கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1990.02.13

Page 1
S (e.
@@ தனி நெ #
襄、鼴
 

*「二○ 」「L凰 விரதங்களும் வியாபகங்களும் リー○。 現@cm@cm○。
琶、 இம்மாத வானியற் காட்சிகள்
mSLSZYSLSLSLSL LLSSLSSLSStYYuZuSzSuSSuSuuBBS

Page 2


Page 3
ఇక్టిక్షేత్రొ ടത്തൂ 2 ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔:இ صحیح صحیۓ بھی تھیخ
SOT HEDA MALAR
உஹவாரு நாய வமணிராஜ விஹ-ஆஷி தாய
ஹ -ாவவம- ஹலு?ாய ம-மணாண-க்வாய
ஹெ8ாப0-காய வ0-eவ ந தய வங் தாய
ós Li *「リーグ) ஒஉே? ஹநாய ந8ழிவாய
ஒருகோடி ரவியொளியுமொரு முக்கண்ணு
மோங்குமிளம் பிறைநதிர்ே சடையுழன்றுத் திருமேவு வலப்பதழந் தூக்குமற்றைத்
திருவடியும் புலியதளி னுடையுஞ்செய்ய குருமேவு மக்கிரிக்கை வீசுசெங்கை
கோதிவபக்கை தமருகக்கை நான்கும் உருகார் வத்திடப்பாலி னுமையுமாக
Geogy — 18% (UTឆ្នាវិញ១ (៤.
@క్టో)
சிந்தனைகள் சில:- * நல்லோருடன் பழகவிருப்பு, பிறரி குணங்க ரேப் புகழ்வதில் திருப்தி, பெரியோரிடம் பணிவு கல்வியில் ஊக்கம், உலக அபவாதத்திற்குப்பயம், தன்னடக்கத் திறன், இறைபக்தி, இ  ைவ இ ள் வாழ்க்கைக்கு வுேண்டியவை. * துஷ்டரி நட்பு முற்பகல் நிழல்போல ஆரம் பத்தில் அதிகமாயிருக்கும். நல்லவர் நட்பு பிற் பகல் நிழல்போல தொடக்கத்தில் சிறிதாகி பின்பு வளர்ச்சியடையும். - * கருணையின்மை, காரணமின்றிக் இலகமிடுதல் பிறரிபொருளிலான ச, நல்லவரிடம் பொருமை
இவையெல்லாம் இெட்டவரின் இயல்பான குணங் இளாகும், -
 
 
 
 
 

ஆசிரியர்: பிரம்மனு கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
சுக்ல இடுல மாசி மீ" ( 13 - 2 - 90 )
S eASse eA ee eeAS eSe qeeShee eAeSeee eee 0M Mee eeASeee eeeS ee eALASY Y
* தீயை அனைத்தாலும், வெயிலைமறைத்தாலும் மிருகங்களை அடக்கினுலும், கொடியநோயை நீக் இனலும், விஷத்தை மாற்றினலும், மூடனே ஒரு போதும் திருத்தமுடியாது. % அறவழி வராத பொருள் நல்வழியில் கிடைக் காத இன்பம், பிறருக்குத் துன்பந்தரும் செயல், உலகோர் பழிக்கும் நடத்தை, இவைகள் நல்லோ ரிடம் காணமுடியாதனவாகும்.
மஹா சிவராத்திரி
சிவனுக்குரிய சிறந்தவிர தமிது. பிரமாவிஷ்ணு இருவருடைய 'தான் எனும் அகங்காரத்தை அடக்கும் வண்ணம் இறைவன் தான் ஒரு சோதி வடிவமாகக் காட்சியளித்து இச்சோதியின் அ டி முடியை எவர் காண்பரோ அவரே உங்களில் பொ யவர் எனும் கூற்றுக்கிணங்க அடிமுடி தேடியுங் இாணமுடியாத நிலையில் இறைவன் சோதியாகத் தோன்றிய தினத்தை சிவன் ராாத்திரியாக (சிவ ராத்திரியாக) அநுஷ்டிக்கும் வண்ணம் அருள்பா லித்தார்.
இதன் பிரகாரம் மாசிமாதத் தேய்பிறைச் சதுர்த்தசியில் இவ்விரதம் அநுஷ்டிக்கப்பட வேண் டும், மாதந்தோறும் இவ்விரதம் வருகின்றபோதி லும் மாசிமாத சிவராத்திரி தினமே சோதியாக தோன்றிய இறைவன் கூற்றுப்படி மகாசிவராத் திரியாகும். பகல் முழுதும் திரயோதசித்திதி வியா பித்திருந்து இரவில் சதுரீத்தசித்திதி கூடியிருப்பது சிவராத்திரிக்கு விசேடம்ாகும்.
இவ்விரதமருஷ்டிப்பவர்கள் ப க லில் உண வருந்தி இரவு உபவாசமிருந்து நித்திரை கொள் ளாது நான்குயாம் வேளைகளிலும் சிவனவழிபட்டு மறுநாட்கானே நித்தியகடன்கள் முடித்து பாரணை செய்தல் முறையாகும்

Page 4
8 (JOE09 - †7||89 IZ09 LZ9 I9 /.{| 0 || 6 || €Œ ()|99 I I ZZ || II gz 9 0Z8寸寸| ZZ#7f7 LZLƐ ()9 L.9 LI 8. || 9, 60ț7 L ČZ || 0 || || ZZ # 0ZÇț7 ff |so ZZ8€ / £0 || 0 || 6 || L. L.0Z # | 8 || ZZ 8 ||so o ZZ || 6 || Iz £ 0Z£17 #71L 'ZZZo LZ†† 6Z || || 8 || L.マQ 8 ZZ /Lo 69 IZ || 8 || 0Z | 0%{yyT01 Z.Z.97 LZ0, 6Z6 : L£ț7 6 I L || Z | 909 $9. IZ || || 61 6Ç 6 ||【E寸£ [ ZZOZ LZ69 8Z0 || L.£ț7 || L | L | IZ ÇÞ9 IS IZ || 9 || 31 89 || 6 ||98寸T9] ZZ#7 I LZ8£ 8ZZI s.8ț¢ $ € 9 || 0Z yLo sto los || 9 || LI 99 61Zo sv |6 I ZZL LÕ0Z 8Ž£[ [..99 € | 9 || 0) {| Pt; 13 || ; 51 į79 || 6 ||6Z寸ZZ ZŽ| LZ#7 | 8C9. I 1.() ( 9 || 6 || Z.to 0,7 || Z | € çı ZÇ 6 ||LZ so || || SZ Ż ŹÇ Ç 9%09 LZ/ I L89 || 6 || 9 || 6 || ||L 98 ] © || ? |#| 09, 6 || 8 || Võ V | 8 || 8Z ZZ 6 || 6; 9Z 96€ 1, 8 || 6 || L. Z | GC L 6 || {{! 9 || 8 | ±± 1 g81 0 0 1 || I zg sz || 1【 o aes );岭与FTI瑟*』『』』導』n』』鶴』』』*』『1』』*In』』*In』』*In』* 』』 *G g鸡 디그·제. 그─────-|| T피T------------ || 「──────────────------- || ------------_-|| _____| | | | | | | 05, son | ° C.
sħ静영%4ö过ĜVP(CG)韃. é origio) | assicoagyon || @ unA9)温4@圈战@@sooh | snufossosoɛ || !paesso | normų,Ð | doseșugi8)
(ozolgoz osoɛɛo un gz qızqıQmie) qi@reqızıhlagssos, -izrae ("I'S ‘o ‘W oy og ogoo3 soov old jo sepną,6uo'] eue Keul N og grogi0ɛ-ɛ ɖoŋ ŋoo bırıņúgioシQ)
soos Thap icomúgi osoɛ suoi guan stos@re asepse
Ɛŋŋ 9 1ņ9-ıts off-ı Hays@sus
 

sae
---- |-
| 8 0€. 6Z 8Z 9Z SZ #Z £Z IZ 0Z 8I L |
0, 0Z
• �
0Z 0Z 0Z 0Z 0, 0Z 0Z
-
Ł
0Z 0Z
ng 6, o
SZ 0Z 9 I II
6Z 6€. 6€. 6Z 6% 6Z 8Z 8Z
| 37
8Z 8€. 87 87
= (N N Fగ్ళ FF * O V \C. N. N GO ON
$s. | 8 8Z SZ £Z 0Z 8I 9 I #7 I ZI
Nolan NC. No is గ్రాs oO ON
L S L S SS L SS L L L S L L L S S L L L LL LSq
__N
(《|
0守 Lțz 9Ç
/ I 9€. -ri; 99 ZI 8Z 9寸
so, ÇİZ
6? £Ç 8] 守守
[}| 01
30
8Z Çs
IZ ${ ZI 6Z § 1 8I
61
(), |Z
eeLS S JSS S SS S LLLL SS S eS Biu u Bi MS S L eS
6, 0) {
91 0| g | ()]
Ig
8% [守 Çs; 8守 ペの
9Z 9Ž ZZ £Z 8I oč # I § 7 0 I $, 9 EZ Z £Z 3Ç ZZ #9 ZZ Iç ZZ /守7Z £ț¢ £Z 6€ ZZ Çs ZZ
s £ © ® LZ ZZ £Z ZŐ 6I ,
• () oz.
0£ 6Z 8Z LZ 9Z ÇZ 寻Z £Z ZZ IZ
6 I 8. I | 1
9 s Çs so I
£[ * T
O I
Ք ՄԱՓ7
0.66
q=#; fN (rf» vir ur) VNO Ns XO CgN
《C2C) N. On
97

Page 5
粤 நலந்தரும் கா ெ சூரிய ஹோரை: உத்தியோகம், வியாபாரம் Gର தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் அடத்த நலம்,
சந்திர ஹோரை ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவ: களே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசி கள் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை= உள்ளக்கருத்துக்களை ம்ன ணைக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி
புதன் ஹோரை= வதந்திகள் அனுப்பவும், எழு சிகன் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொடு குரு ஹோரை= எல்லாவற்றிற்கும் நலம். பன யும் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேர்க்க காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் 8 சக்ரே ஹோரை= சுபவேலைகள் நடத்த பெ கப்பேசிசு பெண்களுடன் உரையாடல், பொன்ஞ இஇயக்கலேகள் தொடங்குதல், சோடனை வேலைகள்
சனி ஹோரை இவ்வோரை மிகக் கொடியது பட்ட சொத்துக்களே ப்பற்றி நடவடிக்கை எடுக்க
|மாசி மாதம் 7-ந் தேதி
(சூரிய உதயம் 6 :
6.34 7.34, 8.34, 9.34 0.34, 11. AAAA SS0S00S S0S0 S 00S00 aaSSS00SSSSJS0S000S
■蛋電
ஞாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு திங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக் செவ் சென் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரி விய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செ6 சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புத
ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செ4 செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புத புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சணி புதன் சந்தி சனி குரு செவ் சூரி
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என்ன மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட அந்தநேரத்தில் குறிப்பிட்ட திருமத்தைச் செய்யவு
3.

ஹோரைகள்
சய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் பேச்சுக்கள்
து, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்குக் தம், தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயங்
றமுகம்ாகவைப்பது நலம் பூமிச்செய்கைகள் (மண் போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கிணி சம்பந்தம்ான கு நன்று. ழத்து வேலைகளுக்கும், பரிகூைடி எழுதவும், ஆராய்ச் ாளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று ஈக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களை வரங்களேத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் இளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. ன்களைப்பற்றிப்பேச இன்பக்கேளிக்கைகள், வி: பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது
முதல் 30-ந் தேதிவரை) மணி 34 நிமிஷம்)
3412.34 1.34 2.3 3.34 4.34 5.34 34 1.34 2·3 3-3 4-3 3-34 6 34
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
சந்தி சனி குரு செவ் சூரிய 琶@ செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன்
சுக்கி புதன் சந்தி சனி குரு
சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
ཤེ
马
ன்
芭
鬣
彗
gಾ? 芭@ செவ் சூரிய சுக்கி புதன்
சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி தனி ୧୬୯୭ Q&ଛି! சூரிய சென் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் தந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
சூ
舱
a
எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதே ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து ம் நிச்சயம் அனுகூலமாகும்

Page 6
நாள் நலமா?
மாசி செவ் (13 2-90) சதுர்த்தி பி.இ. 405 வ. உத்தரம் காலை 9-54 வரை அமிர்தசித்தம் அசுப தினம், ராகு 3-34-5-02 மாசி 2 புத (14-2-90) பஞ்சமி பி.இ 6-11 வரை அத்தம் பகல் 12, 12 வரை சித்தம் சுபகரும்ங் கட்கு நன்று. சாகு 12:34-2 02 மாசி 3 வியா (15-2-90) ஷஷ்டி முழுவதும், சித் திரை - மரணம் பகல் 2-52 வரை அசுபதினம். ராகு 2-03-3 31 மாசி 4 வெள் (16 2-90) ஷஷ்டி காலை 8-35 வ. கவாதி மாலை 5.45 வரை, சித்தம் நற்கருமங்கட்கு உச நீதது. girg 11-03 - 12-31 மாசி 5 சனி (1712-9) ஸப்தமி பகல் 11.05 வ: விசாகம் இரவு 8 41 வரை சித்தம் பகல் 11 05 நற்கருமங்கள் செய்யலாம். ராகு 9.33 11-01 மாசி 6 ஞாயி (18 290) அஷ்டமி பகல் ரீ-26 வ அனுஷம் இரவு 1126 வரை மரணம் அசுபதினம்3 ராகு 5.03 - 6 31 மாசி 7 திங் (19-290 நவமி பகில் 3 31 வரை கேட்டை பி.இ. 1-47 வரை சித்தம் சுபதினம் அன்று. pr nr30= 9 --802: زنج மாசி 8 வெவ் (20 290) தசமி மாலே 5-02 வரை மூலம் பி.இ. 3534 வரை அமிர்தசித்தம், வயற் கருமங்கட்கு உகந்தது. ராகு 3 32-5-00 மாசி 9 புத (21-2-90) ஏகாதசி மாலை 5.54 வரை பூராடம் பி, இ 4-42 வரை அமிர்தம், ஸர்வனகா தசி விரதம் அசுபதினம், ராகு 1231-1-59 மாசி 10 வியர் (22-2490) துவாதசி மாலை 6.03 வ உத்தராடம் பி இ. 5-07 வரை சித்தம் சுபகரு மங்கள் செய்யலாம். ராகு 2.01 -3-29 மாசி வெள் (23-2 90) திரயோதசி மாலே 5.28 திருவோணம்-மரணம் பி இ. 4-52 வரை மஹா சிவராத் திரி விரதம் பிரதோஷவிரதம் அசுட்தினம். ராகு 11 01 - 12-29 மாசி 12 சனி (24 290 சதுர்த்தசி மாலே 414வ3 அவிட்டம் பி இ. 400 வரை சித்தாமிர்தம் நற் கருமங்க்ளுக்கு உகந்தது. ராகு 9-30-10 58 மாசி 13 ஞாயி (25.2-9) அமாவாசை பகல் 2-25 சதயம் பி.இ. 238 வரை சித்தம் அமாவாசை விரதம் அசுபதினம், ராகு 5 00 - 6.28

மாசி 14 திங் (26.2-90) பிரதமை ப இல் 12-09 வ பூசட்டாதி மரணம் இரவு 12-54 வரை அசுப தினம் Drnf28۔ 9ح۔ 00ء 8زنچ மர்சி 15 செவ் (272-90) துவிதியை காலை 9.35வ: உத்தரட்டாதி இரவு 10-56 வரை அமிர்தம், கரி நாள் வயற்கருமங்கட்கு உகந்தது. ராகு 3.30 -3-58 மாசி 16 புத (282-90) திரிதியை காலை 650 வ. சதுர்த்தி பி.இ. 4-03 வரை, ரேவதி இரவு 8-53 மரணம் சதுர்த்திவிரதம், கரிநாள் அசுபதினம். ராகு 12-29 -157 மாசி 17 வியா (1-3 90) பஞ்சமி சித்தம் பி.இ. 1821 ஆக வினி மாலை 6-52 வரை, கரிநாள் அசுப தினம் ராகு 1-59 -3-28 மாகி 18 வெள் (2-3-90) ஷஷ்டி இரவு 10-50 வ பரணி மாலை 5.01 வரை, சித்தம் ஷஷ்டிவிரதம், கார்த்திகை விரதம் அசுபதினம், ση (35 10-58 - 12 07 மாசி 19 சனி (3-3-90) ஸப்தமி இரவு 8-86 வரை, கார்த்திகை பகல் 3-25 வரை அமிர்தசித்தம் அசுபதினம். ராகு 9.27-10-56 மாசி 20 ஞாயி (4-3-90) அஷ்டமி மாலை 6:41வ. ரோகிணி சித்தம் பகல் 2 08 வரை சுபதினமன்று ராகு 4-57 - 6.26 மரசி 21 திங் (5 3 90 நவமி மாலை 5-10 வரை, மிருக்கீரிடம் பகல் 1-13 வரை, அமிர்தகித்தம் அசுபதினம். g fr@26 = 9عس-57-7 قان மாசி 22 செவ் (6-3-90) தசமி மாலை 4-02 வரை , திருவாதிரை-நீரணம் பகல் 12-35 சுபதினமல்ல. ராகு 3-26 - 4-55 மாசி 23 புத (7 3-90) ஏகாதசி பகல் 3-19 வரை, புனர்பூசம் பகல் 12 33 வரை சித்தம் ஸர்வ ஆம லக ஏகாதசி விரதம் சுபகருமங்கட்கு நன்று. ராகு 1226 - 1-55 மாசி 24 வீயா (8.3 90) துவாதசி பகல் 3-09 வ: பூசம் பகல் 12 52 வரை அமிர்தசித்தம், பிர தோஷவிரதம் சுபதினம். Ꮜ Ꮅ Ꮆg) 56 - 3.25 மாதி 25 வெள் (9 -3-90) தி யோதசி பகல் 3 06வ ஆயிலியம் பகல் 1-82 வரை மரணம் அசுபதினம்; ராகு 1055 -12-25 - மாசி 26 சனி (10 3 90 சதுர்த்தகி பகல் 3-35 ஐ. மகம் பகல் 236 வரை அமிர்தசித்தம் மாசிமகம் Sig LSIGITüb. ராகு 9-25-1055 மாசி 27 ஞாயி (113.90) பூரனை மாலை 429 வ. பூரம் மாலை 4-04 வரை சித்தாமிர்த்தம் பூரணே விரதம் அசுபதினம். grg 4 54 - 6-23
靈

Page 7

5
புண்டு. ஆகையால் பணவிஷயத்தில் அ  ை ேள தனித்து நின்று போராடவேண்டும்.
இந்த இருவரும் இலகுவான உறவை வைத்திருப் பதற்கு சாத்தியக் கூறில்லே. சந்தோஷமும் ஐக் கியமும் அன்னிக்காரியால் தான் உண்டாக்க முடி யும். ஏனெனில் ஸ்திரமான மனமுடைய கும்ப காரன மாற்ற முடியாதாகையால் தானே வந்து கொடுக்கவேண்டி வரும்.
பாலுணர்வில் இருவரும் சமமாகியிருப்பார் இன்.ஆனல் வெளியிலிருந்து இறைஞ்சல் தோன்றக் கூடும். கன்னிக்காரிக்கு அவனை உலகி விவகாரங் களிலிருந்து ஈர்ந்து பாலுறவில் ஈடுபடுத்தல் மிகக் கடினமானதாகும். அவன் படுக்கையிருந்து இருந் தாப்போல் தன்னுடைய சினேகிதனின் அலுவ லுக்கு ஓடிப்போவதை தடுக்க அவள் தன்னுடைய பெ ன் சாகசங்களை எ ல் ல ர ம் பிரயோஇக்க வேண்டி வரும். அவள் காதலுக்கு இப்படியே தடைகள் வந்துகொண்டிருக்கும். இது மிகவும் கடினமானதான உறவாகும்.
கொஞ்சத்திற்கு உள் ள தா ன உறவுதான். இது நீடிக்க இடமில்லை.
KAD TITFEADèöff
மாஇமாசமென அழைக்கப்படும் மாசிமாதத் தில் மக நட்சத்திரம் தீர்த்த விசேடம் பொருந் திய புண்ணியதினமாகும்: மு ன் னே ரி சமயம் வருணபகவானுக்கு வந்த பிரும்ம்ஹத்தி தோஷம் நீங்கும் பொருட்டு சமுத்திரத்தில் மறைந்திருந்த போது அவனின் சாபவிமோசனம் கொடுத்ததினம் இதுவாகும். இதனு ல் இப்புண்ணிய தினத்தில் சமுத்திரத்திலும் நதிபோன்ற புண்ணிய தீர்த்தங் களிலும் நீராடுவதனுல் எம்து பாவங்களெல்லாம் நீங்குகின்றன எனும் நம்பிக்கையுடன் மக்க ள் எல்லோரும் இத்தினம் நீர்நிலைகளில் நீ ரா டி ப் புண்ணியத்தைத் தேடிக்கிொள்கின்றனர்.
மேலும் தக்கன் மகளாகிய உமாதேவியாரி காளிந்தி நதியில் தாம் ரைத் தடாகத்தில் தாம் ரைப் பூவினில் சங்கு வடிவமாக அவதரித்த தின மும் இம்மாசிமகமாக புராணங்கள் கூறுவதால் இத்தினம் மேலும் புனிதமடைகின்றது எனலாம்.
LLLMerL BBsLZYYeLLL LLYLLLLL LLOL0LY eOLYYOLLYOLLY LLHaSOLL LLOL0LLeLLeLZ ueSeLS
கணித சுத்தமும் நுட்பமுமுடையது திருக்கணித பஞ்சாங்கம்
SBOOLZYBLZ LYSBeSZ LtLLLZLeSLLLLS SBeOesZYzeYYYYSesZYLLLSLLYYLLLSLZLLYeLZzLSSLeiS

Page 8
  

Page 9
மாத
சீனம் Gigt - é இடபம் மிதுனம்
&Օ5
藝 * சூரி கேது . மாசி மாதக் இரக நிலை | - 器 | UTFTES
சுக் SS சனி, யுரே செவ்
நெப் 霹粤曼 விருச்சிகம் துலாம் இன்ஜி
சந்திரனது இராசிநிலை
மாசி 2வ (14-2-90 இரவு 1-29 முதல்
5ഖ. (17-2-90) இல் 1-58 7a (19-2-90) இரவு 1- 47 = هa , 10-52 இல் (22-2-90) - ھ 10 12வ (24-2-90) மாலே 4-30 , 。 LDFడి 7-2量 (2-90ء26) ھ146 16a (28.2-90) இரவு 8=52 , 18_ (2-3-90) இரவு 10-35 , 1-38 இரவு (90-=4-3)_ھ206 23ல (7-390) ගorrඩ් 6-35 25வ. (9-3-90) 1-32 , 27 (11-3-90) இரவு 10-29 毒蛋 30ణ_ (14-3-90) గాడి 9-23 , ,
ՀԹո5Լ16Ù6ծr
மாதம் பிறக்கும்போது கன்னிலக்னம் உ பெற்றிருக்கின்றர். சூரியன் 6-ம் வீட்டில் இருப் நடத்துவதில் சிரமங்களே எதிர்நோக்கும், வியாபா டில் செவ்வாய், சனி, யுரேனஸ், நெப்டியூன் என் அமைதியைக் குலைக்கும் சம்பவங்கள் இடம்பெற5 விக்கும் வல்லமை அரசுக்கு உண்டாகும்.
 

க் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
8வ (20-2-90) இரவு 9-32க்கு மக-சுக் 15வ (27-2-90) பி.இ. 3-59க்கு கும்-புத 19வ (3-3-90) காலை 9-15க்கு மக-செவ் 19உ புதன் அஸ்தமனம் 14வ குரு வக்கிரத்தியாகம்,
கிரகநிலை குறிக்க
துலாம் 6-ம் பக்கத்தில் கொடுக் விருச்சிகம் தப்பட்டுளே பதகத்தின்படி திலுச் மாசி மீ 30 வ இரவு 10.00 மகர மணிக்கு துலா கீைனம் என கும்பம் அறிந்து கொ இ பின் மீனம் துாைம்" என்ற கூட்டில் ைேஎன்று குறித்துகி கொள் : எனவும். கிரகநிலையை இேச ரித்து மாற்றம்டைந்த கிர கங்களையும் கவனித்து கிரக এড়ািটক্স ডেট্রী நிலை குறிக்கவும்.  ைகி ன ே துலாம் முதல் வனமாக முதல் 12
வரை இலக்கமிடுக,
தயம்ாகின்றது. லக் கிஞதிபதி. புதன் திரிகோணம் தால் அரசாங்கம் ஆனது நடவடிக்கைகளே அழல் ம் சம்பந்தப்பட்டதுறை விருத்தியாகும் 48 ம் வீட் பன சம்பந்தப்படுவதால் திடீரீ வி ப த் து க் கள், ாகும். லக்னம் பெல உடைவதால் எதையும் சமா

Page 10
மாசி மாத வானியற் காட்சி
Astronomical DhenO e్యక్తిశక్తిశక్తిశక్తికీ 'శక్తిశేషాడో
சூரியன் = 13.2-90 இரவு 10-28 கும்பராசிப் பிர
G36ng tb.
13 2-90 உதயம் கால 6.34 13=2=90 உச்சம் இல் இ=24 13.2-90 அஸ்தமனம் மாலை 6-13 27-2.90 உதயம் காலே 6-30 272-90 உச்சம் பகல் 12.23 222.90 அஸ்தமனம் மாலே 6-17
சந்திரன்:- 25-290 அமாவாசை பகல் 2-25
26-2.90 சந்திரதரிசனம் 11-3-90 பூரணை மாலை 4-29
இரகங்கள்
புதன் மாதாரம்பத்தில் கிழக்கு வானில் 23 பாகை உயரத்திற் காணப்பட்ட இக்கிரகம் படிப் படியாக உயரத்திற் குறைந்து 33 90ல் கிழக்கில் அஸ்தம்னம்டையும், 27-2690ல் கும்பராசியிற் பிர
வேசிக்கின்றது.
சுக்கிரன் ம்ாதாரம்பித்தில் கிழக்கு வானில் சூரியோதயத்தின் முன் 32 பாகை உ ய ர தி தி ல் காணப்பட்ட இக்கிரகம் மாதமுடிவில் 45 பாதை உயரத்திற் தோற்றம் விக்கும். 20-2-90ல் ம க ர ராசியிற் பிரவேசிக்கின்றது. 22-2.90ல் அ தி ஐ பிரபையுடன் காட்சிதரும்,
செவ்வாய் மாதாரம்பத்தில் உதயத்தின் முன் கிழக்குவானில் 43 பாகை உயரத்திற் க ர ன ப் பட்ட இக்கிரகம் மாதமுடிவில் 51 பாகை உயரத் திற் காணப்படும், 33.90ல் ம்கரராசியில் பிர வேசிக்கின்றது.
வியாழன் மாதாரம்பத்தில் சூரிய அஸ்தம னத்தின் பின் கிழக்கு வானில் வக்கிரகதியில் 52 பாகை உயரத்தில் தோற்றுமிக்கிரகம் மாதமுடி வில் 82பாகை உயரத்திற் காணப்படும் , 26-2-90 இல் வக்கிரகதியினின்று நீங்கி நேரி இதியிற் செல் லத் தொடங்கும்,
சனி மாதாரம்பத்தில் சூரியோத யத் தி ன் முன் கிழக்குவானில் 33பாகை உயரத்திற் காணப் பட்ட இக்கிரகம் மாதமுடிவில் 60பாகிை உயரத் திற் தோற்றமளிக்கும். தனுராசியிலேயே சஞ்ச ரிக்கின்றது.

கள்
'క్షిల్లీస్టోక్తి'కిల్లీకికీ:శఢిష్ణాక్షిస్లోకి
யுரேனஸ் தனுராசியில் சஞ்சரிக்கின்றது. நெப்டியூன் தனுராசியில் சஞ்சரிக்கின்றது. புளூட்டோ துலாராசியில் சஞ்சரிக்கின்றது.
13-02-90 - 14-03-90
சமாகமங்கள்
14=2-90 மாலே 6மணிக்கு சனிக்கு வடக்கு சுக் கிரன் 6ஜ் பாதை, அன்று உதயம் முன் கீழ்வானில்
ாரிக்கவும்,
18-2=90 மாலே கேட்டை நட்சத்திரம் சந்: திரனுல் மறைக்கப்படும். அன்று அதிகாலை அவ தானிக்கவும்
21-2-90 மாலே 4 ம்ணிக்கு ச ந் தி ர னு க்கு வடக்கு செவ்வாய் 2 பாகை, உதயம் முன் பார்க் அவும்.
22-2-90 நள்ளிரவு சந்திரனுக்கு வடக்கு சனி ஜ்ே பாகை, சந்திர உதயத்தின் பின் பார்க் இவம், 22-2-90 அதிகாலை சந்திரக்கு வடக்கு சுக்கி ரன் 8 பாகிை.
24.2.90 நள்ளிரவு சந்திரனுக்குத் தெற்கு புதன் 2 பாகை அதிகாலையில் அவதானிக்கவும். 28.2-90 வாலே சனிக்குத்தெற்கு செவ்வாய் 1 பாகிை, உதயம் முன் கீழ்வானில் அவதானிக் கவும்,
5-3-90 காலை 8 ம ணிக் கு சந்திரனுக்குத் தெற்கு குரு கி பாகை அஸ்தபினத்தின் பின் அவதானிக்கவும்
ଝଞ BBBB LLLBBBBBLLLLS LLLBBBBBL LLLLLL LLLLLLLLSYZkeLZ0LLOLL SLOLLLOLLL LLLLLO
எதிர்வரும் சோதிடமலரில்
(பங்குனி இதழ்) I 19-03-1990இல் நிகழும்
s - 屬 象 嘉 சனிபகவான் பெயர்ச்சி 屋 蔷 s
6) T6)60556 墨 월 உங்கள் பிரதிகட்கு முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ளுங்கள், *ைை LLmOLLLLLBOLS LLOLLLMMsLYYLMOLL LLOLOLLLLOLLS LLLLLLOeeS հի5:Հնի 琵
3.

Page 11
( இ. கந்தையா, கரம் 13-02-90 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மா
இன்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் ந குறைய மூக்கால் பங்கு அமையும். கிரகசா
வரைப் பாதிக்கும். இதைமனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன சு
அசுவினி, பரணி, கார்த்திகை 1 ம் கால்
ம்ேடராகிக்காரருக்கு இந்த மாதம் சூரிய பக வான் 11ல் சுவரினமூர்த்தியாக வலம் வருவது தன்ம்ைபாகும். தேகநலம் குடும்பநலம் என்பன பெரும்பாலும் சீராக இருக்கும். பொருள் வருமா னமும் திருப்தியாய் அமையும், இராசாங்க உதவி கிள் - பதவிச்இறப்புக்கள்-தந்தைவழிச்சிறப்புக்கள் முதலியனவும் நிகழும் ஆணுல் பிரதான கி ர அ மாண குருபகவான் 3ல் குரூரகோசார சஞ்சாரத் தில் இருப்பதால் எதிர்பார்ப்புக்களில் தடைதாம தகிகள், ஏமாற்றங்கள், வயிற்றில் வியாதி, பந்து சன பகைவிரோதம் முதலான துர்ப்பலன்களும் நிகழும். வீட்டில் அல்லது குடும்பத்தில் சுபமங் இள கொண்டாட்டங்கள் நிகழ்வதும் கடினம்
 
 

பன், ஊர்காவற்றுறை. ) 14-03-90 வரை )
நக் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் ட்சத்திர உடுதச நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் ர பலன் கால் பங்கு வீதமேகிட்டத்தட்ட ஒரு ன்வரும் பலன்களே வாசித்துப் பயன் பெறவும், ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும் பத்தில் சிறுசிறு பினக்குகள் அ வ் வம் போது தோன்றிமறையும். குடும் ப வருமானம் திருப்திதரும்.தந்தைவழிஉறவினர்களின் உதவிஒத் தரசைகள் கிடைக்கும்.
வர்த்தகிரிகளுக்குப் புசன் பலம்பெறுவதால் வியாபாரம் இந்தமாதமும் முன்னேற்றம் பெறும் மளிகைச்சாமான்கள் வியாபாரம் அதிக லாபம் தரும்,
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் பலம்பெறு வதால் பதவி உயர்ச்சி பதவிச்சிறப்பு முதலானவை கிடைத்தாலும் உடன் உத்தியோகத்தர்கள் விஷ யத்தில் நிதானமும் தேவை.
விவசாயிகளுக்குச் சனி பல ம் பெறுவதால் பயிர்விளைச்சல் அதிகரிக்கும் 5 மா னி ய ம்-பசளே மருந்து முதலிய உதவிகளும் கிடைக்கும். விவசா யப்பண்ணைகளிலும் லாபம் கூடும்;
தொழிலாளருக்கு வேலை வசதிகள் அதிகரிக் கும். வேலைகொள்ளுவோருக்கும் தொழிலாளருகி குமிடையில் கருத்து ஒற்றுமை வளரும், பெரும் பாலும் தொழில் பிணக்குகள் நீங்கும்.

Page 12
மாணவரி கல்விமுன்னேற்றம் மாணவர் மதி தியில் தன்னம்பிக்கை தோன்றும், ஆசிரியர்களின் வழிகாட்டலும் கிடைக்கும், பொறியியல் கலைத் துறை மாணவர் சிறப்புச் சித்தி பெறுவர்.
பெண்கள் கடந்த காலங்களிலும் பார் ல் இச் சற்று மனநிறைவு பெறுவர் பெ ரு ம் பாலு ம் இாரியவெற்றியும் பெறுவர். எனினும் க ன் னி ப் பெண்களின் விவாக முயற்சிகள் கே ள் விக் குறியி லேயே இருக்கும். அதிஷ்ட நாட்கள் : பெப், 20:21, 25
மார்ச் 1,2,5,6
துரதிஷ்ட நாட்கள் பெப். 13,14,18, 27
மார்ச் 12, 13
கார்த்திகை 2.34 ரோகிணி, மிருகசிரிடம் 12
இடபராசிக்காரருக்கு இந்தமாதம் சூரியபக வான் 13ல் ரஜஸ மூர்த்தியாகச் சஞ்சாரம் செய் வது நன்ம்ையாகும். பொதுவாக இவர்களுடைய தேகநலம் குடும்பநலம் என்பவற்றில் முன்னேற் றம் உண்டாகும். பொருள் வருமானத்திலும் நண் பரிகள், உறவினர்கள், பெரியவர்கள் முதலியோ ரின் உதவி ஒத்தாசைகளிலும் குறிப்பிடக்கூடிய முன்னேற்றம் ஏற்படும். புத்திரர் முதலியோருக் குள் மங்கள கொண்டாட்டங்கள் கூட நிகழலாம். ஆனல் சனிபகவான் அட்டமத்தில் கோசார சஞ் சாரம் செய்வதால் பொருள் நட்டம் இாரியக்கேடு அலைச்சல் முதலானவை கீலந்து நிகழும்.
குடும்பத்தில் நல்லுறவு வளரும். இத்திரர்கள்
உறவினர்கள் பெரியவர்கள் உதவி ஒத்தாசைகளும்
கிடைக்கும். புத்திரருக்கு விவாகாதி மங்கள சிறப் புக்கள் கூட நிகழும்,
வர்த்தகர்களுக்கு மாதி ஆரம்பத்தில் மந்தநிலை யிலிருந்த வியாபாரம் மாதசி இடைசியில் விறுவிறுப் படையும், முதலீடுகளிலும் வ ரு மா ன ம் வரத் தொடங்கும். கடன்நிலை தொடரும்.
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் மூ ர் த் தி பலம் தாணபெலம் எல்லாம் பெறுவதால் மேலதி காரிகளின் பாராட்டுக்கிள் கிடைக்கும். உடன்
0.
Q
 

ஊழியர்களின் உதவி ஒத்தாசைகளும் கி  ைடக் கும்.
விவசாயிகளுக்குச் சனிபகவான் மூர்த்திபலம் பெறுவதால் பயிரழிவு ஏற்படினும் விளேச்சல் அதி ரிப்பால் நட்டம் ஏற்படமாட்டாது: மானியம் சளே-மருந்து முதலான உதவிகளையும் பெறு வரி, -
தொழிலாளருக்கு வேலைவாய்ப்புக்கள் அதிக ரிக்கும். பெரும்பாலும் தொழில் பிணக்குகளும் நீங்கும், தொழில் ஒப்பந்த வேலைகளிலும் லாபம் பெறுவர், ஆலைகளில் வேலைசெய்வோர் சிலசம பம் விபத்துக்குள்ளாகவும் கூடும்.
மாணவரி கல்வியில் குறிப்பிடக்கூடிய முன் னேற்றம் உண்டாகும். ஆசிரியர்-மாணவரி மதி தியில் ஒத்துழைப்பும் ஏற்படும், கலைத் துறை கணி தத்துறை மாணவர் சிறப்புச்சித்தியும் பெறுவர்.
பெண்களுக்குப் பெரும்பாலும் எண்ணங்கள் நிறைவுபெறச் சாதகமான காலம் இன்னிப் பெண் 5ளுக்கு விவாகசித்தியும் ஏற்படும். குடும்பமகிழ்ச்கி குடும்பப் பெண்களுக்கு மனநிறைவு தரும். அதிஷ்டநாட்கள்: பெப் 13,14,23,27.28
மார்ச் 3,48,1213 துரதிஷ்டநாட்கள்: பெப், 15:16, 202
மார்ச் 1,2
ருெகசரிடம் 3-4 திருவாதிரை, புணர்பூசம் 12.3
மிதுனராசிக்காரருக்குச் சூரியபகவான் 9-ல் லாக மூர்த்தியாக பலக்குறைவுடன் சஞ்சாரம் செய்யச் சென்ம குருவின் தோசாரமும் சேருவ ால் இந்த மாதமு 5 நற்பலன்களிை அதிகம் எதிர் ாரிக்க முடியாது. இவர்களின் உடல் நலம். குடும் நலம் என்பன அடிக் இடிபாதிப்படையும். குடும் ச்செலவுகளும் அதிகரிக்கும். வ ரு மா ன மும் பெரும்பாலும் குன்றும். தவிர்க்க முடியாத திடீர்ச் செலவு சளால் கடன் பயமும் ஏற்படும். எதிலும் லச்சல் ஏமாற்றமும் ஏற்படும். சிலருக்கு இரா ாங்க நெருக்கடிகள் கூட ஏற்படக்கூடும். வீண் ழிகளைக்கூட இவர்கள் சுமக்கக்கூடும். இவர் ளுக்கு மங்கலகாரியங்கள் நிகழுவதும் கடினம்

Page 13
குடும்பத்தில் பிணி பீடைகள் இடைக்கிடை ஏற்படும். சனவன் ய இனவியருக்இடையில் சிறு சிறு சச்சரவுகளும் உண்டாகும். ைேகவிரோதங் ளும் பொருளாதார நெருக்கடிகளும் உண்டாகும் வர்த்தகர்களுக்கு வியாபார மந்த நிலை தொட ரும், கடன் நிலுவைகளால் வீண் விரயமும் வரு மானமும் குன்றும் நிதி நெருக்கடிகள் கூட ஏறு படும் முதலீடுகள் செய்வதைத் தவிர்த்தல் நல்லது உத்தியோகத்தரிகளுக்கு பதவி உயர்ச்சி கடி ம்ை. வே& ப்பொறுப்புகள் அதிக ரி ப் பது டன் தவிர்க்க முடியாத செலவுகளும் சிலருக்குக் கஷ் டப் பிரதேச இடமாற்றமும் கிடைக்கலாம்.
விவசாயிகளுக்கு இந்த மாதமும் பயிர்விளைச் சல் குறைவுறும் உற்பத்திச்செலவு இள் பெரும் பாலும் நட்டம், விவசாயப்பண்ணைகளிலும் நட் டம் தொடரும், கூலியாட்களுடைய ஒத்துழ்ைப் பும் கிடையாது. பெரும்பாலும் இவர்களின் வாழ்க்கைத்தரமும் வீழ்ச்சியுறும்.
தொழிலாளருக்கு வேலை வாய் ப் புக் க ஸ் கிடைப்பது அரிதாகி வரும் தினச்சம்பளம் பெறு வோருக்கு நாளாந்த சீவனத்துக்கு கஷ்டம் ஏற்ப டும். தொழில் ஒப்பந்த வேலைகளிலும் நட்டம் உண்டாகும் பொதுவாக இவர்களின் வாழ்க் கைத் தரமும் குன்றும், -
மாணவரி கல்விக் குழப்பநிலை தொடரும், ஆசிரியர்-மாணவர் மத்தியில் கருத்து வேற்றுமை வளரும். ஏமாற்றமும் விரக்தியும் இவர்களுக்கு ஏற்படும். பரீட்சை முடிவுகளும் திருப்தி தரும். பெண்களுக்கு இந்த மாதத்திலும் காரியத் தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இரு க் கு ம். ஆனுல் நி த ர ன மு ம் பொறுமையுமுடையோர் கரரியசித்திபெறுவர். அதிஷ்ட நாட்கள் 3 பெப், 15,16,20,20,21, 25
Lo仔行母。罩,2。5,6,0。I酶
துரதிஷ்ட நாட்கள் G.L. 18 19, 23
intrig , 3,4
புனர்பூசம், 4-ம் கால், பூசம், ஆயிலியம் கடகராசிக்காரருக்கு இந்த மாதம் சூரிய பக இரல் 8ல் தாம்ரமூர்த்தியாகப் பலங்கு  ைற ந் து
 

சஞ்சாரம் செய்கிருர், வியாழ பகவானும் 12-ல் சஞ்சாரம் செய்கின்ருர், பொதுவாக இவர்களுக்கு உடல்நலம்-குடும்பநலம் என்பன அடிக்கடி பாதிக் கப்படும் பொருள் வருமானத்திலும் செலவுகள் கூடிக்கொண்டு போவதால் கடன் பிரச்சினைகள் கூட ஏற்படும். நண்பர்கள் உறவினர்களின் பனை விரோதம் உண்டாகும். எ ந் த முயற்சிகளிலும் தடைதாமதம்ஏைமாற்றம்-அலச் ச ல் தா ன் ஏற் படும். மங்கல காரியங்கள் நிகழ அதிகம் சாதக மான இாலமல்ல, எ னி னு ம் சனிபகவான் சுய கோசார சஞ்சாரம் செய்தலின் அந்நியர் உதவி, அந்நிய தேசப் பொருள் வரவு மேற்கு தெ ன் மேற்குத் திக்குகளில் அனுகூலம் மு த லி ய சுப பலன்களும் கலந்து நிசழும்.
குடும்பத்தில் இந்த மாதமும் சுஇக் குறைவு இடைக்கிடை ஏற்படவே செய்யும், குடுபே வா மானத்திலும் செலவுகளும் அதிகரிக்கும். பசி ஒ ரர் உறவினர்களின் ஒத்தாசைகள் கிடைப்பதரிகே
ர்ெத் தகர்களுக்க வி யா ப ா ர ம் மந்தநிலை படையும், முதலீடுகளில் பெரும் பாடலும் நட் டம்ே வரும், தொடர்ந்து பழைய கடன் நிலு வைகளில் பிரச்சினை தன் கூட ஏ ற் ப ட லா ம். வாடிக்கையாளர் வருகையும் வீழ்ச்சியுறும். புது முசலீடுகளைக் கூடியவரை தவிர்க்கல் நல்லது.
உத்தியோகி சீ தரிசளுக்கு மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பதவி உயர்ச்சி முகலியன இழுபறிநியிேல் இரு க் கு ம். உடன் உத்தியோகித்தருடனும் முரண்பாடு தோன்றலாம்
விவசாயிகளுக்குச் சனிபகவான் சுப சஞ்சா ஈம் செய்தலின் பயிர்விளைச்சல் கணிசம்ாகக் கூடி லுைம் உற்பத்திச் செலவகளும் கூடு வ த ர ல் லாபம் கிடைப்பதும் கடினம்.
தொழிலாளர்களுக்கு லுேவேசதிகள் இடைக் கும். தினச்சம்பளம் பெறுபவர்களுக்கும் நாளாந்த வேனத்துகீசப் போதிய வருமானம் கிடைக்கம். தொழில் ஒப்பந்த வேதிகளிலும் லாபம் கிடைத் கும். இரும் டி-உருக்கு எண்ணெய் ஆலைத் தொழி லாளர் கூடிய வருமானம் பெறுவர்.
மாணவரி கல்வித்தடைக் காரணிகள் இந்த மாதமும் தொடரும். மாணவர் மத்தியில் ஏமாறி றமும் விரக்தியும் ஏற்படுதலால் சிலரி கல்வியை இடை நிறுத்தினுலும் ஆச்சரியமில்லே. எனினும் சுயமுயற்சியுடையவர்கள் பரீட்சைகளில் சித் தி
பெற முடியும்,

Page 14
பெண்களுக்குப் பெரும்பாலும் காரியத் தடை களே உண்டாகும். விவாகாதி முயற்சிகளும் இழு பறி நிலையில் இருக்கும். குடும்பத் தொல் கேள் குடும்பப் பெண்களுக்கு மனத்துன்பம் தரும். அதிஷ்டநாட்கள் பெப் 13,14,18, 27
மார்ச் 3,48,12,13 துரதிஷ்டநாட்கள்: பெப்; 20,2125
Lotfig
மகம், பூரம், உத்தரம் ம் கால்
சிங்கராசிக்காரருக்கு இந்தமாதம் சூரியன் 7ல் ரஜஸ் மூர்த்தியாக வலம்வருவது நன்மைதரும் மேலும் வியாழபகவானின் சுபகோசார சஞ்சார மும் சேருவதும் சிறப்பாகும், பொதுவாக இவர் இளின் உடல்நலம் குடும்பநலம் என்பன முன்னேற் றம் பெறும் பொருள்வருமானமும் அதிகரிக்கும் பெரும்பாலும் எடுத் த மு ய ந் கிகளிலெல்லாம் காரியசித்தியும் பெறுவர். இராசாங்க உதவிகள் இனசனபந்துக்களின் கொண்டாட்டங்கள் உதவி கள் எல்லாம் கிடைக்கும், வீட்டில் மங்கல காரி யங்கள் கூட நிகழலாம். எனினும் சனிபகவானின் துர்க்கோசார சஞ்சாரம் தொடருவதால் புத்திரரி கிலேசம் பொருள் நட்டம் அந்நியர் தொல் லே,
அச்ேசல் ஏமாற்றம் Pேதலானவையும் இ ல ந் து
நிகழக் கூடும்,
குடும்பத்தில் மனச்சந்தோஷம் நிலவும், குடும் பவருமானம் திருப்திதரும். புத்திரர் - உறவினர் முதலியோரின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும். புத்திசர் முதலியவர்களுக்கு விவாகாதி சுது மங் இல நிகழ்ச்சிகளும் கைகூடும்.
வர்த்தகர்களுக்கு வியா பா ர முன்னேற்றம் தொடரும். வாடிக்கையாளரின் வருகை L-isteegee
கடன் நிலுவைகளும் சேரும் தங் கம், 酶雷岛、
வியாபாரிகள் அதிகலா, பெறுவர் முதலீடுகள் லாபம் தரும்,
உத்தியோகத்தர்களுக் து மே ல தி கா ரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். சி ல ரு க் குப் பதவி உயர்ச்சி பரத
கும் உத்தியோகத்தர்களின் உதவியும் பெறுவர்.
வி உறுதிப்படுத்துதல் கூடக் கிடைக்
 

விவசாயிகளுக்கு பயிரி உற்பத்திச்செலவுகள் கூடினுலும் போதிய விளைச்சல் அ தி க ரி ப் பால் லாபம் கிடைக்கும். கூலியாட்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பொதுவாக இவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்:
தொழிலாளருக்கு வே லை வ ச திகள் கூடும். இவர்களின் நாளாந்த வருமானமும் தொழில் ஒப்பந்தவேகேளில் லாபமும் பெறுவர், தொழி லாளர்களுக்கும் வேலைகொள்வோருக்கும் இடை யில் நல்லிணக்கமும் உண்டாகும். இவரிகளின் வாழ்க்கிைத்தரமும் உயரும்,
மாணவர் கீல்விமுன்னேற்றம் இந்தமாதமும் தொடரும். மாணவர் மத்தியில் கல்வி ஊர்க்கம் வளரும். கணிதத்துறை-கலைத்துறைமாணவர்கள் சிறப்புச் சித்தியும் புலமைப்பரிசிலும் பெறுவர்.
பெண்களுக்குப் பெரும்பாலும் இந்தமாதம் இாரியசித்திகள் உண்டாகும். இவ்வளவுகாலமும் இழுபறிநிலேயில் இருந்த விவாகமுயற்சிகளும் கை கூடி வரும், குடும்ப மனநிறைவு குடும்பப் பெண் களுக்கு ஆறுதல் தரும் உத்தியோகப் பெண் ளுைக்கும் பதவிச்சிறப்புக்கள் கிடைக்கும். அதிஷ்டநாட்கள்: பெப். 15:16, 20, 21
иотrie, 1, 2,5, 6, 10
துரதிஷடநாட்கள் பெப். 23,27.28
шопи ј: 8, 9
உத்தரம் 2,3,4 அத்தம், சித்திரை 1.2 ம் கால்
கன்னிராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 6ல் சுவர்ணமூரித்தியா இ வ. ல ல் வருவது நன்மைதரும். இவர்களுக்கு தேதிசுகம் குடும்பசுகம் என்பன சீராக இருக்கும். பொருள் வருமானமும் குறிப்பிடக் கூடியதாய் அதிகரிக்கும். இராசாங்க அதிகாரிகளின் உதவி ஒத்தாசிைகள் முன்பு தடைப்பட்டு இழுபறிநிலையில் இரு ந் த காரியங்கள் கைகூடிவருதல் நண்பர்கள் உறவினர் களின் உதவிஒத்தாகைகள் விற்றல் வாங்கல் மூலம் லாபங்கள் போன்ற அனுகூலங்கள் ஏற்படும். எனி னும் சனி, செவ்வாய் வியாழன் இ வ. ர் க ளின் துர்க்கோசார சஞ்சாரமும் நி இழுதலின் பொருள்

Page 15
நட்டம் இனசபைந்துகிகளின் துன்பங்கள் அலைச்
சல் முதலியனவும் கலந்து நிகழும்.
குடும்பத்தில் நல்லுறவு வளரும். குடும் விவரு மானமும் அதிகரிக்கும். பிதாவழி உதவிகளும் புத்திரர் வழியில் வீண் விரையங்களும் ஏற்படக் கூடும், கொண்டாட்டங்களும் உண்டாகும்.
வர்த்தகர்சளுக்கு வியாபாரம் முன்னேற்றம் காணும். முதலீடுகளில் வ ரு மா ன மு ம் வரத் தொடங்கும். எனினும் நிலுவைக்  ைடன் க ள் பிரச்சினைகளை உண்டாக்கும். தானியங்கள் ஆடை ஆபரண வியாபாரிகள் அதிகலாபம் பெறுவர்.
உத்தியோகத்தர்கட்குச் சூரியன் பலம் பெறு வதால் மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக் கும். சிலருக்குப் பதவியுயர்ச்சி பதவியுறுதிப்படுத்
தல் முதலான சிறப்புக்கள் கூடக் கிடைக்கும்,
விவசாயிகளுக்கு பயிர் அழிவுகள் ஏற்பட்டா லும் விளைச்சல் கூடுதலால் நட்டம் வராது. மானி யம் பசளே மருந்து முதலிய உதவிகளும் கிடைக் கும். விவசாயப் பண்ணைகளிலும் நட்டமில்லை. விளைச்சலுக்கு நல்ல சந்தைவாய்ப்பும் கிடைக்கும்
தொழிலாளருக்கு இந்தமாதமும் வேலைவச தினுள் கிடைக்கும். ஆணுல் இவர்களின் நாளாந்து வரும்ானமும் அதிகரிக்கும். தொழில் பிணக்குகள் நீங்கிவிடும்.
மாணவரி கல்விமுன்னேற்றம் தொ ட கு ம். ஆசிரியரி மாணவர் மத்தியில் ந ல் லி ணக்கமும் உண்டாகும். கலைத்துறை மாணவர் சிறப்புச்சித் இதன் புலமைப்பரிசில்கள் கூடப்பெறுவர்.
பெண்களுக்குத் தடைதாமதங்களின் மே ல் விருப்புக்கிள்  ைக கூ டி வரும் விவாகமுயற்சிகன் கூட சில சமயம் கைகூடி வரலாம். உத்தியோகப் பெண்கின் பதவி உயர்ச்சியும் பெறுவர். அதிஷ்டநாட்கள்: பெப், 13,14,18, 19,23
மார்ச் 3,48,12,13 துரதிஷ்டநாட்கள் பெப், 25,26ப
uðft fî ji F, 2, 10, 1
சித்திரை 3 4, சுவாதி, விசாகம் 1, 2, 3 துலாம் இராசிக்காரருக்கு இந்தமாதம் சூரி
 

பன் 5ல் லோகமூர்த்தியாகச் சஞ்சாரம் செய்ன வது நன்மை தராது. ஆனல் வியாழ பகவான் திரிகோணத்தில் சுபனுகிப் பலத்துடன் இராசியை பும் சூரியனையும் திருஷ்டி செய்வதால் நற்பலன் இளே அதிகம் நிகழு ம். தேகசுகம் இடைக்கிடை பாதிப்புறும். குடும் பசு க ம் சீராக இருக்கும். பொருள் வருமானமும் நண்பர்கள்-உறவினர்கள் புத்திரர்கள் முதலியோரின் உத வி ஒத்தாசைக ஊரும் கிடைக்கும். வானேசிறப்பு-விற்றல்வாங்கல் மூலம் லாபம், காரியசித்தி தூரதேசப் பொருள் வரவு = அந்நியர் உதவி முதலியனவும் உண் டு. இசாசாங்க அதிகாரிகளின் கோபத்துக்கும் உள் ளாக வேண்டியும் வரலாம். எவ் வா ரு யி னு ம் வீட்டில் மங்கலக் கொண்டாட்டங்கள் நிகழும்
குடும்பத்தில் நல்லுறவும், புத்திரர் முதலிய உறவினர்களின் உதவி, ஒத்தாசைகளும் உண்டு. விவாகாதி சுபமங்கலக் கொண்டாட்டம் போன்ற மகிழ்ச்சியான சம்பவங்களால் மன நிறை வு ம் பெறுவர்.
வர்த்தகர்களுக்கு வியாபார முன்னேற்றம் தொடரும், முதலீடுகளில் ஒரளவு வரு மா ன ம் ட்டும், மளிகைச் சாம்ான்கள் ஆடை ஆபரண நியாபாரிகள் அதிக லாபம் பெறுவர். வாடிக் கையாளரும் அதிகரிப்பர்.
உத்தியோகத்தரிகளுக்கு கிருத்து மோதல்கள் ஏற்படும். பதவியுயர்ச்சி முதலியன இழுபறிநிலை பில் இருக்கும் வேலைப்பொறுப்புக்கள் கூடிஞ லும் உடன் உத்தியோகத்தரிகளின் ஒத்தாசை ளோல் சம்ாளித்துக்கொள்ளலாம். -
விவசாயிகளுக்குச் சனிபகவான் பலம் பெறு வதால் பயிர்விளைச்சல் அதிகரிக்கும், விவசாயப் பண்ணைகளிலும் விளைச்சல் கூடும். மானிய உதவி ளுேம் கிட்டும். சந்தை வாய்ப்பும் லாபம் பெறு
தொழிலாளர்களுக்கு இந்தமாதமும் வேலை வசதிள்ே அதிக ரி க் கு ம் திச்ை ச ம் யூ எ ம் பெறுவோருக்கும் போதிய வருமானம் கிட்டும், தொழில் ஒப்பந்த வேலைகளிலும் லாபம் பெறுவர். எண்ணெய் ஆலைத் தொழில் செய்வோர் கூ டி ய வருமானம் பெறுவர்
மாணவர் கல்வி முன்னேற்றம் தொ ட ரு ம். ணக்கியல்துறை - கலைத்துறையைச் சேர்ந்த மாணவர் - சிறப்புச் சித்திகள்  ைபுலமைப் பரிசில் ள் - வெளிநாட்டுக் கல்வி வா ய் ப் புக் கூடப் பெறுவர்

Page 16
பெண்கிளுக்குப் பெரும்பாலும் காரியசித்தி இன் உண்டு. இன்னிப்பெண்களின் விவாக முயற்சி இளும் கிததியாகும், உத்தியோகம் செய்வோ மேலதிகாரிகளின் கோபத்துக்குவிளாகவும் கூடும் அதிஷ்ட நாட்கள் 3 பெப் 15, 16, 20, 21, 25
மார் 5, 6, 10, 11 துரதிஷ்ட நாட்கள் பெப் 13, 14, 27, 28
- பெப் 3, 4, 13
காலி அனுஷம், கேட்டை
விருச்சிக ராசிக்காரருக்கு இந்த மாதம் சூரி பன் 4-ல் சுவர்ணமூர்த்தியாகப் பலத்துடன் சஞ் சாரம் செய்வது நன்மைதரும். கடந்த காலங்க ளிலும் பார்க்க இந்த மாதத்தில் சுப பலன்கள் அதிகரிக்கத் தொடங்கும். ஆனல் செலவுகளும் கூடும் இழுபறிநிலையில் இருந்த காரியங்களிலும் சித்தி பெறுவர். இராசாங்கி அதிகாரிகளின் உதவி இளும் விற்றல்-வாங்கல் மூலம் லாபங்களும் வீடு வாகன சிறப்பும் உண்டாகும் எ னினு ம் ஏழ ரைச் சனியும் அட்டமத்து வியாழனும் சம்மந் தப் படுதலின் அலைச்சல்-ஏமாற்றம் - பொருள் இழப்பு:இனசன பந்துக்களின் இழப்பு=பகைவிரோ தங்கள்-விபத்து முதலியனவும் கலந்து நிகழும்.
குடும்பத்தில் சிறுசிறு பிணக்குகள் தோன்றி மறையும். பெரும்பாலும் குடும்பத்தில் அமைதி நிலவும் வருமானத்துக்குச் செலவுகளும் உண் டாகும் புத்திரர் ஒத்தாசைகிடைப்பது கடினம்3
வர்த்தகர்களுக்கு வியாபாரம் விறு விறு ப் படையும், முதலீடுகளில் வரு மா ன ம் வரத் தொடங்கும். எனினும் கடன் நிலுவைகள் பிரச் கினைகளைத் தரும் -
உத்தியோகத்தர் கிளுக்குச் சூரியன் மூ ரி த் தி பலம் பெறுவதால் மேலதிகாரிகளின் நல்லெண் னங்கள் கிட்டும். பதவி முன்னேற்றம் கிட்டும், சக உத்தியோகத்தர்களின் உதவிகள் கிடைக்கும்,
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்ச் செலவுகள் கூடிக்கொண்டே வரும், விளைச்சலும் எதிர்பார்த்த படி விளையாது; விவசாய உதவிகளும் கிடைப் பது கடினம்.
 

தொழிலாளருக்கு இந்த மா த ம் பெரும்பா லும் வேலைவசதிகள் கிடைப்பது கடினம். இவர் களில் பலருக்கு நாளாத்த சீவனமும் த ஷ் டம் தரும், ஒப்பந்த வேலைகளில் நட்டமும் தொடரும்
மாணவரி கல்விக்குழப்பநிலை தெ ர ட ரு ம்: ஆசிரியர்வமானவரி மத்தியில் கருத்து வேறுபாடு இன் வலுவடையும். சுயமுயற்சியு ைடயவர் இ ன் பரீட்சைகளில் சித்தியடைய முடியும்,
பெண்களுக்கு இந்த மாதத்தில் தரும் சங்கட மான நிலைகள் பெரும்பாலும் அவ்வப்போ து உண்டாகும். விவாகாதி முயற்சிகள் இழுபறியாகி அல்லது ஏமாற்றமாகவும் முடியும், அதிஷ்டநாட்கள் பெப். 13,14, 18,19,23, 27, 28
হােঙ্গ== மார்ச் 8,1213 துரதிஷ்டநாட்கள். பெப், 15,16
மூலம், பூராடம் உத்தராடம் உம் கால் தனுராசியில் பிறந்தவர்களுக்கு சூரியபகவான் 3ல் தாம்ரமூர்த்தியாக வலம்வருவதால் நன்மை தீமைகள் கலந்தபலன்கள் பெரும்பாலும் நிகழும், வியாழபகவானின் திருஷ்டி பலமும் இருப்பதால் அதிககஷ்டங்கள் ஏற்படமாட்டாது. தேகசும்ை
குடும்பசுகம் என்பனவற்றில் முன்னேற்றம் ஏற்ப
| 4
டும்பொருள்வருமானமும் கணிசமானளவு கூடும், இராசாங்க அதிகாரிகளால் செலவும் அனுகூலங் களும் உண்டாகும். உறவினர்களுக்குள் மங்கல கொண்டாட்டங்கள் கூட நிகழலாம். விற் ற ல் விாங்கில் மூலம் லாபங்களும் கிடைக்கும். ஆணுல் ஏழரைச் சனீஸ்வரனின் இாலமாதலின் எதிலும் அலேச்சலும் ஏமாற்றமும் திடீர் நெருக்கடிகளும் மனக்குழப்பங்களும் ஏற்படச்செய்யும்,
குடும்பத்தில் நல்லுறவு வளரும் குடும்பவரு மானமும் சுமாராக முன்னேற்றம் பெறும், நண் பர்கள், உறவினரிகள், புத்திரர்களின் ஒத்தாசை கிளும் கிடைக்கும்,
வர்த்தகர்களுக்கு வியா பா ர முன்னேற்றம் தொடரும்.முதலீடுகளில்வருமானம் வரத்தொடங்

Page 17
கும், நிதிவசதியும் சீராக இருக்கும். எதிர்பாராத
செலவுகளால் எதிரிபார்த்த லாபம்கிடையாது. உத்தியோகத்தர்களுக்குச் சூ ரிய ன் தான பெலம் பெறுவதால் மேலதிகாரிகளைத் திருப்திப் படுத்திக் கொள்ளுவார்கள். சிலருக்கு பதவிமாற் றம் அல்லது இடமாற்றமும் பதவி சம்பந்தமான வீண் அலச்சலும் செலவுகளும் உண்டாகும்.
விவசாயிகளுக்கு இயற்கை செயற்கை ஏதுக் கிளால் பயிர் அழிவு தொடரும். ஆணுல் சனியை வியாழபகவான் திருஷ்டிசெய்வதால் விளைச்சலும் கணிசமாக அதிகரிக்கும்.
தொழிலாளர்களுக்கு இந்தமாதமும் வேலை வாய்ப்புக்கள் குறைவாகவே கிடைக்கும். ஆனல் இவர்களின் தினசரி வருமானமும் நாளாந்த சீவ னமும் கஷ்டம் தரும்
மாணவர் கல்வித்தடைக் காரணிகள் நீங்கத் தொடங்கும். ஆசிரியர் மாணவரி மதிதியில் நல் லிணக்கமும் ஏற்படும். மாணவர் சுயமுயற்சியுடன் பரீட்சையில் சித்திபெறுவர்.
பெண்களுக்கு பெரும்பாலும் எண்ண ங் இளை
நிறைவேற்றக் கூடியசந்தர்ப்ப சூழ்நிலைகள் உண்
டாகும், விவாமைாகாதவர்களுக்கு கடினமுயற்சி யால் விவாகசித்தியும் கிட்டும். அதிஷ்டநாட்கள் பெப். 15,16,20,21
Lorff & 12.10.11 துரதிஷ்டநாட்கள்: பெப். 1819
Liberti jiġi 3, 4, 8
உத்தராடம் 23,4 திருவோணம், அவிட்டம் 1.2
மகர ராசிக்காரருக்கு இந்த மாதம் சூரியபக வான் 2ல் ரஜஸ்மூர்த்தியாக வலம் வருவதால் நன்மை தீமை கலந்த பலன்கள் நிகழும் பொருள் வருமானமும் செலவும் ஏறக்குறையச் சமமாகவே இருக்கும். சிலருக்கு அதிகச் செலவுகளால் கடன் பயமும் ஏற்படும். தடைதாமதங்கள் அலைச்சல் மூலம் காரியசித்தியும் பெறுவர். கோசார சஞ்சா ரத்தில் சுக்கிரன் புதன் தவிர்ந்த மற்றைய கிரகங் கள் எல்லாம் பலம் குறைவதால் நற்பலன்களே
அதிஇடம் எதிர்பார்க்க முடியாது. பிணி-பீடைகள்
விபத்து-எதிர்பாராத நெரு ல் இ டி க ள்-பந்துசன துன்பம் முதலான துரிப் பலன்கள் கூடநிகழலாம்
 

குடும்பத்தில் பிணிபீடைகிள் ஏன் துகீக சம்ப |ங்கள் கூட இடைக்கிடை நிகழும் இரு த் து வற்றுமைகள்-பிணக்குகள் அ வ் வ ப் போ து தான்றி மறையும்.
வரித்தகர்களுக்கு மந்தநிலையில் இருந்த வியா ாரம் முன்னேற்றம் கா னு ம். அழகுசாதனப் பாருட்கில் வியாபாரம் லாபம் தரும் அடன் லுவைகளால் விரோதங்கள் கூட ஏற்படலாம். உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் மூர்த்தி லம் பெறுவதால் மேலதிகாரிகளின் பாராட்டு ஸ் கிடைக்கும் பதவி உயர்ச்சி முதலியன இழு றி நிலையிலேயே இருக்கும்,
விவசாயிகளுக்கு இந்த ம்ாதமும் உற்பத்திச் சலவுகள் அதிகரிக்கும். விளைச்சலும் குறைவுறும். லியாட்களும் பிரச்சினைகள் தருவார்கள். சந்தை ாய்ப்பும் கிடைப்பது கடினம்.
தொழிலாளருக்கு வேலைவாய்ப்புகள் பெரும் ாலும் கிடையாது கிடைக்கும் வேலைகளுக்கும் ரிய சம்பளம் கூடப் பெறுவதும் 8 டி ன  ேம தாழிலாளர் பிணக்குகளும் அடிக்கடி உண்டாகும் மாணவர் கல்விக்குழப்பக் காரணிகள் இந்த தமும் தொடரும். எனினும் புதன்பலம் பெறு தால் மாணவர் தமது சுயமுயற்சியால் கல்வி ல் தேர்ச்சிபெற முடியும்.
பெண்களுக்குச் சொந்த விருப்புகளைப் பெரும் ாலும் எதிர்பார்த்தால் ஏமாற்றமே கி  ைடக் ம், இன் னிப் பெண்களின் விவாக முயற்சிகள் ட இழுபறியாகவே இருக்கும். திஷ்டநாட்கள்: பெப், 13,14,18,19, 23
som fî ji , 3,4 al 3
ரதிஷ்டநாட்கள் பெப். 20, 21
மார்ச் 5, 8, 10,11
விட்டம் 3, 4 சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் கால்
கும்பராகியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் ரியன் 1ல்ை (சென்மத்தில்) லோகமூர்த்தியாகப் லக்குறைவுடன் சஞ்சாரம் செய்கிருர், சூரியனே ம் இராசியையும் குருபகவான் திருஷ்டி செய்வ ம், இராசி அதிபன் லாபத்தில் இருந்து திருஷ்டி ஈப்வதும் நன்மையாகும். பொதுவாக இவர்

Page 18
களுக்கு நற்பலன்களே, பெரும்பாலும் நிகழும். வீடு-வாகின - சிறப்பு = பந்துசன கொண்டாட்டம் காரியசித்தி-நண்பர்கள்-உறவினர்களின் உ த வி ஒத்தாசைகள் = அந்நியர் உதவி. அந்நிய தேசத்தி லிருந்து பொருள்வரவு-விற்றல் வாங்கல் முதலான சுப பலன்கள் அதிகம் நிகழும். பிதிர்வழித்துன் பங்கள் இராசகாரியங்களில் அச்ேசல் ஏமாற்றம் வீண் செலவுகளும் சிலருக்கு நிகழும்.
குடும்பத்தில் நல்லுறவு வளரும் குடும்பத்தின் வருமானமும் அதிகரிக்கும். புத்திரர்களின் உதவி ஒத்தாசைகள் கிடைப்பதுடன் பிதிர் வழிப்பதுை விசோதம் செலவுகளும் சிலருக்கு இடம் பெறும், ர்ைத்தகர்களுக்கு வியாபரம் வெளிப்பாரி வைக் குச் சிறப்பாக நடக்கும். நிதிநிலையும் சீராக இருக்கும். ஆனல் எதிர்பார்த்தலாபம் கிடைப்பது கடினம். முதலீடுகளின் வருமானமும் குறைவுறும். உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் உண் டா கும். பதவி உயர்ச்சி முதலானவை இழு பறி நிலையிலேயே இருக்கும்.
விவசாயிகளுக்குச் சனிபலம் பெறுவதால் இந்த மாதமும் விளைச்சல் அதிகரிக்கும். கூலியாட்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்,
தொழிலாளர்களுக்கு இந்த மாதமும் வேலே வசதிகள் கூடுதலால், இவர்களின் தினசரிவருமா னமும் கூடும் தொழில் பிணக்குள்ே முதலியன பெரும்பாலும் நீங்கிவிடும்.
மாணவர்கல்வியில்குறிப்பிடக்கூடிய முன்னேற். றங்கள் ஏற்பட்டு, கற்பார்கள்= சட்டத்துறை வங்கித்துறை கரேத்துறை மாணவர் முன்னேற் றம் பெறுவரி,
பெண்களுக்குக் காரியசித்திகள் கிடைக்கும் சாதகமான காலம், விவாகாதி விஷயங்களிலும் நிறைவு ஏற்படும் இவர்களுக்குள் மங்கள காரி யங்கள் நிகழுவதால் மனச் சந்தோஷம் பெரும் பாலும் உண்டாகும். அதிஷ்டநாள் : பெப். 15,15:20, 21.25
மர ச், 1,2,5,6 துரதிஷ்டநாள்: பெப், 18 14:23,
Lotyffä.8, 12, 13.
பூராட்டாதி 4ம் கால் உத்தரட்டாதி, ரேவதி மீனராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம்
 
 

குரியன் 12ல் தாமரமூர்த்தியாக வலம் வருவதால் நன்மை தீமைகள் கலந்த பலன்களே பெரும்பா லுந் நிகழும். தேகசகம் இடைக்கிடை பாதிக்கிப்ப
டும். குடும்பசுகம் சீராக இருகிகும். வருமானத்தி
லும் செலவுகள் அதிகரிக்கும். அகலச்சல் மூலம்
காரியசித்தியுண்டாகும். இ ரா சா ங் இத் து டன் தொடர்புடைய விஷ யங் கள் இழுபறி நிலையில்
இருக்கும், வீட்டில் அல்லது குடும்பத்தில் சுபமங்
கள காரியங்கள் நிகழுவதும் கடினம், கிலருக்குச் சோர-சத்துருபயம் பரதேசவாசம் போன்றவை யும் நிகழக்கூடும். கெரியோர் உதவிகள் விற்றல் வாங்கல் மூலம் லாபங்கள் கூடக்கிடைக்கும்.
குடும்பத்தில் பெரும்பாலும் அமேதிநிவுைம் குடும்வருமானத்திலும் முன்னேற்றம் ஏற்படும். எனினும் புத்திார் உறவினரி முதலியோரின் உதவி3 ஒத்தாசைகள் கிடைப்பதும் கடினம்,
வர்த்தகர்களுக்கு பு த ன் ய லம் பெறுவதால் வியாபாரம் இந்தமாதமும் விறுவிறுப்பான நடக் கும். வாடிக்கையாளர் வருகையும் அதிகரிக்கும். தானியவகை அழகுசாதனப் பொருள்கள் வி பசரிகள் அதிகலாபம் பெறுவர்.
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் பலம் குன் றுவதால் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பதவிசம்பந்தமான பொறுப்புக்கவி அதிகரிப்பதுடன் வீண்செலவுகளும் உண்டாகும்.
விவசாயிகளுக்கு இயற்கை செயற்கை ஏதுக் களால் பயிர்அழிவு ஏற்படும் ஆணுல் உற்பத்திச் செலவுகளும் கூடும் மானியம் = பசளை மருந்து முதலியன உரியகாலத்தில் கிடைப்பதும் கடினம்,
தொழிலாளர்களுக்குவேலையில் லாப் பிரச்சனை வளரும் தொழில் பிணக்குகளும் தொல்லே தரும் சாதாரணமாய் தினச்சம்பளத் தொழிலாளருக்கு நாளாந்த சீவனமும் கஷ்டம்தரும்.
மாணவர் கல்விமுன்னேற்றம் தொ டரு ம். ஆசிரியர் மாணவர் நல்லுறவும் வளரும் இயந் திரத் தொழில்நுட்பத்துறை ம7ணவர் முன்னேற றம் பெறுவர் பரீட்சை முடிவுகளும் திருப்திதரும்
பெண்களுக்குத் தடைகள் தாண்டிக் காரிய இத்திகள் ஏற்படும். விவாசப் பிரச் சினை உளு ம். அலைச்சல் மூலம் கைகூடி வரலாம். அதிஷ்ட நாட்கள் : பெப் 18.1923,27.28
ü厅季盟岛。4母。 துரதிஷ்டநாட்கள்: பெப். 15,16,25,28ர்க,
壹了拿亭,夏三拿。巫夏

Page 19
சுதேசநேரமும் பொதுதே
எஸ். வி. சிவானந்தன், பருத்தித்துறை.
சந்: "தோஷங்கள்" என்பதன் இருத்துயாது?
நிவி தோஷம் என்ருல் துர்ப்பலன், கெட்ட பலன் என்பதைக் குறிக்கும். உதாரணமாக 7ல் செவ்வாய் தோஷம் என்று கூறினுல், செவ்வா பால் கெட்ட பலன்கள் ஏற்படும் என்பதாகும். க, சின்னத்துரை, நெடுங்கேணி.
சந்:- கிரகபாபம் பார்க்கும்போது திருக்கணித பஞ்சாங்கித்தில் உதயலக்கின ரீதியாகவும், சந்திர லக்கின ரீதியாகவும், சுக்கிரலக்கின ரீதியாகவும் பார்க்கப்படவேண்டும்ெனல் கூறப்பட்டுள்ளது: அதிசமானுேரி உதயலக்கின ரீதியாகத் தான் கிரக் பாபம் கணிப்பதைப் பார்த்துள்ளேன். சந்திர, சுக்கிர லக்கின ரீதியான பார்க்கப்படவேண்டிய ாைரணம் யாது?
நிவி- உதயலக்னம் ஒரு வ ர து தோற்றம், பலம், ஆயுள் என்பனவற்றைக் குறிக்கும். சந்தி ரன் மதி' எனப்படுவதால் ஒருவரது மனநி)ே யையும், ம்னப்பாங்கையும் காட்டும், சுக்கிரன் "இன்பகாரகன்" எனப்படுவதால் இகிலோக சுகத் தையும் இருவரி கூடுதலையும் சேர்க்கையும் இல் லற வாழ்க் ைகீ யு லு ள் ள இன்பதுன்பங்களையும் தெரிவிக்கும். எனவே தி ரு ம ன ப் பொருத்தம் பார்க்கும்போது மேற்கூறப்பட்ட அம்சங்கள் நன் மூக அமைதல் வேண்டும். ஆதலால் உதயலக்கி னம் சந்திர லக்கினம், சுக்கிர லக்கினம் ஆ கி ய மூன்றையும்மையமா இவைத்து கிரகபரபம் கணிக்க வேண்டும். உதயலக்கினத்துக்குப் பாரி க்கு ம் பா பத்திற்கு முழுப்பங்கும், சந்திரலக்கின ரீதியா கப் பார்க்கும்போது அரைப்பங்கும், சுக்கிர லக்ன ரீதியாகப் பார்க்கும்போது கால்பங்கும் பா ப ம் பாரிக்கப்படவேண்டும்.
சந்தேக நிவிர்த்தி உத்தரம்
வி, சூரியகுமாரன், கொக்குவில்,
சந்: எதிராக நிற்கும் சூரியனும், சந்திரனும் செவ்வாயோடு ஒருமித்து நின்ருல் அல்லது செவ் வாய் பார்த்தால் சடுதியான விபத்துக்கள் நேரி டலாம். இது சரியா?
நிவி1 உமது க ரு த் து ஏற்கக்கூடியதல்ல செவ்வாய், சனி, சந்திரன் மூன்றின் சேர்க்கை பும், ஒன்றுக்கொன்று கேந்திரமெய்தினுல் திடீர் மிரணங்கள், விபத்துக்கள் ஏற்பட ஏதுவாகும்.
 

மும் வேறுவேறுனவையா
வ, சிவசுப்பிரமணியம் தோண்டாவில் மேற்கு,
சந்ாக நான்காவது வீ டு தாயைக் குறிக்கும் என்பது பொதுவான கருத்து தகப்பனின் மனைவி ஸ்தானம்ாகையால் மூன்ரு வது வீடே தாயைக் குறிக்கும் என்றும் நான்காவது வீடு தாயி ன் குடும்பத்தைக் குறிக்கும் என்றும் சிலர் கூறுகின் ருர்கள். எது சரியானது?
நிவி: நான்காவது வீ டு தாயைக்குறிக்கும் எ ன் ப தே சரியானது; மாதுரு ஸ்தானம் என அழைக்கப்படும். மற்றைய கருத்து ஏற்கக்கூடிய தல்ல. செ. விக்னேஸ்வரன், கருதம்பானை,
சந்:- யாழ்ப்பாணத்தில் பிறக்கும் ஒருவரின் பிறந்தநேரத்தை (சுதேச நேரத்தை) பொதுநேர மாகவும் கொள்ளலாமா? திருக்கணித பஞ்சாங் கம், சோதிடமலர் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் திதி நட்சத்திராதிகள் சுதேச நேரத்திலா பொது நேரத்திலா தரப்படுகின்றன?
நிவி:- சுதேச நேரம் வேறு. பொது நேரம் வேறு, சுதேச நேரம் (Local Time) என்பது சுதேச மத்தியானம் 12 ம்ணியா இக் காட்டுமாறு இயற் றப்பட்ட ஒரே சீராாச் செல்லுமாறு நியமிக்கப் பட்ட வழக்கிலிள்ள கடிகாரம், கிறீன்விச் நட்சத் திரசாலையை மத்திம்மாகக்கொண்டு அ த ற் கு க் கிழக்கேயுள்ள இடங்களுக்குப் பாகையொன்றிற்கு 4 மினிற் வீதம் கூட்டியும், மேற்கேயுள்ள இடங் களுக்கு அவ்வாறே கழித்தும், அவ்வவ்விடங்களில் தாட்டப்படும் நேரமாகும் இதன்படி யாழ்ப்பா ணம் கிழக்கே 80 பாகையிலிருப்பதால் கிறீன்விச் நேரத்திலும் பார்க்க 5 மணி 20 நிமிஷம் கூடிய தாகும்.
Gaufrági G35 y tb (Standard Timę) B Ft Llug. Går லெளகீக விவகாரங்கள் ஒரே சீராக நடைபெறும் பொருட்டு பிரதான நாடுகளில் அந்நாடு முழுவ தும், ஒரே கடிகார ரீதியாக நேரம் அறிந து கொள்ளும்படி அரசாங்கத்தாரால் கிறீன்விச்சில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட மணிகளளவு வித்தி யாசத்தைக் காட்டும் நேரமாகும். இ த ன் படி இலங்கையில் கிறீன்விச்சிலும் பார்க்க 5மணி 30 நிமிஷம் கூட்டி வழங்கப்படுகின்றது. எ ன  ேவ சுதேச நேரத்துக்கும் பொது நேரத்துக்கும் 10 நிமிஷம் வித்தியாசமேற்படுவதைக் காணலம், பஞ் சாங்கம், சோதிடமலரில் குறிக்கப்படும் திதி நட் சத்திராதிகளின் நேரங்கள் இலங்கைப் பொது நேரப்படியே கொடுக்கப்படுகின்றன.

Page 20
桑桑桑炎史史使桑驶速叠桑使桑速速蛇奥主
O 尊
:ே விரதங்களும் seggeggeggeggeg''Gag5Tsto GT5
தொடர் 4 கேதாரகெளரி விரதம் அஸ்வியுக் சுக்ல பக்ஷேது தசமீயுக்த வாஸரே கெளரி வ்ரதம் ஸ்மாரப்ய மத்தியான்ன வ்யா (பினி பவேத் அமாயுக்தே ஹனி மத்தியான்னே ஆவாகன விசரி
(ஜனம் ஆஸ்வீஜ மாத சுக்ல பக்ஷ தசமியன்று வி ர த ஆரம்பம் செய்யவேண்டும். அடுத்துவரும் அமா வாசைத் தினத்தில் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இவ்விரதம் 21 நசட்கிள் அனுஷ்டிக் சப் பட வேண்டியதாகும். ஆயினும் திதி வியாப கங்களைப் பொறுத்து ஒரு நா ள் கூ டி யோ குறைந்தோ வருவதும் உண்டு. பார்வதி தேவியா னவள் இவ்விரதத்தினை அனுஷ்டித்து இறைவனு டைய வாமபாகத்தைப் பெற்ருள் என்பது புராண வரலாருகும்.
கார்த்திகை விரதம்
இவ்விரதம் கார்த்தினை நக்ஷத்திரம் அ ஸ் த மன வியாபகமாக இருக்கும்பொழுது கொள்ளப் படுவதாகும். இரண்டு தினங்களிலும் அஸ்தமன வியாபகமிருந்தால் அல்லது இரண்டு தினத்திலும் அஸ்தமன வியாபகம் இல்லாதிருந்தால் பூர் வ தினத்தில் அதாவது முதல்நாள் இவ்விரதம் கொள் ளப்படல் தகும். முதற்தினத்தில் பிரதோஷ கால அர்த்தராத்திரி வியாபகமும் அதற்குச் சிறந்த தாகும். முருகப்பெருமானைப் பிராரித்தனை செய்ய அனுஷ்டிக்கப்படுகின்ற விரதம் இதுவாகும். கார்த் திகை மாதத்து கார்த்திகை நக்ஷத்திரம் தி ரு க் இார்த்திகை என சிறப்பித்துச் சொல்லப்படும். இத்தினத்தில் தீபங்களால் ஆலயங்களை அலங்க சித்து விசேட ஆராதனைகள் செய்யப்படுகின்றது.
வரலக்குமி விரதம்
இவ்விரதம் கிராவண மாத பெளர்ணி மைக்கு முதல் வெள்ளி அனுஷ்டிக்கப்படுவதாகும். பெளர் மிையன்று வெள்ளிவரின் அன்றே கொள் ள வேண்டும். இவ்விரதத்தை சுமங்கலிப்பெண்கள் அநுஷ்டிப்பதால் தீர்க்கசுமங்கலிகளாக பல்லாண்டு வாழ்வாரிசல்,
 
 

aණිණිණිණිණි ජීෂණිණී ජීෂණිණිණිණි. ඵ්ෂණිණිණිණී O 。熔 வியாபகங்களும் :
溶 Lg6+ SCOTüb” sig seg seg SSS es egge
நடேசரபிஷேகம் சித்திரையில் ஒன முதல் சீரணி யுத்திரமாம் சத்ததனு வாதிரையுஞ் சார்பாகும் - பத்திவளர் மாகியரி கன்னிமருவு சதுர்த்தசி மன்னு மீச ரபிடேக தினமாம்.
சித்திரை மாதத்தில் திருவோணம் ந ண் ப க் ல் வியாபகம்ா யிருக்கும்போது அபிஷேகமும், மாலே தரிசனமும், ஆனிமாதம் உத்தரம் வியாபகமாயி ருக்கும்போது இரவு அபிஷேகமும், உதயம் கரி சனமும், ஆவணி, புரட்டாதி, மாசி மாதங்களில் சுக்ல சதுரித்தசி நண்பகல் வியாபகமாயிருக்கும் போது அபிஷேகமும், மாலை தரிசனமும், மார் இழி மா த த் தி ல் திருவாதிரை நட்சத்திரத்தில் இரவு அ பிஷேகமும், உ த ய ம் த ரி ச ன மும் கொள்ளப்படும்.
சித்திரகுப்த விரதம்
கித்திரகுப்த விரதம் சித் தி  ைர மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தன்று கொள்ளப்படும். சித் திரை நட்சத்திரம் சித்திரகுப்தரின் பிறந்ததின மாகும். பொதுவாக பிறந்ததினங்களை நட்சத்தி ரத்திலும் இறந்த தினங்களை திதியிலும் கொள் வது மரபு, சித்திரை மாதத்து சித்திரை நட்சத் திரமே இவ்விரதத்துக்குக் கொள்ளப்படவேண்டிய தினம்ாகும். பெளர்ணமி சேர்ந்தால் விசே ட ம் என்பதே தவிர நட்சத்திரமே முக்கியமானதா கும். பெளர்ணமி சேராவிட்டாலும் நட்சத்திரத் தன்றே விரதம் கொள்ள வேண்டும்.
வைகாசி விசாகம் இ
வைகாசி மாதத்தில் (செளரமானப்படி) வரும் விச7 ஐ நட்சத்திரமே வைகாகி விசாகம் ஆகும். ஒரு மாதத்தில் இரு நட்சத்திரம் வந்தால் பித் திய நட்சத்திரத்தையே கொள்ள வே ண் டு ம். பூரணைக்கும், விசாகத்துக்கும் சம்பந்தம் நோக்கித் தீர்மானித்தல் கூடாது. இத்தினம் முருக்னுக்கு மிக விசேடமான தினமாகவும் கொள் ள ப் ப டு கின்றது. (தொடரும்)
3

Page 21
சோதிடமும் தி
"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்"
ஜோதிடத்தில் பரிகாரம் கூறுவதுபோல் எண் ஜோதிடத்திலும், தமக்கு நன்மை தரும் எண் கிரசு பெயர் வரும்படி வைத்துக் கொள்ளலாம் என்று பரிகாரமும் கூறப்பட்டுள்ளது இப் ப ரி இாரம் எதற்செனில் உலக அவாவிலிருந்து நீங்கி பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்குரிய எண்னைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவே த ர ப் பட்ட து ஆனல் நாம் அதற்கும்ாருக உலஐ அவர் வி ல் திழைத்து இன்பத்துடன் இருக்க விரும்பி அதற் குடைய எண்னை தேர்ந்தெடுத்துக் கொள்கிருேம். எனவே எண்ஜோதிடத்தினுலும் நம் விதிப்பயன்ை அறிந்து நல்வாழ்வு அமைத்துக்கொள்ள முடியு மாதலால் எண் ஜோதிடத்தைக் குறிக்கும் முறை "எண் னென்பர்" என்று கூறிஞர் திருவள்ளுவர். எழுத்து என்பதற்கு! பொதுவாக நம் விதிப் பயனே எண்ணி நொந்து கொள்ளும் வோ து தலையெழுத்து எப்படியோ அப்படித்தானே நடக் கும் என்று கூறுகின்ருேம், தலே எழுத்தை அறிய எண் ஜோதிடம் ஒரளவு வழி காண்பித்தாலும் முழுமையும் அறிய எந்த ஜோதிடத்தில் பார்க்க லாம் என ஆராய்ந்தால், கிரகங்களுக்கு எண் கொடுக்காது எழுத்து வடிவத்தில் பெயர் சூட்டி கூறும் கிரஹ ஜோதிடத்தினுல்தான் அறிய முடி யும் என்று கூறும் முறையில் ஏனே எழுத்தென் பர்? என்று கிரக் ஜோதிடத்தைக் குறிப்பிடுகின் முரி கர, சின்னேயா, சங்குவாரி கம்பளை,
இவ் விர ண் டு ம் கண்ணென்பரி வாழும் உயிர்க்கு என்பதற்கு ம னி த ன் என்பவனில் உடல் அழிபவை. அதனில் உள்ள உயிரோ அழி வுற்றது. அவ்வுயிரின் தன்மை, பூமியில் பிறக்கும் போது ஒர் உருவ அமைப்பில் பிறந்து பின், அதன் விதி முடிந்ததும் அவ்வுருவத்தை நீ க் கி விட்டு வேறு உருவ அமைப்பில் புனரி ஜென்ம்ம் எடுக்கின்றது. இவ்வாறு செய்துகொண்டிருக்கும் உயிரானது ஒவ்வொரு உருவ அமைப்பில் பிறக் கும் பொது விதியால் ஏற்படும் நல்வினை அதனு டன் பற்றித் தொடர்ந்து அவ்வவ் பிற விக்கு அனுபவிக்க கேண்டிய அவஸ்தையை உடல்மூல மாய் உயிர்சானது அனுபவிக்க வே ண்டி ய நல் வினை, தீவினைகளே அறிந்து அதன் வழியே சென்று, இப்பிறவியில் உள்ள உலக நி ய தி க் கொப்ப வாழ்ந்து நம்மதியால் முன்னுல் விதியை வெல்லவேண்டும்.
 

ருவள்ளுவரும்
அதாவது ஒரு உயிர் மனித உருவில் வந்த பின் முன் மதிப்பயனுல் இந்த ஜெ ன் மத் தி ல் கொலை புரிந்தே வாழ வே ண் டு ம்ெ ன் று விதி அமைந்தால், இதனைச் செய்து கொண்டே வாழ் வதற்கு இத்தகையோன் ராணுவத்தில் சேர்ந்து போர்புரிய வேண்டும் என்ருகிறது. இப் ப டி ச் செய்வதால் விதிப்படி கொலே புரிந்தே உ ல க நியதிக்கொப்ப வாழ்ந்தவனுவான். இதன் பயனுப் இவ்வுடலை விட்டு உயிர் பிரிந்து மறுபடியும் இவ் வுலகில் பிறக்கும் போது அவ்வுயிரின் அவஸ்தை
குறையும் இப்படியே விதியை மதியால் வென்று
வந்தால் பல ஜென்மத்தில் உயிரில் ஒட்டியுள்ள அவஸ்தை எனும் மாசுநீங்கி எங்கிருந்து உயிர் வந்ததோ அங்கேயே சென்றடைந்து பிறப்பு எனும் ம்ந்தத்தை அறுத்துக் கொள்ளும். இ தி த  ைக ய அரிய பெரிய உண்மைகளை அறிய வேண்டுமென் முல், எண் ஜோதிடம், எழுத் து ஜோதிடம் ஆகிய இவ்விரண்டு ஜாதிட சாஸ்திரத்தினுலும் தான் அறிய முடியும் என்றறிந்தே திருவள்ளுவர்
இவ்விரண்டும் கண்ணென்பர் வாழும் உயிர்ச் கு”
என்று கூறினர்.
இருப்பையில் இரு க் கு ம் போது போகப் போகிற பாதைசளும், சாகப் போகிற இடமும் நேரமும் மண்டை ஒட்டுச் குள் திணிக்கப்படுகின் றன, எங்கே போனுலும் எப்படி வாழ்ந்தாலும் இறைவன் விதித்கதே. மனத்தின் சி நி த னை ப் போக்கு எப்படி வே ண்டுமானுலும் போகலாம்: ஆணுல் அது நடப்பதம் நடக் கா த து ம், நம்
விதிக்கோடுகளில் அடங்கி இருக்கிறது. பூர்வ
ஜென்மத்தின் எதிரொலியைக் கொண்டே அந்த ஜென்ம்த்தின் விதி நிர்ணயிக்கப்படுகிறது. முன் ஜென்மத்தில் நம் விதி பாவம் செ ய் யும் ப டி விதிக்கப்பட்டிருந்தால் அதற்கான ப ரி கா ர ம் இந்த ஜென்மத்தில் எழுதப்படுகிறது. ஆகவே விதியின் எழுத்துக்கள்தான், கோடுகள்தான் நம் மையெல்லாம் ஆட்சி செய்கின்றன. இவற்றினை அறியத்தருவதே ஜாதகமாகும்,
உதாரணமாக எண் சாத்திரத்தில் ஏழு(7) என்ற எண் மாயா சக்தியைக் குறிக் இ ன் ற து, வேதாந்தத்தில் த்விதியம் தோன்றினுல் ப யம் ஏற்படுகிறது, அதாவது 7 என்பது இரண்டின் எதிர்மறை இயல்புடையது. கேது, நெப்டியூன் என்ற இரு இசுரங்களையும் குறிக்கும். கணபதி யாருக்குமே முதலில் உதவி செய்ததில்லை. அவர் முதலில் விக்னத்தைக் கொடுத்து பின்பு அவரை வழிபட அனுகூலம் செய்கின்ருர், அது போ ல ஏழு வழிபாட்டு எண், மறைந்த எண் ம  ைற பொருளை விளக்கும் எண் இரண்டு சந்திரனைக் குறிக்கும். 2க்கும், 7க்கும் உடைய சம் பந்தம் விளங்குகிறது.
g

Page 22
வெளிநாட்டு வர
ஐ. வைத்தியநாதர் இன்று பலரும் வெளிநாடு செல்ல விரும்புகி முர்கள். " திரைகடல் ஒடியும் திரவியம் தேடு" என்பது நம் மூதாதையர் வாக்கு, விெ வி நாடு செல்வதற்காக பலரை முன்பு ஒரு பொழுதும் இல்லாத அளவில், கடவுச்சீட்டு (Passport) அலு வலகத்தில் காண்கிருேம். மேலும் வெளிநாடு செல்வதற்கு ஒழுங்கு செய்யக்கூடிய பல ஸ்தாப னங்கள் (கில போலியாகவும் உள்ளன) இ ன் று உள்ளதாகப் பத்திரிகை மூலம் படி க் கி ருே ம். அத்தோடல்லாது வெளிநாட்டு வேலைவாய்ப்புக் களை ஒழுங்கு செய்து கொடுப்பதாக ம க் கிளே ஏமாற்றிப் பணம் பறி க்கு ம் பேர்வழிகளையும் இன்று காணக்கூடியதாக உள்ளது. எனவே இந் நிலையில் எல்லோராலும் வாசித்து அறியக்கூடிய இலகு முறையில், உங்கள் கோள்களின் நிலைகளைக் கொண்டு உங்களுக்கு வெளிநாட்டுப் பயனழும் எவ்வளவுக்கு அமையும் என்பதை அறிவதற்காக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. சிலர் தமக்குச் சோதிட அறிவு இல்லையே என்று யோ இ க் இ க் கூடும், ஒன்றுக்கும் யோசிக்காது கட்டு  ைர  ைய ஆறுதலாக வாசியுங்கள். நீங்களே உங்கள் நிலையை அறியலாம். சோதிடர்களின் ஆலோசனை தேவை uవుడి
சாதக விளக்கம் - நட்சத்திரம் சாதகத்தை விளங்கிக் கொள்வ த நீ கு சில வற்றை நாம் முதலில் அறிதல் அவசியம், இச் சொற்கள் அல்லது பதங்கள் சாதகத்தில் அல்லது சோதிடம் சம்பந்தமான விடயங்களில் உண்டு. ஒவ்வொருவரும் பிறக்கும் பொழுது சந் தி ர ன் வான வெளியில் நிற்கும் இடமே நட்சத்திரமா கும். உங்கள் பிறந்த நட்சத்திரங்கள் பின்வரு வரை வற்றில் ஒன்ருகக் காணப்படும் = 1; அசுவினி 2, பரணி, 8. கார்த்திகை, 4 ரோகிணி, 5 மிரு கசீரிடம், 6. தி ரு வா தி  ைர, 7. புனர்பூசம், 8. பூசம், 9. ஆயிலியம், 10. மகம் 11, பூரம் 12. உ தி த ர ம், 13. அத்தம், 14 சித்திரை , 15. சுவாதி, 16, விசாகம், 17 அ னு ஷ ம், 18. கேட்டை, 19. மூலம், இ0 பூசாடம் 21, உதி தராடம், 22 திருவோ ண ம், 23, அவிட்டம், 24. சதயம், 25 பூரட்டாதி, 26. உத்தரட்டாதி 27. ரேவதி எனவே நட்சத்திரங்கள் 27இல் நீங் கள் ஏதாவது ஒன்றைப் பிறந்த நட்சத்திரம்ாக
2.
 

O. O. 2 TLLL 9 600ULT : B Sc இளவாலை, கொண்டிருத்தல் வேண்டும். ஒவ்வொரு நட்சத் திரமும் நான்கு பாதங்களைக் கொண்டுள்ளது. இதுவும் உமது சாதகத்தில் தெரிவிக்கப்பட்டிருக் கும். உ-ம் அசுவினி 4-ம் பாதம், புனர்பூசம் 2-ம் பாதம், கேட்டை 1-ம் பாதம் எனக் குறிக்கப் பட்டிருக்கும்.
உதய இராசி அல்லது உதய லக்னம்
உதய இராசி அல்லது உ த ய இலக்கினம் என்னும் பதங்களை ஜென்ம இராகி அ ல் ல து ஜென்ம இலக்கினம் என்றும் கூறப்படும். நமது சோதிடக்கலையில் சூரியன் ஒவ்வொரு நாளு ம் பன்னிரண்டு இராசிகளிலும் சஞ்சரிப் ப த ரீ இ க் கூறப்படுகின்றது. இவ்விராசிகளே உங்கள் ஜாத கத்தில் கோடிட்ட படங்களால் தெரிவிக்கப்பட் டிருப்பதைக் கொண்டு அறியலாம் இவை அநே கமாகச் சதுர வடிவமுள்ள கோடு இ ளா லா ன படங்கள் வரைய ப் ப ட் டி ரு கீ கு ம். இவற்றுவி இரண்டு இலக்கினம், நவாம்சம் என்ற பெயரு டன் இருப்பதைக் காண்கிருேம், ஒரு சாதகத்தில் உள்ள இராசிச் சக்கரத்தின் படங்கள் கீழே தரப் பட்டுள்ளது; இவை முறையே இராசி, நவாம் சம் எ ன் ற பெயர்களைக் கொண்டிருப்பதையும் இாண்க,
7 8 9 இரு
夏市 சூரி
இராசி நிலை செவ், புத 5 -- சுக், கே
சனி 3. சந் 6ገ} Ÿ
சந் (3, செவி
ல நவாம்சநிலை கு அணி
@@ TT

Page 23
சில சோதிடர்கள் மேற் கூறப்பட்டுள்ள இரு வரைபடங்களுக்கும் வேறு பெயரையும் கொடுக் கிருரிகள் அவை இராசி நிலையை, இராசி மண் டலம், நவக்கிரக நிலை, கிரகநிலை அல்லது நவக் கிரக குண்டலம் என்றும் நவாம்ச நிலையை, அம் சச் சக்கரம், அபசநிலை, நவாம்சநிலே, நவரம்ச குண்டலி என்பர் இப்பொழுது நீங்கள் உங் கிள் சாதகக் குறிப்புகளை எடுத்து மேலே கூறப் பட்ட நவக்கிரகநிலை, நவாம்சநிலை, என்பவற்றை இனங்கான வேண்டும். இக்காலத்தில் அ நே க மாணவர்களுக்கு இது ஒரு தெரிந்த விஷயம். மேலே தரப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இரு சக்கரங்களையும் சில குறிப்புகளில் கா ன ல |ா ம். எம்து விஷயம் தொடர்பான இவ்விரு சக்கரங்க ளையும் அறிவது போதுமானது. சோதிடப் பலன் கள் கூறுவதற்கும் நவக்கிரகநிலை, நவாம்சநிலை பெரும்பாலும் போதுமானது எனலாம்.
மேலேயுள்ள படங்கள் எதுவாயினும் பன்னி ரண்டு சதுர வடிவமான அறைகளைக் கொண் டுள்ளன. இவ்வறைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இராசி அல்லது வீட்டைக் குறி க்கு ம். லேலே யுள்ள இராசிநிலைப் படத்தில் ஒவ்வொரு வீட் டிலுமுள்ள நவநா ய க ரி ன் (நவக்கிரகங்களின்) பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரு கி ர ல நிலையில் குறைந்தது ஒன்பது முக்கி யதி து வம் வாய்ந்த நவக்கிரகங்கள் காணப்படும். படத்தில் உல" என்னும் எழுத்துள்ள வீடு பிறந்த இலக்கி ணத்தைக் குறிக்கும். இதுவே உதய இராசி அல் லது உதய இலக்கினம் என்றும் கூறப்படும் இச் சாதகரின் பிறந் த லக்னம் கன்னி என் ப  ைது இனிமேல் இக்கட்டுரையில் அறிவீர்கள். ஜென்ம இலக்கின்ற் அல்லது பிறந்த இலக்கினம் என்றல் என்ன? என்பதை ஈண்டு விளங்குவது சாதாரண மாகத் தேவையில்லை எனக்கருதப்படுகின்றது.
மேலும் இப்பன்னிரண்டு இராசிகளு க்கு ம் உள்ள பெயர்களை படம் = 2 இல் பாரிக்கவும்.
LfS GOTLS || Guduh இடபம் மிதுனம்
12 இராசிகளின் கற்கடக
பெயர்கள் அது.
தனுசு விருச்சிக துலாம் கன்னி
வளரும்

இலங்கை சோதி ஆய்வுமன்றம்
மேற்படி மன்றத்தின் வருடாந்தக் கூட்டம் 28:1-90ல் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் காலே 10 மணியளவில் தலைவர் கலாநிதி நா. சுப் பிரமணிய ஐயர் தலைமையில் ஆரம்பமாகிறது. அதில் செயலாளரால் சென்ற கூட்ட அறிக்கையும் பொருளாளரால் பொருள்நிலை அறிக்  ைக யு ம் வாசிக்கிப்பட்டு சரியென ஏற்கப்பட்டு தலைவரால் கைச்சாத்திடப்பட்டன.
பின்னரி நிர்வாகசபை உறுப்பினர் தெ ரி வு இடம்பெற்றது. பொதுச்செயலாளராக திரு S,S. நடராசாவும், உப செயலாளராக திரு. சி. இரத் தின வடிவேலும் ஏகமனதாகத் தெரிவுசெய்யப் பட்டனர். பின்னர் தலைவர் தெரிவில் கலாநிதி நா. சுப்பிரமணியன் ஐயாவும் உபதலைவர்களாக திருவாளர்கள் R, முத்துலிங்கமும் வே. தம்டிவும் தெரிவுசெய்யப்பட்டனர். பொருளாளராக திரு, வே. சின்னத்துரை அவர்கள் தெரிவுசெய்யப்பட் டார். செயற்குழு உறுப்பினர்களாக திருவாளர் கள் வ. நடராசா, S. பரமேஸ்வரி, பொ. சேனுதி ராசா, ந, மஇேந்திரன், பொ. இரத்தினம் ஆகி யோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
கலந்துரையாடலில், த லே வ ர் நா. சுப்பிர மணியன் ஐ ய ரி பிரம்ம பூரீ சி. சிதம்பரநாதன் குருக்கள், திரு. R. முத்துலிங்கம் ஆகியோர் சம யக் கிரிபைகளில் சோதிடத்தின் அவசியம் என்ற தலைப்பில் தத்தம் கருத்துக்களை வெளியிட்டனர்; பிரம்மபூறி சி. சிதம்பரநாதக் குருக்கள் டிெ தலை யங்கத்தில் ஒர் ஆய்வுக் கட்டுரை மூன்று மாதத் துல் வெளியிடுவதாக ஏற்றுக்கொண்டார். திரு. வே, சின்னத்துரையும் திரு. R முத்துலிங்கமும் வேறு ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவதற்குச் சம்ம தித்தனர். ஈற்றில் பொதுச்செயலாளரின் நன்றி யுரையுடன் கூட்டம் இனிது நிறைவேறிற்று.
S 5 u IJ Tarr பொதுச்செயலாளர்
முக்கிய குறிப்பு:- சோதிட மலரில் வெளியாகும் கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக் களேயாகும், கட்டுரையாளர்களின் கருத்து வேறு பாடுகளுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர். ஆ–ர்

Page 24
轟轟轟轟轟韃癮
- O 彎 象
警鷲*******************
அன்ரனி மாத்திமன் மோத்தா, அட்டன்
தங்கள் ஜாதகப்படி 1989 நவம்பரில் சனி தசை ஆரம்பித்துள்ளது. சனி உங்கள் ஜாதகத் தில் யோககாரகனவான். எனவே சனி தசை நற் பலனையே நல்லவேண்டும். கோசரப்படி தற்போது 10-ல் வியாழன் நடைபெறுவதால் அ லை ச் ச ல், மனச்சஞ்சலம், பிரயாசை என்பன ஏற்படலாம். 1990 ஜூலை 20-ல் குரு 11-ம் இடத் தி ற் கு மாற்றமடைந்தபின் பலவகையிலும் முன்னேற் றம் தென்படும் , - சு ரவீந்திரன், மூளாய், சுழிபுரம்,
உங்களுடைய ஜாதகத்தில் தனஸ் த ர னு தி பன் லாபஸ்தானத்தில் இருக்கின்ருர், அதனது தசானாலமும் தற்போது நிகழ்கின்றது. அதில் புதன்புத்தி 1991 மாரீச் வரை நடக்கும், புதன் லக்கினுதிபதியாகி திரிகோணத்திலிருக்கி ன் ரு ர்; எனவே தொழிற்துறை மூலம் லாபம் அதிகரிக்க இடமுண்டு வி, பொன்னம்பலம், காங்கேசன்துறை,
தங்கள் ஜாதகத்தில் லக்கினுதிபதியாகிய சந் திரன் 6-ம் வீட்டில் பலவீனப்படுவதால் தேக சுதம் அடிக்கடி பாதிப்படையும் தொழிற்றுறை யைப் பொறுத்தமட்டில் தற்போது நீ ட க் கும் வெள்ளிதசை புதன் பு த் தி முன்னேற்றம் தரக் கூடியதாக இருக்கும். க, சுமதி, வட்டுக்கோட்டை,
ஜாதகப்படி தற்போது ராகு தசையில் ராகு புத்தி உங்களுக்கு நடக்கின்றது. 1990 ஜூ 2) மாதத்தின் மேல் குருபுத்தி ஆரம்பிக்கும். குரு குடும்பஸ்தானத்தில் இருக்கின்ருர் ராகு மாங் கல்ய ஸ்தானத்தில் இரு க் கி ன் ரு ர் 7-ம் வீடு பாதிப்பேதும் அடையவில்லை. ஆகவே 1991-ம் ஆண்டில் திருமணம் நடைபெற இ ட மு ன் டு, நல்ல களத்திரம் அமையும். ܝ ܫ சி. விக்னராசா, இலகடி, மரவிட்டபுரம்,
உங்கள் விபரங்களின் பிரகாரம் 1990 மாதத்தின் மேல் வியாழன் தசை நடக்கும். குரு தனகாரகனகி 52ம் வீட்டில் இருப்பதால் இக்

காலத்தில் வருவாய் ஏற்பட வழிவ ைக யு எண் டுச தனியார்துறைத் தொழில்வாய்ப்பின் மூலம் அவ் வருவாய் கிட்ட இடமுண்டு சி. விக்னராசா, இலகடி மாவிட்டபுரம்,
உங்களுக்குப் புத்திரகாரகன் புத்திர ஸ்தா னத்தில் இருப்பது தோஷம். இதனுல் இ ஈ ல ங் கடந்தே புத்திரபாக்கியம் கிடைத்துள்ளது. உங் கள் ஒரே மகனல் தங்களுக்கு உதவிகள் கிட்டும் ஜெ. நளாயினி, காரைநகர்
உங்களுடைய ஜாதகப்படி விசே ட ம ன ଉଚ୍ଛୀ யோகங்கள் இல்லே. சகட யோகமொன்றிருப்பி னும் அது பங்கமடைந்துள்ளது. புதன் 3-ம் வீட் டிலிருப்பதும் சனியினல் பார்க்கப்படுவதும் கல்வி முன்னேற்றத்தைத் தடைசெய்யும், ஆயினும் 2-ம் வீட்டை வியாழன் நோக்குவதால் ஓரளவு அறி வுக்கேற்ற கல்வி கிட்டும். இனிவரும் தசாகாலப் பகுதியும் படிக்கக்கூடிய சாத்தியங்களில்லை. சி. விக்னராசா இலகடி மாவிட்டபுரம்,
குருதசை தொடங்கினல் தங்களுடைய @ស្សនវិ நாடு செல்லும் வாய்ப்பிருக்கும் என்று சொல்ல முடியாது. நோய்கள் நீங்கி ஒரு சிறு ஆறு த ல் கிடைக்கும். பிள்ளைகளின் உதவியால் வாழ்க்கை ஓரளவு நன்மையாக அமையும் வி. எம். நடராஜ், பண்டாரவளை,
உங்களுக்கு இப்பொழுது ஏழரைச்சனி முற் பகுதி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 1990 - மார்ச் மாதத்தில் நடுப்பகுதி ஆரம்பிக்கும். ஆயி னும் சனி தசை புதன்புத்தி நடைபெறுவதால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கி இ ட மு ன் டு. பொதுவாக 1990 பங்குனி மாதத்தின் மேல் நற் பலன்கள் உண்டு. ரி சோதிலிங்கம், நீர்வேலி,
உங்கள் ஜாதகப்படி 1990 மாசி மாதத்தின் மேல் புதன் தசை வெள்ளிடித்தி நடைபெறும், இக்காலத்தில் அதாவது 31வது வயதில் சொந்த மில்லாத இடத்தில் திருமணம் கைகூடும். வி, பிரபாகரன், மாவிட்டபுரம்,
இவரின் ஜாதகப்படி தற்போது ச ந் தி ர ன் தசை நடக்கின்றது. சந்திரன் 9-ம் அதிபதி சுக் கிரனின் நட்சத்திரத்தில் இருக்கின் முரி, எனவே சந்திர தசைக்காலம் அந்நிய நாட்டிலேயே கழியும், 9-ம் அதிபன் 8-ல் இருப்பதால் த த ப் பனுடன் சேர்ந்திருக்கும் வாய்ப்பு கிட்டாது.
2

Page 25
சி. விக்கினராசா, இலஇடி, மாவிட்டபுரம்,
தங்கிள் ஜாதகப்படி ஆயுள்காரகன் சனி லக் கினுதிபதியாகி 11-ல் இரு ந் து லக்கினத்தைத் திருஷ்டிப்பதும், லக்கினத்தை குரு நோக்குவதும் நீடித்த ஆயுளைக் காட்டுகின்றன. தற்போது ராகு தசை நடக்கின்றது. அதன் பின்வரும் குருதசை நற்பலன்களை நல்கிலும் 2 ம் 11-ம் அதிபதியாக வருவதால் மாரகத்துக்கு ஒப்பான பலகைளைக் இாட்டும். சனிதசை உங்கள் காலத்தில் வரும்ென் பது சந்தேகம்ே! க நித்தியானந்தன், அளவெட்டி,
உங்கள் ஜாதகப்படி தற்போது சந்திரதசை யில் ராகு புத் தி நடக்கின்றது. 1990-7-18இன் மேல் குருபுத்தி ஆரம்பமாகும். அதன்ம்ேல் திரு ம்னம் கைகூட இடமுண்டு. 7-ம் வீடு குருவின் வீடாக அமைவதால் குணமான பெண் அமைவாள்.
ஏ. சக்தி, தொண்டைம்ானுறு:
உங்கள் ஜாதகப்படி 7-ம் வீ ட் டை ச் சனி நோக்குவதால் திருமணம் தாமதம்டைகின்றது. தற்போது செவ்வாய் தசையில் சுக்கிரபுத்தி நடக் கின்றது. இக்காலம் அந்நிய நாட்டுப் பிரயாணத்
குறிப்பு- ஆய்வு மன்றப் பகுதிக்கு விண்ணப்பம்
பக்ல் முதலியவற்றை விளக்கமாகக் குறி களைத் தெளிவாகத் தனியாக எழுதி இ மன்றம், திருக்கணித நிலையம், மட்டுவில் கவும். விண்ணப்பப் படிவம் பூரணமாக விண்ணப்பங்கள் கிடைத்த ஒழுங்கின்ப கேள்வி மட்டும்ே கேட்கலாம்.
பிண்ணப்பப் படிவம்
lost sto: .....................................................
பிறந்த திகதி: ஆங்கிலம் .
- தமிழ் . S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
நேரம்: LS LLLLTT TLT TLTLTTTL TL TL TLTLL LLL LLLL LL LLLLLL LT
g இடம்: SS0S0SSLLS S LS L0 SS YYY SY00 LSLLLSSYYS YYY0S S 0LL0L LLLLY0LLLYL S LSS
நட்சத்தி Jib: YYY0L 0L0Y0L LLLLY0L 0 L 0LLL 0L0L00L0 L0L LLL LLLLYYY LLLLLL LLLLLL L0LLYY Y LLLL LLL LLLS LLLLLL0

துக்கு வாய்ப்பனதாகும். திருமணம் அந்நிய நாட்" டிலேயே நடக்கும். சனி வழிபாடு மேற்கொண்டு வரவும். வே. அம்பிகா, சுழிபுரம், ம்ேற்கு.
உங்களுக்கு 1990-7-5 இன்மேல் ஆரம்பிக்கும் புதன்தசை சுக்கிரபுத்தியில் திருமணம் கைகூடும் புறத்திலேயே நடைபெறும். இரும்பு சம்பந்தப் ாட்ட துறையில் தொழில் பார்க்கும் மணமகள் get pitfit. இ. ஜெயராஜ், சுன்னுகம், வடக்கு.
உங்கள் விபரப்படி தற்போது சந்திரதசை யில் சனிபுத்தி நடைபெறுகின்றது; 1990-3-4 ன் மேல் புதன்புத்தி ஆரம்பமாகும். இக்காலத்தில் தொழில் அனுகூலமுண்டு, ஆசிரியத் தொழிலும் கிடைக்க இடமுண்டு. முயற்சி செய்யவும், சி. நிசாந்தன், வேலணை.
உங் உள் ஜாதகப்படி செவ்வாய்தசை நடம் கின்றது. செவ்வாய் கி.ம் வீட்டிலிருப்பதால் வீடு வாகனச்சிறப்புண்டு. எனினும் 4-ல் சனியிருப்பது தடை, தாமதங்களின் மேல் பலன் கிட்டும். 4ம் வீட்டை குரு திருஷ்டிப்பதும் நன்ருகும்.
செய்வோர் பிறந்த திகதி நேரம் (மணி. நிமி) இரவு ப்பிட வேண்டும். உங்கள் கஷ்டங்கள் பிரச்சினை }ப்படிவத்துடன் இணைத்து சோதிடமலர் ஆய்வு சாவகச்சேரி. என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக் நிரப்பப்படாத கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படா. டியே பதிலளிக்கப்படும். ஒரு விண்ணப்பத்தில் ஒரு
闾 -●●●●擎粤垂象●●●●●●
LL LLL LLL LLL LLL LLL LLLLLLLLJSLLLLL LLLLLLY LLLLLL SSSSSSS SYS கிரகநிலை SS
S S S S L S S SLS S S S S S S S S SL S S S
Y YY LLLL LSL 00LLL LLLL LLL LLSYYY LLLLLL LLLLL S LLLLL LLLL SSSSSTSSSTTSS
S LLLL LLLLYYLLLL LLL LLL 0LL LLLLL LLL0 LLLLL 0S
GE grave ம்-பாதம்
ஜண்னகாலம்.தசைஇருப்பு af G.-Ld7------- gross

Page 26
pt. Ia 灘
-
na A
t
···
-
கட்டுரைப்போட்டி
எதிர்வரும் பிரமோத வருஷத்தில் ஆரம்பமாவதையொட்டி இக்கட்டு
நிபந்தனைகள்:-
% மேற்சொன்ன தலைப்பில் கட்டுை * அவை புல்ஸ் காப் தாளில் ஏறக் தாக அமையவேண்டும். கட்டுரை * பரிசுபெறும் கட்டுரைக்கு ரூபா அக்கட்டுரை ஆண்டுச் சிறப்பிதழ் * போட்டியின் முடிவுகளுக்கு ஆசிரி * கட்டுரைகள் 31-03-90க்கு முன் பின்வரும் முகவரிக்கு அனுப்பிை
籌
år 255 FIDULIŠâî) (3FF
羲 豪 豪 難
9 goles episo geogeo eggs es geogeo es
戀
戀
戀
戀
戀
戀
இ அன்பார்ந்த சோதிடீர்களே!
நட்பார்ந்த வாடி 羅 ஓர் அறி
எதிர்வரும் (பிரமோத புதுவருட) 戀 13-ம் ஆண்டுச்
இம் மலரினை * சோதி 臺 * பிரமோத வ 戀 * ஆத்மீகப் பெரியார்க * சுமார் 100 விண்ணப்பதாரிக 羅 * மற்றும் வழமையான எல்லா அம்ச 戀 மேலும், உங்கள் கைவண்ணத்திலு விமர்சனங்கள் மற்றும் ஆக்கங்க எழுதுங்கள் 25-0 辭 ஆசிரியர், ே
மட்டுவில் -

LuíñasF Ubu TT: OO/ -
சோதிடமலருக்கு 13-வது ஆண்டு ரைப்போட்டி நடாத்தப்படுகின்றது.
திடத்தின் தொடர்பு *
黔
ரை எழுதப்படல் வேண்டும். குறைய நான்குபக்கங்கள் கொண்ட யாளர்கட்கு வயதெல்லே கிடையாது. 100/= ரொக்கம் வழங்க்ப்படுவதுடன் ழில் பிரசுரிக்கப்படும். யர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. எனர் எமக்குக் கிடைக்கக்கூடியதாக வக்கப்படல் வேண்டும்.
"கட்டுரைப் போட்டி, சோதிடமலர்: திருக்கணித நிலையம், மட்டுவில், சாவகச்சேரி
藥
e 23
பண்பார்ந்த வாசகர்களே! க்கையாளர்களே!
வித்தல்
சித்திரை இதழ், சோதிடமலரின்
சிறப்பு மலர் - மேதைகளின் ஆய்வுக் கட்டுரைகள் நடப் பலாபலன்கள் வரின் ஆக்கங்கள் ബ ட்கு ஆய்வுமன்ற பதில்கள். :ங்களும் மெருகூட்டுகின்றன. தித்த கட்டுரைகள், கவிதைகள், *ளும் இடம்பெறவேண்டுமா? 3-90க்கு முன்பு
சாதிடமலர்" デmag字○gf
髻

Page 27


Page 28
リーélsしcICQ as a Nー
త్రొక్టె
மனத்தொடு தான ஞ் 3ெ ஒருவன்
வானுஞல் அவன் வாரை விடச் சி
மில்க்வை குறள் அனுப்பி றினேப் பெற்றுக்
திருக்குறள் திருக்குறள் திருக்குறள் திருக்குறள்
-E மில்க் வைற் த. பெ. இல 7, BLITT Ubi | எம் இனிய அன்பு நெஞ்சி
நிகரிலா நிர்க் கதிகளின் மத்தி கடந்த 12 ஆண்டுகாலமாக அன் போடு * 6ւյráÙ eւաց յh gau (15th châvaյTԺloեւյալի வையும் அதிகரித்த தபாற் செலவை
இதல்ை (14-01-90) தைமாத யினே ரூபா 5/-இற்கு உயர்த்தியுள்ளோ மாற்றத்தைப் பொருட்படுத்தாமல் தொட கின்ருேம். எனினும் இவ்விலைமாற்றம் சந்தாதாரர்களே பாதிக்கமாட்டாது. மு சந்தரக் காலம்வரை சோதிடமலரினைப்
11.ද්ත්‍රීti_i බ්‍රි. இலங்கைக்கு மாத்திரம் மலேசியா (விமான வழி) இங்கிலாந்து (ஜேர்மனி, பி தனிப்பிரதி வேண்டுவோர்; ரூபா !
- - 6) 獸 கடிதம் முதலியன அனுப்பப்பட வேண்டிய
முகாமையாளர் 'திருக்கணித நிலைய
萎
Thirukkanitha Nilayam, Maddu vil Chaval
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அரியதோர் Tմնւլ
வாய்மை மொழியின் தவத்தொடு
ய்வாரின் தலே' -திருக்குறள் தன் மனத்தோடு பொருந்த உண்மை பேசு தவத்தோடு தானமும் ஒருங்கே செய்
றந்தன.
b சோப் மேலுறையிலிருந்து 500 தி ரு க் உரையுடன் கூடிய திருக்குறள் நூல் ஒன்
5,66
கற்றவன் மாந்தன் ஆவான் அறிந்தவன் அறிஞன் ஆவான் படி நடப்பவனுே தெய்வம் ஆவான்
நம்மறை - நெறி
தொழிலகம்
தொஇலபேசி 2233
#్క
யிலும் உங்கள் கரங்களின் ஸ்பரிசத்தை
அனுபவித்துவரும் சோதிட உரினுல் மலே
அச்சகப் பொருட்களின் அதீத வி லேயுய
பும் தொடர்ந்தும் ஈடுசெய்ய "(1p tණු- UJ 6% හීණීu.
இதழிலிருந்து சோதிடமலரின் பெறுமதி ாம். வாசகப் பெருமக்கள் இச் சிறு விலே
டர்ந்தும் நல்லா தரவு நல்குவார்களென நம்பு GT86 Lub (ι, σότεστίβίτ பதிவுசெய்துகொண்ட
ன்னேய பெறுமதியிலேயே அவர்கள் தம்
பெற்றுக்கொள்ளலாம்.
ந்தா விபரம்
வருட சந்தா ரூபா 70-00 வருடசந்தா , 230-00 ரான்ஸ்) வருடசந்தா ரூபா 270.00
5-75ற்கு காசோலேயோ, தபாற்கட்டளையோ முத்திரையோ அனுப்பிப்பெற்றுக்கொள்க.
முகவரி:
to’’ DGవనీ al-*@ー●TalリG●f 。
リ
s Bachcheari Sri Lanka, Phone: 280