கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1983.11.17

Page 1
SOTHIDA
இலங்கை இந்தியப் பேச்சு கிரக பார்வை அதிஷ்ட எண் ஞானம்
ーエーアー/ーN
নেিজ,
இரே ற்காரி as a ()
 
 
 
 
 
 
 
 
 

வார்தை பலனளிக்குமா?
2 செவ்வாய் தோஷம்
கிரக சம்பாஷனை

Page 2
L ിജു ീ
ਰ
*
 

ܠܐ
TO
•
∞ |-
ܢܝ ܕ ܢ ܢܝ ܥ ܬܐ ܕ ܕ ܢ ܥ ܐ ܘܢ
lau
ܠܛܠ 8 ܢ ܡ
鬣 *
鳕
s

Page 3
சூர்யோ யச்சது பூபதாம் த்விசமதி ப்ரீதிம் பராம் தன்வதாம் மாங்கல்யம் விததனது பூமிதநயோ புத்திம் விதத்தாம் புத கெளரம் கெளரவமாதனுேது ச குரு
காக்ர ச சுக்கிரார்த்தத: செளரி வைரிவிநாசனம் விதனுதாம்
ாேகக்ஷயம் சைம்ஹிக;
மறைகளின் முடிவால் வாக்கால் மனத்தினுலளக் - கொணுமல் நிறைவுடன் யாண்டுமாகி நின்றிரு நிமலமூர்த்தி
அறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு
- சரவனத்தின்
வெறிகமழ் கமலப் மோதின் வீற்றிருந்தருளினுனே
e
qMSeMeSLLSMSqSeLSSMSqSqAeSMqSqSqAAMAMAMeqqAMAMAqALAS صبرeحیے حیچsمحصحمحصح*
சாமான்ய தர்மங்கள்
தானம், சந்தியாவந்தனம், யாகம், பூஜை, வழிபாடு பரோபகாரம் இ  ைவ யெல்லாம் நல்லனவற்றில் மனதைச் செலுத் தும் பகிரங்க சாதனங்களாகும்,
தியானம் என்பது மிகச் சிறந்த ம்னசை அடக்கும் அந்தரங்க சாதனமாகும். இதற்கு அனுகூலமாக அஹிம்சை, சத்யம் அஸ்தே யம், செளசம், இந்திர நிக்ரஹம் என்பன மனிதனுல் கைக்கொள்ளப்பட வேண்டியன வாகும். எவருக்கும் எவற்றுக்கும் கெடுதல் எண்ணுது அன்பு மயம்ாகத் செய்வது அஹிம்சை, மனம், வாக்கு, காயம் மூன்றை, யும் உண்மையில் ஈடுபடுத்துவது சத்யம் பிறர் பொருளில் ஆசை கிொ ள் ளா து வைராக்கியமாக இருத்தல் (திருடாமலிருத் தல்) அஸ்தேயம், ஸ்நானம் ஆசாரம் உன வுச் சுத்தம் இவற்றினுல் மனதையும் உடலை யும் தூம்ம்ையாக்குவது செளசம், புலன்களை அளவுக்கதிகமாக, தன் போக்கில் விடாது அடக்குதல் இந்திரிய நிக்ரஹகம். முன்கூறிய பகிரங்க சாதனங்களாலும் பின் கூறி ய அந்தரங்க சாதனங்களாலும் ம ன தி  ைத
யுமே நினைக்காத நிலைக்கு வரவேண்டும், ! இந்நிலையிலேயே ஆத்ம சிந்தஐ கூடி உர மாத்மபாவனை உண்டாகிறது. இவற்றிற்கு அடிப்படையானவே இச்சாமான்யதர்மங் களாகும். ~~~శోఆలాజల్కొత్వాల్కాూత్రా ఆగ్ని-లోగిలా శాuz_శాuూuూ ^r {
முதலில் ஒருமுகப்படுத்தி பின்பு ஒன்றை
 

శ్లో エ
soT HEDA MALAR
சோதிட மாத சஞ்சிகை
ஆசிரியர்: பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்) ருதிரோற்காரி இடுல கார்த்திகை மீ” ( 17 - 11 - 83 )
இதழ் 8
பக்கம் நாள் எப்படி 2. உதயலக்கினம் காணும் பதகம் 4. கார்த்திகை மாதக் கிரகநிலை 5 கால் ஹோரைகள் 9. கார்த்திகை மாத வானியற்காட்சி . 7. இம்மாதம் உங்களுக்கு எப்படி? . 8 அதிஷ்ட எண் ஞானம் 17 திருமணங்கள் சொர்க்கத்தில் - - 19 செவ்வாய் தோஷம் - 2. இலங்கை - இந்தியப் பேச்சுவார்த் . 23 கிரக பார்வை . 25 கிரக சம்பாஷணை 27 சந்தேக நிவிர்த்தி 28 மனப்பந்தல் 30 வாசகர்கருத்து - 31. குறுக்கெழுத்துப் போட்டி 32

Page 4
SLLLLL LYSSLSSLSaSLLLLL LLSL LLLLL LLLLS SSSLLSSESSLLS SLSSS SSSLSS
நாள் எப்படி?
LLLLLL LL LSSLLLL LL LSLS SLLLLLSLL L L0 LSL
கார் வியா (17-11-83) துவாதசி மாலை 6-05 வ. ரேவதி. பி. இ. 338 வரை சித்தாமிர்தம் பொது வாக சுபகருமங்கள் எல்லாம் செய்யலாம். இராகு
ఇ8==08. கார் 2 வெள் (18-11-83) திரயோதசி மாலை 6.38 வரை, அசுவினி பி. இ. 4.32 வரை அமிர்தசித்தம் பிரதோஷ விரதம். மாலை சிவதரிசனத்தால் பாவங் கள் நீங்கும். மாலை 6-38 வரை சுபகருமங்கள் செய்யலாம். ராகு 10-38-12-08, கார் 3 சனி (19-11-83) சதுர்த்தசி மாலை 6-35 வ. பரணி பி. இ. 4-52 வரை சித்தாமிர்தம். அன்ருட பணிகளை மட்டும் செய்யவும். ராகு 9-09-10-39. கார் 4 ஞாயி (20-11-83) பூரணை மாலை 6.00 வரை கார்த்திகை பி. இ 4-42 சித்தம். பூரணை விரதம் திருக்கார்த்திகை விரதம், சர்வாலய தீப்ம், குமராலய தீபம், இன்று இறைவனை சோதிவடிவாக தரிசித்து அருள்பெறலாம். சுபகருமங்களை விலக்குக. ராகு 4-39 - 6-09, கார் 5 திங் (21-11-83) பிரதமை மாலை 4-57 வ. ரோகிணி. பி. இ. 4-07 வரை அமிர்த சித்தம்: விநாயக விரதாரம்பம், விஷ்ணு தீபம். எல்லா சுய கருமங்களும் செய்ய நன்று. ராகு 7-39 - 9-09 கார் 6 செவ் (22-11-83) துவிதீயை பி. ப. 3-29 வ. மிருகசிரிடம் - சித்தம் பி. இ. 3-22 வரை, தோட் டத் தொழில்கள் செய்ய நன்று. ராகு 3-10-4-40. கார் 7 புத (23-1-83) திரிதியை ப க ல் 1-47 வரை திருவாதிரை பி.இ. 2-01 வரை சித்தம், சுப கருமங்களுக்கு ஏற்ற தினம்ன்று. ராகு12:10-1-40 கார் 8 விழா (24-1 -83) சதுர்த்தி பகல் 11-50 வரை புனர்பூசம் இரவு 12-41 வரை அ மிர் த சித்தம், பகல் 11.50 இன் மேல் நற்கருமங்கள் செய்க. UTC−5 1 – 40 — 3—10. கார் 9 வெள் (25-11-83) பஞ்சமி பதில் 9-47 வரை பூசம் இரவு 11-15 வரை மரணம் dFEJ60 மங்களை நீக்குகg ராகு 10-42-12-11. கார் 10 சனி (26-11-83) ஷஷ்டி காலை 7-36 வ அதன்மேல் சப்தமி பி.இ. 5-24 வரை ஆயிலியம்

--மரணம் இரவு 9-46 வரை அவசிய கருமங்களே இரவு 9-46 இன் மேல் செய்க. ராகு 9-11-10.41
கார் ஞர (27-11-83) அஷ்டமி பி.இ. 3-17 வரை மகம்-மரணம் இரவு 8-19 வரை அஷ்டமி நவமி. ராகு 4-41-6-11.
கார் 12 திங் (28-11-83) நவமி இரவு 1-14 வரை பூரம் மாலை 6-56 வரை சித்தம் சுப ருமங்களை நீக்குக. ராகு 7-42-9-12,
கார் 13 செவ் (29-11-83) தசமி இரவு 11-19வ, உத்தரம் மாலை 5-40 வரை அமிர்த சித் தம் தோட்டத் தொழில் செய்ய நன்று. ராகு 3-13-4=43,
கார் 4 புத (30.11-83) ஏகாதசி இரவு 9-36வ. அத்தம் மாலை 4-83 வரை சித்தம் சர்வ ஏகாதசி விரதம் எல்லா சுபகருமங்களுக்கும் நன்று. ராகு 12-13-1=43, கார் 15 வியா (1-12-83) துவாதசி-மரணம் இ. 8-08 வரை சித்திரை பி. ப. 3-42 வரை g|Tal 8-08 இன் பின் நற்கருமங்கள் செய்யலாம். ராகு 1-44-3-14. கார் 6 வெ (2-12-83) திரயோதசி ଡ୍ରo ଜy ଐ-59 வரை சுவாதி பி. ப. 3-08 வரை சித்தம் பிரதோஷ
விரதம் பி.ப. 3-08 வரை புதிய கருமங்கள் செய்ய
நன்று. ராகு 10-45-12-15,
கார் 17 சனி (3-12-83), சதுர்த்தசி மாலை 6-14 வரை விசாகம் பி.ப. 2-55 வரை சித்தம், சுப கருமங்களை விலக்குக. ராகு 9.15-10.45,
கார் 18 ஞா (4-12-83) அமாவாசை மாலை 5:58 வரை அனுஷம் பிப, 3-12 வரை மரணம், ஆமஜி வாசை விரதம் சுபகருமங்களை விலக்குக. ராகு 4-45-6-15,
19 g (5-12-83) 19460) LD DTop 6-10 a. கேட்டை மாலை 4-00 மணி சித்தம், அவசிய கிரு மங்களை மாலை 4.00 மணிக்குப் பின் செய்யவும். ராகு 7-46-9-16.
கார் 20 செவ் (6-12-83) துவிதியை இரவு 6-58 வரை மூலம் மாலை 5-14 வரை அமிர்த சித்தம் மாலை 3-14 வரை தோட்டத்தொழில் மட்டும் செய்யலாம். ராகு 3-17-4-47,
கார் 2 புத (7-12-83) திரிதியை இரவு 8-18வ.
பூராடம் இரவு 7-03 வரை அமிர்தம் மத்திம சுபதினம் ராகு 12-17-1-47,
壓

Page 5
கார் 22 வியா (8.12.83) சதுர்த்தி இரவு 10-08 வரை உத்தராடம் இரவு 6-20 வரை சித்தம் சதுர்த்தி விரதம் மத்திம சுபதினம்.ராகு 1-47-3-17 கார் 23 வெள் (9-12-83) பஞ்சமி இரவு 12-24 வரை சுபகருமங்களுக்கு ஏற்ற தினமன்று. ராகு 10-48-12-18, கார் 24 ச (10-12-83) ஷஷ்டி-சித்தம் இரவு 2-54 வ ைஅவிட்டம் இரவு 2-58 வரை விநா யக ஷஷ்டி விரதம் பொதுவாக சுபகருமங்கள் செய்யலாம். ராகு 9-19-10.49, கார் 25 ஞா (11-12-83) ஸப்தமி பி.இ, 4-47 வ. சதயம் பி.இ. 5-57 வரை சித்தம் நற்கரும்ங்கள் செய்யலாம். ராகு 4-49-6-19.
இம்மாத
கார்த்திகைத் தீபம்
கார்த்திகைப் பெளர்ணமியன்று, சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்தில் சேரும் தினத்தில் பஞ்சபூதங்களில் அக்கினியைச் சிறப்பாகத் திருப்தி செய்வது இவ்விரத விழாவின் தனிப்பெரு நோக் கும் சிறப்புமாகும். திருவண்ணுமலையில் பிரம்ம விஷ்ணுக்களின் அறியாமையை நீக்கத்தோன்றிய ஒளிப்பிழம்பே பரமேஸ்வரனின் திவ்ய த ர் சன மாகும். இதைக்கருத்திற் கொண்டே தீபங்களின் ஏற்றமும் சொக்கப்பான என்றும் ஒளிக்கூட்டத் தின் காட்சியும் நடைபெறுகிறது. புறத் தி ல் ஒளிதோன்றி இருள் நீங்குவதுபோல பொது அகத்தில் அறியாமை இருள் நீங்கி அருள் ஒளி யேற்படுகிறது. இதையே அப்பர் சுவாமிகளும்
"அல்லல் தீர்க்கும் அண்ணுமலை கைதொழ
நல்லன ஆயின, நம்மையடையுமே" என அறிவுறுத்துகிருர்,
சோமவார விரதம்
நிலவுலாகிய நீர் மலிவேணியனுகிய சிவபெரு
மானுக்கு மிகவும் உவப்பான விரதம் சந்திரனுக்
குரியதான சோமவார விரதமாகும். கார்த்திகை
மாத முதலாஞ்சோமவாரம் (திங்கட்கிழமை)முதல்
சிவனேக்குறித்து பன்னிரண்டு வருடம், மூன்று அல்லது ஒரு வருடம்முழுவதுமாவது அனுட்டிக்க வேண்டிய இவ்விரதம் இயலாத தன்  ைம யி ன் பொருட்டு கார்ததிகைமாதத்தில் வரும் சோம வாரங்களிலாவது நிச் ச யம் அனுட்டிக்கப்பட வேண்டும். அன்று உபவாசம் மறுநாள் பாரணை

7
கார் 26 திங் (12-12-83) அஷ்டமி-பூரட்டாதிமரணம் நாள் முழுவதும். திருவெம்பாவை பூஜா ரம்பம் சுபகருமங்களை நீக்குக. ராகு?-50-9-20. கார் 27 செவ் (13-12-83) அஷ்டமி காலை 7-48 வரை பூரட்டாதி - மரணம் காலை 8-44 வரை சுபகருமங்களை தவிர்க்கவும், ராகு 3-20-4-50 கார் 28 புத (14-12-83 நவமி காலை 9-44வரை உத்தரட்டாதி-சித்தம் பகல் 12-01 வரை அவ சிய கருமங்களை பகல் 9-44-12-09 இற்குள் செய் யலாம். ராகு 12-21-1=51 கார் 29 வியா (15-12-83) தசமி பகல் 11-06 வ. ரேவதி. பகல் 12-57 வரை சித்தாமிர்தம். புதிய கருமங்கள் செய்ய நன்று. ராகு 1-51 3-2
of 6aft so
அல்லது பகல் விரதமிருந்து இரவில் ஒரு போது மட்டும் போசனம் செய்தல், அதாவது பகவில் ப தி னை ந் து நாழிகையின் பின் ஒரு போ து உ ன வ ருந்து த ல் என இயல்புக்கேற்றவாறு அனுட்டிக்கலாம். இத்தினத்தில் நீராடி நித்திய கருமங்கள் முடித்து பூஜை வழிபாடாற்றி, பிரா மணத்தம்பியரை அழைத்து அவ்விருவரையும் சிவனுகவும் உமாதேவியாகவும் பாவித்து வஸ்திர மளித்து தானங் கொடுத்து பூஜிக்கலாம். சிவ பூஜை செய்ய முடியாதவர்கள் சிவ ஆலய ம் சென்று பஞ்சாமிர்தத்தினுல் விசேடமாக சிவனை அபிஷேகித்து பிராமணபோசனம் செய்வித்து அடியார்களுக்கு அன்னதானம் செய்து பின் ஒரு வேளையுணவுட்கொள்ளலாம். இவற்றினுல் சகல செளபாக்கியங்களையும் பெற்று சிறப்பாக வாழ
○rri)。
பிள்ளையார் கதை:
விநாயக ஷஷ்டி எனவும், பெருங்கதை என் றும் அழைக்கப்படும் இவ்விரதம் கார்த் தி கை மாத கிருஷ்ண பக்ஷப்பிரதமை முதல் மார்கழி மாதச் ஷஷ்டிவரையுள்ள தினங்களும் (இருபத் தொருநாளும்) கொள்ளப்படுவதாகும். இவ்விரத காலங்களில் இருபத்தொரு இ  ைழ க ளா லா ன காப்புக்கட்டிக் கொள்வர். இருபது தினங்களும் ஒரு பொழுதுண்டு இறுதி நாள் உபவாசமிருந்து பெருங்கதை என்னும் விநாயகருடைய பெருமை களைக் கேட்டு, கரும்பு மிளநீரும் காரெள்ளும் தேனும் விரும்புமவல் பழமும் நிவேதனம் செய்து வழிபடுவதால் எப்பொழுதும் வாராது கூற்று.
3

Page 6
0|| 守 9 I | Z 9Z 08 マ% 8€. Zț7 9守 09 ミg 19 Z0
90 £ | L | I || 9 || || 69 $ | lỵ 9 | yo s 99 % | C | I || 8Z I || Zo 6 s oz L + I ç 0I E | I || I || 0 || I || 9 | 6 || 19 9 || 8° so ' 00 £ | LI I , zɛ II|99 6 || $ž s ĝi ç ZI & | & | I | Z | I || 90 6 || 99 9 || 0ç oli z0 € | 6 || I || vs || || 8€ 6 ) ğš Ž íž § LI £ | 8 || I || LI \ I || 0 | 6 || 89 9 | sg o L0 € | Noz I || 6ɛ II, os 6 ) ğ 7. ož ç ZZ € / £Z I | ZZ || I | S | 6 || 90 || || 00 $ | Z | € | 6Z I | #o | I |8° 6 || ós 7 6ğ ç 92 % i lo s 92 || || 6 | 9 || 60 || || ±0 $ | 9 || & | && ! | 87 || || ZS 6 || ## Ī Ķ Ķ 0£ € | 19 I 109 || || CZ 6 || 9 || L | 80 $ | 0° C | Lç I || Zg i 199 6 || $3, 7 oğ ç L L SLL L SLL L S L SLL 0L S0L 0 L KYS 8£ € | 6€ I || 8£ I || I o 6 || IZ L | 9 | S | 8Z 8 | gv | | 00 ‘ZI | 90 OL|| 9ç Z 9; g. L S L SLL SL S 0 S 00 S S0 SLL LS00 L 00 LL 00 L 0 00 0 0S L S 00 SL S00 LLS L0 L0 S 09 € | IS I 109 || I || &# 6 || Zo L | 8z 9 | 0° C | Lç I || ZI ZI|9| 0 || 3õ ğ iç ç L L L 0 0 SLL L SLL S00 L 0 0 00 0 89 € | 69 I || 89 || I || IS 6 || 0 V L | 18 S | 37 € I SO Z | OZ ZI|sz 01 || 9 | 3 80 9 (§ 51) (§ 51)|([$, 57) | ( kong) (bas) (sedlo)|(aero)|(r, -gi) (geori) (goori) (aguo)(œuo) S0L0L 0LLLLL SLL L SLLLL SLLLLL SLLLLL SLLLLL LLLL LLLL S LLL LLLLL LLsự sẽ đĩ) oson* GIT"&To gael* (77* (T.[77* (T."QTTo q !*&T?Q?* G1"OTT"QTT* (T)·홍77* G7oss.og i*(77*JT||ossi.giosioon que@googoo isos és quo-tos inologi i qiri-Nos arīgās gūstīnā, sā. Nosgo@aejo į
LLLLLL LLLS LLS LLSS LaLLS S LS LS S LS LLLLL LL LLLLL S LLLLLLLLS LLLLL S LLLLS
怎阁hÞI 1989)一。E1 退ZI smu@II 哈岛0I Isoro (€)6 F「ミ8 恒9羽hL 19409 闽| 9 smu@ || ? Ļoøo || 8 JྌZ トミgeI | su= qī£1 uno | sgio
|
圈
SLLLLL 00S0LSLL LLLL L0SLLSLLSLLLL LSL S00 LLL YZL S LSYYLL 0000 LL00YY (Tméunnium) mé亂n T@L* nn*ner劑
!
·

*ae·
LJJJJL S0L SLSLSLYZZYYZYZYS LLL YJ LLZL L L SLLSL LS 0S ‘quae ue se use) Nogfússo gogo@o.otổ爾e壩良ée@mųossos doig) neuon, so goog og Øeg*「hégé信函*圈no@響
| –||
●| 0 I ss | 90 Z | L Z || 88 || 89 9 || 9y & | 95 | | & | & || 8C 01|so§ SZ 9 SI V | oroso || 6Z , çi Ç1 so | I | Z | Z | Z | | | |援 Q 09 61 * 87 6 I # | Ş | Z | 9 | Z | | Ş |홍 ||% 흑 || 흑 홍| % 3 %, 3}|% Q 후 8 || & 3 &3 % || &*g || 2% || }} ƐZ ț7 || 6 | Z | OZ Z I || 6 ||8 || 00 9 | lo s 60 Z 19Z ZI | 1° 01' sy 9 || No 9 să o闰97 | z | 8Z , ! , Z | ÇZ Z} ||sző* ||義 : || 松義 : : 3||g 3}|}} &T 0% 8 || 3% & T3 % || 372%的) || 33 || }} { { # | LZ Z | 3Z Z I || LZ8 | 80 9 || 90 o į Li C | yɛ ZI | 6o 01 CG gSło 9 § € so2屬#Z0s Sɛ sɔ | 19 Z | Zo Z || 18一一砲坛接一记48一6守g 6》一点eg一é一 6ɛ fo | §§ Z | 9€ © || 98* |% 후 || }} : % 3 % 3 ||4% & 1% 6 || & 3 的 & || 27% || 33 || 활 g; ; || 6g C || Oi; z1 || 698 |0, 9 || 0 || ? || 6Z Z 19° ZI | 10 II|$0 6 | ¡ ¿ $ | # #.*IZ Lỵ sỹ | £to Z | soț ZI | £tv8 || ?? 9 | Iz so | so Z | 09 ZI | SO I || 60 610/,TS守19500Z 9 sg ff | Lo Z | 8ły z I || Lv8 | 8) 9 || SZ W LĘ Z | 99 CJ || 60 I || 9 | 6 | çð í §§ ø ¡ ¿6I , ç og fy | 09 Z | I Ç ZI | 098 | 19 9 || 8% of 0° C | Lç ZI | Z | | || 9 | 6 || 3ð í og þ | smijās81寺均 3ç so | #79 Z | çç ZI | #98 | go 9 ) zo si so z lī0 || |9| | | |0, 6 || ŽŇ í čő çA9骨。一&Tg & £0 g || 69 Z | O || || 698 | 0° 9 || LƐ o 6° C | 90 | | | Z | || SZ 6 || si s sõ 3 | \psee) || 5i G 10 g | €0 £ | +7| | €8 |#|#| 9 || Iso so s goZ | 011 || 33I 16% 6IZ 1 0 | 9I'm soÇs|
,----||

Page 7
கார்த்திகை மாத
மேடம் 3- மிதுனம் و به و | V | | |
莒
SS கார்த்திகை மாதக்
கிரக நிலை
출 1. SS
சூரி, புத நெப் குரு, கே ,
யூரே 霹氢喹 விருச்சிகம் துலசம் EST «Saif
சந்திரனது இராசிநிலை
கார்த் 1வ (17-11-83) பி.இ. 3-38 முதல்
4வ (20-11-83) காலை 10=51 *事 வெ. (22-11-83) பகல் 3=41 86. (24-11-88), LDTడి 7-01 10வ (26-11-83) இரவு 9-46 , 126 (28-11-83) 9. g. 12-35 劈拿 14ഖ. (80-11-83) L.g 4-05 176. (3-12-83) காலை 8-57 19s (5-12-83) 巴J5á 5_57 21a (7-12-83) பி.இ. 1-35 , 24வ. (10-12-83) பகல் -30
26உ (12-12-83) பி.இ 2-03 , 29ഖ (15-12-88) L86) 12-57 , ,
மாதபலன்
இம்மாதம் தேசீய பொருளாதரத்தில் @ மனவேறுபாடுகள் உண்டாகும். வரண்ட பிரதே வியாபாரத்துறை விருத்திபெறும், பலவகையிலும் மிகும். நோய்கள் பரவுதற்கும் இடமுண்டு.

கிரக மாற்றங்கள்
14வ (30-11-83) காஜல -ே19க்கு தனு:த 1 56). (1-12-83) από υ 8-10க்கு துலா-சுத்
7வ. புதன் உதயம்
17வட குரு அஸ்தமனம்
கிரகநிலை குறிக்க:
GլԻլ-ւ5 * 4-ம் பக்கத்தில் கொடு இடபம் கப்பட்டுள்ள தேகித்தின்படி மிதுனம் கார்த்தி மீ" 29வ பகல் 12.30 リー。 ம்ணிக்கு மீ ன லக்னம் சிங்கம் என அறிந்து கொண்ட பின் ஆன்னி மீனம் என்ற கூட்டில் 5յ6ծո՞ւն "ல"என்று குறித்துக் கொன் விருச்சிகம் ளவும். கிரகநிலையை அனுகு தனுசு ரித்து மாற்றம்டைந்த இர ಮೂಖ್ರರ್in. கங்களையும் கவனித்து கிரக Փաստ நிலை குறிக்கவும். லக்  ைம் ವಿರಾಹಿ முதல் வலமாக 1முதல் 12
வரை இலக்கமிடுக,
முன்னேற்றங்கள் தென்படும். அரசியல்ரீதியில் ங்களில் கதிர்த்தானிய விளைவு மத்திமமாகும். மக்களிடையே வரி முதலிய செ ல வி ன ங் கள்

Page 8
இடத்த
நலம்.
சுபவேலைகள் நடத்த
擎 நலநதரும் கால சூரிய ஹோரை= உத்தியோகம், வியாபாரம் செய் தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் .ெ
சந்திர ஹோரை- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவது, களே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசித ள்ை இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரைச்- உள்ளக்கருத்துக்களை மறை இணக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, ே வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற்கு புதன் ஹோரை வதந்திகள் அனுப்பவும், எழு கிகள் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொள் குரு ஹோண்ரா எல்லாவற்றிற்கும் நலம், பணச் ஆம் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய விவ சேர்க்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன்க: விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சிற
சுக்கிர ஹோரை?- கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன்னுட இன்பக்கிலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள் ஆ
பென்
சனி ஹோரை- இவ்வோரை மிகக் கொடியது. பட்ட சொத்துக்கனேப்பற்றி நடவடிக்கை எடுக்க, ே
இரவு ஞாயி திங்க கெவ் 5air
வெள் இனி
(கார்த்திகை மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம் 6 ம
செவ் புதன் 605 இக்இ தனி
35C15 சுக்கி சனி சூரிய சந்தி செவ் புதன்
செவ்
7...08 8.08
சுக்கி தனி
சூரிய சந்தி
புதன் (35(5
செவ் புதன் (3505
இத்தி მე-60ქჩ
குரிய சந்தி
8.08 9.08
புதன் 35C15 சுக்கி சணி சூரிய சந்தி
செவ்
சூரிய சந்தி
புதன் குரு சுக்கி ଅFଜର୍ମୀ
9.08 10.08
சந்தி செவ் புதன் ୧୬୯୭ சுக்கி தனி சூரிய
அக்தி சனி சூரிய சந்தி செவ் புதன் குரு
10.08 11.08
சனி சூரிய சந்தி செவ் புதன் ଓ50
புதன் குரு சுக்கி சனி சூரிய சந்தி
செவ்
11...(
செவ் புதன்
சந்தி செவ் புதன் @@
சுக்கி சனி
சூரிய
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என்ன மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட அந்தநேரத்தில் குறிப்பிட்ட கருமத்தைச் செய்யவு
 
 
 
 

ஹோரைகள்
ப, அரசாங்கத்திடம் சலுகைபெற், பெரிய உத் ாடங்க, பிதா வர்க்கத்தாருடன் ச்ேசுக்கள்
கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுக் b) தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகா விஷயங்
முகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைக்ள் (மன்
பாருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கிணி சம்பந்தம்ான
நன்று. ந்து வேலைகளுக்கும், பரிகூைழ் எழுதவும், ஆராய்ச்
ாவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று
காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களே ரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள்
ளப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும்
ந்தது. விருந்துக்கு நல்லதல்ல. களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ ரனங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் பூரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப்
தாம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது.
முதல் 29-ந் தேதி வரை)
னி 08 நிமிஷம்)
1812.08 1.08 2.08 3.08, 4.08, 5.08 8 1.08 2.08 3.08. 4.08 5.08 6.08
செவ் சூரிய சுக்கி புதன் தந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல் தனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி தன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி (3505 செவ் சூரிய சுக்கி செவ் சூரிய சக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து b, நிச்சயம் அனுகூலமாகும்,

Page 9
யாழ். வானியற்கழகம் 167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
5 İTİ 53 GDJK ID I 35 வாணரியற் காட்சிகள்
சூரியன் 16-11-83 இரவு மணி 7-09ல் (நிரயன)
விருச்சிக ராசிப் பிரவேசம். 18-11-83 உதயம் காலை 6-08
அஸ்தமனம் மாலை 5-42 15-12-83 உதயம் காலை 6-21
அஸ்தமனம் மாலை 5.48 சந்திரன்: 20-11-83 பூரணை மாலை 6-00
27-11-83 அபர அஷ்டமி இரவு 3-17
4-12-83 அமரவாசை மாலை 5-56 612-83 சந்திர தர்சனம் 13-12-83 பூர்வ அஷ்டமி காலை 7-48
கிரகங்கள்
தன் சென்ற மாதம் அஸ்தமனமாயிருந்த இக்கிரகம் 23-11-83ல் மேற் கில் உதயமாகிறது. அதன்பின் மேற்கு வானில் அஸ்தமனத்தின் பின் அவதானிக்கலாம். அதன் அடிவான உயரம் அன் றிலிருந்து சிறிது சிறிதாகக் கூடி 13-12-83ல் சூரிய னிலிருந்து கூடிய தூரம் பிரிந்து 21 பாகை உயரத் தில் தோற்றும் மாதமுடிவில் 20 பாகை உயரத் தில் காணப்படும். 29-11-83ல் துலாராசியிற் பிர வேசிக்கிறது.
அக்கிரன்! ம்ாத ஆரம்பத்தில் சூரியோதயம் முன் கீழ்வானத்தில் 46 பாகை உயரத்தில் காணப் படும் இக்கிரகம் மாதமுடிவில் 43 பாகை உவரத் தில் காணப்படும். 1-12-83ல் துலாராகியிற் பிர வேசிக்கிறது.
செவ்வாய் மாதத் தொடக்கத்தில் சூரியோ தயம் முன் கீழ்வானத்தில் 55 பாகை உயரத்தில் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 67 பாகை உயரத்திற் காணப்படும். இம் மாதம் முழுவதும் கன்னி ராசியிலேயே சஞ்சரிக்கின்றது.
வியாழன்; ம்ாத ஆரம்பத்தில் சூர்யாஸ்தம் னத்தின் பின் மேற்குவானில் 22 பாகை உயரத்திற் காணப்படும் இக்கிரகம் 3-12-83ல் மேற்கில் சூர்ய சாமீப்யத்தால் அஸ்தமனமடையும், 7-12-83 ல் விருச்சிக ராசியில் கேட்டை தீம் பாதத்திற் சஞ்ச ரிக்கிறது. சனி மாத ஆரம்பத்தில் கிழக்கில் உதயமாகியி ருக்கும் இக்கிரகம் மாதமுடிவில் சூரியஉதயம் முன் கீழ்வானத்தில் 40 பாகை உயரத்தில் காணப்படும். 25-11-83ல் துலாராசியில் சுவாதி 4ம் பாதத்திற் பிரவேசிக்கிறது.

வெளியீடு இல. 40
ASTRONOMIC,
PETENOMENA 7- -83 a 5-2.83
இந்திரன் (Uranus): விருச்சிக ராசியில் அனுஷம்
ம்ே பாதத்திலும்;
வருணன் (Neptune): தனுராசியில் மூலம் 2ம்
பாதத்திலும்;
குபேரன் (Pluto). துலாராசியில் சுவாதி 1ம்
ਏ18ਨੂੰ
29ーII-53
1-12-83
ڈی 8 - %12 = ئی
4-2-83
6-12-8
பாதத்திலும் சஞ்சரிக்கின்றன. சமாகமர்திகள்
நண்பகல் புதனுக்கு வியாழன் 3 பாகை சூரியாஸ்தமனமானதும் மேற்கு வானில் அவதானிக்கவும்.
முன்னிரவு சுக்கிரனுக்குத் தெற்கில் சித்திரை நக்ஷத்திரம் 4 பாதுை. அதே நேரம் சந்திரனுக்குத் தெற்கு செவ் வாய் 4 பாகை இரண்டையும் அன்று பின்னிரவில் (உதயம்முன்) கீழ் வானில் அவதானிக்கவும்.
அதிகாலை 23 மணிக்கு சந்திரனுக்குத் தெற்கு சுக்கிரன் 2 பாகை அன்று உத யம் முன் பார்க்கவும்.
முற்பகல் சந்திரனல் சனி மறைக்கப் Фtbi (Occultation) gaiолтау மறைக்க விருப்பதை உதயம்முன் அவதானித் கவும்.
பகல் கங்கண சூரியகிரகணம். எமக்குத் தோற்ருது. கோமாலிலான்டிலிருந்து மத்திய ஆபிரிக்காவுக்கூடாக ell-LD5 திய அத் லா க் வரை அதன் டிைய அம்ைந்திருக்கும்.
காலையில் கிழக்காசியா, வடபக94இல் உள்ளவர்களுக்கு புதன் சந்திர ணு ல் மறைக்கப்படும். அன்று சந்திரதர்சனத் தின்போது புதன் சந்திரனுக்குக் கீழ் மேற்காக) புதன் இருப்பதைக் கான Թմրի քն:

Page 10
டாக்டர் பண்டிற் கே. என்.
17-11-83 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாதக் கிரகசா
- ஒரு சாதகளின் பலன்கள் அவரின் நட்சத் குறைய முக்கால் பங்கு அமையும், கிர தட்ட ஒருவரைப் பாதிக்கும். இதை மன துப் பயன் பெறவும், இங்கு இராசி என்று இருந்த இராசியேயாகும்.
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால்
இவர்களுக்கு சூரியன் அட்டமராசியில் லோக மூர்த்தியாகி வலம் வருவதால் நற்பலன்கள் கிடைப்வதற்கில்லை, மேலும் 6ல் செவ்வாய், சுக் கிரன் சேர்க்கை ஆரோக்கியச் சீர்கேடுகளை உரு வாக்கும், 8ல் வியாழன், சூரியன், புதன் யுரே னஸ் ஆகிய கிரகங்கள் அவமானம், அவ ம ரி பாதை என்பவற்றைக் கொடுத்து மனநிம்மதி யைக் கெடுக்கும். பண வருவாய் சுமாராகவிருப் பினும் செலவுகள் அதிகரிக்கும், 7ல் சனி காரி
 
 
 

நவரத்தினம் A. f. A
15-12-83 வரை
திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் கசார பலன் கால் பங்கு வீதமே கிட்டத் தில் வைத்து பின்வரும் பலன்களை வாசித் குறிப்பிடுவது ஜனன காலத்தில் சந்திரன்
ரத்தை வொட்டியே தரப்பட்டிருக்கின்றன.
_ |
பத்தடைகளை ஏற்படுத்தும், தொட்ட கரும்ங்கள் தொடர முடியாதவாறு கிக்கில்கள் உருவாகும்.
குடும்பஸ்தர்கட்கு 2ல் ராகு வரவுக்கு மி ஞ் சிய செலவைக் கொடுத்து அமைதியின்மையை உருவாக்கும் களத்திரசுகம் பாதிப்புறும். நற்கரு மங்கள், கொண்டாட்டங்கள் குறைவாயிருக்கும்.
வியாபாரிகட்கு புதன் அட்டமத்தில் இருப் பது மிகவும் சோதனையான காலமாகும். முதலீடு கள் பலிதமில்லை. வங்கி உதவி கிடைப்பதரிது. கள்ளம்ார்க்கீட் இஷ்டத்தில் மாட்டிவிடும்.
உத்தியோகித்தர்கட்கு சூரியன் அட்டம்த்தி விருப்பதால் எதுவித நன்மையுமில்லை? தி ட் ட மிட்ட கிருமங்கள் தவிடுபொடியாகும். சகாக்கள் தொல்லே கொடுப்பர். வசதியற்ற இடமாற்றங் களுக்குள்ளாக நேரிடும்.

Page 11
விவசாயிகட்கு சனி 7ல் திக்பலம் பெற்று உச்சமடைவதால் நிலைமை ஒரளவு கட்டுக்கடங் கியிருக்கும். பயிர்நாட்டல், க ஆள பி டு ன் த ல் போன்றவற்றில் செலவுகிள் அதிகமாகும். இயற் கையழிவுகள் ஏற்படினும் கட்டுப்படுத்தலாம்.
தொழிலாளர்கட்கு முதலாளிகளுடன் உள்ள பிணக்கு வர வடையும். புதுத்தொழில் 6չոմմւ கள் இல்லை 6ல் செவ்வாய் இருப்பதால் ஆயுதங் களுடன் பழகுவோர் மிக அவதானமாக இருக் *56կմ) -
மாணவர்கட்கு கல்விக்குரியவன் நற்பார்வை யில் இல்லாததால் கல்வியில் குழப்பநிலையேற்பட லாம். வியாழன் அட்டமத்திலிருப்பது உயர்கல் விக்கு நன்றல்ல. கலை விளையாட்டுக்களிலும் கல கலப்பை காணமுடியாது.
பெண்களுக்கு விவாக சம்பந்தமான விடயங் களுக்கு முடிவேற்படாது. காதல் விடயங்களில் தோல்வி கிடைப்பதுடன் அவமானப்படவும் நேரி டும், கர்ப்பிணிகள் உடல் உபாதைகளுக்குள்ளா வர். கணவனின் அனுசரணையில்லை. அதிஷ்ட நாட்கள்: நவ 29,30, டிச10பி, ப,11,12. துரதிஷ்ட நாட்கள்: நவ 17 டிச3,4,5மு.ப,13,14,15
கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருககிரிடம்,2-ம்கால்
இவ்விராசியினர்க்குச் சூரியன் சுவர்ணமூர்த்தி யாக 7ல் பவனி வருவதால் கஷ்டபலன்கள் ଔ).0 வடையும், எனினும் 5ல் செவ்வாயும், சுக்கிரனும் எண்ணிய கருமங்களில் சிக்கல்களைக் கொடுக்கத் தயங்காது இனசன கொண்டாட்டங்களில் மன மகிழ்வு ஏற்படும். பணவருவாய் செலவுக்கேற்ற வாறு அமையும் வெளிநாட்டுத் தொடர்புகள் அதிகம் வெற்றியளிக்காது. வியாழன் 7ல் சூரிய னுடன் சேர்வதால் தெ ய் வீக கடாட்சத்தால் இாரிய விக்கின்ங்களை வெற்றி கொள்ளலாம்,
குடும்பஸ்தரிகட்கு குடும்பாதிபன் புதன் வியா ழனுடன் கூடுவதால் இல்லறம் நல்லறமாக விளங் கும். உறவினர் நற்கருமங்களில் கலந்துகொள்வ தன் மூலம் நற்பெயர் கிடைக்கும். களத்திர சுகம், புத்திர முன்னேற்றம் திருப்தியளிக்கும்.
e
 

வியாபாரிகட்கு பு தன் 7ல் இருப்பதால் லாபத்திற்குக் குறைவில்லை. வங்கி உதவி க ள் திருப்தி தரும் 5ல் செவ்வாய், சுக்கிரன் முதலீடு களுக்கு நன்றல்ல. கூட்டுறவு வியாபாரம் நன் முக நடக்கும்.
உத்தியோகத்தர்கட்கு எண்ணிய கருமங்கள் தடைப்படினும் இறுதியில் கைகூட வாய்ப்புண்டு. ஜன்ம்ராசி ராகு சில சில குழப்பங்களே உண்டு பண்ணும் கடின உழைப்பிற்கேற்ப நற்பெயர் கிடைக்கும்.
விவசாயிகட்கு 6ல் சனி மிக விசேட பலன ளிப்பார். பயிர் செழிப்புடன் வளரும் பயிர்ச் செய்கையில் மாற்றம் செய்வதற்கு புதுப்பயிர் நாட்டுவதற்கு உகந்த காலமாகும்.
தொழிலாளர்க்ட்கு உழைப்பிற்கேற்ற ஊதி யம் உண்டு. பணவருவாய் அதிகரிக்கும். அதே நேரத்தில் தேவையற்ற செலவுகளும் செய்ய த் தயங்கமாட்டீர்கள், புதுத்தொழில் முதலீடுகளைப் பின்போடுதல் நன்று.
மாணவர்கட்கு கல்வித்துறையில் ஒர ள வு முன்னேற்றமுண்டு. காதல் கிளர்ச்சிகளால் சிலர் குழப்பமடைவர். விளையாட்டு, கேளிக்கைகளில் பணவிரயம் ஏற்படும். கட்டுப்பாட்டுடன் கல்வி யில் கவனம் செலுத்தினுல் வெற்றி நிச்சயம்.
பெண்களுக்கு விவாக முயற்சிகள் திருப்திய ளிக்கும். கணவனின் சிறப்புகள் உங்களை மகிழ்ச் சியிலாழ்த்தும். தொழில் பார்ப்போர் சேவை மனப்பான்மையுடன் கருமமாற்றுவர்.
அதிஷ்ட நாட்கள்: நவ17 டிச1,2,13,14,15. துரதிஷ்ட நாட்கள்: நவ18,19,20மு.ப,5பி.ப,6,7,
மிருகசிரிடம்3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3
மிதுனராசிக்காரர்களுக்க சூரியன் தா ம் ர முர்த்தியாக சஞ்சாரம் செய்யினும் 6ல் ஸ்தான பலம் பெறுவதால் நன்மை தீமை கலந்தபலன் :ள் ஏற்படும். 4ல் சக்கிர செவ்வாய் சேரிக்கை பொருளாதார விருத்திக்கு நன்றல்ல. கேது வயிறு சம்பந்தமான ரோகங்களைக் கொடுக்க முனையினும்

Page 12
வியாழன் பாதுகாப்பளிப்பார். தனம் சம்பந்தி மான கொடுக்கல் வாங்கல்களில் மனத்திருப்தி யுண்டு. 12ல் ராகுவால் சயனசுகக் குறைவேற் படும். நீண்டகால முயற்சியின்மேல் கருமங்கள் கைகூடும்.
குடும்பஸ்தர்கட்கு செவ்வாயால் இ ல் ல ற அமைதி சிறிது பாதிப்படையும். கடன் தொல்லை கள் அதிகரிக்கலாம். புத்திர சுகங்கள் நற்கரரி யச் சிறப்புகள் என்பன குறைவாகவே இருக்கும்.
வியாபாரிகட்கு முன் முதலீடுகளால் நற் பலன்கள் கிடைப்பதற்கில்லை. ஆடை அலங்காரப் பொருட்கள் தேங்கிக்கிடக்கும். தரகு பவுண் சம்பந்தம்ான தொழில்கள் விருத்திபெறும். ஏற்று மதி வர்த்தகம் தடைப்படும்.
உத்தியோகத்தர்கட்கு சூரியன் ஸ்தான பல மடைவதால் காரியாலயத்தில் அமைதி நிலவும். மாற்றம் சம்பந்தமான நடவடிக்கைகள், சம்பள உயர்வுகள் என்பன கிடைப்பதற்கு காலம் சாத & Lors (26våv.
தொழிலாளர்கட்கு தொழில் மந்தநிலையிலி ருக்கும். பண முடக்கம் கஷ்டத்திலாழ்த் து ம். ஒப்பந்தங்களை நிறைவேற்றுவது கடினம், புதிய ஒப்பந்தங்களைத் தவிர்த்தல் நன்று.
விவசாயிகட்கு விவசாய விருத்திக்கு இட மில்லை. 4ல் செவ்வாய் வயல் அழிவுகளை உண்டு பண்ணுவார், விவசாயத்தில் தடைகள் ஏற்பட்டு செலவுகள் அதிகரிக்கும். பயிர்ச் செய் கை யி ல் எதிர்பார்த்த லாபமிராது.
மாணவர்கட்கு மறதியும் மந்தநிலேயும் கார னமாக கல்வி பாழாகும். சட்டம், வர்த்தகம் முதலிய துறையிலுள்ளோர் ஒரளவு முன்னேறு வர். கலை விளையாட்டுக்கள் எள்ளளவும் ஒத்துவரா, பரீட்சைகளிலும் சித்தியடைவது கடினம்.
பெண்களுக்கு தங்கள் எண்ணக்கிடக்கைகளை நிறைவேற்ற முடியாதவாறு கஷ்டங்கள் தோன் றும். சிறுமிகளுக்கு பெற்றேரால் தொல்லைகள் ஏற்படும். விவாகமானுேர் புத்திர சோகத்தால் கவலையடைவர். தொழில் பார்ப்போருக்கு 6ல் சூரியன் ஆத்மதிருப்தியளிக்கும். அதிஷ்ட நாட்கள்? தவ. 18, 19, 20 மு.ப. டிச
3, 4, 5 Cypru.
துரதிஷ்ட நாட்கள்: நவ 20 பி.ப 21, 22 மு.ப.
டிச, 8, 9, 10 மு.ப.

புணர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம்
இவ்விராசியிற் பிறந்தவர்கட்கு சூரியன் 5ல் இரஜத மூர்த்தியாகப் பவனி வருவதால் பட்ட
கஷ்டங்கள் படிப்படியாக குறையும். 5ல் வியா
ழன் எண்ணிய கருமங்களை இதயசுத் தி யு டன் நிறைவேற்ற உதவியாக இருப்பார் தேகசுகம் சிறிது பாதிப்படையும். 3ல் சுக்கிரனும் செவ்வா யும் இருப்பதால் இனசனங்களிடையேயும் அயல வர்களிடையேயும் சிறு எதிர்ப்புகள் தோ ன் றி மறையும். பணமுடையேற்படாது. 11ல் ராகுவால் அந்நிய சேர்க்கைமூலம் நன்மைகளுன் டா கும். சுற்ருடலில் அமைதி நிலவும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பஸ்தானுதிபதி சூரியன் திரிகோண ராசியில் வீற்றிருப்பதால் சக ல செளபாக்கியங்களும் கிடைக்க வழி பிறக்கும் கடன் தொல்லைகள் குறைவடையும். புத்திர முன் னேற்றம் களத்திர சுகம் என்பவற்றிற்கு குறை விராது.
வியாபாரிகட்கு தொட்டதெல்லாம் பொன் கைத் துலங்கும். முதலீடுகள் செய்ய ஏற்றகாலம். வியாபார ஸ்தலங்கள் புனருத்தாரணம் செய்ய லாம். வங்கி உதவிகள் கிடைக்கும். சகலதுறை வியாபாரமும் வளர்ச்சியடையும்.
உத்தியோகத்தர்கட்கு அரசியல் லாபங்கள் கிடைக்கும். சகாக்கள். மேலதிகாரிகள் யாவரை யும் புத்தி சாதுரியத்தால் வெற்றி கொள்ளலாம். நன்மாற்றங்கள் கிடைக்க இடமுண்டு.
விவசாயிகட்கு சனி 4ல் இருப்பினும் கவலே வேண்டியதில்லை. பயிர்கள் செழிப்புடன் வளரும். தோட்டம் சம்பந்தமான வேலைகள் பூரண வெற் றியளிக்கும். பண்ணை விவசாயிகள் நஷ்டம்டைய நேரிடும்.
தொழிலாளர்கட்கு இடை நிறுத்தப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர வழியுண்டு. அந் நி ய சகிாக்களின் உதவி கிடைக்கும். புத்தி சாதுரிய
யமாக நடந்து முதலாளிகளுடன் கருமத்தைச்
சாதித்துக் கொள்ளலாம்.
O

Page 13
݂ ݂
மாணவர்கட்கு கல்வியில் நல்ல முன்னேற் றம் ஏற்படும். மூர்த்தி பலம் பெற்ற சூரியனுல் எல்லா கருமங்களையும் வெற்றி கொள்ளலாம், வாக்கு வசீகரம் சிறந்து விளங்கும். நேர்முகப் பரீட்சைகளில் சாதகமான முடிவை எதிர்பார்க் B6Ծrrմ) -
பெண்களுக்கு கணவனின் அனுசரனை அதி கரிக்கும். வாகத்தை எதிர்பார்ப்போ ருக்கு விவாகமுயசிகள் பயனளிக்கும். விவாமானுேர்க்கு புத்திர பாக்கியங்கள் கிடைக்கும். தொழி ல் பார்க்கும் பெண்கள் தொழிலில் முன்னே ற் ற மடைவர். அதிஷ்ட நாட்கள். நவ 20 பி, ப. 21, 22 மு.ப.
цааз”. 5 a 3.ш, 6, 7 = துரதிஷ்ட நாட்கள்: நவ 22 பி.ப, 23, 24 மு.ப.
12 ,11 ,டிச 10 பி.ப ܐܠ
மகம், பூரம், உத்தரம் 1-ம் கால்
சிங்கராசியிற் பிறந்தோருக்குச் சூரியன் கில் லோகமூர்த்தியாக வலம் வருவதால் கஷ்டபலன் களே அதிகரிக்கும். 2-ல் சுக்கிரனும் செவ்வாயும் பணச் செலவுகளே அதிகம்ாக்கும். 4-ல் வியாழன் இருப்பதால் சுற்ருடல் அ  ைம தி பேணப்படும். இனத்தவரிடையே மனஸ்தாபங்கள் தோன் றி மறையும். 10-ல் ராகு தொழில் ரீதியான அந் தஸ்தை பாதுகாத்துக்கொள்ள உதவும், வெளி பிடத் தொடர்புகளால் நன்ம்ை ஏதும் இல்லை, 3-ல் சனி உச்சம் பெறுவதால் சகோதர தொல்லை தன் அதிகமிராது.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் புதன் 4-ல் இருப்பதால் இல்வாழ்வில் அமைதியைக் காண இயலாது குடும்ப செலவுக்கு பணப்பற்ருக்குறை ஏற்படும். வீண் வாக்கு வாதங்களால் குடும்ப சண்டைகள் வலுப்பெறும்.
வியாபாரிகட்கு வியாபாரம் நஷ்டமடைந்து என்ன செய்வதென்று தெரியாது திண்டாடுவர். முதலீடுகள் பயனளிக்காது. பங்கு வியாபாரிகள் தலே தூக்கி முடியாதவாறு இருக்கும். சனி 3-ல் இருப்பது கூட்டுறவாளருக்கு ஓரளவு நன்று.
 

உத்தியோகத்தர்கட்கு 4-ல் சூரியனுல் எவ்வித நன்மையுமில்லை. காரியாலயத்தில் அமைதி நிலவு வது கடினம். எ வ் வி த புதிய கருமங்களையும் ஆரம்பிக்காதிருத்தல் நன்று.
விவசாயிகட்கு சனி 3-ல் அதி க ம் தீ  ைம யில்லை. நினைத்தமாதிரி பயிர் வளர்ச்சியை எதிர் பார்க்க முடியாது. காலபோகச் செ ல வு க ள் அதிகரிக்கும். பண்ணை விவசாயிகட்குப் பாதிப் 19óä)。
தொழிலாளர்கட்கு கடின உழைப்பிற்கேற்ப ஊதியம் இல்லை. தொழில் வாய்ப்புகள் அருகும். தொடங்கிய தொழில்கள் முடிவடையாமல் நஷ் டத்தையேற்படுத்தும். தொழில் விருத்தி காண் பது கடினம்.
மாணவர்கட்கு எதுவித கல்வியிலும் முன்னேற் றம் கிடைப்பதற்கில்லை. உயர்கல்வியில் மாற்றங் கள் ஏற்படும். நேர்முகப் பரீட்சையில் குழப்ப நிலை உருவாகும். வெளிநாட்டுக் கல் வி யி லும் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது.
பெண்களுக்கு விவாக முயற்சிகள் தடைப் படும். பிரச்சினையுடைய குடும்பஸ்தர்கள் பிரி வினையடைவர் தொழில் பார்க்க முயற் சிப் போர்க்கு காலம் சாதகமில்லை. தொட்ட கரும்ங் கள் சிக்கல்களை உருவாக்கும்.
அதிஷ்ட நாட்கள்: நவ 22 பி. ப. 23, 24 மு. ப.
டிச 8, 9, 10 மு. ப.
துரதிஷ்ட நாட்கள் நவ 17, 24 பி.ப. 25, 26 மு.ப.
டிச 13, 14, 15.
உத்தரம் 2,3,4, அத்தம், சித்திரை 1,2ம் கால்
கன்னிராசியைச் சேர்ந்தோருக்குச் சூரியன் 3-ல் தாம்ரமூர்த்தியாக வ லம் வருவதால் தொடர்ந்து கஷ்ட பலன்களையே அனுபவிக்க நேரும், 2-ல் சனியால் பணக்கஷ்டங்கள் அதிகரிக் கும். வியாழன் 3-ல் அபகீர்த்தி, அவமரியாதை என்பவற்றை உண்டுபண்ணும் 4ல் நெப்டியூன்" மன அமைதியைக் கெடுக்கும். ஜன்ம்ராசிச் சுக் கிரனும் செவ்வாயும் தலைவலி சம்பந்த மா ன

Page 14
ரோகங்களைக் கொடுக்கும். பிறதேச விவகாரங் களில் வெற்றியை எதிர்பார்க்க இயலாது. 9ல் ராகு இருப்பினும் நற்பலன் கிடைப்பதற்கில்லை.
குடும்பஸ்தர்கட்கு சுக்கிரன் குடும்பாதிபணுகி ஜன்மராசியில் நீசமடைவதால் களத்திர சு க ம் சிறிதளவும் இல்லை. புத்திர சுகங்கள் கிடைப்பதற் கில்லை. அயலவர்களுடன் கொண்டாட்டங்களைக் குறைத்துக் கொள்ளவும்.
வியாபாரிகட்கு வியா பாரத் தி ல் லாபம் கிடைப்பதரிது. முதலீடுகள் போதிய பலன்தராது. ஸ்தாபனத்தின் பெயர் வளர்ச் சி ய டை யாது. தொட்ட கருமத்திலும் பிரச்சனைகள் தோன்றிய வண்ணமிருக்கும்.
உத்தியோகத்தர்கட்கு சூரியன் 3ல் ஸ்தான பலமடைவதால் அதிக கஷ்டங்கள் ஏற்படுவதற் கில்லை. ஏழரைச்சனி காரணமாக கர்ரிய விக் கிணங்கள் ஏற்படத்தான் செய்யும், சினேகிதர்க ளால் செலவுகள் அதிகரிக்கும்.
விவசாயிகட்கு சனி பயிர்ச் செழிப் பை க் கொடுக்காது. கடும் முயற்சி மேற்கொள்ளினும் பயிர் வளர்ச்சியைக் காண இயலாது. காணித் தகராறுகள் வலுவடையும்.
தொழிலாளர்கட்கு செய்தொழில் விருத்தி பெற வழியில்லை. தொழில் வாய்ப்புகள் சீராகி இராது. ஆயுத பயம் ஒருபுறம் உங்களை வாட்டும் புது ஒப்பந்தங்கள் எதுவும் செய்துகொ ள் ள GSj6ðart-frið.
மாணவர்கட்கு கல்வியில் முன்னேற்றமில்லை தபால் கல்வி பயில்வோர்க்கு 3ல் புதன் விசேட மாக உதவி புரியும். வெளிநாட்டில் உயர்கல்வி கற்போர் நன்மையடைவது கஷ்டம் கா த ல் கிளர்ச்சிகளால் எதிர்காலம் வீணு கு ம். மிக எச்சரிக்கையுடனிருக்கவும்.
பெண்களுக்கு காதல் எண்ணங்கள் தலைதூரக் கினும் நிறைவேறுவதில் தடங்கல்களுண்டாகும். விவாகமாஞேர் கணவனைப்பற்றி சதா கவலை கொள்வர். தொழில் பார்ப்போருக்கு அந்தஸ்தில் உயர்வு இல்லை. வெளிநாட்டு விவாக முயற்சிகள் ஒரளவு நன்மையளிக்கும் அதிஷ்ட நாட்கள்: நவ 24 பி.ப. 25, 26, மு.ப.
துரதிஷ்ட நாட்கள்: நவ 18, 19, 20 மு.ப, 26 பி.ப, 27,28 டிச 10 பிப 11, 12
2

சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 鼬 3.
இவ்விராசியில் ஜனனமானுேர்க்குச் சூரியன் 2ல் சுவர்ணமூர்த்தியாக பவனி வருவதால் நற் பலன்கள் அதிகமுண்டு. 2ல் வியாழனுல் தனவரவு அதிகமாகும். ஜன்மராசிச் சனி கடின உழைப் பின் மேல் முன்னேற்றமளிக்கும், 12ல் செவ்வாய் சுக்கிரன் சயன சுகக்குறைவு ஏற்படுத்தும் 2ல் யுரேனஸ் எதிர்பாராத பணச் செலவுகளை உண்டு பண்ணும். தூரதேசப் பயனங்களில் நன் ம்ை வேற்படாவிடினும் சந்தோஷகரமாக அமையும். 8ல் ராகு வெளியார்களால் சில அவ்மரியாதை களைக் கொடுக்கும்.
குடும்பஸ்தரிகட்கு இல்லற சுகங்கள் அதிகரிக் கும். குடும்ப முன்னேற்றத்திற்காக கடினமாக உழைப்பீர்கள். களத்திரசுகம் குறைவாக இருப் பினும் மனத்தாங்கல் ஏற்படாது. மனைவி ம்க்க
ளால் நன்மைகள் ஏற்படும்.
வியாபாரிகட்கு வங்கி உதவியுடன் முதலீடு களைப் பெருக்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கும். அயலவர்களுடன் போட்டி போட்டு வியாபாரம் செய்யலாம். இராப்பகிலாக உழைத்து இலாபத் தைக் கூட்டிக் கொள்ளலாம்.
* உத்தியோகத்தர்கட்கு வாக்கு ஸ்தானத்தில் மூர்த்தி பலமடைந்த சூரியன் காரிய சித்தியைக் கொடுக்கும். உங்கள் கடின உழைப்பைக் கண்டு
மேலதிகாரிகள் மகிழ்ச்சியடைவர். வே ண் டி ய
மாற்றங்களை மேற்கொள்ளலாம்.
விவசாயிகட்கு ஜன்மராசிச் சனி அளவிற்கு மிஞ்சிய உழைப்பைக் கொடுப்பினும் பயிர்கள் செழிப்பாக வளர்ந்து நற்பலனளிக்கும், முதலிட்ட தற்கேற்ப பணத்தை லாபத்துடன் எதிர்பார்க் கலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமான நீர் a/enւպւն,
தொழிலாளர்கட்கு முயற்சிக்கேற்ப கூடுதல் வருமானத்தை முதலாளிகளிடமிருந்து எதிர்பார்க்
L_1 1

Page 15
ܡ ܢܗ
*லாம். சொந்த தொழில் செய்ய விரும்புவோ சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தல்ாம். புதிய ஒப்ப தங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.
மாணவர்கட்கு கல்வியைப் பற் றி க வ ை வேண்டியதில்லை. பலவிதத்திலும் பரீட்சையில் சித்தியடையக் கூடியவாறு கிரகநிலைகளுள்ளன பட்ட ப்பப்பில் முன்னேற்றமுண்டு. முயற்சியை அதிகரிப்பதின் மூலம் உங்கள் தராதரத்தை .t திக்கொள்ளலாம்,
பெண்களுக்கு விவாகப்பேச்சுகள் நல்ல (tpty வைத்தரும். தொழில் தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகளுண்டு. தெய்வீககிருபையால் கணவனின் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கன்னியர்க்கு அாதல் விவகாரங்களில் சுக்கிரனின் உதவி குறை வாகவே இருக்கும்.
அதிஷ்ட நாட்கள்: நவ 17, 26 பி.ப, 27, g၉’
{ಕ್ಲಿà: 13 14, 15 துரதிஷ்ட நாட்கள்: நவ 20 பி.ப 21, 22 )EP = fپه ل
29, 30.
விசாகம் 4-ம் கால், அனுஷம், கேட்ை
இவ்விராசியினர்க்குச் சூரியன் ஜன்மராசியில் இரஜத மூர்த்தியாக பவனி வருவதால் இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் குறைவடையும். ஜன்ம ராசி வியாழன் சூரியனுடன் சேர்வதால் தெய் வீக கடாட்சத்தால் எடுத்த கருமங்கள் நிறை வேற உதவியாகும், 11-ல் சுக்கிரன் செவ்வாய் இனத்தவர்களால் பனநஷ்டம் பொருள் நஷ்டம் ஏற்பட ஏதுவாகும். தேகாரோக்கியம் &=LDfTזח"עgמ விருக்கும். பணவருவாய் செலவுக்கேற்றவாறு அமையும், வெளியூர் பயணங்களில் திருப்திகர மான மாற்றங்கிள் ஏற்படும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் வியாழன் ஜன்மராசியிலிருப்பதால் இல்வாழ்வில் தொல்லை கள் குறைவாயிருக்கும், 2-ல் நெப்டியூன் இருப்ப தால் கையில் கி  ைடக் கும் பணம் உடனே கரைந்துவிடும். நற்காரியச் சிறப்புகள் இல்லை.
வியாபாரிகட்கு முதலீடுகளில் எதிர்பார்த்த லாபம் கிடையாவிடினும் வியாபாரம் &48 חלק חמי
 

நடக்கும். திட்டமிட்டபடி சீர் திருத்த கி க ள் செய்யமுடியாது. 7-ல் ராகு இருப்பதால் பங்கு வியாபாரிகட்கு அவ்வளவு நன்றல்ல.
உத்தியோகத்தர்கட்கு சூரியன் மூர்த்தி பல மடைவதால் திட்டமிட்டபடி கருமங்களை நிறை வேற்ற உதவியாயிருக்கும். அதிகாரிகள் உங்களுக் குச் சாதகமாக நடந்து கொள்வர். மாற்றங்கள் பதவியுயர்வுகள் இப்போதைக்கு இல்லை.
விவசாயிகட்கு சனி 2-ல் பயிர் அழிவையும் பொருள் அழிவையும் கொடு க் கத் தயங்காது. கூலியாட்கள் சம்பந்தமான செலவுகள் அதிகரிக் கும். பயிர்ச்செழிப்பைக் காணமுடியாது.
தொழிலாளர்கட்கு புது த் தொழி ல் க ள் கிடைப்பதரிது. சகாக்ளோல் கிடைக்கவிருந்த வாய்ப்புகள் நழுவிப்போகும். செய்து கொண்ட ஒப்பந்தங்களாலும் பிரச்சினைகள் உருவாகும். *" செய்தொழிலே தெய்வம் " எ ன் றிரு க் க வேண்டியதுதான்.
மாணவர்கட்கு புதன் முயற்சிக்கேற்ற முன் னேற்றத்தைக் கொடுப்பார். வெளியார் விடயல் அளில் தலைகொடுக்காது உங்கள் கரும்ங்களில் இன்னும் கருத்துமாயிருந்தால் ப ரீட் சை யி ல் சித்தியடைவது அவ்வளவு கடினமல்ல, வே ே வாய்ப்புகளுக்கு உகந்ததாயில்லே,
பெண்களுக்கு விவாக விடயங்களில் முன் னேற்றம் காண முடியாது. குடும்பஸ்தர்களுக்கு இனவனின் அனுசரணையுண்டு. காதல் முயற்சி களில் ஈடுபட்டோர் கஷ்டப்படுவர். தொழில் பார்க்கும் பெண்களுக்கு ஒரளவு நன்று.
அதிஷ்ட நாட்கள் நவ 28. 19, 20 மு. ப. 29,30,
துரதிஷ்ட நாட்கள்: நவ 22 பி. ப. 23, 24 மு. ப.
டிச 2.
மூலம், பூராடம், உத்தராடம் 1-ம் கால்
தனுராசிக் காரர்களுக்கு சூரிய ன் லோக மூர்த்தியாக 12ல் வலம் வருவதால் கஷ்டபலன் களுக்குரிய மாதமாகவே தென்படுகிறது. 11ல்சனி சினேகிதர்களால் நஷ்டங்களையும் பிரிவினைகளையும் உருவாக்கும். 10ல் செவ்வாய், சுக்கிரன் அந்
B

Page 16
தஸ்து கெளரவம் என்பவற்றை பாதிப்படையச் செய்யும், 6ல் ராகுவால் சரிமரோகங்கள் தோன் றலாம், 12ல் வியாழன் சயன்சுகத்தைக் கொடுப் பினும் பண விடயத்தில் சற்றுக் கஷ்டமான பலனேயே அளிக்கும். திட்டமிட்டபடி கருமங்களை நடைமுறைப்படுத்த முடியாதிருக்கும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் சனி 11ல் உச்சமடையினும் இல்லற சுகம் கிடைப் ப த ந் கில்லை. குடும்ப கெளரவத்தை நிலைநாட்ட படா தபாடு படவேண்டியிருக்கும். பணமுடை அதி கரிக்கும்.
வியாபாரிகட்கு வியாபார விருத்தியில்லை. முதலீடுகள் பலிதமடையாது. வங்கி உதவிகள் கிடைப்பதரிது. 7-ம் அதிபதி 12லும் 11ல் சனி யும் இருப்பதால் பங்கு வியாபாரிகள் சோதனைக் குள்ளாவர். கள்ள மார்க்கட் மூலம் இழுக்கைத் தேடிக்கொள்வீர்கள்.
உத்தியோகத்தர்கட்கு சூரியன் 12ல் அரச நன்மைகளுக்கு நன்றல்ல. மேலதி கா ரி க ளி ட மிருந்து எவ்வித அனுசரனயும் பெறமுடியாது. கடுமையான தண்டனைக்குள்ளானுலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. வேலைப்பளு அதிகமாகும்.
விவசாயிகட்கு சனி 11ல் பயிர்ச்செய்கீையில் ஒரளவு லாபத்தைக் காட்டும். பயிர்ச்செழிப்பு சுமாராகவிருக்கும். வழக்கு விவகார ங் களை ப் பின்போடுதல் நன்று.
தொழிலாளர்கட்கு புதுத்தொழில் வாய்ப்பு கள் கிடைப்பதரிது. ஒப்பந்தங்கள் பிரச்சனைகளை உருவாக்கும். சம்பள உயர்வுகள் கிடைப்பதற் கில்லே. செய்தொழிலில் மாற்றங்கள் செய்யகாலம் உகந்ததாக இல்லை.
மாணவர்கட்கு கல்வியிலும் பார்க்க விளை யாட்டுக்களிலேயே காலம் விரயமாகும். உயர் கல்வியில் முன்னேற்றமில்லை , காலம் கடந்த முயற்சியால் பயன்பெற முடியாதிருக்கும். சோம் பலே விடுத்து கல்வியில் கடும் கவனம் செலுத்த 6վԼ0 :
பெண்களுக்கு 10ல் செவ்வாய் அந்த ஸ் து உயர்வைத் தரினும் மனநிம்மதியான வாழ்வை எதிர்பார்க்கமுடியாது. விவாகப் பேச்சு க் களி ல் திருப்தியிராது. பெற்றேர் தலையீட்டால் காதல் விவகாரங்கள் அம்பலமாகும். தொழில் வாய்ப்பு கள் ஒரளவிற்குண்டு. அதிஷ்ட நாட்கள்: நவ 20 பி, ப, 21, 22 மு.ப,
டிச 1, 2, துரதிஷ்ட நாட்கள்: நவ 24 பி.ப, 25, 26 மு.ப,
டிசி 3, 4, 5 மு.ப.
 

த்தராடம் 2, 3, 4 திருவோணம், அ L-iż, 2.
இவர்களுக்கு சூரியன் 11-ல் தாம்ரமூர்த்தி ாகச் சஞ்சாரம் செய்வதால் நன்மை தீமை லந்தபலன்கள் காணப்படும். 5-ல் ராகு எண் னிய கருமங்களில் த  ைட  ைய யும் 11-ல் கேது சேர்ந்தவர்களால் கெடுதியையும் ஏற்படுத்தும், 1-ல் வியாழன் இருப்பதால் ப ன வ ரு வா யில்  ா தி ப் பி ல் லா து பாதுகாத்துக் கொள்ளும் ஆரோக்கியம் திருப்திகரமாக இராது. வெளியி டத் தொடர்புகளில் குழப்பநிலை உருவாகும், 10-ல் சனி உச்சமடைவதால் தொழில் ரீதியில் பாதிப்பு ஏற்படாது. 9-ல் சுக்கிரன், செவ்வாய் பிதுர்வழி நஷ்டங்களைத் தரும்.
குடும்பஸ்தரிகட்கு குடும்பாதிபன் சனி 10-ல் உச்சமடைவதால் இல்லறம் நல்லறம்ாகப் பேணப் படும் லாபஸ்தானத்தில் வியாழன் புத் தி ர முன்னேற்றங்களுக்கு நன்று பணத்தட்டுப்பாடு சமாளிக்கிக் கூடியதாக இருக்கும்,
வியாபாரிகட்கு புதன் 11-ல் இரு ப் பதால் வியாபார நடவடிக்கைகளையிட்டு கவலை வேண்டிய தில்லை, மற்றைய கிரக சாரங்கள் திருப்திகர மாக இல்லாததால் மேல் முதலீடுகள் விரும்பத் தக்கதல்ல.
உத்தியோகத்தர்கட்கு சூரியன் லாபஸ்தானத் தில் அதிகாரிகளின் செல்வாக்கைப் பயன் படுத்த உதவிபுரியினும் திட்டமிட்டபடி கிருமங்களைச் சாதிப்பது கஷ்டம் சொந்த உழைப்பை நம்பி கருமங்களைச் செய்யவும்.
விவசாயிகட்கு 10-ல் சனி சுயமுயற்சியால் பயிர்ச்செய்கையில் லாபம் அடையச் செய்யும். கிருமிகளால் பயிர் அழிவுகள் ஏ ற் பட லா ம். பெரியோர் உதவியால் வழக்கு விவகாரங்கள் தீர்வடையும்.
தொழிலாளர்கட்கு செய்தொழில் விருத்தி குறைவாயிருப்பினும் வேறு தொழி ல் மாற்றம் செய்வது நன்றல்ல. ஒப்பந்தங்க்ள் கைக்கு வரு வது அருமை கட்டிட சம்பந்தமான அழிவுகள் ஏற்படலாம்.

Page 17
மாணவர்கட்கு கல்வியில் த ட ங் க ல் க தோன்றினும் ஈற்றில் சித்தியடையக் கூடியதா இருக்கும் செவ்வாய், சுக்கிரனின் சஞ்சார தூரதேசக் கல்விக்கு நன்றல்ல. சொந்த முயற் யில் தொழில் வாய்ப்புகளைத் தேடிக்கொள்ளலாம்
பென்களுக்கு விவாகப் பேச்சுக்களில் சாத 6. மு.4  ைவ எதிர்பார்க்கமுடியாது. நல்ல கணவன் கிடைக்கும் வாய்ப்புகிள் இருந்தும் உற வினர் தலையீட்டால் காரியம் கெட்டுப் போகும் குடும்பப் பெண்கள் கணவனைத் தெ ய் வ மா மதித்து நடப்பர். அதிஷ்ட நாட்கள்: நவ 22 பி. ப, 23, 24 மு. ப,
டிச 3, 4, 5 மு. ப. துரதிஷ்ட நாட்கள்: நவ 26 , பி. ப. 27, 28,
டிச 5, பி. ப, 6, 7,
அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 12, 3
ஜன்ம்ராசியைக் கும்பமாக உடையவர்களுக்கு சூரியன் இரஜத மூர்த்தியாகி 10ல் திக்பலம் பெற்று பவனி வருவதால் கவலைப்பட எதுவு மில்லை. அட்டமத்தில் செவ்வாய், சுக் கி ர ன் இருப்பதால் சிறுவிபத்துக்கள் ஏற்படினும் சமா ளித்துக் கொள்ளலாம். வியாழன் 10ல் சூரியனு டன் கூடியிருப்பதால் தெய்வீக அனுக்கிரகத்தால் புகழ், கீர்த்தி, அந்தஸ்து என்பன உங்களை நாடி வரும். பணவருவாய் தேவைக்கேற்ப இருக்கும் தூரதேச தொடர்புகளில் மகிழ்ச்சிகரமான திரு. பங்கள் தோன்றும். சமூக சேவையில் முன்னணி யில் நிற்பீர்கள்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் வியாழன் கேந்திர மேறியிருப்பதால் இல்வாழ்வில் ச க 6 செளபாக்கியங்களும் கிடைக்கும். பண மு டை நீங்கும். இனசன கொண்டாட்டங்களுக்கு குறை விராது களத்திரசுகம் தாராளமாகவுண்டு.
வியாபாரிகட்கு வியாழன் பலவித த் தி லு . பணத்தேவையைப் பூர்த்தி செய்வான். முதலீடு இள் மேற்கொள்ளலாம். வெளிநாட்டு வாத்தகப் கொள்ளேலாபம் தரும் கள்ளமார்க்கட் நன்று இயங்கும்.
 

உத்தியோகத்தரிகட்கு சூரியன் 10ல் திக்பல பெறுவதால் பலவிதத்திலும் நன்மையே. பதவி யேர்வு அந்தஸ்து உயர்வு என்பன ஏற்படலா கும் அதிகாரிகள் சாதகமாக நடந்துகொள்வர்.
விவசாயிகட்கு சனி ஒல் உச்சமடைவதாலும் சூரியன் திக்பலம் அடைவதாலும் கை விட்ட பயிர்ச்செய்கிையைக்கூட திரும்ப வெற்றிகரமாகத் செய்யலாம். புதுப்பயிர்கள் நட மிக வி துே ட மான காலம்
தொழிலாளர்கட்கு கால ம் திருப்திகரமாக இருக்கும். புதுத்தொழில்கள் கிடைத்தவண்ணமி ருக்கும். தொழில் மாற்றம் செய்ய ஏற்ற சந்தர்ப் பம், ஆயுத பாவிப்பிலுள்ளோர் அவதானமாக இருக்கவும்.
மாணவர்கட்கு ஞாபக சக்தியுடன் 5a, Liga. III ஊக்கம் கல்வியில் ந ல் ல முன்னேற்றத்தைத் தரும், உயர்கல்வியில் பட்டங்கள் பெறலாம். பிறநாட்டில் கல்விகற்போர் நற்பலனடைவர்.
அறிஞர்களின் உதவிகள் தாராளம்ாக இருக்கும்.
பெண்களுக்கு விவாகப் பேச்சுக்களை நாடியிருப் போருக்கு ஓர் வரப்பிரசாதமான காலம்ாகும். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தின் மங்கல கருமங் களுக்கு வழிபிறகிகும். தொழில் தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகளுண்டு.
அதிஷ்ட நாட்கள்: நவ 24ւմ. ա. 25, 26ցp.ւ,
டிச 5பி.ப6,7g
துரதிஷ்ட நாட்கள்: நவ 29,30, తాత్, 9,10@p.L.
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீனராசியைச் சேர்ந்தோர்க்குச் சூரிய ன் சுவர்ண மூர்த்தியாக ராஜபவனி வருவதால் அட்டமத்துச் சனியால் படும் தொல்லைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். ஆரோக்கியச் சீர்கேடுகள் அறவே நீங்கும். திட்டமிட்ட கருமங்களை 7-ல் செவ்வாயும் சுக்கிரனும் தடைபண்ணினும் இறுதி யில் வெற்றி உங்களுக்கே, திரிகோனராசிச் சூரிய ஞல் அவமானம், அவம்ரியாதை என்பன அற் றுப் போகும். இனத்தவரின் உதவிகள் கிடைக்
15

Page 18
கும்.
தெய்வ வழிபாட்டால் நல்ல பலனை அடை லாம். 9-ல் வியாழன் தூரதேச தொடர்புகளுக்கு
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் செவ்வாய் 7-ல் களத்திர சுகத்தைக் கொடுப்பினும் சூரியனுல் மனச்சந்தோஷம்டைய முடியாது. கொண்டாட்
உங்கள் பொருளாதார ரீதியில் லா பத் தை த்
தரும் கடன் தொல்லைகள் குறையும்.
வியாபாரிகட்கு பு தன் திரிகோனராசியில் வெளிநாட்டு வர்த்தகத்தில் எதிர்பார்த்த லாபத் தைக் கொடுக்கும். வியாபார ஸ்தலங்களே விஸ் தரிக்கி வசதிகள் கிடைக்கும். கள்ளமார்க்கட்டில்
நல்ல லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தர்கட்கு அரச வட்டாரங்களில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெற்றுக்கொள்ள கிரகிங்கள் உதவும் அதிகாரிகளின் உளமார்ந்த
அனுசரனையுண்டு மாற்றம் சம்பந்தமான நட வடிக்கைகளில் இறங்கலாம்.
விவசாயிகட்கு அட்டமத்துச் சனியையிட்டு
கவலைப்படத் தேவையில்லே. 9-ம் இடம் பலமாக இருப்பதால் முன் பட்ட கடன்களுக்கு சிறுலாபங் கள் கிடைக்கும். வயல்வேலைகளில் ஒழுங்காக ஈடுபடின் நற்பலனுண்டு.
தொழிலாளர்கட்கு முயற்சிக் கேற்ற வேத னம் கிடைக்கும். முதலாளிகள் உங்கள் கோரிக் கிைக்குச் செவிசாய்ப்பர், அரச ஒப்பந்தங்கள் இறுதாமதத்துடன் நிறைவேறும் .
மாணவர்கட்கு புதன் 9-ல் பரீட்சைகளில் அரதகமான பல னை த் த ரு ம். உயர்கல்வியில் உற்சாகம் உயரும் வெளி நாட்டு கல்வி முயற்சி ஆள் த  ைட ப் பட் டு இருந்தவர்களுக்கு விடிவு காலம் பிறக்கும்.
பெண்களுக்கு விவாக முயற்சிகள் கைகூடச் சந்தர்ப்பங்கள் கிடைக்கும். கா த ல் விவகாரங் அளில் பிரச்சனைகள் தோன்றினும் சமரச்த்தீர்வு ஏற்படும். தொழில் பார்ப்போருக்கு காரியாலய சூழலில் எதிர்காலத்தைத் திட்டமிடக் கூடிய தாக இருக்கும். அதிஷ்ட நாட்கள்: நவ 26 பி. ப. 27, 28,
டிச 8, 9, 10மு. ப.
துரதிஷ்ட நாட்கள்: டிச 1, 2, 10 பி, ப, 11, 12.
t
6
 
 

இலங்கைச் சோதிட
ஆய்வு மன்றம்
———
டிெ சங்கத்தின் ஐப்பசி மாதக் & ட் டம் 0-10-83ல் நல்ல திருஞானசம்பந்தர்'ஆதீனத்
ல் மாலே 4.05 மணியளவில் திரு ந க்ந்தசாமி
யரின் தலைமையில் ஆரம்பமாயிற்று. சென்ற ட்ட அறிக்கையும் பொருளறிக்கையும் வாசித்த ன் பிரதம பேச்சாளராகிய திரு செ. ந. நடரா ன் அவர்கள் "காலவிதானம் - சில அம்சங்கள்" ன்ற பொருள் பற்றி ஒரு விரிவுரை செய்தார். தில் காலவிதானம் என்ருல் என்ன அதை எப் டி உபயோகிக்கிருர்கள் ஏன் உபயோகிக்கிருர் ள்? என்றெல்லாம் நன்கு விளங்க வைத்தார். ங்கல்பம் செய்யும் போதும் இக்காலவிதானம் றப்படுவதைக் கிரந்த மூலம் கூறிக்காட்டினுர், மய சடங்குகள், ஜோதிடம், வைத்தியம், இதி ாசம், புராணங்களிலெல்லாம் எடுத்துக் கட்டு ளும் உதாரணங்களும் காட்டி காலவிதானம் ரவிக்கப்படுவதைக் காட்டினுர் எந்தக் கருமம் சய்யமுன்பும் காலவிதானம் இல்லாமல் செய் க் கூடாதென்றும் அதற்கு உதாரணங்களும் ாட்டிஞர். விசேடமாக கல்வி ஆரம்பம், தொழி ாரம்பம், சத்திர சிகிச்சை, விரதம் கோவில் ழிபாடுகள், விவாகம் பிரயாணம் முதலியன ற்றைப்பற்றி விளக்கினூர், பின்பு இது பற்றிக் லந்துரையாடல் நடைபெற்றது.
அடுத்த கூட்டம் 27-11783ல் ந டக் கும். ன்று காலசர்ப்பயோகம் பற்றி ஒர் கருத்தரங்கு ய்வு நடத்தப்படும்.
********事 முக்கியகுறிப்பு: ଧୂତ
கட்டுரைகளில் வ்ரும் கருத்துக்கள் ஜ் க்ட்டுரையாளரின் சொந்தக் கருத்
துக்களேயாகும். கட்டுரையாளர் ဆွီဒံ
களின் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர். ଧୂତ
********學
ကြီး சோதிடமலரில் வெளியாகும் 8
일
སྡུག་
ܬܐ ܝܬ

Page 19
  

Page 20
கள். எக்கருமங்களிலும் எவராவது ஊக்கப்படுத்த வேண்டியிருக்கும். தமக்குரிய இடம் கிடைக்க வில்லையே என்று ஒதுங்கி இருப்பார்கள், கெளர வம் குறைந்து இழிநிலையில், குடும்பப் பொறுப்பு அல்லது பிரிவு பாரச்சுமையாகி வாழ்ந்து வரு வார்கள். இவ்வாதிக்கரை தெய்வபக்தியும், தெய் வத் தொண்டும் புடம் போட்டு ஞானிகளாக்கும்.
எண் 4 தொழில்
அரசாங்கப்பதவிகள், விஞ்ஞான பொறியி யல், வாகனம், தட்டச்சு மில் இயந்திரத்தொடரி பான தொழில்கள், புகைப்படம் மின் சா ர ம், றேடியோ, தபால், தந்தி, பத்திரிகை கட்டிட ஒப்பந்த இடங்களில் தொழில் நுட்பத் தொடர்பு, சட்டத்துறை தரகுத் தொழில் சமுதாயத்தைச் சீர்திருத்தும் எத்துறையிலோ அல்லது கலையிலோ நாட்டம் இருக்கும். உடற்பயிற்சி, சர் க் கி ஸ் அரசியலில் புகழடை வர். விற்பனையாளர்கள், உணவு விடுதி நடத்துபவர்கள் இர சா ய ன மருந்துத்தொடர்பு இரும்பு, உரம், மரச்சாம்ான் கள், தையல், கைத்தொழில் தொடர் பா ன தொழில்களில் நாட்டமும் முன்னேற்றமும் உண்டு. மக்களுக்கு அன்ருடம் தேவையான பொருட்களை உற்பத்தி செய்தோ, விற்பனை செய்தோ அதிக பொருளைச் சம்பாதிக்க முடியும்.
பிறந்த திகதியும் பலன்களும் s 4-ம் திகதி?- படபடப்பாக பட்டாசு கொழுத்திய மாதிரிப் பேசுவர். தம்மை எல்லோரும் மதிக்க வேண்டும். எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் எல்லோ ரும் தமது கருத்தை ஏற்கவேண்டும். என நினைப் பர். தமது சுகத்திற்காக சுயநலத்திற்காக மற்ற வர்களே அதிகம் புகழ்வர். குடும்பத்தில் போராட் டம் இரு க் கும். ஆணுல் குடும்பத்தவர்களை நேசிப்பர் எந்த விசயத்திலும் அளவுக்கு அதிக மாக அனுபவிக்கத் துடிப்பர். பல்வலி, வயிற்றில் வருத்தம் இருக்கும். சமூகசேவைகளில் பேருக்காக முன்னுக்கு நிற்பார்கள். உண்மையில் மனப்பூர்வ மாக எதிலும் ஈடுபாடு இராது. தம்மைப் புகழ் பவர்களை நாடி ஒடுவர். இல்லாவிடில் தூற்றுவர். 1-ம் எண்காரருடன் அன்பு செலுத்துவர். குடும் பத்தில் 9-ம் எண்ணுடையவர்களின் தொடர் பிருக்கும்.
13-ம் திகதி
அதிகாரத்தாலும், அறியாமையாலும் பலரை வேதனைப்படச் செய்விர், உ ட படப் பை யும்,
18

 ேகி ரா வி ப் ப  ைத யு ம், கோள் சொல்வதையும் தவிர்க்க வேண்டும். குடும் பத் தி ல் அமைதி குறைவு. எதிர்பாலாரின் தொல்லைகள் ஏற்படும். காணி, பூமி, பொருள் சம்பந்தமான பிரச்சனை இளை சமாதானம்ாகத் தீர்க்க வேண்டும். நேர்மை நீதியைக் கடைப்பிடித்தால் அமைதி ஏற்படும். ஏட்டிக்குப் போட்டியாக இருந்தா வழக்கு விசாரணைகளால் அவதிப்படுவார்கள். விதி: பட்ட சில பலன்கள் நடக்கும்.
22-ம் திகதி
இவர் பிறந்த குடும்பத்திலும், புகுந்த குடும் பத்திலும் அடிக்கடி துன்பப்படுவர். த ன து வாழ்க்கையைக் கெடுப்பவர்களைத் தெரிந்து ம் பேசாமல் இருப்பர். ' உலகே மாயம் வாழ்வே மாயம்" என எண்ணி இறைவனே துணை என்று பேசாமல் இருப்பர். பொருட் செலவு ஏற்படும். பலவிதப் போராட்டம், ஆபத்துக்கு மத்தியிலும் மனத்திருப்தியுடன் வாழ்வர். குறுக்கு வழியில் பொருட்களைச் சம்பாதிக்க முடியும்ாயின் அதிலும் ஈடுபடுவர். நல்லவரிகள் கண்ணியவான்களாக, பிறரால் மதிக்கப்படுவர். இவர்களின் நற்குணத் தை சிலர் தவருக எண்ணி, இவர்களை வீண் ஈச்சரவில் மாட்டிவைக்க முயற் சிப் பார் கள். எனவே கவனமாக இருக்கவும். பிறர்வாழ நல்ல ஆலோசனைகளைக் கூறும் (சட்டவாதிகள் போன்று) இவர்கள் தாங்கள் துன்பத்தில் வேதனைப்படுவர்.
31-ம் திகதி
துறவிகளின் வாழ்வு நிலை ஏற்படும். எதை பும் தாங்கிக் கொள்ளும் இவர்கள் சிலசமயம் மிகவும் பரபரப்பு அடைந்து எவராலும் செய்ய முடியாத, செய்யக்கூடாத காரியங்களைச் செய்து மேல் கீழ் நிலைகளே அடைவர். கற்ப னே யி ல் வாழ்வர். பொருளாதார இடங்களில் பிறந்தால் சோம்பேறிகளாக வாழ்வர். மற்றவர்களை அதட் டிக் காரியங்களைச் சாதிப்பர். நகம், கை, சீலை
A
பேப்பர், பென்சில் எதையாவது சிறுவயதிலிருந்தே கடித்துக் கொண்டிருக்கும் பழக்கமிருக்கும். பெற் ருேர்கள் இதைத் தடுக்க வேண்டும். இல்லாவிடில் வாயில் முரசு கரைதல் வயிற்றுக்குத்து, பூ ச் சி வியாதிகளால் வருந்துவர். மனுேசக்தி, கற்பனை மிகுந்த இவர்கள் தமது வாழ்க்கையை ந ல் ல பாதையில் சுயமுயற்சியில், நல்வழியில் அம்ைத் துக் கொள்வது மிக முக்கியமாகும். (தொடரும்)

Page 21
in
65
திருமணங்கள் ದಿFri:
f
60
D ன் கி டு
(சென்ற இதழ் தொடர்) பிறந்த நேரத்தை வைத்துக் கொண்டு சாத கத்தை கணித்தால் பலன்கள் அனேகமாக சரி வருவதில்லை. அதனுல் நேரத்தை சுத்திகரித்து கணித்தல் வேண்டும்.
I
கொடுக்கப்படும் நேரம் சரியானதாக இல்லா விடில் பாவமுனைகள், உப நட்சத்திராதிபதிகள், பலன்கள் யாவும் மாறிவிடுகின்றன.
இங்கு ஆராயப்படும் சாதகங்கள் எல்லாம் சுத்திகரிக்கப்பட்ட பின்பே தான் ஆராயப்படுகின் [୦୩ =
21 30
1 21 59குரி 8 42
Tr 9 Il 23 495 20 18 Gor 11 55
|சுக் 2 41W 18 21
ΧΙΙ. 16 55 24-06-1950
குரு 14 22 ]9"80 '49 ته° E. 14' Ју 15 52||
ஜனன நேரம்:
அதிகாலை 0-49-27
V 6 55 பொ. நே
ള്ള 23° 04' ' ' '
|Gis 9 51
ΧΙ 15 52
தெவ் 11 43 Χ 18 21 ΙΧ 21 59 VIII 23 49 στις 16 16 VIII 24, 30
நெப் 21 31
ஜனனத்தின் போது நின்ற திசை:
சந்திர தசை 5 வரு. 3 மா, 18 நா.
 
 
 
 
 
 
 
 
 
 
 

உபநட்சத்திராதிபதி
கிரகங்கள் நட்சத்திராதிபதி
சூரியன் இராகு @@ சந்திரன் சந்திரன் Garaiyari Fi@praj? ○gaiscm புதன் சந்திரன் கேது (5G-5 இராகு புதன் * சுக்கிரன் சூரியன் 35(15 * গুরু প্লেটসি) சுக்கிரன் குரு இராகு @F ధ్ర சுக்கிரன் கேது சூரியன் சுக்கிரன் யுரேனஸ் இராகு சனி நெப்ரியூன் சந்திரன் சுக்கிரன்
இராகு தசை 12-10-1962-ல் ஆரம்பமாகி 12-10-1980-ல் முடிவுற்றது.
சுக்கிர இராசி சூரிய நட்சத்திரம் குரு உப நட்சத்திரத்தில் சனி நிற்கின்றன். இ த ன ல் சுக்கிரனும் சனியும் இரட்டையர்கள் போல் ஒரே விதமான பலனைச் செய்வார்கள்,
உதயலக்னம் 21° 30 மீனத்தில் அமைகிறது. அதனுல் சாதகர் தோட்டம், நாற்று, விதைக் sitti (Gardens, Nurseries, Etc.) முதலியவை களுடன் சம்பந்தப்படல் வேண்டும்.
10-ம் பாவமுனை 18 21 தனுசில் அ  ைம கிறது. அதனுல் கர்மம் விஞ்ஞான முறையில் அல்லது நுட்பரீதியில் செயல்படும்.
10-ம் பாவமுனை இராகு உபநட்சத்திரத்தில் நிற்கிறது. அதனுல் தொழிலின் இரகசியங்களை இராகு தான் விளக்க உதவுவான். =_
இராகு 12-ம் வீட்டில் நிற்கிருன் 12-ம் வீடு கனவு, விரயம் வைப்பு, சயனசுகம், முதலியவை களைக் காட்டும்.
இராகு 9° 51 கும்பத்தில் நிற்கிருன் : இந் 52) (Tradesman, Merchants Etc) outrun if களைக் குறிக்கும். இது ' திருக்கணிதம் 7. ஞானக் இண்ணுல் தீர்மானிக்கவில்லை. இராகு சனியின் நட்சத்திரம், சுக்கிர உபநட்சத்திரத்தில் நிற்கி முன் , சனியும் சுக்கிரனும் முறையே 6-ம், 2-ம் வீடுகளில் நிற்கிருரீகள். அதனல் பொது வாக
இவரின் தொழில் இ லா பத்  ைத அளிக்கும்
உண்ம்ையில் தோட்டத்தில் விளையும் பொருட் களை நல்ல விலக்கு விற்று பணத்தை வைப்பில் போடுவதில் சாதகர் கெட்டிக்காரர். LDതെDE& மாக நுட்பமான முறையில் பொருட்களை விற் பதிலும் வாங்குவதிலும் வல்லவர்.

Page 22
இராகு 2-ம் முனையையும் 12-ம் முனையையும் ஆளுவதால் அவன் காலத்தில் மேலதிகப் பன மெல்லாம் சேமிப்பாக மாறுகிறது. இதே இராகு 7-ம் முனையில் ஆதிக்கம் செலுத்துவதால் அவன் காலத்தில் திருமண வாழ்க்கை பாழா கிற து. ?.. ۔ ۔ ۔ ۔ ۔ ۔6TL"JLJLq
7-ம் வீட்டிற்கு 6-ம், 8-ம், 12-ம் வீடுகளுடன் இராகு தொடர்பு பெறுவதால் திருமண வாழ்க்கை பாழாகிறது. குருவின் காலத்தில் ஒரளவு நன்கு அமைகிறது.
5-ம் வீடு ஆசைகள், ஆர்வம் முதலியவை களைக் குறிக்கும். அதன் பாவமுனை சனி நட்சத் திரம் குரு உபநட்சத்திரத்தில் அமைகிறது. சனி பும் குருவும் முறையே 6-ம், 11-ம் வீ டு களி ல் நிற்கிருர்கள். சனியும் சுக்கிரனும் இரட்டையர் கள் என்று கூறியிருந்தேன். சுக்கிரன் 2-ல் நிற்கி ரூர். இதனுல் இவரின் ஆசைகள் நிறைவேறு கின்றன. அதனுல்தான் காணி, பூமி, வாகனம் சுலபமாகக் கிடைத்தன.
பங்காளர்கள், வியாபாரிகள் முதலியோரை 7-ம் வீடு குறிக்கும். அதன் அ தி ப தி புதன். புதனை சனி தீய பார்வையினுல் தாக்குகின்றன். அதனுல் அவர்கள் மடங்குகின்றர்கள். இவர் இலாபம் அடைகிருர், புதனும் சனியும் பொய், புரட்டு, ஏமாற்றுதல் முதலியவைகளைக் குறிக் கும். இதனுல் தான் இரண்டாயிரத்திற்கு வாங் கிய பொருளே மறுநாளே ஐயாயிரத்திற்கு விற்க முடிந்தது. பேராசைதான் காரணம் 5-ம் வீடு ஒத்துழைக்கின்றது. அதனுல் பேராசை நிறை வேறுகிறது. பெண்னே" விரும்பாதபோது அவ ளேக் கட்டிய மறுநாளே அல்லல் பட்டது ம் பேராசை வடிவில் விதியின் விளையாட்டாகும், சாதகரை காணும் போதெல்லாம் எனக்கு ஒரு கதை நினைவுக்கு வரும் ஒரு மன்னன் ஒரு வள மான நிலத்தைக் காட்டி " இந்த நிலத் தி ல் ஒருவன் எவ்வளவுதூரம் ஒடிச் சுற்றி வருகின் ருனுே அவ்வளவு நிலமும் அவனுக்கே " என்று அறிவித்தான். ஒரு மனிதன் ஒடத்தொடங்கி ஞன். இன்னும் நிலம் வருமே என்ற பேராசை அவனே பிடித்துக் கொண்டது. அதனுல் ஒடினுன் ஒடிஞன் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஒடினன் இறுதியில் அவனுக்கு அவ்வளவு நிலமும் தேவைப் படவில்லை, ஆறடி நிலமே தேவைப்பட்டது.
7-ம் முனை சுக்கிர உபநட்சத்திரத்தில் நிற் கிறது. சுக்கிரனும் சனியும் இரட்டையர்கள் என்று கூறியிருந்தேன், இவர்கள் நின்ற வீட்டுப்
2O
 

வீட்டிற்கு மனைவிக்கு சாதகமாகி அமையவில்லை. அதனுல் அவள் வெறுத்தாள்.
சனி சஞ்சாரம் சுக்கிர உப நட்சத்திரத்தில் இராகு நிற்பதால் 7-ம் மு ன யி லும் இராகு வலிமையான ஆதிக்கம் செலுத்துகின்றன்.
2-ம், 7-ம், 12-ம் பாவமுனையில் ஆதிக்கம் செலுத்தும் இராகு 12-ல் நி ற் ப த ஆவன் காலத்தில் ஏற்பட்ட கல்யாண பந்தம் முறிந்து போய் விடுகின்றது.
கொடுத்தவனே பறித்து ଘୋl"l_ft ଜର୍ସି) {
இச்சாதகரின் திருமணம் இராகுதசை சந்திர புத்தி சந்திர அந்தரத்தில் 8-5-1978-ல் ந  ைட பெற்றது. திருமணமாகிய மறுநாளே பிரச்சனை தலைதூக்கி ஒரு வாரத்திலேயே செவ்வாய் அந்தரத் தில் பிரிவு ஏற்பட்டது.
இராகு, சந்திரன் முதலியோர் 6-ம், 7-ம், 11-ம் முனைகளில் ஆதிக்கம் செலுத்திய படியால் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக திருமணம் நிறைவு பெற்றது.
செவ்வாய் அந்தரம் வந்தபோது 6-ம், 12ம் வீடுகளின் பலன்கள் வலிமையாயிருந்தபடியால் திருமணம் முறிந்துபோய் விட்டது.
இவைகள் யாவையும் சுலபமாகவும் சுருக்க மாகவும் நெப்டியூன் காட்டி விட்டான். எப்படி..? நெப்டியூன் 7-ம் முனையில் நின்ற படியால் திருமணம் அல்லோல கல்லோலப் பட்டது.
வேறு திருமணம் உண்டா..? அதையும் 7-ம் முனைநின்ற உபநட்சத்திராதிபதி தான் தீர் மாணித்தல் வேண்டும்.
இந்த உபநட்சத்திராதிபதி இரு மடிப்புள்ள இராசியில் (Dual Sign) நிற்க வேண்டும், அல் லது இருமடிப்புள்ள இராசி அதிபதியின் நட்சத் திரத்தில் அ ல் ல து அதன் உபநட்சத்திரத்தில் நிற்குமானுல் பல திரும்ணங்கள் உண்டாம்.
7-ம் முனை சுக்கிர உபநட்சத்திரத்தில் நிற்கி றது. சுக்கிரனும் சனியும் இரட்டையர்கள் என்று முன்பு குறிப்பிட்டேன். இதே வேளையில் இரு மடிப்புள்ள இராசியதிபதியாகிய குருவின் உப நட்சத்திரத்தில் சுக்கிரன் நிற்பதால் மறு திரு மனம் உறுதியாகிறது.
அதனுல் மறு திருமணம் குருதசை குரு புத்தி
குரு அந்தரத்தில் 1980ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் நடைபெற்றது. (தொடரும்)

Page 23
来来来来来来来来来来※※※※米来米米
bl66) 16) JJIL
வெ. சின்னத்துரை, நல்லூர்.
来源 ܓܠ இ ※ * தோஷம் : 来羲 1622.s0
姿錢綫米 米来来来来爱来来来※※※米米米来来米 (சென்ற இதழ் தொடர்)
அங்கார தோஷத்திற்கு இம்மட்டு முக்கியத் துவம் அளிப்பவ்ரி, தமிழ் மக்களும், சிங்கள ம்க் இளும், மலையாள மக்களுமே ஆவர் எ ன் ப து இன்றைய ஆராய்ச்சியாளர்களின் கருத் து சோதிடஞ் செழித்தோங்கும் வங்காளத்தில் அத் தோஷத்திற்கு உயர்வளிப்பதில்லை? பம் தி மா ண் புள்ள மகாராஷ்டிரத்தில் அதற்கு மதிப்பில்லை. கலை வளருங் கன்னடத்திற் கதியில்லை. ஆன் ற அறிவிலங்கும் ஆந்திரத்தில் அவசியமில்லை.
தொல்லுலகில் தலையெடுத்த தமிழரோ செவ் வாய்க்குத் தயங்க வேண்டும்? சில நூற்ருண்டு களுக்கு முன் வாழ்ந்த தமிழரின் நாடி ஏடுகள் இன்றைய சோதிட உலகை வியக்கச் செய்கின் றன. அத்தகைய தமிழர், கலைவளர்ச்சியைக் கைவிட்டதனுல் இன்று செம்மை சான்ற செவ் வாய்க்குத் திளைக்கின்றனர்.
என்னத்திற்காக செவ்வாய் தோஷ்த்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? சந்திர தோஷம், சூரிய தோஷம், அல்லது வேறு எந்தக் கிரகத்திற்கும் தோஷம் பாராதவர்கள் ஏ ன் செவ்வாய்க்கு மாத்திரம் தோஷம் பார்ப்பான்? மற்றத் தோஷமுள்ள கிரகங்கள் செய்யாத கெடு தல்களையோ செவ்வாய் தோஷம் செய்துவிடும்? சில சோதிடர் செவ்வாய்க்குள்ள கெட்ட பலன் களே மிகைபடக் கூறிவிடுகிருர்கள். கீழ்க்காணும் தன்மைகளை அவர்கள் கவனிப்பதில்லை. 1. செவ்வாயின் குணுதிசயங்கள் எவை? 2. எந்த வீட்டுக்கு செவ்வாய் ஆள்பதியாகிருன். அந்த வீட்டை சொந்தமாக்குவதால் அது துர்க்கிரகமாக அல்லது நற்கிரகமாகிறதா? எந்த வீட்டை செவ்வாய் சென்றடைகிறது? அது சாதகமான வீடா பாதகமானதா?
3

தோஷங்கள் எந்த ராயிெல் நின்ருலும் ஒரே விதமாகவிருக்குமா? 5. சர, ஸ்திர உபய ராசிகளில் நிற்பதால்? செவ்வாயின் தோஷங்களில் மா ibio Libabaapur? 6. இதர வீடுகளில் செவ்வ உறைவதால்
அதன்துர்ப்பலன்களில் Lott få pLéléâDur? 7. களத்திரத்தின் பிரிவு, கைம்மையை விட வேறு துர்க்குணங்கள் செவ்வாய்க்கு விவரது வாழ்க்கையில் இல்லையா? .ே உச்ச வீடு, சொந்த வீடு, நட்பு வீடு பகை வீடு நீச வீடுகளில் செவ்வ: இருந்தால் அதன் தோஷத்தால் நன்மைக்கு tքո նյուն இல்லையா? 9. செவ்வாய்; தோஷமுள்ள வீடுகளில் உறைத் தாலும் நற்கிரக சேர்க்கையுடனுே அல்ல்து பார்வை பெற்றதால் அதற்கு நி விரி த் தி இல்லையா? 10. செவ்வாய் தோஷமில்லாத வீடுகளிலுறைந்
தாலும் வேறு கிரகத்தின் கெட்ட È Anrif Göpad செவ்வாயின் நற் சான்றைக் கெடுக்காதா? 11 செவ்வாய் இராஜ்யோக வீடுகளை சொந்த
மாக்கினுலும் அதிற்கு தோஷமுண்ட 12. அது கெட்ட வீடுகளுக்கு அதிபதியாயிருந் தும் நல்ல வீட்டிலுறைவதால் அதற்கு தோஷமுண்டாகாதா? 13. செவ்வாய் உறையும் வீட்டை லக்கினத் திலிருந்தா அல்லது சந் தி ர னிலிருந்தா எண்ணுவது? 14 தோஷமிருந்தால் அத்தோஷத்தால் வரும்
கெடுதி எத்தன்மையானது? 15. இந்தச் செவ்வாய் தோஷத்தின் பல ன் சீவியம் முழுக்க இருக்கும்ா அல்லது குறிப் பிட்ட ஒரு காலத் திற்கு மாத் தி ர ம் இருக்கும்ா? 16. இரு சாதகத்திலும் செவ்வாய் தோஷமிருப் பின் விவாகத்தின் பின் இருவருக்கும் என்ன விதப் பலன் நடக்கும்? 17 ஒரு சாதகத்தில் தோஷமிருந்து மற்றதில் தோஷமின்றேல் விவாக வாழ்க்கை எப்படி அமையும்? 18 இரு சாதகர்களுக்கும் செவ்வாய் தோஷ மில்லாவிடில் சந்தோஷமான, ஒற்று மை யான, மண வாழ்க்கை உத்தரவாதமா?

Page 24
19, 2, 7, 11 வீடுகள்தான் மணத்தையும் மன வாழ்க்கையையும் குறிப்பன. இந்த வீடுக ளில் நற் கிரகம் நிற்க செ வ் வா ய் தன் தோஷத்தை காட்டுமா?
செவ்வாயைப் பற்றி பயம் கவலே வேண் டர்மென்பதற்கு உதாரணங்களும் விளக் கங்களும் பின்வருமாறு.
மேடம், விருச்சிகம் என்னும் இரு ராசிகளை செவ்வாய் ஆட்சி செய்கிறது. இந்த இரு ராசி களிலும் பிறந்தவர்கட்கு செவ்வாய் லக்கினுதி பதியாய் அமைவதால் செவ்வாய் இவர்களுக்கு ஒரு நற்கிரகமாகும். ஆனல் உண்மை அதுவல்ல. மேட விருச்சிக லக்னகாரருக்கு செவ்வாய் 8ம், 6ம் வீட்டுப் பலன்கள் கட்டாயம் வந்து சேரவே சேரும்,
ஆல்ை கடகம், சிங்கம், தனுசு, மீனத்தில் பிறந்தவர்கட்கு, செவ்வாய் ஒரு இராசயோகியும், நற்கிரகமாகவும் அமையும். அது சமாதானம் முன்னேற்றம், அபிவிருத்தி, செழிப்பு முதலிய வற்றை உண்டாக்கும். ஆனல் புதன்வீடாகிய மிதுனம், கின்னியில் பிறந்தவர்கட்கு செவ்வாய் ஓர் துர்க்கிரகமாய் அமையும். விசே ட மாக இன்னி லக்கினகாரருக்கு, வெள்ளியின் வீடுகளா கிய இடப, துலா லக்கினகாரருக்கு செவ்வாய் அநுகூலமான கிரகம் அல்ல. சனியின் வீடாகிய ம்கர, கும்ப லக்கினகிாரருக்கு செவவாய் உலக இன்பங்களையும் உலகாயித நன்மைகளையும் புரி யும் நற்கிரகமாயமையும்.
செவ்வாயின் இயற் குணம்
சாதகமான வீடுகட்கு அது அதிபதியாகும் போது சாதக வீடுகளில் அது உறையும்போது அது ஒர்மம், துணிவு, மேலே முன்னேறு என்ப தைக் கொடுக்கும். திடமான ஆரோக்கியத்தை நல்கும். எடுத்த காரியத்தில் வெற்றி, விரோதி களே வெல்லல், எல்லாம் உறுதிப்படுத்தப்படும். சகோதரர்களிடமிருந்து உதவி பெறல், காணி, பூமி, வீடு வாசல்களிலிருந்து பெரும் வருமானம் கொடுக்கும் செவ்வாய் சாதகத்தில் வாய்ப்பான
இடத்தில் நிற்க வேண்டும்.
6, 8, 12ம் வீட்டுக்கதிபதியாயும் அல்லது அவற்றில் உறைவதாலும் கர்வமுள்ள, அக்கிரம முள்ள, வைராக்கியமுடையவராக்கும். ஊதாரிக் குணமுள்ள அவசரமான, தறுதலையான ஆளாக்
22

தம், அவசரம், நாசத்தை உண்டாக்கும். ம்திப்பு பணம் அந்தஸ்தை இழப்பர். விரோ த ம் நஷ்டங்கள் செவ்வாயின் தீச்செயல்க ளா கும். விபத்து, காயமேற்படல், தீயினுல் ம ர என ம், காயம், எரிவு, கொலை முதலியன செவ்வாயின் நீச்செயல்களாகும்.
விசேடமாக பெண்களுக்கு சொய் କ୍ରୁ (୭
Fாதகனுக அமையவேண்டும். இல்லா திருந்தால்
சிறு வயதில் அவர்கள் தீயினுல் காயமுற நேரும் ஈரல் வீங்குவதாலும், எதிர்ப்புச் சக்தி குன்றுவ தாலும் பிள்ளைகளை செவ்வாய் வளர்ச்சியடைய விடாது. பின்பு பராயமடைந்ததும் மாத விடாய் நேரங்களில் துன்பமடைய சந்திரனும் செவ்வா பும் காரணமாகும். தங்கள் பிள்ளையின் திருமண காலத்தில் சோதிடர்கள் எழுந்தமானமாக தமது விருப்பு வெறுப்பின்படி செவ்வாய் தோஷத்தை பெருமளவிலாக்கி அதற்கு கண், மூ க் கு; காது மற்றும் அவயவங்களையும் உண்டாக்கி பெற்றேர் 5ளே திண்டாட வைத்துவிடுவார்கள். இதனுல் ாத்தனையோ குமர்கள் கிரை சேரா வ ண் ண ம் சோதிடர்கள் தடுத்து வைத்திருக்கிருர்கள். திரு மணத்தின் பின்பு சமாதானத்தையும், ஒற்றுமை யையும் செவ்வாயே உண் டா க் க வேண் டு ம் மச்சான் மாரும், மச்சாள் மாரும், மாமன் மாமி மாரும் தம்பதிகளின் வாழ்வை சந்தோஷயீன மாக்கக் கூடாது. பெண்கள் வலிப்பாலும் முர்ச் சை நோயாலும், அவதிப்படக் கூடாது. பெண் தாயாகப் போகும் காலங்களில் சலத்தில் அல்பு மின் இருக்கக்கூடாது. பிள்ளைப்பேறு காலத்தில் த்திர வைத்தியரின் உதவி கோரக் கூடாது. நிற்கரு இரத்தக் கசிவு முதலியன செவ்வாயால் உண்டாகும். சகோதரர்களுடன் நல்லுறவு, வீடு ாணி கொள்வனவு செய்வதற்கு செவ் வா ய் ஆட்சியும் சாதக வீடுகளையும் உறைவிடமாக்க வண்டும். செவ்வாய் சாதகமாயிருப்பின் தான் விபத்து, காலம், அவமிருத்து வராமல் இருக்கும். இப்படி விசேடமாக பெண்ணினுடைய சாதகத் நில் செவ்வாய் பெலமாக நற்கதியடைய வேண்
}ւb.
பொதுவாக அரசன் அன்றறுப்பான் தெப் பம் நின்றறுக்கும், செவ்வாய் அரசர்கள் போல் செயற்படும் ஆனதால்தான் செவ்வாய் தோஷத்
தைப் பற்றி எல்லோரும் பயப்படுகிருரிகிள்.
(தொடரும்)

Page 25
s
இலங்கை - இந்தியப் பேச்சுவார்த்தைகள்
இன்றைய அரசியல் சூழ்நிலையில் இலங்கை இந்திய சுதந்திர சாதகங்களை ஒப்பிட்டு நோக்கின் சில பல விளைவுகளை நாம் ஒருவாறு உற்றுணரக் கூடியதாக இருக்கின்றது. இதற்கு இருநாட்டின் சுதந்திர சாதகங்களை மட்டும்ன்றி தலைவர்களின் சாதகங்களையும் நாம் ஆராய்தல் வேண் டு ம். இந்தியா சுதந்திரமடைந்த தினம் 15-08-1947 நடுநசி, இலங்கை சுதந் தி ர ம்  ைட ந் த தினம் 4-2-1948 இவற்றிற்கான சாதகங்களே வாசகர் களின் ஆய்வுக்காகத் தருகின்ருேம்.
go 7 LTT ராகு 5 செ 2
சந் 11
சுதந்திர சனி20 1, 27
s அக் 23 சாதகம சூ 28 புளு
பூசம் சூரி 20
கேது 5 குரு 26 நெப் o
@
இரு நாடுகளின் (சுதந்திர) லக்கினங்களும் ஒரே கிரகத்தின் (சுக்கிரன்) ஆட்சிக்குட்பட்ட வெவ்வேருண இராசிகளாக அம்ை ந் தி ரு ப் பது நோக்கற்பாலது. இரு நட்சத்திரங்களும் (பூசம் அனுஷம்) ஒரே கிரகத்தின் (சனி) ஆதிபத்தியத் திற்குட்பட்டன. இந்தியாவின் ல க் கி ன த்தில் கரும்பாம்பு (ராகு) இருக்கின்றது. இலங்கையின் லக்கினத்தில் செம்பாம்பு (கேது) இருக்கின்றது. இரு நாடுகளுக்கும் ஒரே கிரகதசைகள் தொடர்ச்சி யாக நடக்கின்றன். இவை காரணமாகவே இரு நாடுகளின் அரசியல் மாற்றங்கள் (குழப்பங்கள் உட்பட) ஒரே ரீதியில் இதுவரை க ர ல மாக நடந்துவந்திருக்கின்றன. இதனை அரசியல் அவ தானிகள் நன்கு உணர்ந்திருப்பார்கள்.
2.

பலனளிக்குமா?
இப்போது இந்த இரு நாடுகளுக்குமுள்ள வேறுபாடுகளை கிரகரீதியாக ஆராய் வோ ம்: இதற்கு நாம் இரு சாதகங்களையும் ஒன்றன்மேல் ஒன்றை இணைத்துப் பார்த்தல் அவசியம். இத்த இணைப்பில் அனேக முரண்பாடுகள் இருப்பதைக் காணலாம். இரு லக்கினங்களும் ஒன்றுக்கொன்று சட்ட, அட்டம் (6,8) இராசிகளில் இருக்கின்றன. லக்கினுதிபதி சுக்கிரன் இரு இராசிகளிலும் ஒன் றுக்கொன்று சட்ட அ ட் - ம் இராசிகளிலும் அம்சங்களிலும் இருக்கின்றன. சந்திரன் ஒன்றுக் கொன்று திரிகோண ராசி களில் இருப்பது நன்று.
கு 26 யுரே சூரியன் ஒன்றுக்கொன்று எதிர்ராசிகளில் இருப்பது
- நன்றல்ல.
இலங்கை 26 இலங்கைச் சாதகத்
சுதந்திர LYGINU தில் செவ்வாய் இருக்கும் இடத்தில் சுக்கிரன் சஞ் 。垂下 சாரம் செய்த போது 9.g.) 6plo செ 10 உள்நாட்டுக் கலகங்கள் SSSS S Sq S S S Sq S S S S S SS ஏ ற் பட்ட ன இந்த
11 Ga. 26 இடம் லாபஸ்தானம் ரு 28 லக் எனவே கைத்தொழில், பண்டகசாலைகள் அழிந் தன. 1983 டிசம்பரில் சுக்கிரன் லக்கினத்துக்கு 12-ல் நீச இடத்தில் சஞ் சரிப்பார். இந்த இடத்தை இந்திய சாதகத் தில் 7-ம் அதிபதியாக இருக்கும் செவ்வாய் 2-ல் யுரேனசுடன் இருந்து கேந்திரபார்வை பார்க்கி றது. இது நல்லதல்ல. இருநாட்டு சாதகங்களை யும் ஒப்பிட்டு நோக்கும்போது அனேக கிரகங் கள் சட்ட, அட்ட துவிதுவாதச, எதிர்ராசி களிலேயே இருக்கின்றன. இ  ைவ் அடிக் கடி பேதங்களையும், விரோதங்களையும் ஏற்படுத்தும்,
சாதகம்
இருநாட்டு அதிபர்களின் சாதகங்களையும் ஆராயும்போது இலங்கை ஜனுதிபதியின் லக்கினம் கன்னியாக இருக்க, இந்தியப் பிரதமரின் லத்தி னம் கடகமாக இருப்பது நன்று ஆணுல் இருவர் லக்கினுதிபதிகளும் சட்ட அட்ட இராசிகளில் உள்ளன. மேலும் இந்தியப் பிரதமரின் த

Page 26
நாதன் சனியும், இலங்கை ஜஞதிபதியின் தசா திபதி குருவும் ஒன்றுக்கொன்று 2, 12 ஸ்தானங் களில் இருப்பது விரும்பத்தக்கதல்ல. புத்தி நாதர்களும் செவ்வாயும், ராகுவும் 2, 12 ஸ்தானங் களில் உள்ளன. இவையெல்லாம் ஜாதகர்களின் தொடர்புக்கு அன்யோன்யம்ாக அமைவது குறை வாகும், எனினும் இரு தலைவர்களும் மிக்க அவ தானத்துடன் ஒற்றுமைக்கு வித்திட்டு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்படுதல் யாவரும் விரும்பத்தக்கது.
கார்த்திகைத் தீப மகிமை.
(செல்வி தேன்மொழி அருளம்பலம்)
ஒளியின்றி மண்மீது வாழ்வுமுண்டோ - சூரிய ஒளியின்றி இரவோடி விடிவதுண்டோ? விழியின்றி ஒளிகாண முடிவதுண்டோ - அருள் வழியின்றி அறம்சேர்க்க முடிவதுண்டோ?
நானென்ற அகந்தையும் வாழ்வதுண்டோ-நீல வானின்றி மண்மீது மறையுமுன்டோ? ஏனென்ற வினவெப்போ பிறப்பதுண்டோ
- ம்னிதன் அவனென்ற பரம்பொருளே உணர்வனன்ருே
அரிபிரமர் ஆணவம் கொண்டதினுல் - ஈசன் திரிலோக பெருஞ்சோதி ஆகிநின்ருன் சரிபாதி அடிமுடி தேடியோடி - பின் சிரம்மே அவர் கண்ட பிரம்ம சூத்திரம்,
கார்த்திகைத் தீபத்தின் தத்துவம் - இது பார்மீது நாம் காணும் மகத்துவம் சீரோங்கு மானிடப் பிறவியே - இதை நீரென்றும் மறந்திட லாகுமோ?
ஆணவ மின்றிநாம் வாழுவோம் - என்றும் மானம்ே பெரிதென்று கொள்ளுவோம் சைவத்தின் நல்வழி பேணுவோம் - நம் கைகளைத் துணைகொண்டு வாழுவோம்.
24
 
 
 
 
 
 

விருச்சிக லக்கின ஆணும்
மேட லக்கினப் பெண்ணும்
சேர்வதால் ஏற்படும் பலன்கள் வே. சின்னத்துரை = நல்லூர்
விருச்சிக ஆண் மேடப் பெண்ணை வென்
றெடுக்க செய்யும் முயற்சிகளை பாராமுமாயிருக்க மேடப் பெண்ணுக்கு மிகவும் தை பமுண்டு ஆனுல் அவள் விட்டுக் கொடுக்கும் இ ய ல் பு மிகவும் கடுமையாகப் பரீட்சிக்கப்படும். ஏனெனில் அவனுடைய விருப்புக்கு நேர்மாரு?ன காரியங்களை அவனை விகாரப்படுத்துவதற்காக செய்ய தூண்டப் படுவாள். எல்லாக் கூட்டாளி முறையிலும் ஒற் றுமையை சம்பாதிக்க இக்கூட்டே மிகவும் கஷ் டமானதாகும். இதற்கு பிரதா ன த டை யா பிருப்பது விருச்சிகத்தின் பொரு மை யா கும். இக்குணம் இவரில் மிகவும் ஆழப் பதிந்திருப்பதி ல்ை இவருடைய மனப்பான்மையை மாற்றலரிது. காதல் என்பது தெளிவாகக் காட்டப்பட்டாலும் தன்னைத்தானே விடுவிக்க காணும் விரு ச் சி க ஆளின் உணர்ச்சிகள் இவையாகும். இந்த ரகத் தை தப்பவிடும் பெண்ணுக்கு சோகம் தா ன். அவளுக்கு இருக்க வேண்டிய இலட்சியங்கள் சில அவனுக்குண்டு. நம்பிக்கைக்கு ம்ோசடி நடக்கு
மானுல் அவளைத் தன் மனத்திலிருந்து அகற்றி விட்டு தன்னுடைய முழுக்கவனத்தையும் தனது
தொழிலில் செலுத்துவான். குடும்ப சூழல், சுற் றடலே அவனுக்கு மிகவும் முக்கியம். அதிலே தான் அவன் முழு உலகத்தையும் மறந்து முழு ஆறுதலடைவான். சீவியத்தை முழுக்க முழுக்க அனுபவிக்க வேண்டும் என்ற விருப்பு உள்ளதால் மேடப்பெண் இப்படி ஒரு பெட்டிப்பாம்புபோல் அடைபட்டிருக்க விரும்பமாட்டாள்.
இராசிமண்டலத்திலேயுள்ள இராசிகள் எல் லாவற்றிலும் விருச்சிகமே மிகவும் விசுவாசமுள்ள இராசி, ஆதலால் சீவியம் முழுக்க தோழமை கொண்டிருக்கும். ஆஞல் மேட விருச்சிக சோடி இதற்கு விதிவிலக்கானது.
பாலியல்பில் முற் று முழு து மாக தானே வைத்திருக்கவேண்டும் என்றதினுல் உரிமை க் திகமாகப் பெற எண்ணுவதினுலும் பொருமைக் குணம் தலையெடுக்கும். இவர் இதை எவ்வளவு உக்கிரகமாக தேடுகிருரோ அவ்வளவுக்கவ்வளவு
அவள் முடிவில்லா விஷசுழல் சக்கரம் போல்
ஓடுவாள் எந்த சூழலிலும் அவர் காம்மிக்கவர், ஆனல் தகஅமைவில்லாதவர். இத் தோழமை
கொஞ்சமாதல் நீடிக்கில்மேற்சொன்னவை ஒத்துக்
கொள்ளப்படவேண்டியன.
ܒ ܗ .

Page 27
حص
ä 平
பார்வை)
'& ld
- Nمحصے
臀 擎 - வே. சின்னத்துரை, நல்லூர் -
சோதிட பலனுக்கு கிரக பார்வை முக்கிய அம்சம். கிரக பார்வை என்ருல் என்ன?
கெப்ளர் என்னும் வானசாஸ்திரி கூற்று.
An aspect is an angle formed on the Earth by the beams of two planets
அதாவது; இரு கிரகங்களின் ஒளி க ளா ல் உலகத்தில் உண்டாக்கப்படும் ஒரு கோணம்.
இதை சோதிடத்தில் ராசி மண்டலத்தில் இரு கிரகங்களின் ராசி ஸ்புடத்தில் பாகை, கலை என்ப தால் அளக்கப்படும். இது இரண்டு கிரகங்களுக் கிடையேயும் உண்டாகலாம். அல்லது ஒரு கிரகத் திற்கும் இராசி மண்டலத்திலுள்ள ஒரு புள்ளிக்கு மிடையே அளக்கலாம். இக்கோணங்கள் சில உணர்ச்சியில்லாததாகலாம்.
ஆணுல் இந்து சோ தி ட மகாரிஷிகளின்படி இதை திருஷ்டிகள் என்றும் ராசிக்கு இ ரா சி எண்ணி அறிதலுமாம். இத்திருஷ்டிகள் சாதக மானதா அல்லது பா த க ம ர ன தா என்பது இல்லை. இவை அதிபதித்துவம், கிரக சுபாவங் களேப் பொறுத்தன.
இதன்படி எல்லாக் கி ரக த்திற்கு ம் 7-ம் பார்வை உண்டென்று முன்னுேர் கூறினர்கள். மிதுனத்தில் உள்ள ஒரு கிரகித்திற்கும் தனுவில் உள்ள கிரகத்திற்கும் அவர்களுக்கிடையில் எத் தனே பாகையிருந்தாலும் 7-ம் பாரி  ைவ எனக் கொள்ளப்படும். மிதுனத்தில் புதன் 3 பாகை, மிதுனத்தில் வியாழன் 29 பாகை. இவர்களுக் கிடையில் 154 பாகை இருப்பினும் 7-ம் பார்வை தான். மிதுனத்தில் வியாழன் 3-ம் பாகையில்
摩、 ޑް 2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

இருப்பின் இடைப்பாகை 180 ஆகும். இதுவும் 7-ம் பார்வைதான் ,
சூரியன், சந்திரன், செவ்வாய், வியாழன், சனி, புதன் வெள்ளி எல்லோருக்கும் 7-ம் பார் வை உண்டாம்.
இந்த 7-ம் பார்வையை விட எல்லாக் கிரகங் களுக்கும் 4 பார்வையாக 3-ம், 10-ம் இடத்தை யும் பார்க்குமென்பார்கள். ஆனல் சனியின் 3-ம், 10-ம் பார்வை தனது 7-ம் பார்  ைவ யிலும் ார்க்க உக்கிரம்ானதென்று சொல் வார் க ள். அதே போல வியாழனுக்கும் 5மம், 9-ம் பார்வை கள் 7-லும் பார்க்க உக்கிரமென்பார்கள், மற்றக் கிரகங்களுக்கும் 5-ம், 9-ம் பார்வையுண்டு. ஆனல் பெலனில்லை என்பார்கள். செவ்வாய்க்கு 4-ம் 8-ம் பார்வை 7-லும் பார்க்க வலுவுள்ள தென்பார்கள், மற்றக் கிரகங்களுக்கும். ஜி பார் வையாக 4-யும், 8-யும் பார்க்குமாம்.
பரிமல் புர்காயஸ்தர் என்னும் சோதிட விற் பன்னர் கூறுகிருர், ராகு 5, 9, 12-ம் பார்வை யால் பார்க்குமென்றும் கேதுவுக்கு பார்  ைவ இல்லை என்றும் பல தீபிகையில் மந்திரேஸ்வரர் சொல்கிருர், அத்தியாயம் 9-ல் ஸ்லோகம் 9-ல் எல்லாப் பார்வைகளிலும் பார்க்க 7-ம் பார்வை தான் முக்கியம் என்று. ஆணுல் மற்றவர்கள் சொல்கிருர்கள் சனி, செவ்வாய், வியாழனின் விசேட பார்வைதான் முக்கியமென்று.
உத்தர கலாமிர்தத்தில் காண்டம் 2 சுலோ கம் 17-ல் கூறப்படுகிறது. கிரகங்களுக்கு 2-ம், 12-ம், 6-ம் பார்வை இல்லை என்று.
இரு கிரகங்கள் ஒரே ராசியில் உறை யி ல் அதை சமாகமம் என்பார்கள். உத்தரகலாமிர் தத்தில் காண்டம் 4-ல் சுலோகம் 32-ல் காளி தாசர் கூறு கி ரு ர் இக்கிரகங்களுக்கிடையில் 12 பாகை வித்தியாசத்திற்குள் சமாகமம் நிகழும் என்று
இனி ரர 11
23 مے ം ചേ1

Page 28
இச்சாதகத்தில் 7-ம் அதிபதி சந்திரன் மகரத் தில் நின்று தனது வீட்டை 7-ம் பார்வையாகப் பார்க்கிறது. பல ன் கூறும்போது சந்திரனின் சுபாபத்தையும், ஆதிபத்தியத்தையும் சேர்த்துப் பலன் கூறவேண்டும்.
சனி மூன்ரும் வீட்டில் நின்று 3-ம் பார்வை யாக இடபத்தையும் 7-ம் பார்வையாக கன்னியை யும், 10-ம் பார்வையாக தனுவையும் பார் க் கிறது. சனி செவ்வாயையும், வெள்ளியையும் 7-ம் பார்வையாகவும் கேது வைப் 10-ம் பார்வை யாகவும் பார்க்கும். இங்கு பார்க்கும் வீடு, அதன் அதிபதித்துவம், அங்கு உறையும் கிரகம் அவற் றின் தன்மை, ஆதிபத்தியம் அவை நிற்கு ம் நட்சத்திரம், முதலியவற்றைக் கணக்கில் எடுத்தே பலன் கூறவேண்டும்.
ஆனல் இச்சாதகத்தையும் விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்தால் செய்வாய்க்கும் கேதுவுக்குமிடை பில் 90 பாகை, வியாழனுக்கும் கேதுவுக்குமிடை யில் 108 பாகை. இங்கு 108-ப் பாகை சாதகமான பார்வையாகக் கணிக்கப்படுகிறது. நற்பலன்களேக் கொடுக்க வல்லது. ஆணுல் 90 பாகை கேந்திரம், அதோடு செவ்வாய் 4-ம் பார்வையாகி கேதுவைப் பார்க்கிறது. ஆகையால் இது நன்மைஎன்றுமுடிவு விஞ்ஞானிகளின் கூற்றுப்படி கேந்திரப்பார்வை கெட்ட பார்வை, அது துன்பத்தை விளைவிக்கும் என்பதாம், செவ்வாப் கன்னியில் 1-ம் பாகை யில் நின்ருல் கேது தனுவில் 29 பாகையில் நின் முல் இடைத்தூரம் 18 பாகையாகும். இரு திரி கோணப் பார் வைக் கு அண்மிக்கிறதாகையால் இது சாதகமான பார்வை என்பர்.
ஆகையால் தற்கால விஞ்ஞான ரீதியான பார்வைகளையும் படித்தல் நன்று. பார்வைகளில் நற்பார்வை, துற்பார்வை என இரண்டு வகை யாகப் பிரித்துள்ளார்கள். நற்பார்வை நன்மைக்கு, அதாவது முன்னேற்றம், ஒன்றுமை முதலியன வற்றையும், துற்பார்வை வேற்றுமை ஒற்றுமை யின்மை முதலியவற்றையும் காட்டும்.
SSAS SSASqSESASeS eASeSeSASSASSASSTSS
அடுத்த இதழில் எதிர்பாங்கள்!
வியாழ மற்றம்
உங்களுக்கு
26

பொது நேரம்
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பொது நேரத்தை
அனுஷ்டிப்பதற்கு அந்தந்த நாடுகள் தத்தமக்
கென ஒரு பொது நேரத்தை நியமித் ருக்கிறது. பெரிய பிரித்தானியா அல்லது ஐக்கிய ராஜ்ஜியம் Great Britain or U. K. 2880 to 9 air G தொடக்கம் கிறீன்விச் என்னும் ஊரை மைய மாகக் கொண்டு பொது நேரத்தை வைத்திருக் கிறது. இது 0 பாகை தேசாந்திர ரேகை ஊடா கக் செல்கிறது. இந்தப் பொது நேர த் தை வேறு பலநாடுகளும் பின்பற்றுகின்றன.
இதே போல எம்து பொது நேரமும் இந்தி யாவால் 1-10-1906 தொடக்கம் தேசா ந் தி ர ரேகை கிழக்கு 82.30 பாகையில் அமைக்கப்பட் டிருக்கிறது. இந்தப் பொது நேரத்தை கீழ்க்கா ணும் நாடுகள் பின்பற்றுகின்றன.
இந்தியா
இலங்கை
பூட்டான்
நேபால்
அந்தமான் தீவு
நிக்கோபார் தீவுகள்
அண்மையில் மலேசியாவில் ஒரு மாற்ற ம் உஇடாகியிருக்கிறது. அந்த நாடு முன்பு தமது
வழங்கிவந்தது. இந்தப் பொது நேரத்தை மலா
பாவை அண்டின நாடுகளும். மலேசியா வும்
ஒங்கப்பூரும் வழக்கத்தில் வைத்திருந்தன. ஆளுல் 1.7.82ம் திகதி தொடக்கம் மலேசியா, சிங்கட் பூர் ஆகிய நாடுகளில் கிறின் விச்சிலிருந்து மேனி கூட்டி வழங்கப்படுகிறது. அதை அவர்கள் புதிய
னி என்று வழங்குகிருர்கள்.
Naam
தரமான படிப்பிடிப்புக்கு சந்திரா போட்டோ (வெளிப்புறப் படப்பிடிப்பாளர்)
மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி
உரிமையாளர்: K அருந்தவநாதன்

Page 29
(கிரக சம்பாஷனை
இடம் விருச்சிக வீடு
(விருச்சிக ட்டில் அதன் அதிபதி இல்லை. சூரியன் புதன் வியாழன், கேது, யுரேனஸ் ஆகியோர் அமர்ந்திருக்கிருர்கள். வீடு ஒரே மெளனமாகக் காணப்படுகிறது. நீண்ட மெளனத்தை விரும்பா தவராகக் குரு பகவான் பேச்சை ஆரம்பிக்கிருர்,
வியாழன்: இராசி மண்டல நாயகன் சூரியதேவர் அவர்களே மங்களமுண்டாகட்டும். தங்கள் சிந் தனே நீண்டதூரம் செல்வதாகத் தெரிகிறதே! ஏன்?
சூரியன் யார் குரு சிரேஷ்டரா? மங்களமுண்டா கட்டும். குருதேவரே மெளனம் கலகநாஸ்தி என் பார்களே! அதேபோன்று நானும் மெளனமாக இருக்கிறேன். ஏன் நமக்கு அண்மையிலுள்ள புதன் கூட அப்படித்தானே. தங்கள் நிலையும் அ ப் படி பென்றே யான் எண்ணுகின்றேன்.
வியாழன் ஆமாம்! நான் மட்டுமல்ல. இங்குள்ள அனைவரும்தான் சிந்தனைக் குதிரைகளில் சவாரி செய்கிருர்கள். எங்கள் அனைவரின் சிந்தனைகளும் பூலோகத்தை நோக்கித்தானே பறக்கிறது.
சகலரும்: ஆமாம் ஆமாம்!! குருசிரேஷ்டர் சரி பாதுவே சொல்லிவிட்டார். (மெளனம் நிலவிய விருச்சிகத்தில் தற்போது சற் றுக் கலகலப்பு ஆரம்பிக்கிறது.)
சூரியன் குருசிரேஷ்டரே! இன்றைய பூலோக நிலயை அவதானித்தீர்களா? எங்கு பார்த்தாலும் பகைமை, விரோதம், விபத்துக்கள், சண்டைகள் போன்ற இன்னுேரன்ன நிகழ்ச்சிகள் நடைபெற் றுக்கொண்டிருக்கின்றன. இந்நிலை மேலும் நீடித் துக்கொண்டு போனுல் பூலோக மக்களின் நிலை என்னுவது?
வியாழன: அடடா! என்ன இப்படிச் சொல்லி விட்டீர்களே! எல்லாவற்றையும் வழிநடத்தும் ஆட்சி, அதிகாரம் தங்கள் கையில்தானே இருக் கிறது, ஆகவே நீங்களே பூலோகத்தில் சமா தானத்தையும், அமைதியையும், ஒற்றுமையையும் நிலைநிறுத்த ஏன் ஒரு வழிசமைக்கக் கூடாது.

9تھه{
مي= - OqSTSSASSASSASSAeSeSASASASASAeS SMASMSMSqSASM STSqSqSTMS (5 gif
−m− محصےسیح؟
சூரியன் சமாதானம், ஒற்றுமை இவைபற்றி நான் நன்குணர்கிறேன். இருந்தும் அவற்றைச் சரியாக வழிநடாத்த ஏகோபித்த ஒத்துழைப்பு இல்லை. என்பது தங்களுக்குத் தெரியுந்தானே!
வியாழன்; எனக்கொரு சந்தர்ப்பம் கிடைக்கும்ா ஞல் ஆஹா! தங்கட்கு பூரண ஒத்துழைப்பு நல்கி அமைதியை நிலைநாட்டுவேன். என்செய்வது! எனக் குத்தான் அந்தச் சந்தர்ப்பம் இல்லையே. ஏன் புதன் அவர்களே தங்கள் அபிப் பிராயம் என் GOTG36 unir?
புதன் ஐயய்யோ! என்னைப்பற்றித் தங்களுக்குச் சந்தேகம் ஏன்? தங்கள் முயற்சிகளுக்கெல்லாம் பூரண ஒத்துழைப்புத் தருவேன். ஆனல் எம்மை அடுத்துள்ளவர்களிடம் நல்ல புத்தியை ஏற்படுத்த வேண்டியது பெரியோர்களாகிய தங்கள் கடமை,
சூரியன்-வியாழன்; அது யார் ஐயா அடுத்துள்ள வர்கள்? ஏதோ புதிர் போடுகிறீர்களே!
யுரேனஸ்: ஏதேது எங்களைப் பார்த்தால் தங்க ளுக்கு ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. எங்கள் வீர சூரதீரத்தனங்களைப்பற்றி தங்களுக்குத் தெரி யவில்லையா? மலையைத் துளைப்பது சிற்றுளிதான் தெரியுமா? இது சிறிய கடுகுதான் ஆணுல் காரம் பெரியது. நெப்டியூன், கேது ஆகியோரின் பக்க பலமும் எனக்குண்டு.
வியாழன்; அப்படியானல் தங்கள் நோக்கம் என்ன என்பதை நான் அறியலாமா? யுரேனஸ் ஆஹா தாராளமாகச் சொல்கிறேன். இப்பொழுதே இதே கிரகமண்டலத்திலே பார்த் தீர்களா? சிறுபான்மை, பெரும்பான்மை. இந்நிலை பூலோகத்திலும் ஏன் ஏற்படக்கூடாது?
வியாழன் அப்படியானுல் . . .
யுரேனஸ்: நாம் சிறுபான்மையாக இருந்தாலும் எமது குரல் தான் ஓங்கியிருக்கிறது. நான் அதனைப் பகிரங்கமாகச் சொல்லவேண்டியதில்லை. மண்ணு லகில் எமது சகாக்களின் குரலை ஓங்கவைப்பேன்.
சூரியன் அமைதி அமைதி!! ஏன் இந்தப் பதட்
டம். சற்று நிதானமாகப் பேசுங்களேன்! அதற்குள்
என்னையேன் வீண் வம்புக்குள் இழுக்கின்றீர்கள்,
(29-ம் பக்கம் பார்க்க)

Page 30
zYSSS ELLLS LLLLLLS ELS SLS Y SYY YSSYYLL LL LL LLLLLLYY eee BeYYLLLLL LLOLOLL LOLLLL LOLYY SLOLY LMOOLLLLL LLLSOOOLLLO [[টুঙ্খরা ঠু
iZBBLLLLOLLSS SLOLSBBYYSBBYBOSLLLLLLLLO LLOYYSe YYYLLLSLLSL S LLSLLLLLSSLLLS LLLLLLLLSYLLLLSLSYSLLSSYSLSLSLLLLSSSLLLSSSYY
LD56 9
சி. சுந்தரலிங்கம், மயிலிட்டி,
சந்: ஒரு ஜாதகர் பயங்கரவாதியாக அல் லது கொலேகார்னக ஆவதற்குரிய கிரகநிலைகள் என்ன? ஒரு ப யங் கர வா தி அரசியல் ரீதியில் அல்லது சமூக ரீதியில் அல்லது சுயநலரீதியில் செயற்படுகிருர் என்பதையும், சட்டத்தின் கைவ சப்படுவார் அல்லது தப்புவார் என்பதை யும் விளக்குக.
நிவி: இது ஒரு பாரதூரமான கிே ஸ் வி. சுருக்கமான வார்த்தைகளில் விளக்கிக்கொள்வது மிகக்கஷ்டம். இன்றைய சூழ்நிலையில் பயங்கர வாதி என்ற பதத்திற்கு பலவிதம்ான கருத்து வேறு பா டு க ள் இரு க் கி ன் ற ன. கருத் து வேறுபாடுகள் பார்க்கின் ற வ ரி ன் கண் ஆன ப் பொறுத்தே அமைந்திருக்கும். பொதுவாக ஆரா யுமிடத்து இலக்கினத்துக்கு 10ம் இடத்தில் பாபக் கிரகங்கள் சேர்க்கை இராகு அல்லது யுரேனஸ் சம்பந்தப்பட்டிருக்குமானுல் அந்த ஜாதகர் பயங் கரம்ான கருமத்துடன் தொடர்பு கொண்டவ ராக இருப்பார். கிரகசேர்க்கையானது 8 பாகைக் குள் இருந்தால் மட்டுமே அவ்வாறு இருக்கும்.
இப் பாபக்கிரகங்களின் சேர்க்கை இலக்கி னத்தில் அமைந்திருக்குமானுல் பயங்கர வா த த் தால் ஒருவித தாக்கமடைவர். அல்லது சந்தேகம் காரணம்ாக அதிகாரிகளின் கண்ணில் படாமல் ஒழிவு மறைவாக இருப்பர்.
மேற்குறிப்பிட்ட பாபக்கிரக சேர் க்  ைக யானது 7-ம் இடத்தில் இருக்குமாயின் ஜாதகர் தம்மைச் சேர்ந்தவர் க ட் கு பயங்கரவாதத்தை விளைவிக்கக் கூடியவராக அல்லது அதற்கு ஏது வாக இருப்பர்.
முக்கியமான கிரகங்கள் அல்லது லக்ன தசம கேந்திரங்கள் புளுட்டோ என்னும் கிரகத்துக்கு மிக அ ண்  ைம யி ல் (அதாவது 2 பாகைக்குள்)
28
 
 
 
 
 

அமையும்ால்ை ஜாதகர் அரசியல் புரட்சியில் அல் லது சமுதாயத்தில் ஏற்படும் புரட்சிகளில் ஈடு படுபவராக இருப்பர்.
சட்டத்தின் கையில் அகப்படுவதும் அத E ன் று ம் த ப் பித் து க் கொள் வ தும் த சா புத் தி க் கிரமத்திலும் கோதாரக் கிர மத்திலும் ஆராய்ந்து கெட்ட கிரக ங் க ளின் காலத்துக்குரிய தசை புத்தி அல்லது கோசார ஈஞ்சார காலத்தில் அகப்பட்டுக்கொள்ள வேண்டி நேரிடும் என்றும், நற்கிரகங்களின் தசைபுத்தி கோசர காலங்களாயின் தப்பித்துக்கொள்ள முடி பும் என்றும் கொள்ளலாம்.
5. கந்தசாமி, பண்டத்தரிப்பு
சந்: யுரேனஸ், நெப்டியூன், புளு ட் டோ, ராகு, கேது ஆகிய கிரகங்கள் எவ்வெவ் ராசிகளில் ஆட்சிபெறுகின்றன?
நிவி நீங்கள் குறிப்பிட்ட கிரகங்க ளு கி கு சொந்தமான இராசிகள் இல்லை. இவைக ளி ன் தன்மைகளைப் பொறுத்து ஆட்சி இரா சி க ளே இன்றைய சோதிட உலகம் வகுத் து ஸ் ள து மேலைத்தேச சோதிடர்கள் யுரேனசுக்குக் கும்பத் தையையும், நெப்டியூனுக்கு மீன த் தை யும் புளுட்டோவுக்கு விருச்சிகத்தையும் ஆட்சி வீடுக ளாக வழங்கியிருக்கிருர்கள். இராகு கேதுக்களைப் பொறுத்தமட்டில் நம்மவர்கள் பலவிதமாகக் கூறி புள்ளனர். சிலர் இராகுவுக்குக் கும்பத்தையும் கேதுவுக்கு மீனத்தையும் ஆட்சி வீடுகளாகக் கருதுகிருர்கள். வேறுசிலர் இராகுவுக்குக் கன்னி பும், கேதுவுக்கு மீனமும் எனக் கூறியுள்ளனர். இன்னும் சிலர் இராகுவுக்கு சிங்கமும், கேதுவுக்கு குழ்பமும் என வகுக்கின்றனர். இராசி க ளின் தன்மைகளை நோக்குமிடத்து இராகுவுக்குக் கன் பும் கேதுவுக்குத் துலாமும் வழங்குவது பொருத் தம் என எமக்குத் தோன்றுகிறது. கேது ஒரு கர் மக் கிரகம், கேதுவின் கண்ணேக்கட்டி தராக வைத்துக் கொண்டிருப்பதாக சில கிரந்தங்களில் வர்ணித்திருக்கிருர்கள். இராகுவின் தன்மைகளைப் பொறுத்த மட்டில் கன்னி ரா சி யி ன் (6-வது இராசி) தன்மைகள் பொருத்த மா ன தாகத் தெரிகின்றன.
க. சிவசுப்பிரமணியம், கல்முனை.
சந்: அந்நியதேச சஞ்சாரம், பயணம் முதலி பவற்றைக் கொடுக்கும் கிரகங்கள் வீடுகள், இரா சிகள் எவையெவை என்பதை விளக்குக.

Page 31
நிவி: சிறுபிரயாணங்களை சந்திரன், புதனு. நீண்ட பிரயாணங்களை குரு, நெப்டியூனும் அ நியதேச வாசத்தை சனி, ராகுவும் கொடுக்கு இராசி பாவங்களில் 3-ம் வீடு சிறு பிரயாணங்க3 யும், 7-ம் வீடு சாதாரண பிரயாணங்களையும் 9-ம் வீடு நீண்ட பிரயாணங்களையும், 12-ம் 8வீடுகள் "ந்நியதேச வாசத்தையும் கொடுக்கும் இராசிகல் சரராசிகள் பிரயாணங் க ளை யும் மீன விருச்சிகராசிகள் அந்நியதேச வாசத்தையு கொடுக்கும்.
சி. லோகநாதன், திருகோணமலை.
சந் வெள்ளம், பூகம்பம் போன்ற இ ய | கைச் சேதங்களிலும், சனசமூக அரசியல் புரட் சிப்போர்களிலும், ஏகப்பட்ட மக்கள் இறக்கின் முர்கள் அவதிப்படுகிருர்கள். இவர்கள் சாதகர் களில் எல்லாம் மரணமோ, சேதமோ குறி .
பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட ஏதுக்களால் நி
ழுமென்று கூறக்கூடிய முறையில் ஒரேமாதிரி கி. கங்கள் அமைந்திருக்குமா? அப்படிக் கிரகங்கள் அமைந்திருப்பது சாத்தியப்படுமா?
நிவி ஒரு நபரின் ஜ ன ன ஜாதகத்தைச் கொண்டு அவரின் கு ணு குண இயல்புகளையும், அவருக்கு ஏற்படும் சுபாசுப காலங்களையும். அவ் வக்காலங்களில் அவர் தமக்கு ஏற்படும் சந்தர்ப் சூழ்நிலைகளில் எவ்வாறு செயற்படுவார் என்றுப் பூர்வீக கர்மப் பிரகாரம் என்னென்ன சம்பந்து கள் எவ்வெக் காலங்களில் ஏற்படும் என்பவற்றை யும் ஒரளவு நிச்சயம்ாகச் சொல்லலாம். மரணத் தில் இயற்கை மரணம், செயற்கை மரணப் என இருவகை உண்டு. இதில் இயற்கை மர னத்தைக் கிரகங்கள் மூலம் அறிந்து கொள்ள லாம். அகால மர ண த் தை க் கிரகநிலைகளால் அறிந்து கொள்வது அவ்வளவு சாத்தியமில்லை. மேற்குறிப்பிட்ட அகால மரணங்களுக்கு கார் னெம் குறிப்பிட்ட ஜாதகர் வாழும் சூழல், சமூ கம், அரசு, நாடு முதலியவற்றை அனுசரித்த தாக இருக்கும். ஒரு நாட்டின் சா த க த் தி ல் அழிவைக் காட்டுமாயின் அந்நாட்டில் ஏற்படுப்
அழிவு சகல மக் களை யும் பாதிக்கிறது. அட
பொழுது நல்ல சாதகமுள்ளவர்கள், கெட் ட சாதகமுள்ளவர்கள் எ ன் ப தை நோ க் கி அழில் செய்வதில்லை. நல்ல சாதகமுள்ளவர்கள் துன் பம் உணராது இறந்து நல்ல பதவியையடைவ என்றே கொள்ளவேண்டும். குறிப்பிட்ட இடர் களில் சிலர் தெய்வாதீனமாகத் த ப் பித் து
 

ή
கொள்வதும் உண்டு. இ வற் றை கி ர ஆ நிலை கொண்டு விஞ்ஞானரீதியில் அறிவோம் என்று நினைப்பது தவறு. இனக்கலவரங்களில் எ ற் ப டும் பொருட்சேதம், உயிர்ச்சேதம் அடைபவர் களின் ஜாதகங்களில் நடப்பவற்றை ஒருவாறு முன்கூட்டி அறியக்கூடியதாக இருக்கும்.
ஒரு கலவரத்தில் சிலருக்கு ஒரே மாதிரி ச் சேதம் ஏற்பட்டால் அவர்கள் ஜாதகத்தில் ஒரே
மாதிரிக் கிரக தாக்கம் இரு க்கு ம் என எதிர்
பார்ப்பது பிழை, சேதங்கள் ஒரே மாதிரி ஏற்
பிேட்டிருப்பினும் மனத்தாங்கல்கள் அவரவர் மனப்
பாங்கைப் பொறுத்து வெவ்வேறு விதமாக இருக் கும், மனத்தாக்கங்களின் தரத்தை மாத்திரமே கிரக சேர்க்கையோ, கிரக திருஷ்டியோ காட்டும்:
கிரக சம்பா. (27-ம் பக்கத் தொடர்)
யுரேனஸ்: பார் எது சொன்னுலும் நான் எதற்கும் அஞ்சமாட்டேன். ஒரே எதிர் ப்பு, யார் என்ன சமாதானம் கூறினலும் எனது வேலையை நான் செய்தே தீருவேன். யார் யார் எங்கெங்கு நின்று சொன்னலும் அடிதடி, வெடிவிபத்து, வன்செயல், விபத்து இவற்றை நான் கைவிடப் போவதில்லை. கேதுவும் எனக்கு உதவி புரிவாரென நம்புகிறேன்.
கேது யுரேனஸ் அவர்களே சற்று நிதானமாக இருங்கள். நான் உங்களுக்குப் பக்கபலமாகத்தான் இயங்குவேன். எனக்கு அதிகாரமுள்ள தொற்று கட்டவிழ்த்துவிடுவேன். இந் நோய்கள் மனிதர்களுக்கு மட்டுமல்ல பயிரிகளுக் கும் ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். புதன் சுக்கிர பகவான் அவர்களும் எட்டத்தில் நிற்பதால் வரண்ட பிரதேசங்களில் மேலும் வரட்சி ஏற்படுமோ?
சூரியன் - புதன் ஐயய்யோ! போதும் போதும். அணுக்குண்டைப் போடவேண்டாம். அவரவரும் உங்கள் உங்கள் அறிவுக்கும், சக்திக்கும் ஏற்றபடி செய்யுங்கள். நாங்கள் விரைவில் அடுத்த வீட்டுக் குப் போய்விடுவோம். குரு பகவான் எல்லாவற் றையும் நல்வழிப்படுத்திக்கொண்டு வருவார் என நம்புகிருேம். தொடர்ந்து சம்பாஷிக்க விரும்ப வில்லை. வருகிருேம், வணக்கம்.
காட்சிக்கும் பலனுக்கும் சரிவருவது
* திருக்கணித பஞ்சாங்கம்'

Page 32
ஜாதகம் 46 பெண்
சந் ராகுலக்
சந்
கனி கிரகநிலை -
சூ (பு,சுக்
செ.கே 2;ùl gr jr?” பிறந்த திகதி: 03-12-1946 Gaspirub: 8-36 P. M. நட்சத்திரம்: உத்தரட்டாதி
உயர்  ைத வ வேளாளர் குலத்தை சேர்ந்த, சைவ உண வாளியான இப்பெண் க.பொ. த. உயர்தரம் வரை ஆங்கில மொழியில் படித்தவர். வலிகிழக்கு M. P, C. S-6i விகித ரர்கி கடமை புரிசிருர். இவ ருக்கு சீதனமாக கோப்பாய் தெற்கில் 3ஜ் பரப்பு காணியும், ரூபா 25,000 உம் நகை யு ம் கொடுக்கப்படும். தகுந்த மன
மஇன் தேவை.
ஜாதகம் 47 பெண்
கு ly --------------పై 35 మిత சந் - கிரகநிலை –
சுெ
அக்னி
JIT பிறந்ததிகதி 1804-1956 Gpigraba, 10-45 A. M. நட்சத்திரம்: பூசம் 2-ம் பாதம்
க.பொ.த உயர்தரம் வரை படித்த இப்பெண் கொக்குவில் தொழில் நுட்ப கல்லூரியில் தேசிய வர்த்தகத்துறை டிப் ளோமா செய்தவர். இவருக்கு தேனமாக சு து மலை யி ல் 2த் பரப்புக் காணியில் புதிதாக கட்டப்பட்ட வீடும், 16 பவுண் நகையும், பணம் 1, 00, 000/- உம் கொடுக்கப்படும். சைவ உணவாளியான ம ன ம் இ ன் தேவை,
@&g UTM
பிறந்த திகதி: 25-03 Gistria a 10-10 A., M. நட்சத்திரம் கார்த்தி இவர் சவூதி அரேபி பெரிய கொம்பனியில் ஒழுங்குசெய்தல் மே, ராக கடமை புரிகின் மணம்கள் தேவை.
རྒྱུ་ཚོ་ཚོ་ཚོ་ཚོ་ལོ་ཚོའི་ மனப்ப
单责责食赏★责*
பிறந்ததிகதி 22-0 நேரம்: 11-00 A. M நட்சத்திரம்: பூரண
கோவிய வகுப்ை பெண் மகா வித்திய தலைப்பட்டதாரியாக கிருர், இதே ம்ரபி முள்ள, பிறந்த எண் கும் வரன் விரும்பத் டன் வரனின் தொ தேனம் வழங்கப்படு ==g=__ూలాలా-జాజ^=Pజసౌఆలో திரு
பதி
விபரங்கட்கு:-
 

திகை
யாவில் உள்ள
i) இர இ  ைte ற்பார்வையாளர் ருர், தகுந்த
*::***:: ல் 事 நதல: 歐實實責責實
பெண்
露) |-ー一
தனி
L-1950
ம் 2-ம் பாதம்
பை சேர்ந்த இப் ாலயம் ஒன்றில் கடமையாற்று லுள்ள நற்குண 1,7 ஆக இருக் தக்கது. வீட்டு ழிலுக்கு ஏற்ற
ஜாதகம் 50 பெண்
பிறந்ததிகதி: 23-06-1948 (35urth: 6.02 A. M. நட்சத்திரம் பூராடம் 4-ம்பாதம் சைவ வேளாண்குல சுத்தி போசனமுடைய அழகும், உயரி கல்வியும், நற்குணமும் உள்ள இப்பெண்ணுக்கு நல்ல மரபி லுள்ள சுத்த போசனமுடைய வரும், நல்ல தொழிலுமுள்ள மணமகன் தேவை. வீடு, வள வோடு 1 லட்சம் ரூபா ரொக் கமும், வரனின் தொழிலுக் கேற்ற சீ த ன மு ம் வழங்கப் படும். வரனின் பிறந்த எண்
1, 3, 5, 6, 9 ஆக இருப்பது விரும்பத்தக்கது.
ஜாதகம் 5 பெண்
ಙ್ கெ
LHi i KS -— சந் 页厅 ட கிரகநிலை s. Gಣಾ 蠶
கு வெ L円
-==============కాజా பிறந்த திகதி 30-12-1943 நட்சத்தி. அவிட்டம் 3-ம் பாதம் சிறப்புப்பட்டம் பெற்ற பட்டதாரியான இப் பெண் ஆசிரியையாக தொழில் அரிகி முர் . வேதனம் 1200 சீதன மாக நகை யும், பண மும் கொடுக்கப்படும். தகுந்த மன மகன் தேவை.
நக்கணித நிலையம், மட்டுவில், சாவகச்சேரி லுக்கு முத்திரை கடித உறை அனுப்பவும்,

Page 33
வாசகர் கருத்து
* ஆய்வுக் கண்ணுேட்டம் ”
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்ப கின்றன எனும் தலையங்கத்தில் "பவானி எழுது கட்டுரை விளக்கங்கள் அதிகம்ாக KP முறையிே தான் அமைகின்றன. அதேபோன்று திரு. வி. எள் வி. அவர்கள் எழுதிவரும் திரும்னம் தடைபடு: தேன் என்னும் கட்டுரையிலே (சோதிடமலர்-198 புரட்டாதி வெளியீடு) பத்ததிமுறையை கு  ை கூறுவது போன்று அதில் ஒன்றும் புதுமையில்ை என்று கூறியுள்ளார். KP முறையிலே சுலோகா களை மனப்பாடம் செய்ய வேண்டிய அவசிய இல்லை. இது ஒரு புதுமைதான். திருமண விடய களை KP முறையிலே 2ம் 7ம் 11ம் வீடுகளையும் அல்லது 4ம் 7ம் 6ம் 10ம் வீடுகளைக் கொண்டு. ஆராய முடியும். 7ம் வீடு களஸ்திரம் 2ம் வீடு குடும்பம், 11ம் வீடு நீடித்த நட்பு - இன்பம் என். வற்றைக் குறிக்கும். 6ம் 10ம் வீடுகள் முறையே 7ம் 11ம் வீடுகளுக்கு 12ம் வீடாகி விரயஸ்தான மாகின்றன. அதுபோன்று 5ம் வீடு ஒருவனுக்கு மணப்பந்தத்தினுல் கிடைக்கும் பிள்ளைகளைக் குறிப் பிடும். எனவே 5ம் வீட்டுக்குப் 12ம் விரயமஸ்தா னமாக 4ம் வீடு அமைகின்றது. இது KP முறை யாகும். அது போன்று மரபுவழி முறையின்படி 2ம் 7ம் அதிபர்கள் களத்திரகாரணுகிய சுக்கிரணு டன் கூடியோ தனித்தோ மறைவுத்தானங்களா கிய 3, 6, 8, 12ம் வீடுகளில் இருப்பின் நிச்சய மாக திருமணம் இல்லை எ ன் பதா கும். K முறையோ அல்லது மரபுமுறையோ ஒரு வாயிலின் உள்ளே திறந்திருக்கும் இரட்டைக் கதவுகள் ஆனுல் ஒவ்வொருவரும் தத்தமது விருப்புப்படி ஒற் றைக் கதவை மூடிவிட்டு மற்றய பகுதியை திறந்து கொண்டு செல்கின்றனர். ஆனல் இருபகுதியின ரும் ஒரு விஞ்ஞா ன மண்டபத்தினுள்ளேதான் செல்கின்றனர் என்பது எனது கருத்தா கும். இதற்கு மேற்கோளாக ருதிரோற்இாரி வருட புரட் டாதி மாத சோதிட மலரில் வெளியாகிய இரு ஜாதகங்களையும் எடுத்து விளக்க விரும்புகிறேன்.
பவானி அவர்களால் தரப்பட்ட 1935-11-10 பிறந்த ஜாதகியின் ஜாதகப்படி 2ம் அதிபதி 7ம் அதிபதியாகிய செவ்வாய் மறைவுத் தானமாகிய 3ம் தனுவில் இருக்க களத்திரகாரகன் சுக்கிரன் அட்டம்ாதிபனுகி 12ம் மறைவுத்தானமாகிய கன் னியில் இடம்பெற்றிருப்பதும், 12ம் வீட்டுக்குள்

வருவதும் - இச் சாதகிக்கு நிச்சயம்ாக திருமணம் இருக்கமுடியாது என்பதை மரபு வழிப்படி கூற முடியும்.
அதுபோன்று இதே சோதிட மலரில் 'திரும ணம் தடைப்படுவதேன்" என்னும் கட்டுரையில் காட்டியுள்ள ஜாதகத்தில் 4ம் அதிபன் சுக்கிரன் ஆரும் அதிபன் குரு, பத்தாதிபன் செவ்வாய், மூன் ருதிபதி பன்னிரண்டாதிபதி புதன் சகிதம் இலக் கிணத்தில் அமர்ந்து 7ம் வீ டாகி ய ம்கரத்தை நோக்க ஏழாதிபதி சனி கில் உச்சம்பெற்று பலம டைந்துள்ள்து. 7ம் பார்வையால் 10ம் வீட்டை நோக்குவதும் ஆழுதிபதி குரு பத்தாதிபன் செவ் வாயுடன் 4க்குப் பத்தாம் வீடாகிய கற்கடகத்தில் நிற்பதும் KPயின் முறைப்படி திருமணம் இல்லை என்றே நிச்சயிக்கவேண்டியுள்ளது.
மேலும் இதே சோதிட மலரில், மணப்பந்தல் பகுதியில் வெளியிட்டுள்ள 43ம் இலக்க ஜாதகத் திலும் இரண்டாதிபன் சுக்கிரன் ஏழாதிபன் குரு வுடன் ம்ே மறைவுஸ்தானத்தில் இருப்பதும் ஆரு திபன் சனி 12ல் விரயத்தில் இருந்து வருவதும் திரும்னம் தடைப்படும் என்பது எனது கருத்து. நவீனமோ, மரபுவழியோ கிரகங்கள் விஞ்ஞான உண்மையை இயம்புகின்றன. எனவே இவ் உண் மையை வளர்க்க முற்படுவோம். பேதம் நம்க்குள் எதற்கு
ஒஸ்மாகபூர் - பாழ்ப்பாணம்.
திருக்கணி 莎 பஞ்சாங்கம் பற்றி
1982-ல் சனி மாற்றம் புரட்டாதி 6-ம் திகதி என திருக்கணிதத்தில் ' குறிப்பிடப்பட்டிருந் தது. 8 வாக்கிய பஞ்சாங்கத்தில் ? வேறு திகதி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆஞல் புரட்டா தி 6-ம் திகதியே எனது வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று ஏற்பட்டு தொழில் ரீ தி யாக பாதிக்கப்பட்டேன். இப்படி "திருக்கணிதத்தில்" குறிக்கப்படும் கிரக மாற்ற தினங்களைக் கொண்டு ஒருவருடமாக கவனித்து வந்ததோடு அதன்படி வெற்றிலை ஆரூடம் போன்ற சோதிடக் கணிப்பு களைச் சொன்னபோது அது சரியாக இருந் து வந்ததை நான் அனுபவத்தில் அறிந்து கொண் டேன்.
சிவனி க. லோகநாதக் குருக்கள்
திருப்பனங்காடு.

Page 34
5 JUIšG 35 (Iš SÚ CLITT I 12
இல, 19
முதலாம் பரிசு ரூ. 50/-
போட்டி நிபந்தனைகள்
1.
龜。
கீழ்வரும் சதுர த்  ைத ப் பூர்த்தி செய்து உங்கள் பெயர், முகவரியையும் எழுதி தபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும் 1-12-1983க்குப்பின் கிடைக்கும் வி  ைட க ள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50/- இரண்டாவது அதி ஷ் ட சா லிக் கு 6 மாத சோதிடமலரும், மூன்ருவது அதிஷ்டசாலிக்கு மோதச் சோதிடமலரும் இணும். போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது.
விடைகள் அனுப்பவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 19
சோதிடமலர் மட்டுவில் சாவகச்சேரி
1 6 " " | འོན་
Z 2
13 14 ಜಿಜ್ಜಿ 7.8
鷲 O
لهلى | جھل ဒွါး။ - - 繼 亲亲亲翠亲 - ※※※浆
赛亲亲※涤 - ※※※※姿
Ο A. A 剧 35
பெயர் :ேகிர்ே: விலாசம் ...ಧಿìಸಿ? %...
இ
Z
2.
2.
23
 

டமிருந்து வலம் 1. இராசிநிலையில் குறிப்பிட்ட ஸ்தானங்களில் குறிப்பிட்ட பாவக்கிரகங்கள் நிற்பதன வ் இது ஏற்படும். விளக்கை நாடி ஒடும் ஒர்வகைப் பூச்சியினம் மறைந்து காணப்படுகிறது. 3. குழம்பியிருக்கும் இது உலோகப் பொருட்
களைக் கவரும் தன்மை 1. நடனக்கலையொன்றின் முதலெழுத்து இறு
தியில் காணப்படுகிறது. 6. இதிலிருந் அயனும்சத்தைக் கழிக்க நிர
பனம் டக்கும். குழம்பியுள்ளது. 1. தன்மைப் பன்மைப் பெயர்.
கார்த்திகைத் தீபநன்னுளின்போது இல்லங்
డిగా இதனக்கொண்டு அலங்கரிப்பார், மலிருந்து கீழ் 1. கிரகங்களின் சுற்றேட்டப் பாதையை.
விருத்தம் என்று கூறுவர். , வழமையான பாவிப்பில் இதன் மூலம் பெறப்படும் நேரம் அந்தந்து நாடுகளுக்குரிய பொது நேரமாகும். 1. ஒழிந்திருக்கும் யோகத்தைக் இண்டுபிடியுங்
கள்ேன்,
என்ன? என்ற வினவின் ஆங்கிலப்பதம் இது. அல்லி, தாமரை வகையைச் சார்ந்த ஒரி பூவினம் குழம்பியுள்ளது. முனிவர்களின் கோபத்திற்குள்ளானவர்கள் பலர் இதற்கு இலக்கானுர்கள். குழம் பி யுள்ளது. -
இராசியொன்றின் முதலெழுத்துத் தவறி விட்டது. -
றுக்கெழுத்துப் போட்டி இல, 18ன் விடைகள் டமிருந்து வலம்
சித்தாம் ச ம் 9, ம ர ண ம் 13. சங்கம் ம் கதர் 23, ரதி 25. ()ே தள் 28, ச இதி பத்திரை. லிருந்து கீழ் சதுர்த்தசி 3, தாமதம் 4. கணம் 5. சமர 6, (க)ரம் 14 திங்கள் 24 திகதி 28, கீரை சு பெறுவோர்? ம் பரிசு ஆர். சுகந்தி
* G3gfrt ja Lö ” பலாலி ருேட் திருநெல்வேலி, b பரிசு ந. பொன்னம்பலம்,
தேங்கவாசம் மல்லாகம், ம் பரிசு வ. தி. ராஜாராம்,
*பிருந்தாவனம்? ஆத்தியடி, பருத்தித்துறை .

Page 35
博
--—
ಉragಿಸಿ விரும்புவது மில்க்வை
* 、忠 te
= பளிச்சிடும் வெண்மைக்கு
வன்
.... , , . ஆ வர்த்தகஸ்தானங் R
விற்பனையைப் பெருக்கிடும் வி
* Li: plut
Casce
置- cma^_*
விஅைறிவிப்பாள்ர்ட் மேஜர்
= तितितः। genemu
蠱- - -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தரத்தின் சின்னம்!
b நீலசோப்
•)
*வைற் நீலசோ
88 மில்க்ை
|ளம்பரசேவை
GTLDLIJ
சேவை
யாழ்ப்பாணம்
O . .

Page 36
1. 蠶
அடங்கியது - հiմւյւ ஜாதகக் @卯 பு:
ஸ்புடங்கள் * கிய 3. டிெ ஜாத இழி
+a,ုစဖီးစုံရုံးခြုံအišť 'ನ್ತಿ।
4. ஜாதகம்
களும் எழுத ைேட இ2 5 ஆயுள் ஜாதகம் மேற்கூறப்பட்ட
டன் ஆயுள் வரை பலனெழுத .ܢ . ܢܢ
கேள்வி = பதில்
கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்க :ேைமலதிக ஒள்வோர் கேள்விக்கும்
ஜாதகர் பிறந்த ஊர், وفاقي) له ஜாதகர் பெயர் முதலிய à膚鬍 வகையில் ரூபாடுே
13 ܓܠܛܘܼܪܕܘܼܵ
@
ானரை வந்து தமது சந்தே
GIGGS) frá
リ 2წწწწწწწწწწწწწწწწწწწწწ;
Edited by K. Sakhasiva Sama Priated and i S LEL L LLLLL LLLLLLLT SS TTTTLLL LLLLLS OTLTTTT
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Sri Lanaka. 峻曼釁夏象曼曼雙雙曼曼象彙釁曼曼父愛奠曼變曼
》 ↔ ↔ 龜 ↔ ↔
ாம்சுநிலை, மகாதகை
'അ.' = ரூபா 1ங்களுடன் கிரகபாவ
as
க்கு எழுத நடபலன் எழுத --30-06
* *
ഭൂ.-l.
O
O
ஸ்புடம் இராசிவர்க் லிய கணிதங்களுடன் கோதரம், சந்தானம் քr* Համ, նրաnorth
, 1000-00
2500
15-00
| ========= ,ম= 7 ܘܡܘܡܬܐ ܕܗܡܒܘܬܬܠ ܐܠܗs¬
மாதம், திகதி, நேரம், ண், பெண்
குறித்துமூன் ம் ஜாதக : ரிய பணத்தையும், தபாற் செலவு 6 பிப்பிடுருவில்குத்திற்கு அனுவிவிைக்: ன்படியே எழுதி அனுப்பிவைக்கப்படும். >
1வதற்கு வருபவர்கள் கீழ்க்குறிப்பிடும்:
நாட்களில்(கலே9மணிமுதல் கங்களை நிவிர்த்தி செய்து கொள்ளலாம்.
Anfier foren:
கே ாட்டிடிஃே சாவகச்சேரி 意、 ჭჭწჭჭჭწჭჭწწჭჭჭწწწწწწწჭ ublished by S. Seebaanbaranasha Kurshthal behori, Sri Lamba. Phomo o 30
器
*