணவர்கட்கு பரீட்சைகளில் சித்தியுண்டு. உயர்
கல்வி வாய்ப்புகளும் தோன்றும்.
சிங்கம்
இவ்விராசியில் பிறந்தவர்களுக்கு வியாழன் லோகமூர்த்தியாக 4-ம் வீ ட் டி ற் சஞ்சரிப்பது சிறப்பாயினும் மூர்த்திபலம் குன்றியிருப்பதால் ஜனன ஜாதகத்தில் குரு இருக்கும் தன்மைக் கேற்ப பலன்களில் மாறுபாடுகள் கா னு ம். தொடங்குங் கருமங்கள் அதிக பிரயாசையின் பின்பே அனுகூலம்ாகும். எல்லாக்கருமங்களிலும் அலைச்சல் கூடுதலாகவிருக்கும். செலவினங்களும் கட்டுக்கடங்காமலிருக்கும், தேகசுகம் பாதிக்கப் படமாட்டாது. உத்தியோகித்திலும், பொறுப் பான பதவிகளிலும் இருப்பவர்களுக்கு பொறுப் புகள் இன்னும் அதிகமாக இருக்கும். பெரியவர் களாலும், நண்பர்களாலும் சக தொழிலாளரா லும் உதவிகள் உண்டு. விவசாயத்துறையிலீடு
26

Page 29
壹
ப ட் டே r iர் நன்மையடைவர். மாணவர்கட்கு முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கும்.
assist
இவர்களுக்கு குருபகவான் தாம்ரமூர்த்தியாக 3-ம் வீட்டில் வலம் வருகிருர். இவர்களுக்கு வரு வாயிலும் பார்க்கச் செலவுகள் அதிகமாக இருக் கும். தொடங்குங் கருமங்களில் பல சிக்கல்கள் உருவாகும். வங்கிநிலைகளும் திருப்தியளிக்கமாட் டாது. யாருக்காவது பணம் கடன்கொடுத்தால் மீளப்பெறுவது கஷ்டம், தேகசுகமும் இ  ைட யிடையே பாதிக்கப்படும். பலவகையிலும் சிரமங் களே கூடுதலாகத் தென்படுகிறது. புதியதொழில் ஆரம்பித்தல், முதலீடுசெய்தல் என்பவற்றைப் பின்போடுதல் ந ன் று. உத்தியோகத்துறையில் இருப்பவர்கட்கு வேலைக்கஷ்டங்களும், வசதியற்ற இடமாற்றங்களும் பல பிரச்சினைகளும் தோன்ற இடமுண்டு. விவசாயத் துறையிலீடுபட்டோர்க் கும் நற்பலன்கள் குறைந்தே காணப்படும். மான வர்களுக்கும் கல்வியில் தடைகள், தாமத ங் கள் தோன்றும். இவர்கள் வியாழக்கிழம்ை வி ர த மனுஷ்டித்து தகதிணமூர்த்தியை வழிபடுதல் நன்
GOLD ULLU 535LL
துலாம்
துலாராசியில் பிறந்தவர்கட்கு குரு சுவர்ண மூர்த்தியாக 2-ம் இராசியில் ச ஞ் ச ரி க் கி ரு ர். இவர்களுக்கு குருபகவானின் பலன்கள் நன்மை யாகவிருப்பினும் 73 சனி நடுப்பகுதி நிகழ்வதால் அதிக நற் பல ன் க னை அனுபவிக்க முடியாது. தொழில் முறைகளில் சிறப்பும், முன்னேற்றமு முண்டு. பொருள்வரவு, வங்கிநிலை என்பன முன் னரிலும் பார்க்க சிறப்படையும். வியாபாரம் முதலியவற்றில் முதலீடு செய் ப வர் க ள் எதிர் பார்த்ததிலும் பார்க்க குறைந்த லாபத்தையே பெறுவர். தேகநிலை குடும்பநிலை சுமாராக இருக் கும். பருவமடைந்தோருக்கு விவாகப்பேச்சுக்கள் முதலிய ன நடைபெறினும் விவாகிவிஷயத்தில் தாமதமுண்டாகும். உத்தியோகத்துறையிலிருப் பவர்கட்குப் பொறுப்புகள் அதிகமாகவே இருக் கும், பொதுவாக இவ்விராசிக்காரர் நற்பலன் களும், கஷ்டபலன்களும் கலந்தே அனுபவிப்பர். மாணவர்களுக்கு கல்வித்துறையில் நடுத்தர பலன் கள் காணப்படும்.
விருச்சிகம்
இவ்விராசிக்காரருக்கு குருபகவான் ரஜ த மூர்த்தியாக ஜன்ம ராசியில் சஞ்சரிக்கிருர், இவர்
2
 

களுக்குத் தொடங்குங் கரும்ங்கள் அதிக அலைச் சல், பிரயாசையின்றி சுமுகமாக நிறைவேறும். செலவுக்கேற்ற வருவாய் கிட்டும். தொழில் துறை யில் முன்னேற்றங்களும் லாபமும் கிடைக்க இட முண்டு. ஸ்தான பலம் குன்றினும் மூர்த்திபலம் நன்ருயிருப்பதால் தேகசுகம் பாதிப்படைய இட மில்லை. கடன்தொல்லைகள் என்பன ஒரளவு நிம் மதியைத் தரும். புத்திரர்களாலும், இனத்தவர் கள், நண்பர்களாலும் நன்மையான பலன்கன் ஏற்படலாகும். பூமி முதலியவற்ருல் லாபமுண்டு. மாணவர்களுக்கு கல்வித்துறையில் முன்னேற்ற மும், சித்தியும் ஏற்படலாகும்.
தனுராசிக்காரருக்கு குரு லோகமூர்த்தியாக 12-ம் இராசியில் பவனி வருகின்ருர், இ வ ர் களுக்கு தொடங்குங் கருமங்களில் பி ர யா சை மிகக் கூடுதலாகவிருக்கும். நினைத்த கருமங்கள் எதிர்மாமுன பலனையே கொடுக்கும். வரவிலும் பார்க்கச் செலவு மித மிஞ்சியிருக்கும். வ ங் கி நிலையைச் சமாளிப்பது மிகக்கஷ்டம். அன்னிய தேசத்தொடர்புகள் விருத்தியாகும். தேகசுக , குடும்பசுகம் பாதிப்படையும். க ட ன் தொல்லை களும் இடையிடையே தலைதூக்கிய வண்ணமிருக் கும். தேவையற்ற பிரச்சினைகள் தேடிவரும். பொதுவாக நிம்மதி குறைந்தே காணப்படும். தொழில் முறையில் முன்பு முதலீடு செய்தவற் முல் லாபம் காண்பது கடினம். இரகசிய பகை வர்களைப் பற்றியும் அவதானமாக இருக்கவும். உ த் தி யோ க த் துறை யிலிருப்பவர்கட்கு வசதி குறைந்த இடமாற்றங்கள் ஏற்படலாகும். விவா கம் முதலிய மங்கல கருமங்கள் தாமதமடையும். மாணவர்களுக்கு சித்திகள் குறைந்தே காணப் படும்.
மகரம்
இவ்விராசியினர்க்கு வியாழ பகவான் தாம்ர மூர்த்தியாக 11-ம் இராசியில் பவனிவருகிருர், மூர்த்திபலம் குறைந்திருந்தாலும், ஸ்தானபலம் மிகவும் நன்று, தொழில் முயற்சியால் எ தி ர் பாராத லாபங்கள் வந்துசேரும். 6 67 6of Li கருமங்கள் மிக இலகுவில் இனிதாக அனு கூ ல மாகும். முன்பு முதலீடு செய்தவற்ருல் அதிக லாபத்தைப் பெற வாய்ப்புண்டு, புதுத்தொழில் கள் ஆரம்பிக்கவும், முதலீடு செய்யவும் நன்று. தொழிலற்றிருப்பவர்கட்கும் தொழில் வாய்ப்பு கள் ஏற்படலாகும். தேகசுகம் சிறப்பாக இருக்

Page 30
கும். வீட்டில் மங்க்ல கரு ம் ங் க ள் நிகழ இட முண்டு. பருவமடைந்தவர்களுக்கு மங்கலவாழ்வு கிட்டும். உத்தியோகத்துறையிலிருப்பவர்க்கு வச தியான இடமாற்றமும், உயர்ச்சியும் கிடைக்கும். பொதுவாகீ மகிழ்ச்சி நிலவும். மாணவர்களுக்கு பரீட்சைப் பெறுபேறுகள் சிறப்பாக அமையும். கும்பம்
கும்பராசியில் பிறந்தவர்கட்கு வி யா ழ ன் ரஜதமூர்த்தியாக 10-ம் வீட்டில் வலம்வருகின்ருர், தொழில் சம்பந்தப்பட்ட விடயங்கள் மிகு ந் த பிரயாசையின் பின்பே அனுகூலமாகும். எ ண் இணிய கருமங்கள் நிறைவேறுவதில் தா மத ம் ஏற்படும். தொழில்மூலம் இடப்பெயர்வு ஏற் படும். வரவிலும் பார்க்கச் செலவு மிதமிஞ்சியே காணப்படும். பணக்கஷ்டம் மனத்தை உறுத்திய வண்ணம் இருக்கும். தேகாரோக்கியம் சி ற ப் பாக இராது. உத்தியோகத்தர்களுக்கு வெறுப்பு கள், பிரயாசைகள் கூடுதலாகவே இரு க் கும். வியாபாரத்துறையிலீடுபட்ட வர் க ள் குற் ற ம் செலுத்தவேண்டி நேரிடலாம். கறுப்பு மார்க்கட் வியாபாரம் செய்வோர் மிகுந்த அவதானம்ாக இருக்கவேண்டும். கடன் முதலிய தொல்லைகளும் உண்டாகலாம். மாணவர்களுக்கு சமபலன்களே காணப்படும்.
இவ்விராசியில் ஜனனமானவர்களுக்கு குரு பகவான் சுவர்ணமூர்த்தியாக 9-ம் ராசியில் சஞ் சரிக்கிறர். இவர்களுக்கு வியாழ சஞ்சாரத்தின் பலன் மிகச்சிறப்பாக இருப்பினும், அட்டமத்துச் சனி நடைபெறுவதால் மிதமிஞ்சிய நற்பலனை அனுபவிக்க மு டி யா து. தொழில்முறைகளில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படும். நல்ல பணவரு வாய் இருப்பினும் அதிக செ ல வு க ள், கடன் தொல்லைகளும் தொடரும். இ ன ச ன ங் களு க் கிடையே பகைமைகளும் குடும்பச்சச்சரவுகளும் ஏற்பட இடமுண்டு: பிதா வழியால் நன்  ைம யான பலன்கள் கிட்டும். தே கிா ரோ க் கி ய ம் அதிகம் பாதிக்காது. பருவமடைந்தவர்களுக்கு மங்கல வாழ்க்கை தாமதமாகும். உத்தியோகத் துறையிலிருப்பவர்கள் மே ல தி கா ரி களினதும், சகதொழிலாளரினதும் வெறு ப்  ைபத் தேடிக் கொள்ளாது அவதானமாக இருத்தல் ந ன் று. விவசாயத்துறையிலீடுபட்டுள்ளோர் ச ம ய ல ன் காண்பர். மாணவர்களுக்கு கல்வியில் ஊக்கம் இருப்பினும் எதிர்பாராத தடைகள், தா மத ங் கள் உண்டாகும்.
2

(29-ம் பக்கத் தொடர்ச்சி)
சோதிடத்தில் இவ்வெறும் உணர்ச்சியுள்ள இடத்திற்கு, கிரகங்களுக்கு கொடுத்தது போல ஏன் தசாபுத்தி க்ாலங்கள் கொடுத் தா ரீ க ள் என்ற விளக்கம் இல்லையே!
சமயத்தில், உணர்ச்சியுள்ள இடத்திற்கு - சக்திக்கு - உருவம் கொடுத்து, நவக்கிரக வழி
பாட்டில் ஏற்றுக் கொண்டார்கள். இங்கும் நிழல்
நிஜமாகிறது.
Gềurroñảa) (Yoga Point), -9 9 Gio L - tổì ởầ) (Pars Fortuna) யாவும் இராகு கேதுவைப்போல் உணர்ச்சியுள்ள இடங்கிளானுல் இனவகளைக் கை யாளும் முறைகளும் ஒரேவிதமாக அமைகின்றதா? உதாரணத்திற்கு ஒரு அதிர்ஷ்டநிலை 4பாகை சிங்கத்தில் அமைவதாகக்கொள்வோம். அதாவது சூரியராசி (மகம்) கேது நட்சத்திரம் சந்திர உப நட்சத்திரத்தில் அமைகிறது. அதனல் சூரியன் கேது, சந்திரன் முதலியோரின் தொடர்காலத் தில் அதிர்ஷ்ட விதமான சம்பவங்களை எ தி ர் tusTriä56) Tä.
உதாரணத்திற்கு ஜனதிபதித் தேர்தலில்
போட்டியிடுவோர் தங்கள் பத்திரங்களை தாக்கல் செ ய் த நாளாகிய 17-9-1982ல் காலை 11-00க்கு கிரகநிலைகளையும் அதிஷ்டநிலைகளையும் ஆராய் Gartb. தொடரும்)
கார்த்திகைத் தீபம் - செல்வி தேன்மொழி அருளம்பலம் -
கீார்த்திகைத் தீபத்தின் ஒளியாம் - நாம் பார்த்திடில் கிடைத்திடும் அருளாம் நீர்த்திடும் ஆணவ மலமாம் - வாழ்வில் உயர்த்திடும் திருவருள் பலமாம். ஆணவம் என்பது மாயை = அது அரிபிரமர் மீதிலும் கண்டார் வானவர் மீதிலும் கண்ட - பரமன் அழிந்திடத் தோன்றினன் பிழம்பாய். அடிமுடி யில்லாச் சோதியின் - கந்த அதிசயம் கண்ணுற்ற தேவர் தேடினர் சோதியின் அடிமுடி அது ஊட்டிய தவர்க்கே அறிவை, ஆணவம் அக்ற்றியே மக்கள் - இந்த அகிலத்தில் வாழ்ந்திட வழியே காணலாம் இத்தீபத்தின் ஒளியால் - அதை உணர்த்திடும் சைவம் வழியாய்.
8

Page 31
ܛ .
\
KESSAGÐSSKEISESSAGÐESSESSKE<,
NZ
இராகு கே S2
நிழற் கிரகங்க *<><><><>ණ><><><>ES
NZ Upl ச நிர்மலா 影
澳
(N
γN
பருத்தித்துறை. V
ЗееееезеЗGeeeeeeee
வரும் பாதையும் சந்திரனின் பாதையும் இரு புள்ளிகளில் சந்திப்பதையும் அவ்விரு புள்ளிகளே இராகு கேது என அறிந்தார்கள். எனவே திரி ஞானிகள் கண்ட நிழல்கள் விஞ்ஞானத்தில் நிஜ மாகிறது.
"உண்மையில் பூமியாலும் சந்திரனலும் ஏற் படுகின்ற நிழல்களே இராகுவும் கேதுவும்?? எனக் குறிப்பிட்டதில் விளக்கமில்லை.
பூமியின் பாதையும் சந்திரனின் பாதையும் சந்திக்கும் இடத்தில் ஏற்படும் நிழல்களே இரா குவும் கேதுவும் என்று கூறியிருந்தால் விளக்கமா யிருக்கும்.
இராகு கேதுகளுக்கு கொடுத்த விளக்கம் மட் டு மே நன்கு அமைந்திருக்கின்றது. மற்றவை எல்லாம் சுத்த அபத்தம்,
Q
*சூரியன் சந் தி ர ன் முதலியோரையே மறைத்து சில விளைவுகளை உண்டாக்கும் இராகு கேதுக்களை ஒதுக்கிவிட முடியுமா? இது (Predictive Side) பலாபலனைப் பற்றியதாய் சூரியன் சந் திரன் முதலியோரின் பலன்களை மறைத்து இராகு கேதுக்கள் செயல்படுவதாகக் கொள்ளலாம். இம் முறை கிருஷ்ணமூர்த்தி பத்ததியில் கையாளப் படுகின்றது.
வான் மண்டலத்தில் இராகு கேதுக்கள் இரு s fò LI ŻAGT tů Lair af SGITTTeguh. (Imaginary Points) அ  ைத எந்தவிதமான உபகரணங்களாலும் பார்க்கமுடியாது. அப்படிப்பட்ட இரு உணர்ச் இக் கற்பனைப் புள்ளிகளுக்கு ஏன் நம் முன்னுேர் கள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
இரு உணர்ச்சியுள்ள இடங்கள் எ ன் று கணித்தார்களல்லாமல் சாயைகள் என்ருே அல் லது கிரகங்களென்ருே கணிக்கவில்லை' என்ற கூற்று சிறிது சிந்திக்கவைக்கிறது.
(28-ம் பக்கம் பார்க்க)

Page 32
Ni
\Z 鬱 穆
NZ மட்டுநகர் 路·
சோதிட f) si b.fr JŲ அருள்வேலழகன்
لJ N人人人人囚人人人。S/S人人囚人囚人。
* புதுப்பொலிவு
மட்டுநகர் நகரமண்டபத்தின் புதுப்பொலி வில், வராகமிஹிரர் அரங்கு பொலிவுக்குப்பொலி வூட்டிக் கொண்டிருந்தது. இந்தப் புதுப்பொலி வுக்கு, சோதிடமேதை திரு எஸ். செல்லத்துரை யின் தலைமை மெருகூட்டியது. எங்கும் அமைதி!
* ஏன் இந்த அமைதி?
ஆமாம் தலைவரின் பேருரை சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்ததுபோல் இருந்தது: எ ன் பதை நான் கூறித்தான் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று எண்ணுகிறேன். தலைமைப் பேருரை முடிந்தது. இதுவரை அமைதி நிலவிய அந்த மண்டபத்தில் கரகோ ஷ ம் முட்டிவழிந்து, வானளாவி உயர்ந்தது. மகாநாட்டுப் பிரதிநிதிகள் மத்தியில் ஒரு புதுத் தென்பை ஏற்படுத்தியுள்ளது அ ந் த தலைமைப் பேருரை என்பதை மாநாட்டுப் பிரதிநிதிகளின்
அக, முக மலர்ச்சியே எடுத்துக்காட்டின.
* உருத்திர வீணை
இந்த இன்பப் பிரபாகத்தின் மத்தியிலே மேடையிலிருந்து உருத்திர வீணையின் தந்திகள் எழுப்பிய மதுர இசையானது, மாநாட்டுப் பிரதி நிதிகளின் செவிகளில் தேனைப் பொழிந்து ஒரு கிலுகிலுப்பை ஏற்படுத்தியது.
அப்பொழுது தலைவர் எழுந்து தசவர்க்கங் கள்" என்னும் தலைப்பில் சோதிடக்கலை சார்பான உரை நிகழ்த்தும்படி, மாநாட்டுப் பிரதிநிதி ஒரு வரை அழைத்தார். அத்தருணம் ஒரு கம் பீ ர மான தோற்றம் எடுப்பான நடை, துடிப்பான செருமல் பண்பான உடை, சிம்ம நடையுடன் மேடையை எய்தியது. அந்தக் கணத்தில் மாநாட் டுப் பிரதிநிதிகள் மட்டுமல்ல, ஏன் நான் கூட
30

NZ
டு
VNA
நாம் இருப்பது மதுரையில்தான? மதுரை தமிழ் சங்கத்தில் தானு? என்ற ஐயத்தை ஒருகணம் எழுப்பக்கூடியதாக இருந்தது? காரணம் அங்கு மேடைக்கு உரை நிகழ்த்தவந்த அந்தக் கெம்பீர மான தோற்றமே! எமது பண்டைத் தமிழனின் நினே  ைவ ஒருகணம் எம்மைக் கொண்டுவந்து நிறுத்தியதென்ருல் மிகையாகாது.
* அது யாருடைய தோற்றம்!
மேடையில் நின்று சிம்மக் குரலில் தசவர்க்
கங்கள் என்ற அந்த சொற்பொழிவை ஆற்றிய அந்த பண்டைத்தமிழனின் தோற்றம் யாருடை யது? என்பதை அறிய வாசகர்களின் உ ஸ் ள ங் கள் ஆசையில் துடித்துக் கொள்வது என் கண் முன்தெரிகிறது. நான் உங்கள் ஆவலை மேலும் சோதிக்க விரும்பவில்லை. இதோ கூறிவிடுகிறேன். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண் ட ஒரு சோதிடமேதை இலங்கையில் மட்டு மி ன் றி கடல் கடந்த நாடுக்ளான அமெரிக்கா போன்ற மேல்நாடுகளுக்குச் சென்று, தன்னுடைய தமிழன் என்ற முத்திரையை நடை, உடை, பண்பாடு போன்றவற்ருல் பொறித்து பாரிய சோதிட
விஞ்ஞானக் கலாநிதிகள் முன் எமது தமிழ்நாட்
டின் சோதிடக் கலையின் தொன்மையை, வன் மையை எடுத்துக் காட்டி, சோதிட பண்டிதர், சோதிட கலாநிதி என்ற ப ல் வேறு கெளரவப்
பட்டங்களைப் பெற்றுத் தி ரு ம் பி ய பண்டிதர்
கே. என். நவரத்தினம் என்பவரின் தோற்றம்தான் அந்தத் தோற்றம் என்பதை நான் வாசகர்களுக்குக் கூறித்தான் தெரிய வேண்டுமா என்ன..? சிம்ம்க் குரல் முழங்கியது, தே ன் த மிழ் பரந் த து.
அவைத்தலைவர் அவர்களே! அன்புசால் அவைப்
பெரும்க்களே! அன்பின் வணக்கம்,
莺

Page 33
* மைல்கல்
பொழுது புலருகிறது. ஆதவனின் பொற் கதிர்கள் கிழக்கிலிருந்தேதான் நீண்டு இந்த உல கையே ஒளிமயமாக்குகிறது. தமிழன் வாழ்வில் கிழக்கு - வடக்கு தலையானது. கிழக்கின் தலைநக ராம் மீன்பாடும் இத் தேனடாம் மட்டுநகரில், கிழக்கிலுள்ள, வடக்கிலுள்ள இன்னும் பல்திசை களிலுமுள்ள தமிழ்ப் பெருமக்கள், சோதிடமேதை கள் கூடியிருந்து நமது முதுபெரும் சோதிடக் கலை யின் ஆய்வில் இறங்கியிருப்பது, சோதிடக் கலையின் ஒளிமயமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு மைல் கல் என்ருல் மிகையாகாது.
சோதிடம் பொய் - மூட நம்பிக்கை. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று ஜம்பம் அடித் துக்கொள்ளும் ஒரு சிலர் இன்றும் நமது மத்தி யில் உண்டு. ஆனல் அந்த மனிதர்களோ காலை யில் தினசரிகளைப் பிரித்ததும் இ ன் றை ய பல ரையே முதலில் பார்ப்பார்கள் என்பது உலக றிந்த இரகசியம். இந்தச் சோதிடக்கலை இருக் கிறதே இது இன்று கடல்கடந்த நாடுகளான அம்ெரிக்கா, ஐரோப்பா, கனடா போன்ற மேலைத் தேசங்களில் பரவி வருகிறது என்ற உண்மை 679 படியோ! அதே அளவுக்கு எங்கள் தமிழ் fbחr(b( களிலும் சோதிடக்கலை வளர்கிறது GNU6Tri šgs படுகிறது என்பதற்கு இந்த மாநாடு ஓர் எடுத் துக் காட்டாக அமைகிறது.
* திருப்பள்ளி எழுச்சி
எமது சோதிடக்கலை ஒரு தெய்வீகக் கலை, சைவசமயத்தின் பொக்கிஷம். சைவசம்ய வேதா கமங்களையும், சோதிடக் கலையையும் ஒன்  ைற விட்டொன்று பிரிக்க முடியாதவாறு பின்னிப் படர்ந்துள்ளது. எம்து மதகுருமார் வேதம், ஆக ம்ம், சோதிடம் கற்று; அதை ஐயந்திரிபுற ஆய்ந் துள்ளனர். இப்படியான வேதாகம சோதிட பூஷ னங்கள் இ ன் று ம் இக்கலைக்குப் பக்கபலமாக இருந்து வளர்ப்பதாலேயே, இது உ ச் சி  ைய அடைந்துள்ளது என்பதைக் கூறும்போது மகிழ்ச் சியடைகிறேன்.
இன்றைய விஞ்ஞான உலகான அமெரிக்கா தேசத்திலேயே சோதிடக்கலை உயர்ந்து வளர்த் துள்ளதை நாம் காணமுடிகிறது. பல சோதிட திங்களிதழ்கள்_பல்லாயிரக்கணக்கான நூல் கள் போன்ற சோதிட வளர்ச்சிக்கான சஞ்சிகைகள் அமெரிக்காவிலிருந்தே வெளிவருகின்றன. இருந் தும் எமது சோதிடக்கலைக்குத் தி ரு ப் பள்ளி எழுச்சி மகாநாடாக இம் மாநாடு அம்ையட்டும் என வாழ்த்துகிறேன்.

* சோதிடமும் பஞ்சாங்கமும்
பஞ்சாங்கம் என்பது சோதிடக்கலைக்கு அடிக் கல்லாக அமைகிறது. வீ ட் டு க் கட்டிடத்திற்கு அத்திபாரம் எப்படியோ அதே போன்று சோதி டக் கலைக்கு பஞ்சாங்கம் அவசியம். சோதிடக் கலைஞர்களுக்கு முதலில், பஞ்சாங்கம் பார்க்கும் மதிநுட்பம், நிபுணத்துவம் தேவை. திதி - நட்சத் திரம் ஆகியவற்றின் ஆரம்பம் - முடிவு போன்ற அம்சங்களை சோதிடர்கள் ஐயந்திரிபுறத் தெரிந்து கொள் ள வேண்டியது அவசியம் அதற்கான ஆய்வு, மதிநுட்பம், நிபுணத்துவத்தை சோதிடக் கலைஞர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்தச் சோதிடக் கலைஞர்களுக்கு திதி நட் சத்திரங்களின் ஆரம்பம் - முடிவை வைத் து க் கொண்டு, தான் கைக்கொண்டுள்ள பஞ்சாங்கங் களின் கணிப்பு சரியா, பிழையா என்பதை அறி யும் ஆற்றல் பெறவேண்டும். சூரிய, சந்திரர் முதலாம் ஒன்பது கி ரக ங் அ ஞ ம், அச்சுவினி ப ர ணி, கார்த்திகை முதலாம் இருபத்தியேழு நட்சத்திரங்களுக்குமுள்ள தொடர்புகளையே எமது, முன்னேடிகளான, ஞானிகள், ரிஷிகள், சோதிடக் கலையாக வகுத்துள்ளனர். ஆயகலைகள் அறுபத்து நான்கினுக்குள் சோதிடக் கலையும் நன்ருக, அது இந்துசமயத்தின் ஓர் அங்கமாக அமைந்துள்ளது இந்தக் கலை யி ன் உ யி ர் நா டி யாக வுள் ள பஞ்சாங்கம், சுத்தமான கணிப்புமுறையிலிருந் தாலே ஒழிய, சும்மா பேருக்கு இதுவும் பஞ்சாங் கம் தான் என்ற நிலையில் ஒரு பஞ்சாங்கம் இருக்கு மாகில் அப்பஞ்சாங்கத்தால் பயனேதும் இல்லை.
ம்ே லை நாடுகளில் சோதிடக்கலை வளர்ந்து வளர்ந்து இன்று சிகரத்தில் துலங்குவதற்குக் கார ணம் உண்மையான பஞ்சாங்கக் கணிப்பு முறை யே யா கும் என்ற கூற்றை இன்று சர்வ உல கமும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகவே பஞ்சாங் கத்தின் சுத்த கணிப்பை அறிந்து சோதிடக்கலை யில் இறங்குவதன் மூலமே, எமது சோதிடக்கலை யின் உண்மை, நுணுக்கம், புனிதம் பற்றி உல கறிய முடியும். எமது சோதிடக் கலையின் மதிப் புயரும், எமது சோதிடர்களின் புகழ் உயரும். சோதிடக் கலையின் ஆணிவேரான தசவர்க்கங்கு ளின் கணிப்பும் உண்மையான கணிப்பாக அமை யும். சரியான வானசாஸ்திர ரீதியான கணிப்பு முறையற்ற பஞ்சாங்கங்களும் இன்று பஞ்சாங் கம் என்ற பெயரில் நாட்டில் உலவலாம். ஆனல் அவை உள்ளுடன் இல்லாத மோதகம் போன்றவை என்பதை முதலில் கவனிக்கவேண்டும். (வளரும்)

Page 34
ஆ. அரியராசா, 25/3 சின்னக்கடை வீதி, யாழ்நகர்
கேது தசை முடியப்பிரச்சினைகள் எல்லாம் ஓரளவாவது விடுபட்டுக்கொண்டேவரும். சந் தாப்பணம் அனுப்பினுல் குறித்தவிலாசத்துக்கு மலர் அனுப்பப்படும்.
வி. விஜயலட்சுமி, மருக்காரம்பனை, வவுனியா,
உங்கள் பெயருடன், உங்கள் கணவனரின் தந்தையார் பெயரையும் சேர்த்து T.V. VIJAYALADSUM என எழு தி ன ல் முதலெழுத்துக்கு T.V. V. என்று எழுதினுல் நன்ம்ையுண்டு.
செல்வி கலே அரசி - கண்ணன், தையிட்டி, காங்கேசன்துறை,
பக்திசிரத்தையுடன் குலதெய்வ வழிபாட்டு டன் துர்க்காதேவி வழிபாடும் செய்து வருக . கூடியவிரைவில் உமக்குச்சுகம்வரும். கடின கஷ்ட மான காலத்தைக் கடந்துவிட்டீர். இனிப்பயப் படவேண்டாம். விரைவில் உமது இடைநிறுத் தப்பட்ட கல்வியையும் தொடரலாம். தன் நம் பிக்கையும் தெ ய் வ வழி பா டு மே அவசியம் வேண்டும்.
எம். பி. பஞ்சலோகரஞ்சன், ஐ:
வளலாய், அச்சுவேலி. 3: e
உமது கிரகநிலை பின் இ 鲇
ಐ ದಿಢೂರ್ಣಿ ಕ್ಲಿ offj6) வருமாறு அமையவேண்டும். ஒ: -
இலக்கினம் - மிதுனம், இலக் 33% கி ன த் தி ல் சூரியன் - சுக் கிரன், 3-ல் குரு, 6-ல் சனி-இராகு, 9-ல் சந்திரன்செவ்வாய், 12-ல் புதன் - கேது, சனிதசையில் கேது புக்திமுடிய உமக்கு வேலை கிடைக்கலாம். கடவுளை நம்பி முயற்சிசெய்க. வீண் எண்ணங்களை மனதில் சிந்திக்க வேண்டாம்,
சுப்பிரமணியம் கிருபாகரன்,
ஆரையம்பதி - , கள்த்தான்குடி,
நடப்புக்குருதசையில் வெகு விரைவில் தொழில்
கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்துவருக,
வெ. இராமசாமி, K. G. அல்கொல்ல எஸ்ரேட், நாவலப்பிட்டி
1927-09-27 செவ் வாய் க் கி ழ மை (புதன் கிழமை தவறு) உங்களுக்குச் சாதகமில்லா விட்டா லும் கிட்டத்தட்டப் பிறந்த நேரத்தைக் குறிப் பிட்டிருந்தால், ஆய்வு மன்றம் பலன் கூறுவதில் பொருத்தம் உண்டு. எனினும் உமக்கு இராசி
 

கன்னி எனக்கொண்டால் தற்சமயம் ஏ ழ  ைர
நாட்டுச் சனீஸ்வரன் கோசரசஞ்சாரமும் நிகழு கின்றது. சமசுககாலபலன்களே நிகழும்.
இ. தெய்வேந்திரம், பலசரக்குக்கடை, அச்செழு, நீர்வேலி.
வியாபாரத்திலும்; விவசாயத்திலும் மிகு விரைவில் உ ம க்கு முன்னேற்றம் கிடைக்கும். 7-ல் செவ்வாய் விவாகத் தடை தாமதங்களைச் சமாளித்துச் செயற்பட்டால் மாத்திரமே விவாக சித்தி ஏற்படலாகும்.
சி. சுந்தரலிங்கம், பருத்தித்துறை வீதி, மயிலிட்டி.
வைத்தியன் கடவுளுக்குச் சம மா ன வ ன், கடவுளில் நம் பி க்  ைக அவனுக்குக் கட்டாயம் இருப்பதுடன் பக்திசிரத்தையுடன் பூசைகளும் செய்துவருவானனல் நிச் ச ப ம் சித்தியடைவது திண்ணம், எதிர்வரும் சூரியன்தசை தொடக்கம் உமக்கு நல்ல எதிர்காலம் தொடரும். வெற்றி உமது கையிலேயே இருக்கின்றது. முயலுக.
கு. கா. சிறிகணேசன், கந்தர் மடம், யாழ்ப்பாணம். சனி இலக்கின ராசியில் :* இருப்பினும் துவாதச பாவ இ 2. චූර් ஸ் பு ட ப் ப டி அவர் 2-ம் மறைம :3 பா வம் பொருந்து வ ர்" குருவுக்கு 6-ல் ச ந் தி ர ன் இரு ப் பது சகடயோகமா கு ம். * பாக்கியத்தைச் சிறிது சிறிதாக இழப்பதும், பின் அவ்வண்ணமே அதைப் பெறுவதும் தீர்க்க முடியாத மனச் சஞ் சலமுண்டாவதும்? சகடயோக பலனுகும்.
e-Kక్తి a-3 ရှီရှီဗွီရှီဂဲရှီဒွဲS
់
கா, சிவகுமாரி, கந்தர் மடம், யாழ்ப்பாணம்,
"செவ்வாய் ஆதி பஞ்சக் கிரகங்கள் ஆட்சி உச்சத்தில் கேந்திரத்தில் இருப்பின் Ke død on 4 ** என்ற விதிப்படி நோக்கின் உம்து சாதகத்தில் குருவுக்கு *அம்சயோகம்? உண்டாகிறதே! வீ ண் கவலை வேண்டாம். இந்திரன் (யுரேனஸ்) உம், குபேரன் (புளுட்டோ)உம் சிங்கத்திலும், வருணன் (நெப்ரி யூன்) துலாத்திலும் இருப்பர். சிவகலா வேலுப்பிள்ளை, தவசிக்குளம், மிருசுவில்.
ஏழரைச் சனீஸ்வரனின் கோசாரசஞ்சாரமும் 6-10-1982-ல் முதல் கழிதலின் நல்ல எதிர்காலம் விரைவில் வரக்காத்துள்ளது. உமது நல்ல எண் னங்கள் நிறைவுபெற நான்மறை வகுத்த நல் வழிகளில் செயல்படுக.
2
ག།

Page 35
26-11-19s 2 ppi. குரு விருச்சிக ராசியில் சஞ்ச பண்டிற் K. N. நவ
1. விகிதாசாரப்படி அதிக பெண்குழந்தைகள் பிறக்கும்.
2. கெட்ட வழிகளிலும், கள்ளக்கடத்தல் முறைகளாலும் பணம் சம்பாதிக்க வழிகளுண்டா கும்.
3. முறையற்ற குழந்தைகள் ஜெனனமாவ தும், விஞ்ஞான ரீதியில் சிசு உற்பத்தியாவதும் வெற்றியளிக்கும்.
4. வங்கிக் கொள்ளைகள், திறைசேரி சீ ர் கெடுதலுண்டாகும்.
- 5'>கள்ளநோட்டு வெளிவருதலும், நானய மாற்று வீழ்ச்சியும் உண்டாகும். தங்கத்தின் மாற்றுக்குறைதலும் விலை .6 ܟܠ
உயர்தலும் உண்டாகும்:
7. நீதிபதிகள், நியாயவாதிகள், நிதிமன்றங் கள், சட்ட நிரூபண சபைகள் பலவீனமடைதலும் நீதி குன்றலும் ஏற்படலாகும்.
8. திறைசேரிகள் பணமுடையால் கஷ்டப் படுதலும், கடன்படுதலும் ஏற்படும்.
9. வெள்ளத்தால் பெரும் அழிவுகள் உண்டு பண்ணும்.
10 உலகப் பெரும்பணம் படைத்தோர் பண முடையால் ஆட்டம் காண்பர்.
சோதிட ஆய்வு மன்றம்
மேற்படி மன்றத்தின் ஐப்பசிமாதக் கூட்டம் 31உ10-82ல் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத் தில் மாலை 4-30 மணிக்கு பண்டிதர் கே.என். நவ ரத்தினத்தின் த லை  ைம் யி ல் ஆரம்பமாயிற்று. சென்ற கூட்ட அறிக்கை வாசித்து அங்கீகரிக்கப் பட்டது. பிரம்மபூரீ எஸ். சிதம்பரநாதக் குருக்கள் தமது முந்தியமாதப் பேச்சாகிய விரதங்களும் வியாபகங்களும் பற்றி தொடர்ந்து பேசினர். சென்ற மாதம் பேசிய சிரார்த்த திதி, கார்த் திகை அமாவாசை விரதம், கிருஷ்ண ஜெயந்தி யைத் தொடர்ந்து நவராத்திரி, வைகாசி விசா கம், ஆனி உத்தரம், மார்கழி ஆருத்திரா தரி சனம், சுந்த ஷஷ்டி, கார்த்திகை மாத சுக்கிலப் பிரதமை, சித்திரகுப்த விரதம், மகாசிவராத்திரி விரதத்தின் வியாபகங்கள் பற்றியும், ம் ற் று ம்
கோவில் உற்சவங்கள் பற்றியும் கூறினர்.
 

272a2a OS3 using
கு 毅 ہونگھے۔ 象 ரிக்குங்கால் நிகழவிருப்பன ரத்தினம் A. R. A.
11. அரசி ய ல் யாப்பில் திடீர்மாற்றங்கள் ஏற்படலாம். -
12. புரட்டாதி, கார்த்திகை, தை, பங்குனி ஆகிய தமிழ் மாதங்களில் பிறந்தோர் நன்மை படைவர்.
13. கர்க்கடகம், விருச்சிகம், மீனம் இலக் கினங்களில் பிறந்தோர் சிறந்த பலனடைவர்.
14. உலகிற் சிறந்த மதத்தலைவருக்கு திடீர் மறைவு ஏற்படும்.
15. உன்னத பதவியிலுள்ளோர் மறைதலும் கீழோர் உயர்தலும் உண்டாகும்.
16. தர்மம் அழிந்து அதர்மம் ஒங்கும். 17. ஐக்கியநாடுகள்சபை ஆட்டம் காணும்: 18. யுத்தபீதிகள் அடுக்கிக் கொ எண் ( போகும். மூன்ரும் உலகயுக்தம் ஏற்படவும் வழி யுண்டாகும்.
19. சட்டசபைகளில் அமைதி குன்றும்.
20. பிரித்தானிய ஐ க் கி ய ராஜ்ஜியத்தில் அரசியல் மாற்றங்கள் ஏற்படும். துக்ககரம்ான சம்பவங்களும் நிகழும்.
21. சர்வதேச உளவு ஸ்தாபனங்கள் விருத் தியடையும்
பின்பு கலந்துரையாடலில் இங்கு பே சி ய விடயங்கள் பொதுமக்களுக்கும் சில குரும்ாருக் கும் தெரியாதாகையால் இப்பேச்சை புத் த க ரூபத்தில் அச்சுப்பிரதிசெய்து, இம்மன்றம் அதை விற்பனைக்கு விடவேண்டும் என்றும் தீர்மானிக் பட்டது. அத்துடன் இதுபற்றி தொலைக் காட்சி யிலும், வானெலியிலும் காலத்துக்குக் கால ம் இம்மன்றத்தால் வெளிப்படுத்த ஒழுங்கு செய்ய வேண்டும். என்றும் தீர்மானிக்கப்பட்டது இத்து டன் மாலை 5.45 மணியளவில் கூட்டம் இனிது நிறைவேறியது.
அடுத்த கூட்டம் 28-11-82ல் ந டக் கு ம். அன்று " சோதிடமும் ஆன்மீகமும் " என்னும் விடயம் பற்றி பண்டிதர் கே. என். நவரத்தினம் அவர்கள் பேசுவார்.

Page 36
கற்போம்
"ஞானி"
豪N人灰ひ○○○、○○人人人人人。
Dà
:சோதிடம்
Sà ξηγNγNNγNZNγNZNγΝΆNZNZNγNZNγΝε
33
கடந்த இதழில் நட்சத்திரங்களையும், அவற் றின் தொகையையும், வடிவத்தையும் பற்றி அறிந்தோம். அவ்வாறு கூறப்பட்ட நட்சத்திரங் கள் அடங்கிய நட்சத்திரமண்டலமாகிய வட்டம் 12 இராசிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஆதலால் இவ்வட்டம் இராசி மண்டலம் எனவும் பெயர் பெறும்.
இராசி மண்டலத்தின் ஆரம்பம்
சூரியன் தனது அயன வீ தி யி ல் செல்லும் போது பூமியின் மையப் பகுதியில் (Equatorial. region) வாழும் மக்களுக்கு மார்ச் மாதம் 21-ம் நாள் உச்சம் கொடுக்கும். அப்போது உலகத்தின் எல்லாப்பகுதிகளிலும் பகலும், இரவும் ஒரே அளவாக இருக்கும். இதனை சமராத்திரி தினம் என்றும் சொல்லப்படும். அப்பொழுதே இ லை, தளிர், துளிர்க்கும் வசந்த காலம் (Spring Season) தொடங்குகின்றது. அதனுல் அக்காலத்தில் சூரியன் இருக்கப்பெறும் இராசியே முதல் ராசி யாகக்கொள்ளப்பட்டது. அன்றியும் த ங் க ள் செல்வமாகிய ஆட்டு மந்தைகளை குறித் தற் பொருட்டு அக் கால த்  ைத மேட (ஆடு) ராசி என்று பெயரிட்டு வழங்கினர். இதுவே இராசிச் சக்கரத்தின் ஆரம்பஸ்தானமாகும். இது மேஷ gyptibliaisir Gottb (First Point of aries) gygia.gif ம்ேஷ ராசியின் ஆரம்பம் அல்லது சூனிய(0°)பாகை எனவும் கொள்ளப்படும்.
இராசிகளின் உருவம்
அசுவினி நட்சத்திரத்தையும், பரணி நட்சத் திரத்தையும், கார்த்திகையின் முதற் பாதத்தை

யும் சேர்த்து ஆகாயத்தில் பார்க்க மேடத்தின் வடிவம் தெரியும். மேடம் என்பது - ஆடு ஆடுபோல தெரிவதால் இந்த ராசி மேட இராசி. என வழங்கப்பட்டது. கார்த்திகை நட்சத்திரத் தின் பின்மூன்று பாதத்தையும் ரோகிணி நட்சத் திரத்தையும், மிருகசிரிடத்து முன்னரையையும், சேர்த்துப் பார்த்தால் ஓர் இடபத்தின் வடிவம் தோன்றும். அது இடபராசி எனப் பெயர் பெறும். இவ்வாறு தோற்றத்தைக்கொண்டு மேடம் முத லிய இராசிப் பெயர்கள் வழங்கப்பட்டன.
இராசிகளும், அவற்றிற்குரிய நட்சத்திரங்களும்
360° கொண்ட ராசிமண்டல வட்டத்தில் ஒவ்வொரு ராசியு ம்30° கொண்ட 12 ராதிப் பிரிவு களாகும். 12 இராசிகளுக்கும் 27 நட்சத்திரங் களையும் வகுக்க ஒர் இராசிக்கு இரண்டே கால் நட்சத்திரங்கள் அ  ைம யு ம். ஒரு நட்சத்திரம் நான்கு பாதங்களாகப் பிரிக்கப்படும். எ ன  ேவ ஒவ்வொரு இராசிக்கும் இரண்டேகால் நட் ச த் திர வீதம் 27 நட்சத்திரங்களையும் ப ங் கி ட ப் பட்டுள்ளது.
அசுவினி, பரணி, கார்த்திகை1, . மேடம்
கார்த்திகை 2,3,4, ரோகிணி,
மிருகசிரிடம் 1, 2 . இடபம்
மிருக்கீரிடம் 3, 4 திருவாதிரை,
புனர்பூசம் 1, 2, 3 . மிதுனம்
புனர்பூசம் 4. பூசம், ஆயிலியம் . கடகம்
மகம், பூரம், உத்தரம் 1 . சிற்கம்
உத்தரம், 2, 3و 4 و அத்தம்
சித்திரை l, 2 e e கன்னி
சித்திரை, 3, 4, சுவாதி,
விசாகம் 1, 2, 3 . துலாம்
விசாகம், 4, அனுஷம், கேட்டை . விருச்சிகம் மூலம், பூராடம், உத்தராடம் 1 . தனுசு
உத்தராடம், 2,3,4, திருவோணம்,
அவிட்டம் 1, 2 . மகரம்
அவிட்டம், 3, 4 சதயம்,
பூரட்டாதி, 1, 2, 3 . கும்பம்
பூரட்டாதி 4, உத்தரட்டாதி,ரேவதி. மீனம்
34

Page 37
மேலே கூறப்பட்ட பன்னிரு ராசிக்ளும் வட்ட வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது. இவ்வட்ட வடிவம்ாயுள்ள இராசிமண்டலத்தை வசதிபற்றி சதுர வடிவமான சக்கரமாக நாம் பின்வரும்ாறு வழங்கி வருகிருேம்.
மீனம் மேடம் இடபம் மிதுனம்
-
கும்பம் கடகம் – இராசியமைப்பு
மகரம் சிங்கம்
தனுசு விருச்சிகம் துலாம் கன்னி
இவ்விராசிகள் மேடம் தொடங்கி இடபம் மிதுனம் என வலஞ்சுழியாக அமைக்கப்படும். மேற்கூறிய வட்ட வடிவமான இராசிமண்டலத்தில் மேலைத் தேசச் சோதிடர் மேடம் முதலிய ராசி களை இடஞ்சுழியாக அ மை ப் பர். அதற்குரிய காரணங்களை அடுத்த இதழில் பார்ப்போம்.
(தொடரும்)
வர்த்தக ஸ்தாபனங்களின் வி பெருக்கிடும் விளம்பர ே
மணிக்குர விளம்பர சே6
பஸ் நிலையம் f
 

சிந்தியுங்கள்
அக்டோபர் 6த் திகதி சனி துலாராசிக்கு மாறிவிட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். இதுபற்றி ஒரு சோதிடர் தினசரி ஒன் றில் சனி வான்சாஸ்திரப்படி 6-ந் திகதி மாறியது சரி. ஆனல் பலன்கொடுப்பது அ க் டோ ப ர் 28-ந் திகதி (வாக்கிய பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள சனி மாற்றத் திகதி) தொடக்கம் தான் என்று எழுதியிருந்தார்.
ஆனல் எ திரீ வரும் வியாழம்ாற்றத்தில் 26-11-82-ல் வியாழம்ாற்றம் என வான சாஸ் திரம் கூறுகின்றது. அந்த மாற் றத் து க்கு மு ன் பே (அதாவது வாக்கிய பஞ்சாங்கத்தில் 18.ந் திகதி வியாழமாற்றம் என்று குறிப்பிட் டிருப்பதால்) 18-ந் திகதியே குரு பலன் கொடுக் கத் தொடங்கிவிடுமா? வாக்கிய பஞ்சாங்கத் தினரைக் கேட்டுத்தான் கி ரக ங் கள் பலன் கொடுக்கின்றனவா?
E I NN
))
ாழ்ப்பாணம்

Page 38
குறுக்கெழுத்துப் போட்டி இல.7 முதலாம் பரிசு ரூ. 50/-
போட்டி நிபந்தனைகள்
1. கீழ்வரும் சதுர த்  ைத ப் பூர்த்தி செய்து உங்கள் பெயர், முகவரியையும் எழுதி தபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும்,
2 -12-1982க்குப்பின் கிடைக்கும் வி ைடக ள்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
85 சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப்
படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50/ இரண்டாவது அ தி ஷ் ட சா லிக் கு 6 மாத சோதிடமலரும், மூன்ருவது அதிஷ்டசாலிக்கு 8 மாதச் சோதிடமலரும் இனும்,
4. போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது.
விடைகள் அனுப்பவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 7
சோதிடமலர் மட்டுவில் يس ' சாவகச்சேரி
2 3 4 5 as if A. 。陛 a fer | e | ie is iš 辈” 9 10 11, 12 幂 " | Est | * |_2 3 14 15 16 . Its 18 *金 ”, 攀
" 3 3/வி 19 20 2 23 24
سه | |芬
25 |翠裘 粪碟 |||||||29|ہ 為」壽壽 * @ - 3 32 33 34 35 36
பெயர் ங்ஐநீலகிலி இக்கிகை விலாசம் .சூவெர்ர்ை. e e pë 9. O 900 p. s. s

இடமிருந்து வலம்
1 கிரகங்கள் கிரகங்களுடன் அல்லது நக்ஷத் திரங்களுடன் ஒரு நேருக்கு திற்றலை இவ்வாறு கூறலாம். 8 ஆட்சிபுரியும் ஒரு நாட்டின் த லை வ ரு க் கு
குழம்பியுள்ள இது உண்டு. 13 சோதிடத்திற்கு அடிப்படையான இது மாறி
யுள்ளது. 19 இராமாயணத்தின் நாயகன் நிலைமாறியுள்
ளான், ! 23 இறுதியில் "டு சேர்க்க அழகிய துணிவகை
பெறப்படும்,
28 பூமியின் மூன்றில் இரண்டு பங்கு ஒழுங்கற்ற
இதனுல் சூழப்பட்டிருக்கிறது. 31 பஞ்சபுராணங்களில் ஒன் ரு ன இது தமிழ்
வேதமென அழைக்கப்படுகிறது. ހ“ மேலிருந்து கீழ்
2 தன் தசாபுத்தி காலங்களில் கொல்லுங் கிர
கத்தை இப்படிக் குறிப்பிடலாம். 3 வியாழபகவான் நீசம்பெறும் மாறி யு ள்ள இவ்விராசியின் அதிபுதி சனீஸ்வரனுகும். 4 மூன்று பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ள திருக் குறளின் ஒருபகுதி ஒழுங்குமாறியுள்ளது. 5 தலைகீழான இதன் இ  ைடயி ல் "ன" சேர
நாளாகிவிடும். 12 இதன் ஒருபகுதி மகரராசியிலும், மறுபகுதி
கும் பராசியிலும் அமைந்துள்ளது. 13 கிரகங்கள் சுற்றிவரும் பாதையை இவ்வாறு
சொல்லலாம். 23 மார்ச் 21ந் திகதியன்றும் செப்டெம்பர் 23-ம் தி க தி ய ன் று ம் குழம்பியுள்ள இதன் அளவு சரியாக 12 மணித்தியாலங்கள்.
28 அட்சரகணிதக் குறியீடுகளிலொன்று தலை
கீழாயுள்ளது. குழுக்கெழுத்துப் போட்டி இல. 6 இன் விடைகள் இடமிருந்து வலம் 1. சுதேசநேரம் 7, பஞ்சாங்கம் 13. கிரந்தம் 19. திருத்தலம் 25. துர (வு) 28. அத்தி 32. ஒம் 35. išrTGF). மேலிருந்து கீழ் 1. சுபகிருது 1. தேசாந்தரம் 3, தஞ்சம் 4. நேத்திரம் 5. அலங்காரம் 6. (ம)கம் 24, சித்தி பரிசில் பெறுவோர்;
1-ம் பரிசு ப. கோகிலதாஸ்
108, பிரதான வீதி, மன்னுர், 2-ம் பரிசு ஆ சிவஞானசுந்தரம்
ஆத்தியடி, பருத்தித்துறை, 3-ம் பரிசு க. மீனுட்சி
65,கஸ்கிசன் வீதி, திருகோணமலை

Page 39
வைற் ஆத
மில்க்
நயமும் Lug9 il மில்க்வைற் புத்
1-4భిణ్యాక్లాజావాణాక్షాళపోజాతాజా
ஐrண் #######
தொலைபேசி: 233
வி. எம். கே. அடையாளமிட்ட சிறிய
முள்ளது. துண்டு துண்டுகளாக
நிரம்பிய ஆதாயமுள்ளது.
வைற் சோப்பை வாங்
பாவனையாளர் நலன் ல்க்வைற் தொ
2->2PC ع۔ a تحقیقی ترقی
f
சந்தா நேய
y
அன்புடையீர்! அன்பு வணக்கம்,
தங்கள் கைகளில் கிடைக்கும் இச்சேரி இல்லங்களில் நறுமணம் வீசி சகலருக்கும் எமது அவா. தாங்கள் ஒவ்வொருவரும் செய்து வைத்தால் மலரின் வளர்ச்சிக்கு மக
N
சந்தா விபரம்: இலங்கைக்கு மாத் வெளிநாட்டுக்கு (சு 95 gust (வி (6 இங்கிலாந்து (வி
தனிப்பிரதி வேண்டுவோர் ரூ. 3-30
கடிதம், காசோலே முதலியன அனுப்பவேண்டி மயாளர் திருக்கணித நிலையம்
డ్డ2ఢఢ2ఢ
உரிை
22ఢ2ఢలేడ్లపఢలె22
 
 
 
 
 
 
 
 

தரவாளரின்
b கருதிய 3ய பார்சோப்
தந்தி: மில்க்வைற்
பார்சோப் தூய்மைக்கு உத்தரவாத வும் வெட்டிப்பயன்படுத்தலாம்: எங்கும் கிடைக்கும். மில்க்
கி ஆதரவளியுங்கள்.
கருதி வெளியிடும்
லகம் - யாழ்ப்பாணம் >TZ><>ITSICITICIZICIISICIS IN Iர்களுக்கு 。懿
திடமலர்' என்றும் வாடாமலராக உங்கள் வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்பது
புதுப்புது அங்கத்தவர்களே அறிமுகம் S
த்தான தொண்டு புரிந்தவர்களாவீர்கள். W
திரம் வருட சந்தா ரூ 39-60 ப்பல்வழி) வருட சந்தா , 70-00 விமான வழி) வருட சந்தா , 96-00 பிமான வழி) வருட சந்தா , 126-00 மான வழி) வருட சந்தா , 50-00
அனுப்பிப் பெற்றுக் கொள்ளவும்.
ய முகவரி
மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி.

Page 40
2 ¬\
Registered as a News Paper at the G. P. C.
YYeOekk kkyykekekmkmkOmO kO OeyyDuk mO Om0 OueOO OS O OO ue S m 0mS SBi S m O B S yyy u yuS 疑
.alئے یہ 0.4153
HIRUKKANI".
for
(in
Daily Nirayana ) Daily Motions
Table for finding Tables of House. Long & Lat and - important towns It is very important one
preparing N
鄒 Price Rs. 1
THRUKKAN Madduvi|, − Chavaka
FRANCE, ITALY, SWITZ) செல்வதற்கு சகல ஒ
象 இ කුං இம்பீரியல் ரெவல்
ஸ்தாட நேரடியாக Paris செல்வதற்கு விசா,
செக்கோசிலாவாக்கியா
Berlin DGITT 35ği (0)F * இரண்டு வழிகளுக்கும் செல்வதற் கொழும்பு - சிங்கப்பூர் - கொழு மற்றும் உலகின் எப்பாகத்திற்கும் ம6 கொள்வதற்கும், பாஸ்போட்
தொடர்பு
இ இ
/*06A4D BEDA 51, First Floor, First Cross Street, - #ಣ್ಣೀ: edited by K. Sathasiva Sarma; Priated ឧd Thirukkamitha Nilayana, Maddutil, Ghawaka
- ܓܥܝܨܔܼ
 
 

*്
2. Sri Lanka. No. Q. B. 59/300/183/82
"HÆÄ EPHEMIERIS : .
Longitudes of all Planets
g Maha Dasa s for Jaffna SqS
Time Difference for in Sri Lanka. r } for every Astrologer in latal Horoscopes ال؟
|- (Postage extra)
THA NILAYAM chcheri P.O. -- Sri Lanka; 麟戮
YYSJSYYSJYHSrLLa0S LB HBaLagSLLLgSSLSLeHLOSLLSLMSgeL
ERLAND, DENMARK, SOFIA. ழுங்குகளும் செய்கிருர்கள்
IMPERIAL TRAVEL பனத்தார் விமானக் கட்டணம் உட்பட 5. 1i, 800/-
(Prague) 2虹L厅西 அல்லது ல்வதற்கு ரூபா. 9100/=
கு விசா இலவசமாக வழங்கப்படும். * ழம்பு விமானக் கட்டணம் ரூ. 6600/= லிவான விலையில் விமான டிக்கட் பெற்று
விசா பெற்றுக்கொள்வதற்கும் கொள்ளுங்கள்
DAVY/ Boo - 羲 - COLOMBO-11, தொலைபேசி: 26399
LyyKKKSeu uyy u YyyyyyyyyyyylGyyyyluu u uuS uS DLS uS SYJSsTulLleT 鑫
Published by S. Sethanbaranaatha Kurukka
chcheri, Sri Lanka. Phone i 280