கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1985.04.14

Page 1
* 3 வது ஆண்டு.
 

@_jó
臀*(***粤**
புத்தாண்டில் உலகப் பலாபலன்கள் புத்தாண்டு உங்களுக்கு எப்படி?
சித் திரையில் இலங்கைக்கு.?
நாலு இரண்டு பன்னிரண்டு ராசி ஆரூடம் குருவின் திருவருள் பயன்
காலசர்ப்ப யோகம் .
இன்னும் பல
※ 米 ※
குரோதன ளுல சித்திரை மி
(14-4-85-13-5-85)

Page 2


Page 3
சூர்ய ஸ்துதி
பாஸ்வான் காஸ்யப கோத்ர ஜோர்க்கசமித்
சிம்மாதி நாதோருண பெளமேஜ்யேந்து சுஹ்ருத் ஷ்ரணுய சகஜ
ஸ்தான ஸ்திதஸ் சோபன ஆயுர் ஜன்ம களத்திர கே (அசுப பல:
காளிங்க நாதோ மகான் மதயே வர்த்துள மண்டலஸ்திதி புத
குர்யாத் சதா மங்களம்
புத்தாண்டுச் சிந்தனைகள்
இ நம்மைத் தவிர இன்னுென்று இருப்பதாக என்னுவதால்தான் அ த னிடம் ஆசையுண்டா கின்றது. இரண்டு இருப்பதாக எ ன் னு வ து போய் ஒன்ருகக் காணும் ஞானம் வந்தால் ஆசை பில்லே. எனவே கோபமில்லை, பாபமில்லே, ஜனன மில்லே, எம்மைப் பெற்றதாய் எமதுடம்புக்குப் பால் கொடுக்கிருள். ஆஞல் அறிவுக்கு ஞானப் பால் கொடுப்பவள் அம்பாள்தான், ஆசைநீங்க அவளது பாத கமலங்களை அன்புடன் பற்றி க் கொண்டு அவளோடு நம்மைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்,
(3)
இ நாம் அலங்காரம் செ ய் து கொண்டால் நமக்கு அகங்காரம்தான் உண்டாகும் அதேயலங் காரத்தை அம்பாளுக்குச் செய்தால் எம்து பாபம் | தொலையும். நாம் செய்து கொள்ளும் எல்லாவகை | அலங்காரங்களிலும் சி ற ந் த து அம்பிகையின் கவின் பெறு கருணையாகும். அதைப் பெற்றவர் களின் அழகே அழகு அழகும் அது ஆனந்தமும் அதுவே அம்ாளின் பாத கலங்கள் எப்போதும் எமது இதயச்சேற்றில் இருந்தால் உள்ளம் தூய தாகின்றது. அப்போது உள்ளம்போல் உடலும் அழகாகிறது. கருணையே உருவான அம்பாளிடம் நம் இதயத்திலும் கருணையை உண்டாக்கி நம்ம்ை கிடைத்தேற்றும்ாறு பிரார்த்திக்க வேண்டும்,
 
 

కొల్
So THDA MALAR"
3-வது ஆண்டுச் சிறப்பிதழ்
ஆசிரியர் பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
குரோதன ளு சித்திரை மி
( 14 - 4 - 85 )
இதழ்
g_fG6T.
彦筠ü
சித்திரைம்ாத வானியற் காட்சி . 3. 2 உதயலக்கினம் காணும் பதகம் . 4. 3 சித்திரை மாதக் கிரகநிலை S 4 நாள் எப்படி? 6 5 கால ஹோரைகள் 8 6 இம்மாதம் உங்களுக்கு எப்படி? . 9 17 8 குரோதன வருடப் பவன் 20 9 இராசிரீதியில் புதுவருடபலன் 24 10 நாலு இரண்டு .-29 11 இலங்கைக்கு ஒர் சோதனை 31 12 பன்னிருராசி ஆரூடம் 32 13 கட்டுரைப் போட்டி 34 14 குருவின் திருவருள் பயன் 37 15 ஆய்வு மன்றம் 39 16 சந்தேக நிவிர்த்தி 17 அதிஷ்ட எண் ஞானம் 42 18 அன் ரேயைக் கண்டேன் 43 19 எண்சோதிட மாறுபாடுகள் 44 20 வாரதரி என்னம் 47 21 குறுக்கெழுத்துப் போட்டி 48

Page 4
'வந்தே சரணம் புகும தந்தே பரிவொடு தான் பைந்தே னலங்கற் பரு செந்தேன் மலரு மலர்க் போகப் பொருள்கள் பலவுடையதா சரணம் புகுமடியார்க்கு அளித்துவிட்டு இடங்களில் வீற்றிருப்பாள் அன்னே பர அகர உயிர்போலறிவாகி நிறைந் ளினுல் நாளையும் கோளையும் நனிவுற ந மாஞ்சலிக்குரியதாக இன்று உங்கள் மு விழா, விரதம், பண்டிகைகள் மனி கள். இவைகளின் வரலாறுகள், விரதக வரைவுகுன்றது வாசகர்கட்கு தருவதில் வனளிக்கும் வண்ணம் இவ்வெட்டாவது மலர் மலர்ந்த காலந் தொடக்கம் ஆதரவு பலவகையிலுந் தந்து உறுதி சோதிட அறிஞர்களுக்கு நாளும் நல்ல யைத் தருகின்ருேம்.
வழமைபோல கட்டுரைப் போட்டிய யிற் கலந்து கொண்டு ஆர்வமும் ஆத மேலும் கோள்களின் வலிவும், ஜோதிஷ அஞ்சலியாளர்களின் கடப்பாடாகும்.
பலப்பல இன்னல்கள் மத்தியிலும் மென்னும் ஆவலினல், வெளியிடும்போ, னும் ஆர்வமுடன் அதைப் பொருட்படு பவிக்கும் வண்ணம் இம்மலரை அதிக
மென்மேலும் வியாபாரத் துறையி இம் முறையும் பேராதரவுடன் தமது நம்பிக்கையுடன் இப்புத்தாண்டில் குரே யும் பெற்று வளமார் சிறப்புடன் மக்க வேண்டுவதை நல்கும் இறையருளைப் பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டியாருக்கு வானுலகந் BLITT யிருக்குஞ் சதுர் முகமும் மணி யாகமும் பாகமும்பொற் எதிர் ஞாயிறுந் திங்களுமே"
கிய விரிந்து விளங்கும் வானுலகத்தை மும்மூர்த்திகளின் சக்தியாகிக் குறுகிய Taf diġ5. - து க்ருணை விளங்கும் கணபதியினரு ல்கும் ஞானமலராம் சோதிடமலர் அஷ்ட ன் மணம் கமழ்கின்றது. த வாழ்க்கையின் அடிப்படை அம்சங் ால நியமங்கள், தத்துவங்கள் இவற்றை என்றும் முன்னிற்கும் சக்தியை இறை மலரை சமர்ப்பிக்கின்ருேம். -
, தொடர்ந்து அன்புரிமை கொண்டு
யோடும், உண்மையோடும் உறவாடும் னவே நாடும் வண்ணம் இவ்வஞ்சலி
ம் சிறப்பைப் பேற்றுள்ளதும், போட்டி தரவும் நல்கிய அன்பர்களுக்கு மென் ஆர்வமும் கிடைக்கப் பிரார்த்திப்பதும்
வாசகர்களுக்கு திருப்தி தர வேண்டு
து மாதந்தோறும் தாமதங்கள் ஏற்படி
த்தாது இம்மலரை அன்புடன் ஏற்றணு மகிழ்ச்சியுடன் அளிக்கின்ருேம் ல் பணிபுரியும் வணிகப் பெருமக்கள் ஒத்துழைப்பைத் தருவார்களென்னும் ாதங்கள் பலவும் நீங்கி நல்லன பலதை ளெல்லாரும் வாழ வேண்டி வேண்டுவார் பிரார்த்தித்து அமைகின்ருேம், 2-fi

Page 5
யாழ். வானியற் கழகம் 167 கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
SLLLSLLLLLLLS LmmmSmYZLL LLLLLmS mZLSLSLmmLS mm S LLLLmmL SLLLLSYSLLLLSa
சித்திரை மாத வானியற் காட் AStrODin Dimica Dhen ODI
SYLLLSSLSS SLLLLLS LLLYLS SSLZLLS SLZZS S LBEEEL ELLLLSELYSLLLZSSLELZ S K
சூரியன் 13-4-85 இரவு 9-06-ல்
மேடராசிப் பிரவேசம் 14-485 சூரிய உதயம் காலை 6-04
அஸ்தமனம் மாலை 6-17 13-5-85 சூரிய உதயம் காலை 5-54
அஸ்தம்னம் மாலை 6-19 சந்திரன் 20-4-85 அமாவாசை பகல் 10-53 21-4-85 சந்திரதர்சனம் 28-4-85 பூர்வ அஷ்டமி இரவு 9-80
4-5-85 பூரணை இரவு 1-24 12-5-85 அபர அஷ்டமி பகல் 11-30
இரகங்கள் - புதன் மாத ஆரம்பத்தில் சூரியோதயம் முன் கீழ்வானில் 7 பாகை உயரத்தில் தோற்றும் இக்கிரகம் 1-5-85ல் சூரியனிலிருந்து கூடிய தூரம் பிரிந்து 37 பாகை உயரத்திலும் காணப்படும். மாத ஆரம்பத்தில் வக்கிரகதியிலிருந்த இக் கிரகம் 17-4-85லிருந்து நேர்கதியிற் செல்கிறது. 9-5-85ல் மேடராசியிற் பிரவேசிக்கிறது.
சுக்கிரன் மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன் கீழ்வானத்தில் 14 பாகை உயரத்தில் காட்சி யளிக்கும் இக்கிரகம் மாதமுடிவில் 41 பாகை உய ரத்தில் தோற்றும் மாதத் தொடக்கத்தில் வக் கிர கதியிலிருந்த இக்கிரகம் 26-4-85லிருந்து நேர் கதியிற் செல்கிறது. இம்ம்ாதம் முழுவதும் மீன ராசியிலேயே சஞ்சரிக்கிறது. 9-5-85-ல் அதிக பிர பையுடன் காட்சி தரும்.
செவ்வாய் மாத ஆரம்பத்தில் சூரிய அஸ்த மனத்தின் பின் மேற்கு வானில் 28 பாகை உயரத் தில் தோற்றும் இக்கிரகம் மாதமுடிவில் 19பாகை உயரத்தில் தோற்றும் 17-485ல் இடபராசியில் பிரவேசிக்கிறது.
வியாழன் மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன் கீழ்வானத்தில் 70 பாகை உயரத்தில் தோற் றும் இக்கிரகம் மாதமுடிவில் உச்சிக்கு மேற்கே கானப்படும். 18-4-85 மகரராசி யில் திருவோணம் 4ம் பாதத்திற் பிரவேசிக்கிறது.
சனி மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன் மேற்கு வானில் 84 பாலை உயரத்தில் தோற்றும்
 

வெளியீடு இல, 56
ዘዘዘዞ፡ ﷽ቫዘዘ፱፱• ዛዘዘዘዘ} :፱ዘዘዘm 'ዘH፱፱• •ዛዘዘዘ፱ህ •iዘ፱፱ክ ‹!ዘዘዘዞ፱፥፱፱፱ኴ •ዛ፱ዘዘlዞ ዛዘ፱፱ •፡፬፱፱} சிகள் t
14–4-85一直3–5-85
LSLYmLS SLLLL LL LLL LLLLLL mtmmm S mmS LLL LLLLmmL m YLY Y YLLL
இக்கிரகம் மாதமுடிவில் சூரிய அஸ்தமனத்தின் பின் கீழ் வானில் 3 பாகை உயரத்தில் காணப்ப டும், வக்கிரகதியிற் சென்றுகொண்டிருக்கும் இக் கிரகம் 14:4-85ல் விருச்சிகராசியில் விசாகம் 4ம் பாதத்திற் செல்கிறது.
இந்திரன் (Uranus) வக்கிரகதியிற் சென்று கொண்டிருக்கும் இக்கிரகம் 12-5.85ல் விருச்சிக் ராசியில் கேட்டை 2ம் பாதத்திற் பிரவேசிக்கிறது. வருணன் (Neptune) வக்கிரகதியிற் செல்லு மிக்கிரகம் தனுராசியில் மூலம் 3ம் பாதத்திற் சஞ்சரிக்கின்றது.
குபேரன் (Pluto) வக்கிரகதியிற் சென் று கொண்டிருக்கும் இக்கிரகம் 14-485ல் துலாரா சியில் சுவாதி 1ம் பாதத்திற் பிரவேசிக்கிறது.
சமாகமாதிகள்
184-85 அதிகாலை சந்திரனுக்கு வடக்கு சுல் கிரன் 10 பாகை. உதயம் முன் பார்க்கவும். முற் பகலில் சந்திரனுக்கு வடக்கு புதன் 3 பாகை உதயம் முன் முந்திய சமாகம நேரத்தில் அவதா னிக்கவும்.
22-485 மாலை சந்திரனுல் செவ்வாய் கிர கண மடைவதை வட ஆபிரிக்கா ஐரோப்பா மத்திய ஆசிய மக்கள் காணமுடியும், எம்க்கு சந் திரனின் தென்புற விளிம்பை யொட்டிச் செவ் வாய் காணப்படும்.
5-5-85 முன்னிரவில் சந்திரனுக்கு வடக்கு சனி 3 பாகை சந்திரோதயமானதும் பார்க்கவும்:
11-5-85 முற்பகல் சந்திரனுக்கு வடக்கு வியாழன் 5 பாகை உதயம் முன் அவதானிக்கவும்:
பூரண சந்திர கிரகணம் சித் தி  ைர 21உ(4-5-1985) சனிக்கிழம்ை இரவு பூரண சந்திர கிரகணம் நிகழும் இலங் கையில் இரவு 11-47 தொடக்கம் பி, இ 3-06 வரை இக்கிரகணம் தோற்றும்.

Page 6
  

Page 7
Hë శ్రీశ్రీ
శక్తి 藝
சித்திரை மாதக் கிரக நிலை
警了
●@
-- -- நெப் : கேது
விருச்சிகன் துலகம் இன்னுரி
சந்திரனது இராசிநிலை
சித்தி 1வ (14-4-85) இரவு 9-37 முதல்
4வ, (17-4-85) காலை 9-01 , 6வ (194=85) இரவு 9-47 , 9வ (22-4-85) L麾命 10-42 雙駐 116 (244-85) இரவு 10-32 14வ (27-485) காலை 7-56 . 16 (29485) 1-56 18ඛ- (1-5-85) 20ඛ, (3-5-85) 4-43 参曼 225-58) LD7 416 24உ (7-5-85) 26 (9-5-85 8-3 282 (11==8 பி.இ. 4-12 ,
மாதபலன்
மாத பிறக்கும்போது விருச்சிக லக்கினம் : இருப்பது பலவகையிலும் பிரச்சினைகளுக்கே வழிவ ராகுவுடன் சேர்ந்து 6-ம் வீட்டில் இருப்பது ஆட்
நஷ்டங்களையும் காட்டும்.
நற்பலன்களைத் தரும்,
கஷ்டங்களின் மத்தியிலு
磐 இதி
 

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
வே (17-485) பகல் 12:40க்கு இட-குஜ
26வ (9-5-85) இரவு 7-30க்கு மேட-ாத
4வ புதன் வக்ரத்தியாகம்
13வ சுக்கிரன் வக்ரத்தியாகம்
சனி, யுரேனஸ், நெப்டியூன் இம் மாதம் வக்ரத்திலேயே சஞ்சரிக்கின்றன.
கிரகநிலை குறிக்க
கும்பம் * 4-ம் பக்கத்தில் கொடு
கப்பட்டுவிள பதகத்தின்படி s சித்தி மீ 30வ காலை 9.00 : ம்ணிக்கு மிதுன லக்னம் என அறிந்து கொண்ட பின் திநிதும் மிதுனம் என்ற கூட்டில் ஆன்ஜி "ல" என்று குறித்துக் இெரவி துலாம் ளவும் கிரகநிலையை அனுக விருச்சிகிம் ரித்து மாற்றம்டைந்த கிர தனுசு கங்களையும் கவனித்து கிரக நிலை குறிக்கவும் ல க் டைம் கும்பம் 1 முதல் வலமாக முதல் 18
வரை இலக்கமிடுக,
உதயமாகிறது. இலக்கினத்தில் சனி, யுரேனவி குக்கும். சூரியன் உச்சம் பெற்ருலும் செவ்வாய் சியாளர்களுக்குள் பிளவுகளையும், அரச தரப்பில் லும், நாட்டில் தொழில், விவசாயம் முதலியன

Page 8
YLLLOZLOLLLLOLL SLOYYZZOLLLOLSSLOLOLOLOkY
நாள் எப்படி?
YZYLOLL LBLBLLOLLYeOLLYYzBBLYYYBOLYBBSBLLYLOe0LSSLOLYBOeS
癸
இத் ஞா (14-4-85) தசமி இரவு 11-44 ல், திரு வோணம் அமிர்தம் காலை 8-44 வரை, வருஷப் பிறப்பு மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து இப்புத்தாண்டு எல்லோருக்கும் ந ன் மை தரும் ஆண்டாக அமைய இறையருளேப் பிரார்த்திப் போமாகி, காலை 7-52 முதல் 8-40 வரை கைவிசே ஷம் செய்ய நன்று ராகு 4-34 - 6-04 சித் 2 திங் (15485) ஏகாதசி இரவு 120 வரை, அவிட்டம் பகல் 10-38 வரை, சித்தம், GTM) ffsa ஏகாதசி விரதம் எல்லாக் கருமங்களும் செய்ய 04=9 س--34=7 gع56iymy = prfr சித் 3 செவ் (164-85) துவாதசி பி.இ. 3-23 வரை சதயம் பகல் 100 வரை, மரணம் நற்கருமல் களுக்கு ஏற்ற தினமன்று.
ராகு 3-03 - 4-33 சித் 4 புத (17-485) திரயோதசி பி.இ. 5-44 வ. பூரட்டாதி - பி. ப. 344 வரை, அமிர்தசித்தம், பிரதோஷவிரதம் பிற்பகல் 3-44-ன் மேல் எல்லா கருமங்களும் செய்யலாம் ராகு 12-03-1-33 இத் 5 வியா (18-4-85) சதுர்த்தசி முழுவதும், உத் தரட்டாதி மாலை, 6-41 வரை, சித்தம் மத்திம் கருதினம். ராகு 1-33-303 த்ெ 6 வெள் (194-85) சதுர்த்தசி காலை 8.14 வ: ரேவதி இரவு 9-47 வரை, சித்தாமிர்தம், அமா வாசை விரதம், புதிய கருமங்களிலீடுபடுவதைத் தவிர்க்கவும். ராகு 10-32 - 12-32 இத் 7 சனி (20-4-85) அமாவாசை பகல் 1053 வ அசுவினி இரவு 12:55 வரை, சித்தம், பகல் 10-53 இன் மேல் நற்கருமங்கள் செய்யலாம், grrres 9-01 - 10-31 இத் 8 ஞா (21-4-85) பிரதமை பகல் 1-28 வரை, பரணி-மரணம் பி இ. 3-58 வரை, சுபகருமங் இளுக்கு ஏற்ற தினமன்று ராகு 4-31-6-01 சித் 9 திங் (22-485) துவிதியை பி. ப. 3-56 வரை, கார்த்திகை - மரணம் முழுவதும், கார்த்திகை விர தம், சுபகருமங்களே விலக்குக. ராகு 731 - 9-01 இத் 10 செவ் (23-4-85) திரிதியை மாலை 6.09 வ. காரித்திகை இாலே 6-51 வரை, த் தா மிர் த ம்,

محم
காலை 6-51ன் மேல் தோட்டத்தொழில் செய்ய
நன்று. ராகு 300-4-30 சித் 11 புத (24-4-85) சதுர்த்தி இரவு 8.00 வரை,
ரோகிணி காலை 9-25 வரை, சித்தம். சதுர்த்தி
விரதம். எல்லா நற்கருமங்களும் செய்யலாம். ராகு 12-00 - 1=30 சித் 12 வியா (25-4-85) பஞ்சமி இரவு 9-21 வரை மிருகசிரிடம் பகல் 11-33 வரை, மரணம். றி சங்கர ஜயந்தி, யோகம் நன்முயில்லை. சுபகிருமங் இளே விலக்குக, ராகு 1-29 - 2-59 சித் 13 வெள் (26-485) ஷஷ்டி இரவு 10-06 வ. திருவாதிரை பகல் 1-09 வரை, சித்தம், ஷஷ்டி விரதம், பகல் 1-09ன் மேல் சுபகருமங்கள் செய் 広rama 77● 10-29ー11-59 சித் 14 சனி (27-4-85) ஸப்தமி - மரணம் இரவு 10-10 வரை, புனர்பூசம் பகல் 2-07 வரை. சுப கருமங்களை விலக்குக. ராகு 8-59 - 10-29 சித் 15 ஞா (28-485) அஷ்டமி இரவு 9-30 வரை, பூசம்-சித்தம் பகல் 2-23 வரை, நற்கருமங்களை விலக்குக, ராகு 4=28 - 5-58
சித் 6 திங் (29.485) நவமி இரவு 8-07 வரை ஆயிலியம் - சித்தம் பகல் 1-56 வரை சுபகருமங் களை விலக்குக. ராகு 7-28 - 8-58 ஒத் 17 செவ்(30-485) தசமி மாலே 6-04 வரை, மகம் பகல் 12-48 வரை, சித்தம். தோட்டத் தொழில் செய்ய நன்று
στο 2-58 - 428 ஒத் 18 புத (1-5-85) ஏகாதசி பி ப. 3-24 வரை, பூரம் பகல் 11-02 வரை, அமிர்தம் ஸர்வ ஏகா தசி விரதம். பகல் 11-02-ன் மேல் சுபகருமங்கள்
ஒத் 19 வியா 2-5-85) துவாதசி பகல் 12-16 வரை. உத்தரம் - மரணம் காலை 8-46 வரை பிரதோஷ காலை 8-46-ன் மேல் சுபகருமங்கள் செய்ய وتقاتلي تراجع බfrub's Pof7ශ්‍රී 1=27 === 2= 57
ஒத் 20 வெள் (3.5-85) திரயோதசி காலை 8-47 வ. அதன்மேல் சதுர்த்தசி பி.இ. 5-07 வரை, அத்தம் இாலை 608 வரை அதன் மேல் சித்திரை பி.இ. ஐ.18 வரை, அமிர்தசித்தம் சித்திரகுப்தவிரதம், முக்கிய கருமங்களை காலை 8-47க்குள் செய்தி, ராகு 10-27 - 11-57 ବିଧା - ஒத் 21 சனி (4-5-85) பூரண பி. இ. 24 வரை, சுவாதி இரவு 12-23 வரை, அமிர்தசித்தம், சித் திரா பூரணை விரதம், அக்கினி நாளாரம்பம், சஇல இருமங்களும் செய்யலாம் - ராகு 8-56 - 10-26
s

Page 9
சித் 22 ஞா (5.5-85) பிரதமை இரவு 9.48 வரை, விசாகம் இரவு 9-36 வரை, மரணம், சுபகருமங் களே விலக்குக. ராகு 4=26 - 5-56 சித் 23 திங் (6-5-85) துவிதியை மாலை 6-29 வ. அனுஷம் இரவு 7-06 வரை, சித்தம், நற்கருமங் கள் செய்யலாம். ராகு 7=26 - 8-56 சித் 24 செவ் (7-5-85) திரிதியை பி.ப. 337 வரை, கேட்டை = மரணம் மாலை 5-03 வரை, அசுப தினம். ராகு 2-55 - 4-25 சித் 25 புத (8-5-85) சதுர்த்தி பகல் 1-20 வரை மூலம் - மரணம் பி. ப. 3-34 வரை சுபதினங்க ளுக்கு ஏற்ற தினம்ன்று ராகு 11-55 - 1-25 சித் 26 வியா (9-5-83) பஞ்சமி பகல் 11-48 வரை, பூராடம் பகல் 2-48 வரை சித்தம். பகல் 2-48ன் மேல் நற்கருமங்கள் செய்க. ராகு 1-25-2-55
இம்மாதச் சிறப்புக்கள் வருடப்பிறப்பு:  ைச த் தி ர மரசம், மேஷ மாசம், என்பன முறையே சித்திரை நக்ஷத்தி ரத்தை விசேடமாகக் கொண்டுள்ளதாலும் சூரி யன் ம்ேஷத்தில் உச்சம் பெறுவதாலும், சிறப்புப் பெற்றுள்ள சித்திரை மாதம் "குரோதன எனும் வருஷப் பெயருடன் ஆரம்பமாகின்றது. பங்குனி மாதம் 31ந் திகதி இரவு (13-4-85) 9-மணி 06 நிமிஷம்ளவில் ஆரம்பம்ாகும். இவ்வருஷம் 3-ந் திகதி மாலை 5.00 ம்ணிமுதல் 1-00 மணி வரை சங்கிரமணபுண்ணியகாலமாகஇருப்பதால் இப்புண் ணிைய காலத்தில் ஸ்நான்ம் செய்து இறைவழிபா டாற்றுவதும், பின் மறு நாள் (சித்திரை 1-ம் இகதி) அதிகாலை வழமைபோல ஸ்நானம் செய்து சூரிய வழிபாட்டுடன் தெய்வம் குரு பெரியோ ரின் ஆசி பெறுவதும்ாக, பிரார்த்தனேக் குரிய சிறப்பை பெறுகிறது. ரோகிணி, மிருகசிரிடம் திருவாதிரை, புனர்பூசம், திருவோணம், அவிட் உம் ஆ இ ய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் * தமது தோஷநிவிர்த்திக்காக மருத்துநீர் ஸ்நானம் வழிபாடு, தானதருமம் இவற்றை நிச்சயமாக மேற்கொள்ளுதல் வேண்டும். இக்கலியுகத்தில் எமது இன்னல்கள் நீங்கப் பிரார்த்திப்போமாக! சித்திராபூரணே சித்திரை மாதச் சித்திரை நட்சத்திரத்துடன் பூரணையும் சேர்வதால் சித்திரா பூரணை எ ன் அழைக்கப்படும். இத்தினத்தில் பிறந்த சித்திரகுப்தர்' என்பவராலும், இவ் விசேட தினம் மேன்மையும் மகிமையும் பெறுகி றது. அத்துடன் இந்திரன் பூலோகத்திற்கு வந்து

சித் 27 வெள் (10.5-55) ஷஷ்டி ப கல் 10-52 வ. உத்தராடம் - சித்தம் பி. ப. 2-47 வரை, பிற்பகல் 2-47 வரை சுபகரும்பிகள் செய்யலாம். ராகு 10-24 - 11-54 சித் 28 சனி (11-5-85) கலப்தமி = மரணம் பகல் 10=49 வரை திருவோணம் பி. ப. 3.33 வரை, சுபகருமங்களை விலக்குக.
ராகு 8-54 - 10-24 சித் 29 ஞா (12-5-85) அஷ்டமி பகல் 11-30 வ அவிட்டம்-மரணம் மாலை 5.03 வரை நற்கருமங் களை விலக்குக, ராகு 4-24 - 5=54 இத் 30 திங் (13-5-85) நவமி பகல் 12-56 வரை, சதயம் -சித்தம் இரவு 7-12 வரை அவசிய கரு மங்களைப் பகல் 12-56ன் மேல் இரவு 7-12 க்குள் செய்க, ராகு 724 - 8-54
இறைவனைப் பூஜித்தான் எனவும், இத்தினம் புராண வரலாறு மூலம் பூரணத்துவத்தைப் பெற்றுள்ளது. இவ்வாறு இறைவனேப் பூசித்து அருள் பெற்ற இந்திரன், "ருதுக்களுள்ளே சிறந்த வசந்தருதுவும், மாசங்களுள் சிறந்த சித்திரையும் திதிகளுட் சிறந்த பூரணையும் கூடும் சித்திரைச் சித்திரை தோறும் எம்மைப் பூஜிப்பதால் வருடம் முழுதும் பூஜித்த பலன் கிடைக்கும்" என்னும் இறைவனின் நல்வாக்கை உலகுக்கு வெளிப்படுத் தியதால் நாமும் இதன் சிறப்பை எண்ணி பெரு மையடைவதோடு பிதிரிக்கடன் செய்தலும் விர தமிருந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கஞ்சி வார்த்து அடியார்களை தி ரு ப் தி செய்வதும் வாழ்க்கையின் கடமையும் கட்டாயமுமாகும்.
புத்தாண்டுப் பிரார்த்தனை அன்னபூர்னே சதாபூர்னே சங்கரப்ராண வ லயே ஞானவைராக்ய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி சபார்வதி அன்புமயமான அறிவு வடிவான, எமக்கெல் லாம் ஞானப்பிச்சையிடுகின்ற அன்னபூரணியிடம் நாம் பிரார்த்திக்க வேண்டுவதெல்லாம், இக்கஷ் டமான காலத்தில் எமது உயிர் உடமைகளுக் குப் பாதுகாப்பளித்து, சஞ்சலம் களைந்து சரணு கதி தந்து ஜீவனுேபாயத்துக்கு நல்லன எல்லாம் கொடுத்து எம்மையும் மற்றைய உயிரினங்களை பும் காப்பாற்றுவாயாக, என்பதே. தினமும் காலையில் எழுந்தவுடன் அகிலாண்ட நாயகியாம் அன்னையை, ஒவ்வொருவரும் புத் தி ர், பலம், பசோ,  ைத ர் ய ம், நிர்ப்பயத்வம், அரோகதா ஆகிய இவ்வாறு தன்மைகளையும் தந்து ஆறுதலை பளிக்கும் வண்ணம் வேண்டுவோமாக!

Page 10
尊 彎 நலிந்தரும் கா6 சூரிய ஹோரை உத்தியோகம், வியாபாரம் ெ இயோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் தடித்த நலம்
சந்திர ஹோரை ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவ களே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உ8 இன் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை ம் வணக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க உடற்பயிற்சி முதலியனவற்றி புதன் ஹோரைாக வதந்திகள் அனுப்பவும், ன் விகள் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொ குரு ஹோரை எல்லாவற்றிற்கும் நலம். பல ஆம் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய 6 சேரிக்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும்
அக்கிர ஹோரை சுபவேலைகள் நடத்த .ெ இப்பேச்சு பெண்களுடன் உரையாடல், பொன் இன்பக்கிலேகள் தொடங்குதல், சோடனை வேலைகள் சனி ஹோரை= இவ்வோரை மிகக் கொடியது பட்ட சொத்துக்களைப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(சித்திரை மாதம் 1-ந் தேதி
(குரிய உதயம் 6
6.04 7.04 g.04 9.04 10.04 11 擎。G4 8。04 9.0410。04 星量。04碁2
ைைட
ஞாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குழு င္ကို## சந்தி சனி குரு செவ் சூரிய சுக் செல் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன ஆதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரி வியா குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செ சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புதி
ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சத் திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு Gಿ செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புத அதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குழு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக் வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரி
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என் மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட் அதேநேரத்தில் குறிப்பிட்ட கருமத்தைச் செய்ய

ஹோரைகள்
சய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத்
தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் பேச்சுக்கன்
து கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுத் தம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயே
றைமுகம்ாகவைப்பது நலம், பூமிச்செய்கைகள் (ம்லி போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கினி சம்பந்தம்ான ற்கு நன்று. ழுத்து வேலைகளுக்கும், பரிகை எழுதவும் ஆராய்ச் ள்ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று ஈக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களே விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ பைரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல்
ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது:
முதல் 30-ந் தேதி வரை) மணி 04 நிமிஷம்)
。0412.041.042.9牡3.剑4.045.94 喜.04 1.04 2.04 3.04 4.04 5.04 6.04
த செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
தி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய 枋 @@ செவ் சூரிய சுக்கி புதன் சந்தி tய சுக்கி புதன் சந்தி சனி குரு (බණ් தி சனி குரு செவ் சூரிய சுக்கி திென் வி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
தன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
இ சனி குரு செவ் சூரிய சுக்கி தன் ல் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு :ன் சந்தி சனி குரு செவ சூரிய சுக்கி
செவ் சூரிய சக்கி புதன் தந்தி சனி இ புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குரு செவ் சூரிய கிக்கி புதன் சந்தி ய சுக்கி புதன் சந்தி சனி குஇ துெல்
ன, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை - ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து வும். நிச்சயம் அனுகூலம்ாகும்.

Page 11
இ. கந்தையா, கரம்பன் ܢܝ1
14-4-85 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாதக் கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட் குறைய முக்கால் பங்கு அமையும் கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பின் இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன கால
அசுவினி, பரணி, கார்த்திகை -ம் கால்
மேடராசியில் செனனமானவர்களுக்குச் சூரிய பகவான் இந்த மாதமும் 1-ல் தாம்பர மூர்த்தி யாகிப் பலம் குறைந்து சஞ்சாரம் செய்கின்ருர், மேலும் இவருடன் இராகுவும் சேர்ந்து சஞ்சரிப் பதும் இவருக்கு 2-ல் செவ்வாயும், 7-ல் கேதுவும் 8-ல் சனியும் யுரேனசும் சஞ்சரிப்பதும் நன்ம்ை பல்ல, குருவின் கோசார சஞ்சாரமும் பலம் குறைந்தே காணப்படுகின்றது. பெரும்பாலும் இவர்களுக்கு இந்த மாதம் பல பிரச்சினைகளையும், சமாளிக்க வேண்டி நேரலாம். தேசுேகம், குடும்ப சுகம், அடிக்கடி பாதிக்கப்படும்.
குடும்பத்தவர்களுக்குக் குடும்பப் பிணக்குகள், குடும் ப சுகவீனங்கள், வாக்கு விரோதமான
 
 
 

ன், ஊர்காவற்றுறை,
13-5-85 வரை
கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் ஈத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு எவரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும், த்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
சம்பவங்கள் அடிக்கடி ஏற்படும், புத்திரர் உதவி களுக்குப் பதில் தொல்லைகளையே கொடுப்பர். நெருங்கிய பந்து மித்திரர், பகை விரோதங்கள் மனக்கவலைகளைக் கொடுக்கும்.
வர்த்தகர்களுக்கு நிதி நெருக்கடிகள் பிரச்சினே களைக் கொடுக்கும். புது முதலீடுகளைக் கூடிய வரை தவிர்த்தல் நல்லது. மு ற் கிோ ப மும், பொறுமைக் குறைவும், வாடிக்கையாளரின் வரு கையைக் குறைக்கும் தருணத்தில் ஊழியர்களே துரோகிகளாகியும் விடுவதால் வியாபாரத்தில் நட்டமும் இழப்புக்களும் ஏற்படலாம்.
உத்தியோகத்தர்களுக்குச் சோதனைக்கு ம்ேல் சோதனைகளாகத் துன்பங்கள் தொடரும் அதி காரிகளின் கெடுபிடிகள் ஒருபுறம் வாட்டச் சக ஊழியர் வெறுப்பும் ம்று புறம் வாட்டும். சில ருக்கு வேலை நீக்கம், கஷ்டப் பிரதேச இடமாற்றம் என்பன ஏற்பட இடமுண்டு.
விவசாயிகளுக்கு இந்த மாதமும் பயிர் உற் பத்தியில் வீழ்ச்சியே கிானும், கூலியாட்களின் கெடுபிடிகள் அதிகரிக்கும். பண்ணைத் தோட்ட விவசாயம் லாபத்துக்குப் பதில் நட்டந்தரும்.

Page 12
தொழிலாளர்களுக்குள் கருத்து வேற்றுமை, தொழில் பிணக்குகள், வேலையின்மை, தொழிற் போராட்டம், முதலியன அடிக்கடி ஏற் பட்டு வேதனை தரும். வருமானத்திலும் பார்க்கச் செலவு அதிகரிக்கும்
மாணவர் கல்வியூக்கம் குன்றும். கல்விக்கூடங் களின் குழப்பங்களும், கதவடைப்புக்களும் மாண வரி ம்த்தியில் ஏமாற்றத்தையும், மன அமைதிக் குறைவையும் தோற்றுவிக்கும். முக்கியமாக உயர் கல்வி மாணவர்களுக்குப் பல வழிகளிலும் சிக்கல் களே ஏற்படுத்தும்,
பெண்களுக்கு காதல் விவகாரங்கள் முதலான வற்றில் ஏமாற்றமும், அவமான சம்பவங்களும் ஏற்படும். குடும்பப் பெண்களுக்கு வாக்கு விரோ தத்தினுல் குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். அதிஷ்ட நாடகள்: ஏப் 15, 16, 17 19, 20, 21
- 22, 26, 27, 29 மே 1, 7, 8, 9, 12, 13. துரதிஷ்ட நாட்கள் ஏப் 17 18 19 மே 1, 2, 3
கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசிரிடம் 1ம் 2-கால்
இடபராசியில் செனனமானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 12-ல் ரஜத மூர்த்தியாகிச் சம பலத்துடன் சஞ்சாரம் செய்கின்ருர்ஜ் சூரிய னுடன் இராகு சேர்க்கையும், சென்மத்தில் செவ் வாயும், 7-ல் சனியும் யுறேனசும் சஞ்சரிப்பதும் இவர்களுக்குப் பலவகையிலும் க ஷ் ட நஷ்டங்
களேயே தொடரச் செய்யும், குரு 9-ல் பலம் பெறுவதும் கேது 6-ல் பெலம் பெறுவதும் கஷ்ட சாந்தி ஏற்படவே செய்யும். ஆகவே நன்மை
தீமை கலந்த பலன்களே நிகழும். பணக்கஷ்டம் ஏற்படினும் சமாளித்துக் கொள்ளுவார்கள் 11ல் பரதன், சுக்கிரன் சஞ்சரிப்பது நண்பர்களால் அவ் வப்போது உதவிகளும், மன ஆறுதலும் கிடைக் கும், தேகநலம் குடும்பநலம் அடிக்கடி பாதிப்புறும்.
குடும்பஸ்தவர்களுக்குக் குடும்பாதிபன் பலம் பெறுவதால் குடும்ப வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு சிக்கல்கள் ஏற்பட்டாலும்
குடும்ப நல்லுறவு சீராகவே இருக்கும்.
 

வர்த்தகர்களுக்கு வங்கி நிதிநிலைமைகள் சீராக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகர்கள் குறிப்பிடக்கூடிய அளவு இலாபம் அடைவர்.
உத்தியோகத்தர்களுக்கு மே ல தி காரிகளின் ஒத்துழைப்பும், ஆதரவும் இருந்தாலும் வேலேப் பொறுப்பும் செலவும் அதிகரிக்கும். சக ஊழிய ரின் ஒத்துழைப்புக் குறைவுறும். மன வேதனை யான சம்பவங்கள் நிகழ்ந்தாலும் ஆச்சரியமில்லே, விவசாயிகட்கு பயிர்ச்செய்கையில் முன்னேற் றம் ஏற்படும். மானியம், பசளை மு த லிய ன கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் விளைவுகளைச் சந்தைப்படுத்துவதிலும் முன்பிருந்த சிரமங்கள் குறைந்து முன்னேற்றம் காணும்,
தொழிலாளர்கட்கு இந்த மாதமும் தொழிற் பிணக்குகிளும், வேலையின்மையும் தொடரும். தொழிலாளர் மத்தியில் கருத்து வேற்றுமைகள் வலுவடையும் வருமானம் குன்றும்.
மாணவர் கல்வியில் ஊக்கமும் சிரத்தையும் எடுக்க வேண்டிய காலம், ஆசிரியர் = மாணவர் நல்லுறவு சீராக இருக்கும் முயற்சிக்கேற்பவே கல்வித் தேர்ச்சியும் அமையும்,
பெண்களுக்கு ஆடம்பர அழகு சாதன விருப் பால் செலவுகள் அதிகரிக்கும். காதல் விவகாரங் கள் முடிவில்லாமல் நீண்டு செல்லும் குடும்பத் தவிர்ளின் உடல் நலம் குன்றும். அதிஷ்ட நாட்கள் ஏப் 14, 17, 18 19, 22, 23,
Gւb 1, 2, 3, 10, 11 - 12,
துரதிஷ்ட நாட்கள் ஏப் 19, 20, 21, 22,
மே 3, 4, 5 பக, 7, 8, 9,
மிருகசிரிடம் 3, 4, திருவாதிரை, புணர்பூசம் 1, 2, 3
இந்த இராசியில் பிறந்தவர்களுக்குச் சூரிய பகவான் இம்மாதம் 11-ல் லோகமூர்த்தியாகித் தான்பெலம் பெற்றும் மூர்த்திபலம் குறைந்தும் சஞ்சாரம் செய்கின்றர். நன்மை, இமை கலந்த சமபலன்கள் நிகழும். அட்டமத்தில் குரு கஷ்டப் படும் இவர்களுக்கு ம்ேலும் துன் பங் கிளை யே தொடரச் செய்யும், 11-ல் ராகுவும் 6-ல் சனியும் சஞ்சரிப்பது அந்நியர் உதவி, அந்நிய தே ச ப்
O

Page 13
பொருள்வரவு, இரகசிய எதிர்ப்புக்களை வெற்றி கொள்ளச் செய்தல் முதலான பலன்களைக் கொ டுக்கும். 12-ல் செவ்வாய் விபத்துக்கள், சகோதர வழித் துன்பங்கள் என்பவற்றைக் கொடுக்கும்; 5-ல் கேது காரிய நட்டங்களையும் விளைவிக்கும்.
குடும்பத்தவர்களுக்கு குடும்ப சுகவீனங்களும் தொல்லைகளும் தொடரவே செய்யும் களத்திர சுகவீனம் முயற்சிகளுக்குத் தடைக்கல்லாக அமை யும் குடும்பத்தில் கருத்துவேற்றுமைகளும் ஏற் படும் புத்திரர் துன்பம் அதிகரிக்கும் வருமா ம்ை குறைவுறும்.
வர்த்தகர்களுக்கு வர்த்தகம் நட்டம் தரும்: புதிய முதலீடுகளைத் தவிர்த்தல் நலம். வங்கி நிதி உதவிகள் ஒரளவு கிட்டும்.
உத்தியோகத்தர்களுக்கு சூரியன் லாபத்தா எத்தில் சஞ்சாரம் செய்வதால் அதிகம் கவ லேப்படத் தேவையில்லை. உத்தியோகப் பொறுப்பு பதவியுயர்வு, நன்மாற்றங்கள் கிடைக்கலாம்.
விவசாயிகளுக்குச் சனி பலமடைதல் விவ சாய உற்பத்தி அதிகரிக்கும். கூலியாட்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும், அறுவடை, சந்தைப் படுத்தல் முதலானவற்றிற்குக் கிரகங்கள் சாதக ம்ாக இருக்கின்றன,
தொழிலாளருக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைத் தாலும் ஊதியப் பற்ருக்குறைவே தொடரும். போட்டிகள் பொருமைகளால் தொழில் ஒப்பற் தங்கள் கைநழுவிப் போகும். வருமானம் குறை வுறுதலால் கடன் பயம் அதிகரிக்கும் ,
மர்ணவர்களுக்கு புதன் 10, 11-ல் சஞ்சாரம் செய்வதால் கல்வித்துறையில் நல்ல முன்னேற் றத்தை எதிர்பார்க்கலாம். 8-ல் வியாழன் கல் விக் கூடங்களிலும் ஆசிரியர் மத்தியிலும் குழப் பங்களையே தொடரச் செய்யும்.
பெண்களுக்கு விவாக விஷயங்கள் பெரும் பாலும் குழப்பங்களே உருவாக்கும். காதல் விவ காரங்கள் தோல்வி தரும். அதிஷ்ட தர்ட்கள்: ஏப் 15 16 17 19 20 21 22 25,
26,27,@m卫34512巫3 துரதிஷ்ட நாட்கள் : ஏப் 14 22 23 24
ம்ே த 6 7 10 11 12
 

*
புணர்பூசம் 4 ம் கால், பூசம், ஆயிலியம்
கடகராசியில் செனனமானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 10-ல் திக்குப்பலம் பெற்று லும் தாம்ரமூர்த்தியாகிச் சஞ்சாரம் செய்தலின் நன்மை தீமைகலந்த சமபலன்களே நிகழும். 4-ல் கேதுவும், 5-ல் சனியும், யுரேனசும் சஞ்சாரம் செய்வது நெருங்கிய உறவினரால் துன்பம, சுய புத்திக் குறைவு, நீசர் உறவுகளால் அவமானப் படவேண்டிய சம்பவங்கள் தொடருதல், அணுச் சாரத்தால் தேசிநலம் பாதிக்கப்படுதல், வஞ்சிக் கப்படுதல், சித்த சுவாதீனக்குறைவு, குடும்பப் பிரிவு, பொருள் அழிவு ஆகிய பலன்களைத் தரும்.
குடும்பஸ்தர்களுக்கு குடும் பா தி ப ன் 10-ல் திக்கு வீரிய வலிமை பெற்ருலும் செவ்வாய் ராகு சேர்க்கை பெறுதலின் குடும்ப விரோதமும் குடும்ப சுகக் குறைவும் துன்பம் தரும். குடும்ப வருமா னம் அதிகரிப்பினும் செலவுகளும் கூடும்.
உத்தியோகத்தர்களுக்கு பதவியு ய ர் வு சு ஸ், அதிகாரிகளின் ஆதரவு, வசதியான இடமாற்றம், என்பன சாத்தியமாகலாம். சக ஊழியரின் ஒத் துழைப்பும் சிடைக்கும். வீன் செலவு ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி வர்த் தகம் லாபம் தரும், வங்கிநிலைமைகள் சீராகும். பவுண், பொன் வியாபாரம் லாபம் அளிக்கும்; புது முதலீடுகளுக்கும் ஏற்ற காலமாகும்.
விவசாயிகளுக்கு பயிரழிவுகள் உண்டாகும். உற்பத்திச் செலவுகள் கூலியாட்களின் கெடுபிடி களும் பயிர்ச்செய்கையில் நட்டத்தை ஏற்படுத் தும், பண்ணைத் தோட்டச் செய்கைகள் லாபத் திற்குப் பதில் நட்டத்தையே விளைவிக்கும்,
தொழிலாளர்களுக்கு தொழில் வசதிகள் அதி கரிக்கும். ஒம்பந்தத் தொழில்கள் எதிர்பார்த்த லாபம் தரும், புதுத் தொழில்கள் ஆரம்பிக்க அல் லது தொழில் மாற்றத்திற்கு ஏற்ற காலமாகும். மாணவர்களுக்கு சூரியனும், குருவும் கோசர வலிமை பெறுதலின் கல்வியூக்கம் அதிகரிக்கும். ஆசிரியர் மாணவர் நல்லுறவு குறிப்பிடக்கூடிய

Page 14
அளவு முன்னேற்றம் காணும். எனினும் புதனின் கோசர சஞ்சாரம் பாதகமாக இருத்தலின் மாண வர் மத்தியில் கல்வித் தடைகளும் தாம்தங்களும் குழப்பங்களும் தொடரவே செய்யும்,
பெண்களுக்கு காதல் விவகாரங்கள் தடை தாமதங்களுக்குமேல் சுமுகமான முடிவுகளைத் தர லாம். குடும்பப் பெண்களுக்கு கணவன் மனைவி பிண்க்குகள் வலுவடையும் அவசர புத் தி யும் அலங்காரப் பொருள் விருப்பும், குடும்ப அமைதிக் குறைவுக்குக் காரணமாக அமைந்தாலும் ஆச்
அதிஷ்ட நாட்கள் ஏப் 17 18 19 22 23 24 27
துரதிஷ்ட நாட்கவி: ஏப் 15 16 17 25 26 27
(ჭtე 7 8 9 12 13
மகம், பூரம், உத்தரம் 1-ம் கால்
இந்த இராசியில் செனனமானவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 9 ல் சுவர்ண மூர்த்தி யாகி செவ்வாய் இராகு சேர்க்கை பெற்றுச் சஞ் சாரம் செய்தலின் அதிக மனக்கிவலே, சகோதரர் உறவினர்களுக்குக் கி ஷ ட ம், வருமானத்திலும் செலவு அதிகரித்தல், அதிகாரிகளால் கெளரவிக் கப்படுதல் உண்டாகும். குரு ல்ே சஞ்சரிப்பதால் சத்துருக்களால் மனக்கஷ்டம், நட்டம், சங்க்டம் தைரியக்குறைவு, தேகநலக்குறைவு உண்டாகும். சுக்கிரன் உச்சராசியில் பலம் பெறுவதால் ஆடம் பர அலங்கார பொருள்கள்லாபம், விற்றல் வாங் கல் மூலம் லாபம், களத்திர சுகம் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களுக்குக் குடும்பாதிபன் இல் நீசம் பெறுவதால் குடும்பத்தில் பிணி பீடை களும் சச்சரவுகளும் அதிகரிக்கும். புத்திரர் உதவி களுக்குப் பதில் உபத்திரவங்களே கொடுப்பார் இன் குடும்பவரும்ானம் வீழ்ச்சியுறும்;
வர்த்தகர்களுக்கு முதலீடுகள் நட்டத்தையே கொடுக்கும். அழகுசாதன ஆடம்பரப் பொருட் கள் வியாபாரம் ஓரளவு லாபம் தரும், வங்கி நிதி உதவிகள் குறைவுறும். வியாபாரப் போட்டியும் பகைம்ையும் வளர்ச்சியுறும்.
 

உத்தியோகத்தர்களுக்கு மேலதிகா ரி க ளின் பாராட்டுகளும் கண்டிப்பான் உத் த ரவு களு ம் ஒரு ங் கே நிகழும். சக உத்தியோகத்தர்களின்
வெறுப்பும் பகைமையும் ம ன வேத னே தரும்
வெளிக்கிள உத்தியோகத்தர்களுக்குப் பிரயாணங் களில் அவதானம் தேவை.
விவசாயிகளுக்கு உற்பத்தி, கூலியாட்கள் பிரச் சினைகளால் பாதிப்புறும் உற்பத்திச் செலவுக ளால் வருமானம் வீழ்ச்சியுறும் அரசாங்க மானிய
உதவிகள் கேள்விக்குறியிலேயே இருக்கும். விளைவு
களைச் சந்தைப்படுத்துதலிலும் தரகர்கள் தொல் லைகள் வேதனே தரும். -
தொழிலாளர்களுக்குத் தொழில் பிணக்குக ளால் சிக்கல்கள் வளரும், செய்தொழிலில் மாற் றம் ஏற்படினும் நன்மை ஏற்பட இடமில்லே, ஒப் பந்தத் தொழில்களால் தொல்லைகள் உருவாகும்.
மாணவர் மத்தியில் மறதியும், விரக்திமனப் பான்மையும் அதிகரிக்கும். க ல் விக் கூடங்களில் அதவடைப்புக்கள் அல்லது குழப்பநிலைகள் தொட ருவதால் கல்வியைத் தொடர முடியாத சூழ்நிலை இவர்களுக்கு ஏற்படும். ஆசிரியர் மாணவர் மற் தியில் அமைதியின்மை காணும்:
பெண்களுக்கு நிதானமும் முன் எச்சரிக்கை யும் தோவையான காலம். காதல் விவகாரங்கள் ஏமாற்றத்தையும் தோல்விகளையும் அவம்ானங்க ளேயும் தழுவினுலும் ஆச்சரியமில்லை. குடும்பப் பெண்களுக்கு அனுவசியச் செலவுகளால் குடும்பப் பிரச்சினைகளைச் சமாளிக்கி வேண்டிவரும். அதிஷ்டநாள்கள் : ஏப் 19:29, 21:22,25, 26,27,
மே 1, 3, 4, 5, 7, 8, 9, துரதிஷ்டநாள் ஏப்டு 1417:18, 19,27,28,29,
- மே 10,11,12,
உத்தரம், 2,3,4, அத்தம்,சித்திரை, 1, 2, கால்
கன்னியா இராசியில் செனமால்வர்களுக்குச் சூரிய பகவான் இந்தமாதம் அட்டம்த்தில் ராஜஸ் மூர்த்தியாகி இராகு சேர்க்கை பெற்றுச் சஞ்சா ரம் செய்தலின் கடும் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் அதிகம் ஏற்படும் பிர

Page 15
தான கிரகங்களில் குருவும், சனியும் கோசார பலம் பெறுதலின் எவ்வகைப் பிரச்சினேகளையும் வெற்றி கரம்ாகச் சமாளித்து விடுவார்கள். இல் கேதுவும் 9ல் செவ்வாயும் சஞ்சரிப்பது வாக்கு விரோதம் களியாட்டம், பகை, விரோதம், விபத்து அவமி ருத்துக்களுக்கு ஏதுவாகும். குரு சனி பலம் பெறு தலின் வீட்டில் விவாகரதி மங்கல நிகழ்ச்சிகள், அந்நியர் உதவி, அந்நிய தேசப் பொருள்வரவு புத்திரர் உதவி, பெரியோர் உதவி, முதலான சுமபலன்கள் நிகழும்.
குடும்பத்தவர்களுக்கு குடும்பத்தில் சிறு சிறு சிக்கல்கள் ஏற்படினும் குடும்ப அமைதி குறையாது களத்திர விரோதம், சுகவீனங்கள் இடைக்கிடை துன்பம் தரும் புத்திரர் உதவிகள் கிடைக்கும். வர்த்தகர்களுக்கு முதலீடுகள் தேக்கமடைவ துடன் வியாபாரமும் மந்தநிலையடையும். வங்கி நிதி நிலைமைகள் சாதகமாக இருப்பினும் வியா பாரம் நட்டமடையும், புது முதலீடுகளைக் கூடிய வரை தவிர்த்தல் நன்மைதரும்.
உத்தியோகத்தர்களுக்கு அட்டம்த்துச் சூரி பன் சஞ்சாரம் அரசாங்க அதிகாரிகளின் கெடு பிடிகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். சிறு சிறு சம்பவங்களுக்கும் குறை காணுவர்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தியில் ஊக்க மும் வளர்ச்சியும் ஏற்படும். கூலியாட்களின் ஒத்து ழைப்பும் கிடைக்கும். பயிர் உற்பத்திச் செலவுகள் அதிகரித்தாலும். பயிர் விளைவுகளும் அதிகரிப்ப தால் மன நிறைவு ஏற்படும்.
தொழிலாளருக்கு வேலைவாய்ப்புகள் அதிகரித் தாலும் முதலாளிகளின் கெடுபிடிகளும் அதிகரிக் கும். ஒப்பந்த வேலைகள் நல்ல லா ப ம் தரும் தொழிலாளர் மத்தியில் பொறுப்புணர்ச்சிவளரும். மாணவர்களுக்குக் கல்வியூக்கம் இருப்பினும் கல்வித்தடைகள் கல்விக்கூடக் கதவடைப்புக்கள் கவலைதரும் ஆசிரியர் மாணவர் நல்லுறவு வள ரும் சுயமுயற்சியுடையவர்களுக்குக் க ல் வித் தேர்ச்சி திருப்தி தரும்.
பெண்களுக்கு விவாகசித்தி ஏற்பட வாய்ப்பு கள் அதிகரிக்கும். கன்னிப்பெண்களின் காதல் விவகாரங்கள் வெற்றியளிக்கும். குடும்பப் பென் களுக்குக் ಹೆಣ್ಣು ಮಿಷೆ நல்லிணக்கம் ஆறுதல் தரும் அதிஷ்டநாள்கள் ஏப் 14,22:23,24,27,28,29,
GuD. 1,2,3,5.6,7,10, 11,12, துரதிஷ்டநாள்கள் ஏப் 15,16,17,1920, 21,22,
 
 

இத்திரை 3,4, சுவாதி, விசாகம் 1, 2 இந்த இராசியில் செனனமானவர்களுக்குச் சூரிய பகவான் 7-ல் லோகமூர்த்தியாகிப் பவனி வருவதால் பல சோதனைக்குள்ளாக வேண்டியும் வரும் அட்டமத்தில் செவ்வாயும், ஏழரைச்சனி யின் காலமும் சேர்வதுடன், மற்ற முக்கிய கிர கங்ளான குரு இராகு கேதுக்களின் கோசர சஞ் சாரமும் பலக்குறவையே காட்டுகின்றன. எதிரி பாராத திடீரி நெருக்கடிகள், காரிய விக்கினம், பகைவிரோதம், இனசன துன்பம், இராச விரோ தம், பொருள் நட்டம், குடும்பச் சச்சரவு, விபத்து முதலான துர்ப்பலன்களே அதிகம் நிகழலாம்.
குடும்பத்தவர்களுக்கு குடும்பத்தில் அடிக்கடி சச்சரவுகள் பிணி பீடைகள் ஏற்படும். புத்திரர் உதவிக்கு பதிலாக உபத்திரவங்களைக் கொடுப்பர். சிலருக்குக் குடும்பத்தில் துக்ககரமான சம்பவங் களும் நிகழும் இனசனப் பகைமை வளரும்
வர்த்தகர்களுக்கு முதலீடுகள் இலாபத்துக்குப் பதில் நட்டம்ே தரும். வங்கி-நிதி நிலைகள் கவலே தரும். கறுப்புச்சந்தை வியாபாரம் பெரும் சிக் கல்களில் மாட்டிவிடும்.
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் கெடு பிடிகள் அதிகரிக்கும். வேலேப் பொறுப்புக்கள் மனவேதனை தரும், சக உத்தியோகத்தர்களின் அவநம்பிக்கைக்குள்ளாக வேண்டியும் வரும்.
விவசாயிகளுக்குப் பயிர் உற்பத்தி கூலியாட் களின் துெடுபிடிகளால் பாதிப்புறும், விளைவுகளில் தரகர் தொல்லை = சந்தைவாய்ப்புக் குறைவும் கவல்ே தரும் வரும்ானத்திலும் செலவு அதிகரிப்பதால் பிரச்சினைகள் அதிகரிக்கும்.
மாணவர்கட்கு கல்விக் குழப்ப நிலைமைகளே தொடரும், ஆசிரியர்-மானவர் நல்லுறவு குன் றும். பரீட்சை முடிவுகளும் திருப்தியளிக்காது.
பெண்களுக்குக் காதல் - விவாக விஷயங்களில் சிக்கல்களே அதிகரிக்கும். திடீர் உணர்ச்சி வசப் படுதலால் அவம்ானப்பட வேண்டியும் வரும். குடும்பப் பெண்களுக்கு குடும்ப சுகவீனம், செலவு முதலானவை கவலை தரும்.
s

Page 16
அதிஷ்ட நாட்கள் ஏப் 15 16 17 23 26 27 29 30
Gö盟345789置2重器。 துரதிஷ்ட நாட்கள்: ஏப் 17 18 19 22 23 24
ம்ே 1 2 3
s:
鼬每m函ü 4.面 கால், Քigց)}6ֆլն: கேட்டை ଝିଣ୍ଟ୍
விருச்சிக ராசியில் செனணமானவர்களுக்குச் சூரிய பகவான் இந்த மாதம் 6-ல் தாம்ரமூர்த்தி யாகிச் சஞ்சாரம் செய்வது நன்மையாகும். ஆயி னும் பிரதான கிரகங்களான செவ்வாய், வியா ழன், சனி முறையே 7, 3, 1ல் கோசார சஞ்சாரம் செய்வதும் கவனத்துக்குரியது. செவ்வாய், வியா முன் சனி மூவரதும் சஞ்சாரம் பலக்குறைவையே அதாவது குரூர கோசார சஞ்சாரத்தையே காட்டு கின்றன. எதுவும் கைக்கெட்டியது வாய்க்கெட் டாத ஏமாற்ற சம்பவங்களே பெ ரும் பாலும் இவர்களுக்கு இந்த மாதம் தொடரும், தேகநலம் குடும்பநலம் அடிக்கிடி பாதிப்புறும். கருவி=விஷ அக்கினி பயம், பொருள் நட்டம், சிறைப் பயம்,
முதலான கஷ்ட பலன்களே அதிகம் நிகழும்.
குடும்பத்தவர்களுக்கு குடும்பாதிபன் குரூர கோசார சஞ்சாரம் செய்வதும் குடும்பச் சச்சரவுபிரிவினைகளையே வலியுறுத்துகின்றன. சென்மத் தில் சனி குரூர கோசார சஞ்சாரம் ( ஏழரைச்சணி காலத்தில்) செய்வது உடல் உள வருத்தங்களையே அதிகரிக்கச் செய்யும்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகளைக் கூடியவரை தவிர்த்தல் நன்ம்ை தரும் வங்கி - நிதி நிலைமை கள் திருப்தியளிக்க மாட்டாது. வாடிக்கையாள ரின் அவநம்பிக்கைக்குள்ளாக வேண்டிய சந்தரிப்ப சூழ்நிலைகளும் ஏற்படும்.
உத்தியோகத்தர்களுக்கு அரச அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைத்தாலும், சக ஊழியர்கள் ஒத்துழைப்புப் பெரிதும் குறைவுறும் பொது மக்களின் ஆதரவும் குன்றும். அநாவசியச் செல வுகள் அதிகரிப்பால் கடன் தொல்லை தரும்.
விவசாயிகளுக்கு விவசாயத்தில் எவ்வித இலா பத்தையும் எதிர்பார்க்க முடியாது. பயிரழிவு, கூலியாட்கள் தொல்லை, அதிகச் செலவுகள், கம்க் செய்கைக்கு அடிக்கடி இடையூறு தரும்,
 

தொழிலாளர் மத்தியில் ஒற்றுமையின்மை அதிகரிக்கும். தொழில் பிணக்குகள், வேலைக் குறைவு, ஊதியக்குறைவுகள், அடிக்கடி ஏற்பட் டுத் தொல்லை தரும் முதலாளிகள் - தொழிலா ளர் நல்லுறவு சீர்கெடும்:
மாணவர் கல்விக் குழப்பநிலையே தொடரும், மறதி அக்கறையின்மை, அலட்சிய புத்தி, மாண வர் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும். ஆசிரியர்-மாணவர் விசோதம் வலுவடையும் கல்வித்தேர்ச்சி அதிருப்தி அளிக்கும்.
பெண்களுக்குக் காதல் விவகாரங்கள் ஏமாற் றந்தரும், கவலைகளைக் கொடுக்கும். விவாக விஷ பங்கள், சிக்கல்களை ஏற்படுத்துவதுடன் முடிவில்
லாமல் ஏமாற்றத்தைக் கொடுக்கும். குடும்பப்
பெண்களுக்குக் குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். அதிஷ்ட நாட்கள் ஏப் 14 17 18 19 27 28 29
GLD 1 2 35 6 7 10 1 12
துரதிஷ்ட நாட்கள்: ஏப் 19 20 21 22 25 26 27
(3լի 3 4 5
மூலம், பூராடம், உத்தராடம் l-ம் கால்.
தனு இ ரா சி யி ல் செனணமானவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 5ல் இராசத மூர்த்தி யாகி சம பலத்துடன் பவனிவருகின்ருர், ஏழரைச் சனீஸ்வரனின் காலம் தொடரினும் 2ல் குருவும் 6ல் செவ்வாயும் 11ல் கேதுவும் கோசார சஞ்சார பெலம் பெறுவதால் சமயோசிதமாக எதனையும் சமாளித்து விடுவார்கள், பொருள் வருமானம் இருப்பினும் தவிர்க்க முடியாத அநாவசியச் செல வுகளும் இருக்கவே செய்யும், காரியசித்தி, பெரி யோர் உதவி, இராசாங்க உதவி முதலியன அவ் வப்போது கிடைக்கும்.
குடும்பத்தவர்களுக்கு குடும்பாதிபன் யுரேனஸ் சேர்க்கை பெற்று விரையத்தில் இருத்தலின் குடும் பத்தில் வீண்செலவுகளும், பிணக்குகளும் பிரச் சனைகளும் இடைக்கிடை ஏற்பட்டும்.s
வர்த்தகர்களுக்கு வியாபாரம் ம்ந்தநிலையடை யும், வாடிக்கையாளரின் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும், பங்கு முதலீடுகள் லாபம் தராது.
கறுப்புச் சந்தை வியாபாரிகள் தண்டிக்கப்படுவர்

Page 17
s
உத்தியோகத்தரிகட்கு மேலதிகாரிகளின் நல் லாதரவு உண்டு. சக உத்தியோகத்தரின் ஒத் துழைப்பும் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு சனி பல ம் குன்றுவதால்
பயிர்ச்சேதம், கூலியாட்களின் ஒத்துழைப்பின்மை
முதலான கஷ்டங்கள் தொடரும். பயிர்ச் செய் கையில் வீண் செலவுகள் ஏற்படும்.
தொழிலாளர்கட்கு வேலைவாய்ப்புக் கிடைப் பினும் உழைப்புக்கேற்ற ஊதியம் கிட் டாது. தொழிலாளர் மத்தியில் தொழில் பிணக்குகள் வலுவடையும்.
மாணவர் கல்வியில் ஆர் வ மும் ஊக்கமும் அாட்டுவர். ஆசிரியர் மாணவர் நல்லுறவு சிறக் கும் ஏழரைச் சனியால் கல்வி குழப்பமடையும்,
பெண்களுக்கு விவாகத்தடை தாமதங்களுக்
கள நிகழ்ச்சி முதலியவற்ருல் செலவுகள் கூடும்.
அதிஷ்ட நாட்கள்: ஏப் 15 16 17 19 20 21 22 29
GLö 重岛45789卫2 【3
துரதிஷ்ட நாட்கள்: ஏப் 22 23 24 27 28
மே 5 6 7
உத்தராடம் 2, 3, 4, திருவோணம் அவிட்டம் 1, 2 இவ்விராசியில் செனனமானவர் களு க் கு ச் சூரியபகவான் 4-ல் சுவர்ணமூர்த்தியாகிச் சஞ்சா
ரம் செய்வது சமசுகி பலன்களைக் கொ டு க் க
ஏதுவாகும். இவருடன் இராகு சேர்க்கை பெறு வதும், ஜன்மத்தில் குரு வு ம், 5-ல் செவ்வாயும்
சஞ்சாரம் செய் வது சுகக்குறைவையும் மன
அமைதியின்மையையும் கொடுக்கும். லாபத்தானத்
தில் சனி இருப்பது தூரதேசப் பொருள் வரவு
அந்நியர் உதவி, காரியசித்தி, லா ப ம் முத்லா னவை கிடைக்க ஏதுவாகும். 8-ம் இடம் சனி செவ்வாய் திருஷ்டி பெறுவதும் அதிபன் இராகு சேர்க்கை பெறுவதும் விபத்து பொருள் நட்டம் முதலானவை ஏற்படவும் கூடும்.
குடும்பத்தினர்க்கு குடும்பாதிபன் லா பத் தானத்தில் இருப்பதும், சுக்கிரன் உச்சவலிமை
பெறுவதும் குடும்பசுகம், வரும்ானம் முதலியன
குள்ளேயே விவாகசித்தியேற்படும். வீட்டில் மங்
 
 

அதிகரித்தாலும், குடும்பாதிபன் செவ்வாய் பார் வை பெறுதலின் சச்சரவுகள், பிணக்குகள் என் பன ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் மந்தமடையும். எண்ணெய் இரும்புப் பொருள் வியாபாரம் லாப மளிக்கும். புதிய முதலீகளைத் தவிர்த்தல் நன்று உத்தியோகத்தர்களுக்கு சூரியன் மூர்த்திபலம் பெற்ருலும் அதிகாரிகளின் கட்டளைகளை நிறை வேற்றுவதில் சிரமங்களும் தடைகளும் ஏற்படும். சக உத்தியோகத்தரின் நன்மதிப்புக் குன்றும்.
விவசாயிகளுக்கு பயிர்ச்செழிப்பும் விரேவும் அதிகரிப்பினும் இடையிடை பயிரழிவும் உண்டா கும். இந்தைப்படுத்துவதில் செலவுகள் ஏற்படும். தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் அதி கரிப்பினும் தொழிலாளர் மத்தியில் பினக்குகளும் பகை, விரோதங்களும் துன்பற் தரும். முதலாளி தொழிலாளி சருத்து வேறுபாடுகளும் வரலாம் மாணவர்களுக்குக் கல்வியில் அதிக முன்னேற் றம் ஏற்படுவதற்கில்லை. இலைத்துறை அழகியற் கல்வித்துறையில் தற்போருக்கு சிறு முன்னேற் றங்களே ஏற்படும்.
பெண்கள் பிறருடன் பழகுவதில் அவதானத் துடன் செயற்படும்படியாகக் கிரகங்கள் grèg#。 கின்றன. காதல் விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படமுடியாது. விவாக விடயங்களில் தாமதம் ஏற்படும் . அதிஷ்ட நாட்கள் 鲈 41718192324
Guð 1 3 4 5 6 7 10 11 12 துரதிஷ்ட நாட்கள் ஏப் 25 26 27 29 30
Gth 1 7 8 9
அவிட்டம் 3.4 சதயம் பூரட்டாதி, 1, 2,3-ம்கால்
கும்பராசியில் செனணமானவர்களுக்கு இந்த மாதம் சூரிய பகவான் 3-ல் லோகமூர்த்தியாகி இராகு சேர்க்கை பெற்றுச் சமபலத்துடன் பவனி வருகின்ருர் பிரதான கிரகங்களான குரு பகவா னும் சனி பகவானும் துர்க்கோசர சஞ்சாரம் செய் வது நன்மை தராது. பொதுவாக இவர்களுக்குச்

Page 18
சம்சுகம், பொருள் வரவு, காரிய சித்தி, யோர் உதவி. இனசன விரோதம், பிரயாசை முத லான சுபாசுப பலன்கள் கலந்து நிகழும்,
குடும்பத்தவர்களுக்கு குடும்ப உறவுகள் சீராக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். புத்திரம் = பந்துமித்திரர் உதவிகள் கிடைப்பினும் கடன் பிரச்சினை வைலே தரும்,
வர்த்தகர்களுக்கு ஏற்றுமதி-இறக்குமதி வர்த் தகம்-ம்ொத்த வியாபாரம் செய்பவர்களுக்கு முன் னேற்றம் காணப்படினும் வீண் விரையங்களும் ஏற்படவே செய்யும்,
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் கெடு பிடிகளும் ஆதரவுகளும் ஒருங்கே நிகழும். ம்ேலதி காரிகளின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் சக ஊழியர்களின் ஒத்துழைப்புக் குறைவால் தடை தாமதங்கள் ஏற்படும்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும். கூலியாட்களின் தொல்லேகள் மனக் கவலே தரும் பயிர் அழிவுகளும், சந்தைப்படுத்து தலில் சிரமங்களும் ஏற்பட்டு வேதனையளிக்கும். தொழிலாளருக்கு வேலேயில்லாத் திண்டாட் டம் அதிகரிக்கும், தொழிலாளருக்குள் தொழிற் சச்சரவுகள் அ டி க் இ டி ஏ ற் படும், வேலைக் கிேற்ற ஊதியம் பெறுவதில் சிரமங்களும் ஏற்படும், மாணவர்களுக்கு கல்வியில் சுயமுயற்சி அதி கரிக்கும். கல்விக்கூடங்கள், கல்வி நிறுவனங்க ளில் ஸ்திரமற்ற தன்மையும் குழப்ப நிலை யும் தொடரும், ஆசிரியர் = மாணவர் கருத்து வேறு பாடுகள் வலுவடையும்,
பெண்களுக்கு விவாகத் தடை தாமதங்கள் தொடரும், சுக்கிரன் பலம் பெறுதலின் சிரமங் இளின் மத்தியில் சிலருக்கு விவாக சித்தியும் ஏற் படலாம். காதல் விவகாரங்களில் உணர்ச்சி வசப் படாமல் முன்யோசனைகளுடன் இருக்கவும். அதிஷ்டநாட்கள்: ஏப் 15 16 17 19 20 21 22 25
மே 3 4 5 7 8 9 12 13, துரதிஷ்ட நாட்கள்: ஏப் 14 27 28 29
Guo 23 10 1 12
பூரட்டாதி 4 ம் கால், உத்தரட்டாதி, ரேவதி மீன இராசியில் செனனமானவர்களுக்கு இம்
 

மாதம் சூரிய பகவான் 2-ல் சுவர்ணமூர்த்தியாகி மூர்த்தி பலத்துடன் சஞ்சாரம் செய்வது நன்மை யாகும். சூரியனுடன் இராகு சேர்க்கை பெறுவது தீமையானுலும் செவ்வாய், குரு, சு க் கி ர ன் கோசர சஞ்சாரபலன் பெறுவதால் கஷ்டபலன்கள் அதிகம் நிகழாது, தேகநலம் சீராக இருக்கும். அதிகாரிகள், பெரியோர் உதவி, காரியசித்தி, பொருள் வரவு, வீடு-வாகன விருத்தி, இனசன பந்துக்கள் உதவி முதலான சுபபலன்களே அதி கம் நிகழும். ”
குடும்பத்தவர்களுக்கு குடும்ப வருமானம் அதி இரிப்புக் காணும் குடும்பசுகக் குறைவு, குடும்பத் தில் சிறுசிறு பிணக்குகள் அவ்வப்போது தோன்றி மறையும், புத்திரர், சகோதரர் உதவியுண்டு.
வர்த்தகர்களுக்கு நிதிவசதிகள் இரு க்கு ம். முதலீடுகள் இலாபம் தரும் அவசர நடவடிக் கைகளும், முற்கோபமும் வாடிக்கையாளர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொடுத்துவிடும்.
உத்தியோகத்தர்களுக்கு மே ல தி கா ரி யி ன் பாராட்டுக்களும், பதவி உயற்சிகளும் கிடைக்கும். சகஉத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பும் உண்டு.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி அதிகரித்தா லும் கூலியாட்களின் துன்பங்களும் அதிகரிக்கும். பண்ணை விவசாயிகள் வருமானம் அதிகரிப்புக் காணும். விவசாய விளைவுகளுக்கு நல்ல சந்தை வாய்ப்புக் கிடைக்கும்.
தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் அதி கரிக்கும். முதலாளி-தொழிலாளர் மத்தியில் நல் லெண்ணம் வளரும், ஒப்பந்தத் தொழில்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்.
மாணவர்களுக்குக் கல்வியில் ஊக்கம் அதி கரிக்கும். ஆசிரியர் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். பரீட்சை முடிவுகள் திருப்தி தரும். கலைைேதுறைக் கல்வியினர்க்கு நன்று.
பென்களுக்கு விவாகசித்தி ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள், சூழ்நிலைகள் உருவாகும். காதல் விடயத்தில் அவதானம் மிகமிக முக்கியம். குடும் பப் பெண்களுக்குக் கணவன்மாரின் ஆறு த ல் கிடைக்கும். அதிஷ்ட தர்ட்கள் ஏப் 13 17 18 192 28 2427、
5 6 7 km II I2 துரதிஷ்ட நாட்கள், ஏப் 15 16 17 29 30
@LD 互易45重多重3,

Page 19
க 0ெ |
HG
வே சின்னத்துரை, ற
இவர் பிறந்தது 2-6-1940 நேரம் தெரிய வில்இ). ஆணுல் இவரது சாதகத்திலும் கால சர்ப்பயோகம் இருந்தது. கிரேக்க இராணுவத் தில் சில மூல மாற்றங்களே ஏற்படுத்த முற்பட்ட போது இடதுசாரி இராணுவத் தளபதியால் ஒரு
சூரி © வியா, சந் செவ்,புத - - - — -
கொன்ஸ்ரன்ரையின் — | 77ल |
சதி செய்யப்பட்டது; இது 21-4-1957ல் இதை மறுதலித்து எதிர்ப்புக் காட்டிய அரசன் இன்னு மொரு பதில் சதியை உண்டாக்கினுர். ஆனல் அது முறியடிக்கப்பட்டு 14-12-67ல் அவர் ஆதிக் கத்திலிருந்து துரத்தப்பட்டார். இவர் இத்தா விக்கு ஒடித் தப்பி தனது குடும்பத்துடன் அஞ் ஞாதவாசம் புரிகிருர், கிரகங்கள் வெளியில் நின் O607.
இனி சாதாரண மக்களிள் சாதகங்களிலுள்ள காலசர்ப்ப யோகத்தைப் பார்ப்போம்.
இவர் 11-121803ல் 45-10 விட, 5-40 கிழ மாலை 5.00 சுயமணிக்கு பிறந்தார். இவரது மூத்த சகோதரி 1950-ல் இறந்தார். 3-3-1854-ல்
லக்
லூயிஸ் ஹெக்டர்
கேது 25
கு29 செ28 தனி 12 புத25 சந்) 65ur 9 இவரது முதல் மனைவி நீடிய நாள் நோ யா ல் இறந்தார். 30-6-1862ல் இவரது இரண்டாவது
13

fash
சென்ற இதழ் தொடர்ச்சி .
நல்லூர், யாழ்ப்பாணம்
மனைவி சடுதியாக மரணமானுர், யூன் 1867ல் இவரது ஒரே ம்கள் மஞ்சள் காய்ச்சலால் மரண மாஞர். இவருக்குத் தொ ன் டை யி ல் நெடுக வருத்தம். அத்தோடு சிறு குடலிலும் வருத்தம், இவருடைய இறுதிக்காலம் நோயாலும், தனிமை யாலும் பாதிக்கப்பட்டு 8-3-1869ல் மரணமானுர், இங்கு கிரகங்கள் வெளியில் நின்றன.
இவர் 31-10-1863ல் 3358 வட. 8433 ம்ே மதியம் 1239 சுயநேரம் பிறந்தார். அமெரிக்க ஜனதிபதி வூட்ருே வில்சனின் காரிய தரிசியாயிருந்தார். இவர் 18-11-1885ல் விவாகம் செய்த முதல் மனைவி 7-5-1914ல் கால ம்ா னு ரி. 7-51914ல் இவர் இரண்டாந்தாரமாக ஜனதிபதி
ജൂ
இேது 8 சந் 15
66) 6ú UIC QG
ಹಾಟಿ
8 சூ7 வி1 o:
செவ் 7 புது 29
யின் ம்களை விவாகம் செய்தார். 1934ல் இருவ ருக்கும் விவாகரத்து நடைபெற்றது. இவரை 1920ல் ஜனதிபதிக்கு குறிக் க ப் பட்டிருந்தது. ஆனல் ஜேம்ஸ் எம். கொக்ஸ்சே தெரிவுசெய்யப் பட்டார், 1924ல் மறுமுறையும் இவரி முயற்சித் தார். ஆனல் ஜோன் டபிள்யூ. டேவிஸ் தெரிவு Gô)gFuiu aLjl"ür u ‘ la lfTff. 1932ல் இவர் செனற்றில் இடம்பெற்ருர் 6 வருடத்தின் பின் அவர் அதி லிருந்து விலகினர். 1-2-1941ல் இவர் மரணமா னர். இதிலும் கிரகங்கள் வெளியே நின்றன.
இவரி ஒரு கவிஞர். இவர் 22-2-1819ல் 42-25 வட, 717 மேற். காலே 9-45 சுயநேரத்தில் அவதரித்தார். அதோடு இவர் பேராசிரியரும், அரசதுரதருமாவார். இவருடைய தந்தையார் ஒரு பாதிரியார். இவர் மிகவும் கெட்டிக்காரர்.

Page 20
இவருடைய தாய் இறக்க 5 வருடத்திற்கு முன்பே சித்த சுவாதீனமானுர், இவருடைய சகோதரி மரணமாகாமலே நெடுக துறவியாக இருந்தார். இவருடைய சகோதரன் சந்தோஷமில்லா வாழ்கி கை நடத்தினர். அவருடைய தொழிலும் நட் டம் போயது. இவருடைய இன்னுமொரு சகோ தரி மேரி ஒரு பாஷாஞானி. 26-12-1884இல்
6ಳಿಕೆ:
ராகு 3 சூரி 13 இனி 28 சந்17 பு17 செவ் 17
ஜேம்ஸ் றசல்
வெ 27 - | @g3 وو پ
இவர் மணமுடித்து 3 பெண்களுக்கும் 1 ஆண்மக னுக்கும் தந்தையானுர் 31-12-1845ல் பிறந்த முதல் குழந்தை 15 மாதந்தான் சீவித்தது. செப் டம்பர் 1847 இல் பிறந்த இரண்டாவது மகள் தாய் தந்தை இறந்த பின்பும் வாழ்ந்தது. மார்ச் 1850ல் பிறந்த மூன்ருவது பெண் சிறுவயதிலேயே பல் முளைக்குமுன் மாண்டது. ஆண்குழந்தையும் சிறுவயதில் இறந்தது. 27-10-1853ல் மனைவியும் இறந்தார். 16-9-1857ல் இவர் இரண்டாம்தரம் விவாகம் செய்தார். இத்தாரத்தால் பிள்ளைகள் இருக்கவில்லை. 19-2-1885ல் மனேவியாதி, காக்கை வலிப்பு, மூளைக்காய்ச்சலால் இம்மனைவியும் இறந் 5fᏈᎱᎢ ;
இவர் 123-1928ல் 11.15 மாலை சுயமணிக்குப் பிறந்தார். இவர் விவாகமாகாதவர். எத்தனை யோ தொழில் புரிந்தும் எத்தனையோ ந ல் ல
a gun 10 ரா 22
புத 5
லத் சனி 27
கே22 சந்15
சந்தர்ப்பங்களிருந்தும் சீவியம் சிறக் க வி ல் லே. சகோதரங்களுடனும் நண்பர்களுடனும் சதா சச்சரவுகள்தான் இவருக்கு இவருடைய நாக்கு ஒரு சவரக்கத்தியிலும் கூர்மை மிக்கது. எப்போ தும் விரக்தியும் மற்றவர்களில் ஐயுறவும் உடை
8

யவர் இங்கும் கூடிய கிரகங்கள் வெளியேதான் நின்றன. —
இச்சாதகம் காலஞ்சென்ற பண்டிதர் ஜவகரி லால் நேருவின் சாதகம், பெரிய தனவந்தருக்கு ம்களுகப் பிறந்து தனது சொத்தையெல்லாம் நாட்டுக்கு வாரியிறைத்து குடும்ப சுகத்தையும்
— a on நேரு
୦୫୫
சூரி வெ, புத .Σ. இழந்து எத்தனையோ தரம் சுதந்திரத்துக்காக மறியல் இருந்து இறுதியில் பாரதத்தின் நீண்ட காலப் பிரதமராய் உலகபுகழ் மிக்கவராய் இருந் தார். இவருக்கு கிரகம் முழுவதும் உடலினுள் ளேயே நின்றன.
இது பெனிற்ருே முசோலினியின் சாதகம். இவர் சும்மா கிடந்த இத்தாலி தேசத்தை சென்ற 2-ம் ம்கா யுத்தத்தில் மாட்டி வைத்தவர். இறு
கேது செவ் சனி ஒ
Šቻ፱6
சூரி புத முசோலினி வெ
லக் ராகு
தியில் மான பீனப்பட்டு மக்களால் கொல்லப் பட்டார். இவரது கிரகங்கள் எல்லாம் உடலின் வெளியில்தான் நின்றது.
இது மகாத்மா காந்தியின் சாதகம்,
ராகு, சந்
- *
கேது காந்தி
வெ சனி செல், புத சூரி

Page 21
படித்துப் பட்டம் பெற்று தென் ஆபிரிக்காவில் மிகவும் இம்சைப்பட்டு பின் இந்தியாவின் சுதந் திரத்துக்காகப் பாடுபட்டு தனக்கென்று ஒன்றும் தேடி வைக்காமல் தனது நாட்டிற்கே சுதந்திரத் தை வென்றெடுத்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு இறுதியில் தனது நாட்டிற் காஅவே உயிரையும் தியாகம் செய்து, பேரும் புகழும் உலகப் பிரசித்தியும் பெற்றவர். இங்கும் கிரகங்களெல்லாம் உடலினுள்ளேயே நி ன் ற ன வியாழனை விட,
இவர் ஒரு பிரபல உத்தியோகத்தருக்கு மக ளாகப் பிறந்தும் ஒரே சகோதரனே டாக்டராக இருப்பவருடன் உடன் பிறந்தும் இவரது வாழ்வு @、。 விவாகப் பதிவாகி திருமணம்
ஆகாமலே குடித்தனம் பன்னத்தொடங்கி 3 ஆண்
குழந்தைகளுக்கும், ஒரேயொரு பெண் குழந்தைக் கும் தாயானுள் இவவுடைய பாலியத்தில் இந்
下
சந் 26 1- 10:25 லக்
இரல் 2 ம்னுரி UTIT 8_ G 8 9-41. ଶ୍ରେ}. ** * 80.02 ఇ.
வெ 25 செ 8, பு 9 ଜନ୍ମ 20 சனி 19 சூரி 14
தியாவில் கல்வி கற்றவர். இவருக்கு அ ங் கு அம்மை நோய் கண்டதும் படிப்பைக் கைவிட்டு
இலங்கை திரும்பினுர். இவர் ஒரு தொழில் செய் பவும் வாய்ப்பில்லாமல் போனது. இவரது இல்
வாழ்க்கையிலும் கசப்பேற்படத் தொடங்கியது. கணவன் ஒரு எழுதுவினைஞன். Ցյ5նո (95ւգսյւն கூத்தியுமாகத் தொடங்கினர். மனைவியை விட்டு பிரிந்தார். பின்பு இவள் தன் தாயார் வீட்டில் பிள்ளைகளை வைத்து வளர்த்து வந்தாள். புருஷ னிடம் பிரிமனைப்பணம் கோரவுமில்லை. விவாது ரத்து வழக்கு வைக்கவுமில்லை. மிகவும் கஷ்டப் பட்டுத் தையல் வேலை செய்தும், போடிங் நடத் தியும் பாடசாலைப் பிள்ளேகட்கு சீவியத்தை ஒட் டிஞர் சந்திரனைவிட எல்லாக் கிரகங்களும் உட வினுள்ளே நின்றன.
இவர் %ரு சாதாரண படித்த அர்ச்சகர், தனது வல்லமையினுல் உயர்ந்த நிர்வாகப் பகுதி பிலிருந்தார். ஆனல் குடும்ப வாழ்வும் செல்வமும் குன்றியிருந்தது.
 

இேது
ਕੈਥ
வெள்
ராகு 憩,鲇 | girl, Hಶಿ
இவைகளிலிருந்து undo @uງຫຼິ பெறுபேறுகள் பின்வருமாறு: 15 ராகுவுக்கும் கேதுவுக்குமிடையில் எந்த வகை
யிலும் ஒரு பக்கமோ அல்லது மற்றப் LD கிரகங்கள் நிற்பின் கால சர்ப்பயோகம் உண் டாகும். 2. சில வகிையில் லக்கினமோ அல்லது சந்திரனுே அல்லது இவற்றில் ஒன்றும் இன்னுமொரு கிரகமுமோ வெளியே நின்ருலும் காலசர்ப்பு யோகமுண்டாகலாம். 3. அதிகமாக அரசியலிலும், நிர்வாகத்திலும் இருப்பவர்கள் சாதகத்தில் இ வ் யோ கம் காணப்படின் அவர்களுக்கும் அந்நாட்டிற்கும் கெடுதியை உண்டாக்கும். சாதாரண மக்களின் சாதகங்களில் இந்த யோகிம் காணப்படுமாயின் இவர்கள் மிகவும் கஷ்டமான வாழ்க்கை வாழ நேரிடும். அத் தோடு மிகவும் பிரயத்தனத்துடன் முன்னேற இடமுண்டு 5. இத்தோடு வேறு நல்ல யோகங்கள் தென் படின் கால சரிப்ப யோகம் அ வ் வ ள வா இ அவர்களைத் தாக்காது. 6; இத்தோடு வேறு கெட்ட யோகங்கள் தென் படில் இன்னும் கூடுதலான இடர்கிளுக்கும் ஆளாக்கும். (முற்றும்) శిశితశత&&&&&&&&&&ళిభాజితభచిళిభిప్రాధా
முக்கிய குறிப்பு:
* சோதிடமலரில் வெளியாகும் கட்டுரை களில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களேயாகும். கட்டுரையாளர் களின் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர், ఊధిఛిధిభిళళ్ళ తిథితిశిలిచి శిథితిథిచితళితితితిభిరితితితి అతిత
4
를
g

Page 22
குரோதன வருடம் 3-4-1985 இரவு 9-06 மணிக்குப் பிறக்கிறது. அந் நேர வான்ம்ன்டலப் படம் இதுவாகும்.
வெ (வ) 14சூரி புத (வ) 13'
S LSS S S S S S S S S S S S S LS S S SL S L LLLSL LL LSLL LLLLS இராசி வியா 19 சந்
26 )355:வ) o( ܐܘ
நப் (வ) 9லக்
. 'புளூவே 10
பொது உலகப் பலன்
குரோதன வருடம் தமிழ் 60 வருட பட்டி கையில் 59-ம் வருடமாகும். இது 5 என்னும் என் னைச் சுட்டுகிறது. இந்த 5 எண்ணப் பற்றிய பலனை எமது சோதிடக் கைநூல் 1 என்னும் உங் கள் திருமணம் வெளியீட்டில் பக்கம் 14 ல் கூறி யிருந்தோம். இந்த 5ல் தொடங்கும் எந்த நற் காரியங்களும் சுமுகமான சுபீட்சத்தை அடை வதில்லை. உலகத்திலே சுபீட்சம் நிலவுவது மிக வும் கஷ்டம் குரோதம், குரோதன எ ன் னு ம் சொற்கள் பகை, கோபம், அசுரன், வீரபத்திரன் என்னும் கருத்துக்களைக் குறிக்கும். உலகில் பகை, கோபம், அசுர ஆட்சி, அழிவு எல்லாம் உண் டாக இடமுண்டு விருச்சிகி இலக்கினம் உதயமா கிறதுg இது காலபுருஷனின் 8-ம் வீடாகும். இது விபத்துக்களையும் மரணத்தையும் குறிகாட்டுகிறதுg 7-ம் வீடு தொடக்கம் 11-ம் வீடுவரை ஒரு கிரக மும் இல்லாமல் வரண்ட பாலைவனமாகி இருக்கி றது. செவ்வாயையும் புளுட்டோவையும்விட மற் றக் கிரகங்களெல்லாம் ஒரளவு காலசர்ப்பயோகத் துக்குள்ளாகிறது; முற் கூறி ய இருகிரகங்களும் சர்ப்பத்தின் உடலில் செமிபாடாயிற்று, ம்ற்றக்
上 20
 

LLSSMSSTTTTeS ASTASMSMMMeTSY MTSA0 ATSAA ATTTAhMTAAeAAA AAAASAAAAAAA TSe0ASA ATSAAASSAAAAAAS e eeeeeS SSLS S
பலன் வேசின்னத்துரை
நல்லூர்
鲑、
蒿
கிரகங்களை சரிப்பம் தன் தலையால் கொத்தவும்
வாலால் குத்தவும் கிரகங்கள் அவதியுறுகின்றன
6 கிரகங்கள் வக்கிரமடைகின்றன. லக்னதிபதி செவ்வாய் ராகுவுடன் சங்கமிக்கிறது. வெள்ளி 5ல் உச்சமடைகிறது ஆனுல் அது வக்கிரம், வியா ழனும் சந்திரனும் 3ல் குருச்சந்திரயோகித்தை உண்டாக்குகிறது ஆணுல் வியாழன் நீசம், எல்லா நாடுகளிலும் கொந்தளிப்புகள், புரட்சிகள், யுத் தங்கள், நெருக்கடிகள், காற்று மழிை பூகம்பம் எரிமலை முதலியவற்ருல் அ பூழிவு க ள் உண்டாக லாம். அரசர்களுக்கும். ஆளுநர்களுக்கும் கடுத்த சோதனை காலம்ாகும். எல்லா நாடுகளிலும் ஸ்திர மின்மை, தளப்பநிலை ஏற்படும். வியாழ சந்திர சேர்க்கையும் உச்ச வெள்ளியும் ஒரளவுக்கு நிலை மைகளைச் சம்ாளிக்கவும், ஒளிமயத்தையும் உரு வாக்குகிறது. ஆனல் இது நிரந்தரமாகாது எந்த விடயங்களிலும் தடைகளும், பிற்போடல்களும் ஏற்படும்.
இனி கிரக பெயர்ச்சிகளைப் பார்க்கலாம். 8-3-85ல் சனி வக்கிரகதியடைந்து 31-5-85ல் பழை யபடி துலா ராசிக்குள் பிரவேசிக்கிறது. 27-7-85 இன் பிறகு நேர்கதியாகி 16:9-85ல் மறுபடியும் விரு ச் சி க ராசிக்கு வரும் மறு படி யும் 21-3-86ல் வக்கிரமடைகிறது. 8-8-86ல் நேர்கதி யாகும். இக்காலம் அது அனுஷத்தில் முத ன் முதல் வக்கிரமடையத் தொடங்கி 16-4-85ல் விசாக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும். 21-10-85ல் மறுபடியும் அனுஷத்திற்கு வரும்
வியாழன் திருவோன நட்சத்திரத்தில் நின்று 5-6-85ல் வக்கிரமடையும், 4-10-85ல் நேர்கதி யாகும் 25:1-36ல் கும்பராசியில் பிரவேசிக்கும் 26-12-85ல் அவிட்ட நட்சத்திரத்தில் நகரும். 22-2-86ல் சதய நட்சத்திரத்தில் பிரவேசிக்கும்.
இராகு பரணியில் நின்று 9-12-85ல் அச்சுவினி
நட்சத்திரத்தில் பிரவேசிக்கும்.
செ வ் வா ய் கார்த்திகை நட்சத்திரத்தில்
ம்ேடத்திலிருந்து பூராட நட்சத்திரம்வரை நக ரும். கார்த்திகை திருவாதிரை, பூசம், மகம், உத் தரம் சுவாதி, அனுஷம், மூலம் நட்சத்திரங்க

Page 23
ளில் நகரும் காலங்கள் நன்மை ப ய க் கா து: 25-85ல் கார்த்திகையில், 10-6.85லிருந்து50-6-85 வரை திருவாதிரையில், 20-7-85 தொடக்க ம் 10-8-85 வரை பூ ச த் தி ல் 31-8-85 தொடக்கம் 21-9-85 வரை மகத்தில், 12-10-85 தொடக்கம் 2-11.85 வரை உத்தரத்தில், 15-12-85தொடக்கம் 8-1-86 வரை சுவாதியில், 28-1-86 தொடக்கம் 20-2-86 வரை அனுஷத்தில், 16-3-86 தொடக்கம் 13-4-86 வரை மூலத்தில் நகரும் செவ்வாய், சனி ராகு, கேதுவுடன் ச ம் பந் த ம் கொள்ளும்போ தெல்லாம் விபத்துக்களும், அதனுல் அவமிருத்துக் களும் நிகழ்ந்துகொண்டிருக்கும்.
இத்துடன் 4-5-85ல் துலா ரா சி யி ல் ஓர் பூரண சந்திர கிரணம் நடக்கிறது, 28-10-85ல் - மேட ராசியில் பூரண சந்திர கிரணம் ந டக் கி.
றது. 12-11-85ல் துலா ராசியில் ஒர் பூ ர ன சூரிய கிரகணமும் நடக்கிறது. ஆனல் இது நம் நாட்டில் தோன்றது. இக் கிரகணங்கள் நடந்து 6 மாதங்களின் பின்பு அந்த இராசிகளை இலக்கின மாகக் கொண்ட நாடுகளில் முக் கி ய பிரமுகர் களின் மறைவுகளைக் காட்டும்.
賽
மேட, துலா, விருச்சிக ராசிகள் கடுமையா கத் தாக்கிமடைகின்றன. ஆகையால் இவ்விரா சிகளைக் குறிக்கும் நாடுகளில் கஷ்டங்கள், துன் பங்கள், பிணிகள், அந்நாட்டுத் தலைவர்கள் தாக் கப்படுவதையும் காணலாம். இதனுல் ஒரு உலக யுத்தம் தோன்றலாமோ என்ற ஐயமும் உண்டா கிறது. முதலாவது உலக யுத் தம் 4-8-1914ல் தொடங்கும்போது சனி, செவ்வாய், சந்திரன் ஒன்றுக்கொன்று கேந்திரத்தில் நின்றன. ராகு, சனி, கேது ஒன்றுடன் ஒன்று தொடர்புற்றது. வியாழன் நீசமடைந்தது. காலசர்ப்பயோகம் நிகழ வில்லை. - இரண்டாவது உலகயுத்தம் 1-9-39ல் தொடங்கும்போது சனி, செவ்வாய் கேந்திரமெய்
。 ܐܣ̄ ܓܨL1ܣ݂ܵ : சனி, ராகு, கேது தொடர்புகொண்டது. ஆனல் காலசர்ப்பயோகம் இருக்கவில்லை. ஆகவே ஒரு உலக யுத்தத்திற்கு சனி, ராகு, கேது, செவ் வாய் தொடர்புகொண்டு வியாழன் நீசமாகின லும் காலசர்ப்வயோகம் நிகழ்வதால் உலக யுத் தம் வருவதற்கு இடத்தையே காணுேம். இஸ் றேல் பாகிஸ்தான், இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், லெபெனன், சிரியா, மொருெக்கோ, இந்தியா, இலங்கை, பர்மா, தென் ஆபிரிக்கா, சீனு முதலிய நாடுகளில் யுத்தக் கொந்தளிப்பு இள் உண்டாகலாம்.
2.

இலங்கை
இலங்கையின் இலக்கினம் கும்பம் சுதந்திர இலக்கினம் துலாம். கும்பத்தின் ல க் ன ம் சனி வக்கிரமடைந்து சூரியன், ராகு, செவ்வாய், யுரே னஸ், கேது, புளுட்டோவுடன் தொடர்புகொள் கிறது. இதனுல் பொது மக்களின் பொருளாதா ரம், அவர்களின் சுபீட்சம், இலங்கையின் கணிப் பாதிக்கப்படும். செளக்கிய சம்பந்தமாக மக்கள் நோய்வாய்ப்படுவர். மந்திரி சபையில் பலவிதக் கோளாறுகளும், மாற்றங்களும் ஏற்படலாம். ஆளும் வர்க்கத்துக்குள் பல பூசல்கள் தோன்றும், அரசியல் விடயங்களில் ஸ்திரமின்மையைக் காட் டுகின்றது. ஒன்றுக்கொன்று முரணுன நியாயங் கள் அரசினுல் பேசப்படும். மக்கள் புரட்சி செய்வதையும் காட்டும். ஏற்றுமதி வஸ்துகள் பாதிப்படையும் நாட்டில் பொருளாதார நெருக் கடி உண்டாகும். அத்துடன் இந்நாட்டின் தலே வருக்கும் அபாயத்தைக் குறிக்கிறது. காலசர்ப்ப யோகம் நிகழ்வது பெரிய தாக்கத்தை ஏற்படுத் தும். இதைப்பற்றி தீ-982ல் சற்றடே றிவியூ என்னும் (Saturday Review) ஆங்கில வார சஞ்சிகை யில் இப்படிக் கூறியிருந்தோம், It is going to be an adverse time and many changes, troubles turmoils and chaos are in Store for the pearl of the East in the years ahead'.
அத்தோடு பண்டிதர் நவரத்தினமும் இதே சஞ்சிகையில் வேறு ஒரு தினத்தில் விருச்சி ைலக் கின தாக்கம்பற்றி 1956, 1958, 1959, 1971, 1978-ல் நிகழ்ந்தவைகளைச் சுட்டிக் காட்டியிருந் தார். அதியுத்தமர் 1977ல் பிரதமர் பதவி ஏற்கும் நேரம் காலசர்ப்ப யோகம் நிகழ்ந்தது. அன்று தொடக்கம் இன்றுவரை அவருக்கிருக்கும் தலையிடி எல்லாருக்கும் நன்கு தெரியும், துலா லக்கினமும் சூரியன் ராகு செவ்வாய், கேது, புளுட்டோ சனியால் பாதிக்கப்படுகிறது. அத்துடன் துலாத் தில் பூரண சூரிய கிரகணம் (எம்நாட்டில் தெரி யாதாயினும்) நடைபெறுகிறது. இவை நாட்டின் ஸ்திரத்திற்கும், செழிப்பிற்கும், சுபீட்சத்திற்கும் குந்தகம் விளைவிக்கும். அத்துடன் நாட்டில் தலை வர் ஒருவரின் மறைவையும் காட்டும். கும்பத் தின் 3-ம் வீடாகிய ம்ேடமும் கடுமையாகத் தாக் கமடைகிறது. ஆகையால் அண்டை நாடுகளும் அதனுடன் தொடர்புகளும் பாதிக்கும் நிலைம்ை உண்டாகும். பிரயாண சாதனங்கள் தொடர்பு சாதனங்கள், பத்திரிகைச் சுதந்திரம், நாடுகளுக் குள் செய்யும் ஒப்பந்தங்கள் எல்லாம் சிதைவடை

Page 24
பும், இது துலாத்திற்கு 7-ம் வீடாக அமைவதால் பிறநாட்டுத் தொடர்புகள் பாதிப் படை யும், புத்தம் என்ருல் யுத்தம், அ ை ம தி என்ருல் அமைதி என்னும் இரு விடயங்களும் ஏற்படும். இலங்கைக்கு உலகக் கணிப்பு குன்றும்
இலங்கைத் தமிழரின் நிலையைப் பார்ப்போம் தமிழரின் இலக்கினம் ம்ேடம் இது լճ 5 6 Լի தாக்கமடைகிறது. அத்துடன் சேம், 7-ம் வீடுக ளூம் தாக்கமடைகின்றன. இந்த 8-ம் வீட்டுத் தாக்கம் இறப்பு விகிதம் கூடுதலையும் தலைவர் ஒருவர் மறைவதையும் விபத்துக்கள் ஏற்படுவ தையும், இயற்கையின் சிற்றத்தையும், பொரு ளாதாரப் பாதிப்பையும் இ ர க சி யமாக வேறு நாடுகளுடன் உள்ளார்ந்த உறவுகளையும் காட்டும். தமிழர்களுக்கு இன்னும் பல இட்டல் இடைஞ் சல்களையும் காட்டுகிறது. எனினும் ஒரு இருண்ட மேகக் கூட்டத்தில் ஒரு ஒளிக்கீற்று விழுவதுபோல் தமிழரின் 10-ம் வீடாகிய மகரத்தில் வியாழன் சஞ்சரிப்பது பெரியதொரு நன்மையைப் பயக்க வல்லது வியாழன் நீசமானம்ையால் சொந்தக் காலில் நிற்கும் சுதந்திரம் கிடையாமல் ஓரளவு சுயாட்சியை உண்டாக்கும். தமிழ்ப்போராளிக ளுக்குள் மோதல்களையும் அவர்கள் செயற்பாடு கிள் ஸ்தம்பிதம்டைவதையும் காட்டுகிறது, சனி விருச்சிகத்தில் வக்கிரமடையும்போது சூரியன் இடபத்தில் வரும்போது எதிர்பார்வை இலங் கைப் படையினருக்கு பாதிப்பைக் காட்டுகின்றது.
இந்தியா
இந்தியாவின் இலக்கினம் கன்னிராசியாகும் அதன் சுதந்திர சாதக இலக்கினம் இடபம்ாகும் இரு சாதகங்களின் 2-ம் 3-ம் 8-ம் வீடுகளும் ம்ே, 7-ம், 12-ம் வீடுகளும் தாக்கமுறுகின்றன? தேசிய செல்வம் அரசாங்க வருமானம், வங்கி விழுக்காடு, மக்களின் பொருளாதார பாதிப்பு வியாபாரம் இறக்குமதிகள் எல்லாம் எதிர்பாராத விதமாகப் பாதிப்படையும், இந்தியத் தலைவர் ஒருவரின் மறைவையும் காட்டும் அயல்நாடுக ளூடன் உறவுகள் பாதிக்கப்படலாம் போக்கு வரத்துச் சாதனங்கள் பாதிப்படையும். பத்திரிகா தர்மம் குன்றும் நாடுகளுடன் செய்யும் ஒப்பந் தங்கள் பாதிப்புறும் இறப்பு விகிதம் கூடும். விபத் துக்கள் ஏற்படும் அரசாங்க நிதிக் கஷ்டமேற் படும். இரகசிய ஒப்பந்தங்கள் வேறு நாடுகளு உன் ஏற்படும் தொழிலாளர்கள் பாதிப்படை

வர். தேசிய கொடுக்கும்தி வாங்குமதி கடன்கள்
பாதிப்படையும், ம்க்கள் செளக்கியம் தாக்கமு றும் உள்ளூர் கலம்பகங்கள் உண்டாகலாம். தொழில் அபிவிருத்திகள் பாதிப்படையும் இர கசிய விரோதங்களேயும், சதிகளையும் காட்டுகின்
றது. நாட்டிற்கு நட்டத்தையும் ஒரீ யு த் த கி
கெடுபிடியையும் காட்டுகின்றது.
பாகிஸ்தான்:
இதன் இலக்கினம் ம்ேடம். இதுவும் 7ம், 8-ம் வீடும் பாதிப்புக்குள்ளாகின்றன. ஆகையால் இலங்கைத் தமிழர்களுக்குள்ள நிலைபோல் இங் கும் அரசுகிரும் பொதுமக்களுக்குமிடையில் சுமுக மான ஆட்சி நிலவுவதற்கில்லை. ஆனல் 10-ம் வீடு நல்ல நிர்வாக அரசியலமைப்பை ஏற்படுத்தும்.
பங்களறிதேஷ்
இதன் லக்கினம் மிதுனம் இதன் 6-ம், 7-ம், 11-ம் வீடுகள் பாதிப்படைகின்றன. இங்கே ஒரு கொந்தளிப்பான நிலை இருந்தும் 9-ம் வீடு நல்ல தாக அமைவதால் அங்கேயுள்ள கொந்தளிப்பு
அடங்கி பின்பு ஸ்திர ஆட்சியை எதிர்பார்க்கலாம்.
|L
பிரிட்டனிலும் அயர்லாந்துப் பிரச்சனை ஒரு தீராத பிரச்சனையாகும். அத்தோடு அந்நாட்டி லுள்ள அந்நியர்களெல்லாம் சீக்கிரம் வெளியேற் றப்படுவார்கள். பொருளாதாரம் சீரடையும்.
அமெரிக்கா
இதன் 5ம், 6ம், 11-ம் வீடுகள் தாக்கப்படு வதால் ஆட்சியாளரின் மனப்பான்மைகள் மாறு தலடையும், பிறப்பு விகிதம் குறையும் குற்றச் செயல்களும் பரத்தையரிகளும் அ தி க மா கும்: இராச தந்திரிகள் பாதிப்படைவர். ஜனுதிபதியின் செளக்கியம் பாதிப்படையும் சகல நாடுகளிலும் நாரதரி வேலை நடத்துவார்கள்.
p6ipu T
இதற்கும் 9ம், 10ம், 3-ம் வீடுகள் தாக்கப்படு கின்றன. இதனுல் அரசாங்கத்தில் பாரிய மாற் றங்கள் ஏற்படும். அமெரிக்காவுக்கும் ருசியாவுக் கும் எப்போதும் இழுபறியாகத்தானிருக்கும். சிணு
இந்நாட்டின் 4ம், 5ம், 10, வீடுகள் தாக்கப்படு
கின்றன. போக்குவரத்து முறைகள், பகிரங்கிக்
கல்வி கிருஷிக, அபிவிருத்தி குன்றும் அரசியல் மாற்றங்களும் ஏற்படும்.
2

Page 25
55ਣ
வாக்கி
- மற்று அரிய ச
5-5-85 முன்னிரவு மணி 7 அப்பொழுது சந்திரனுக்கு 6 சணியும் உதயமாகி 6
சமாகமமாகின்றன, அதா சனி வடக்குமாக 3 ப ஒரே ரேகையில் (ஸ்புடத்தி இந்த நிகழ்ச்சி விருச்சிகராசியில் திருக்கணிதப்படி அச்சமயம் சந்திரனும்
|
வாக்கியப்படி அச்சமயத்தி விசாகம் 4-ம் பாதத்திலும் சனி துவ இருப்பதால் வாக்கியப்படி இ எனவே இச்சமாகமத்ை வரிக்கியப்படி சனி துலார எல்லோரும் (முக்கியமாக சோ
2,
 

-10 ல் சந்திரன் உதயமாகும். படிக்கில் 3 பாகை தூரத்தில் வருதலேக் காணலாம்: சந்திரனும் சனியும் 1வது சந்திரன் தெற்கும் ாகை இடைவெளியில் ல்) இருக்கக் காணலாம்.
விசாகம் 4-ம் பாதத்தில் நிகழ்கிறது. சனியும் விசாகம் 4-ம் பாதத்திலிருப்பதை ார்க்கவும். றல் ல் சந்திரன் விருச்சிகத்தில்
ா ராசியில் விசாகம் 2ம் பாதத்திலும் ச்சமாகமம் நிகழ இடமில்லை த நேரில் அவதானித்து ாசியில் இல்லையென்பதை திடisள்) நன்கு அறியலாம்.

Page 26
இராசி ரீதியில். - உங்கள் புத்தான்
GLDLub
இந்த இராசியில் பிறந்தவர்கிளுக்கு வருடம்
முழுவதும் அட்டமத்துச் சனியும், 24-1-1986
வரை 10-ல் வியாழனும் நடைபெற்றுக்கொண்டி ருக்கின்றன. பலவகையிலும் பிரச்சனைகிவி அதி கரித்த வண்ணமிருக்கும். நினைத்த கருமங்கள் எண்ணம்போல் கைகூடாது நிம்மதியின்மை அலைச்சல், பிரய்ாசை, வசதியற்ற இடமாற்றம், தொழிலின்மை போன்ற அசுப பலன்கள் அடிக் கடி நிகழும். நண்பர்களைக்கூட விரோதிகளாக இணிக்கும் மனுேபாவம் ஏற்படும். கிொடுக்கில் வாங்கல்களில்-சிக்கல்கள் உண்டாகும். எதிரி போர்க்கும் வரவுகள் கைக்கு வந்துசேராது. செல வினங்கள் இட்டுக்ககடங்காம்ல் போகும். புதிய கருமங்கள் ஆரம்பிப்பதை சற்று பொறுத்திருந்து கீேகச86ல் நிகழும் வியாழ மாற்றத்தின் பின்னர் மேற்கொள்ளல் நன்மையளிக்கும். வியாபாரத் தில் ஈடுபட்டுள்ளோர் புதிய முதலீடுகளே ஆரம் பிக்காமல் செய்யும் தொழில் மனஉறுதியுடன் செய்துவரல் சாந்தியளிக்கும். வங்கி நிலையில் பற்ருக்குறை இருந்துகொண்டே இருக்கும். தேக சுகமும் இ  ைடக் கி  ைபடி பாதிப்படையக்கூடும். குடும்பசுகம் குன்றினும் முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் உண்டாகும் மாணவர்களுக்கு கீல் வித்துறையில் முன்னேற்றம் குன்றிய ஆண்டா கம்ே தென்படுகிறது. பரீட்சைகளில் எதிர்பார்க் கும் பெறுபேறுகள் கிடைக்காது போகும். உயர் கல்வி வாய்ப்புகள் கிட்டுவதில் தாமதமேற்பட லாம். இவ்விராசியிற் பிறந்தவர்கட்கு அட்டமத் துச்சணி நடப்பதால் சனி பகவானுக்கு எள்ளென் ணெய் எரித்து, சனிக்கிழமை விரதமிருந்து சனி பகவானுக்குப் பிரிதி செய்தல் பலவகையிலும் சாந்தியளிக்கும் வியாழககம் குன்றியிருப்பதனுல் வியாழக்கிழம்ைகளில் தட்சிணுமூர்த்தி வழிபாடு மேற்கொள்வதும் நன்று:
9)ւսմ)
இடபராசியில் ஜனித்தவர்களுக்கு 7ம் இடத் இல் சனியும், 9-ல் வியாழனின் ச ஞ் சா ர மும்
 

நடைபெறுவது பொதுவாக நன்ம்ையென்றே சொல்ல வேண்டும். வியாழபகவான் தன்து 5-ம் பார்வையால் ஜன்மராசியை திருஷ்டிப்பது நற் பலன்களுக்கு ஏதுவாகும் இருப்பிட வசதிகள் நன்முக அமைந்திருக்கும். நினைத்த கருமங்கள் எண்ணம்போல் கைகூடும் கொடுக்கல் வாங்கல் விடயங்களில் பிரச்சினைகள் நிகழ மாட்டாது. 7-ம் வீட்டில் சனி சஞ்சரிப்பதால் கணவன் மனைவி யரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட இட முண்டு. வியாபாரத் துறையினர் வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பர். உத்தியோகத்தர்களுக்கு வசதியான இடமாற்றம் மேல தி கா ரி க ளின் பாராட்டு, சக உத்தியோகத்தரின் ஒத்துழைப்பு முதலியன கிடைக்கும் விவசாயத்தில் ஈடுபாடு டையோர் நற்பலன்களை அதிகம் எதிர்பார்க்க (pg. Ungle திருமணத்தை எதிர்நோக்கியிருப்ப வர்களுக்கு 24-1-1986-ல் ஏற்படும் வியாழ மாற் றத்தின் முன் விவாகவாய்ப்புக் கிட்டும் காதலில் ஈடுபட்டோருக்கும் கிளிப்பான ஆண் டா கு ம் தே இசு கி ம் திருப்திகரமாக அமைந்திருப்பினும் ஊக்கமும், விடாமுயற்சியும் அதிகம் வேண்டும்: முயற்சியைப் பொறுத்து பலன்கள் மாறுதலடை யும். விளையாட்டுத்துறையில் ஈடுபடும் மாணவர் கள் பாராட்டுகள் பரிசில்கள் என்பவற்றைப் பெறுவர். இந்த இராசியினர்க்கு 24-1-1986 இல் பத்தில் வியா ழ ன் ஆரம்பிப்பதனுல் அதன் மேல் பலவகையிலும் நற்பலன்கள் குறைந்து கஷ்டபலன்கள் அதிகமாகும். வியாழபகவானுக்கு 《 வழிபாடு செய்துவருதல் நன்மையளிக்கும்.
மிதுனம்
இவ்விராசியினர்க்கு 6-ம் இடத்தில் சனீஸ் வரனும், 24-1-1986 வரை அட்டமத்தில் வியா ழனும் சஞ்சாரம் செய்கின்றர்கள். சனீஸ்வரனின் ஸ்தான பலம் ஓங்கியிருப்பதனல் தொழில்விருத்தி பண வருவாய் என்பன சிறப்படையும். வியா பாரத் துறையினர் புதிய முதலீடுகளை ஆரம்பிக் கவோ, நிகரலாபம் என்பற்றை அடையவோ சிறந்தது. தொழிலகங்களில் தொழிலதிபரின் நற் பெயரைப் பெறும் விதத்தில் தொழிலாளர் நடப்
怪

Page 27
பர். உத்தியோகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உத்தி போக மேன்மையடைவர். வசதியான இடமாற் றம், மேலதிகாரிகளின் படா ரா ட் டு என்பன வம் கிடைக்கப் பெறும் காணிபூமி சேர்க்கை உண்டாகும் அந்நிய நாட்டுப் பிரயான வாய்ப் புக்களும் ஏற்பட இடமுண்டு, வியாழனின் அட் டம ராசிச் சஞ்சாரம் நற்கருமங்கள் இடம் பெறு வதில் சிக்கல்களைத் தோற்றுவிக்கும். விவாகிமா காதவர்கட்கு விவாக முயற்சிகள் ப ய ன ற் று ப் டோகும், காதல் விவகாரங்களில் ஈடுபட்டோர் கசப்பான ம்ன உணர்வுடன் நடமாட வேண்டியி ருக்கும், மாணவர்கள் கல்வியில் கூடிய அக்கறை செலுத்துவர். பரீட்சைகளிற் சித்தி போட்டி கிளில் வெற்றி முதலிய சிறந்த பலன்கள் உண் டாகும். உயர்கல்வி வாய்ப்புக்கள். அந்நியதேச கல்வி வசதிகள் என்பனவும் கைகூடும். இவ்விரா சியினர்க்கு அட்டமத்தில் வியாழனின் சஞ்சாரம் 241-1986 வரையிலிருப்பதால் வி ய ர ழக்கிழமை தோறும் வி ரத மனுஷ்டித்து தட்சிணுமூர்த்தி வழிபாடு செய்து வருதல் பலவகையிலும் நன் மையானதாக இருக்கும்.
3.LSD
இவ்விராசியிற் பிறந்தவர்கட்கு 5-ம் வீட்டில் சனியும், 7-ம் வீட்டில் வியாழனும் சஞ்சாரம் செய்கின்றர்கள், வியாழனின் சஞ்சாரம் திருப்தி யளித்தாலும் சனியின் ஸ்தான பலம் நற்பலன் களுக்கு ஏற்றதல்ல. எனவே இவ்வருடம் நன்மை, தீம்ை கலந்த பலன்களை இவர்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும். தொழில் விருத்தி சீராக இருப் பினும் மனச் சஞ்சலம் அதிகரிக்கும். வங்கி நிலை யில் பற்ருக்குறையும் இருந்து கொண்டிருக்கும். வியாபாரத் துறையினர் வியாபாரத்தில் மந்தநிலை யையே காண்டர், புதிய முதலீடுகளே ஆரம்பித்து நடத்த முடியாது அல்லற்பட வேண்டியிருக்கும்.
*குடும்பத்தில் மனநிம்மதி அடிக்கடி குறையலாகும்.
இன்சன பந்துக்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்ற இடமுண்டு கணவன் மனைவி உறவில் சுமுகநிலை தென்படும் உத்தியோகத் துறையினர் தொழிலில் மேன்மை குன்றி மேலதிகாரிகளின் வெறுப்புக்குள்ளாக நேரிடலாம். வசதியற்ற இட மாற்றம், சீதொழிலாளரின் பழிச்சொல் என்ப வற்றையும் எதிர்நோக்க வேண்டியிருக்கும். விவ சாயிகட்கு விவசாயி சனி 5-ம் வீட்டில் சஞ்சரிப் பதால் விவசாய விருத்தி குன்றும் மணமாகா தோர்க்கு மணவினை 24-1=1986க்கு முன் கைகூடும்.
多葛
 
 

காதலர்கட்கு 5-ல் சனி காதல் வி டய ங் களி ல் ஏமாற்றத்தையே கொடுப்பார். பெற்ருேர்கள் புத்திரர்களால் அல்மானமும், கஷ் ட பல னும் அடைய வேண்டியிருக்கும். மாணவர்களுக்குக் கல்வியில் விடாமுயற்சி வேண்டும், முயற்சிக்கு ஏற்ப நற்பலன்களுக்கு இடமுண்டு. இவ்விராசி யினர்க்கு 24-1-1986 இல் வியாழன் அட்டம் ராசிக்குப் பிரவேசிக்கின்ருர், அதன் பின்பு கஷ்ட பலன்களேயே எதிர்கொள்ளவேண்டி இருக்கும்:
gAristo
சிங்கராசிக்காரருக்கு சனி 4-இலும், வியாழன் 6-இலும் சஞ்சாரம் செய்கின்றர்கள் இரு கிர கங்களின் பலனும் நன்மையானதாக இல்லை. சனி ஜன்மராசியைத் திருஷ்டிப்பது உக ந் த த ல் ல தொழிற்துறையில் முதலீடுகளுக்கேற்ற இலாபம் கிடைப்பது கஷ்டம் வரவில் பார்க்க மிதமிஞ் சிய செலவும், மனவிரக்தியும் உண்டாகும். மறை முக எதிரிகளால் ஆபத்துக்களை எதிர்நோக்கவும் வேண்டியிருக்கும். வியாபாரத் துறையில் ஈடுபட் டுள்ளவர்கள் எதிர்பார்த்த வியாபாரம் நடை பெருமல் அல்லற்படுவர், உத்தியோகத் துறையி னரி மேலதிகாரிகளின் வெறுப்பைத் தேடிக் கொள்ளவேண்டி இருக்கும், சக உத்தியோகத்த ரிடையே மனவேறுபாடுகளும் உண்டாகும். முத லாளிகள் தொழிலாளிகளின் ஒத்துழைப்பைப் பெறுவது கஷ்டம் குடும்ப வாழ்க்கையிலும் மன வேறுபாடுகளும் நிம்மதியின்மையும் ஏற்படலா கும். 4-ல் சனி இருப்பது சுற்ருடலில் உள்ளோ ருடன் மனக்கசப்புக்களே உண்டாக்கும் மறை முக எதிரிகளால் தொல்லேகள் அதிகரிக்கும். விவாகமாகாதவர்கட்கு விவாக முயற்சிகள் பயன ளிக்காது. காதலில் ஈடுபட்டவர்களுக்கு மனச் சஞ்சலமும், எண்ணியவை எண்ணம்போல் கை கூடாமலும் போகும். எதிரிபார்ப்பவை மாருக நிகழும் தேகசுகமும் நன்முக இருக்காது விவ சாயிகளுக்கு விவசாயி சனி 4-ம் வீட்டிலிருந்து ஜன்ம ராசியை நோக்குவது விவசாயம் பாதிப் படைவதையே காட்டுகின்றது, மாண்வரிகட்கு கல்வியில் முன்னேற்றம் குன்றியே காணப்படுகின் றது. விடாமுயற்சி அவசியம் வேண்டும். இவ் விராசியினர்க்கு 24-1-1986 இல் வியாழன் 7-ம் வீட்டுக்கு வருவதால் அதன்மேல் ஓரளவு நன்மை யுண்டு, வியாழன், சனிக்கு உரிய வழிபாடுகளைச் செய்தல் நன்று.

Page 28
கன்னி
இந்த இராசிக்காரருக்கு பாரிய கிரகங்களான சணி 3-இலும், குரு 5-இலும் நற்சஞ்சாரம் செ கின்றன. எனவே இவ்வருடம் இவர்களுக்கு மி வும் நற்பலன்கள் நிகழ இடமுண்டு. வியா பகவான் 5-ம் இடத்திலிருந்து ஜன்மராசியை நோக்குவது மிகவும் சிறப்பான அம்சமாகும் தொழிற்துறையில் எதிர்பார்த்த முன்னேற்ற Փ-6ծ87ւngth: வியாபாரத்துறையில் ஈடுபட்டு ளோர் போதிய லாபம் காண்பர். புதிய மு. வீடுகளை ஆரம்பிப்பதற்கும் உகந்த வருடமாகும் உத்தியோகத்துறையில் உயர்வும், கெளரவமு. உண்டாகும். மேலதிகாரிகளின் பாராட்டுகள் சக உத்திய்ோகத்தரின் ஒத்துழைப்பு முதலியன் வசதிபோல் கிட்டும். கறுப்புச்சந்தை வியாபார கூடிய பவிதம்ளிக்கும். குடும்ப சுகம், தேகசுகப் என்பன சிறப்பாக அமையும், திருமணமாக தோர்க்கு மணவாழ்க்கை எண்ணம்போல் !ை கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி, கொண்டாம் டம் என்பனவற்றுக்கும் குறைவிருக்காது. மான வர்களுக்கு கல்வித்துறையில் முன்னேற்றம் உன் டாகும். பரீட்சைகளிற் சித்தி, போட்டிகளில் வெற்றி, பாராட்டுக்கள், பரிசில்கள் என்பே கிடைக்கும். விளையாட்டுத்துறையில் ஈடுபட்டுள்ள மாணவர்களும் முன்னேற்றமடைவர். விவசாய துறையினருக்கும் விவசாயி சனி நற்சஞ்சாரம் செய்வதால் விவசாயவிருத்தி உண்டாகும்; காத வில் ஈடுபட்டோருக்கும் களிப்பான ஆண்டாகும் நினைத்தவை நினைத்த மாதிரி ந  ைட பெறும் மனச் சந்தோஷம் அதிகரிக்கும். இவ்விராசியின் ருக்கு 24-1-1986-இல் வியாழன் 6ம் இடத்துக்கு பிரவேசிப்பதால் அதன்பின் சிற்சில கஷ்ட பலன் கள் ஏற்பட ஏதுவாகும்.
துலாம்
இவ்விராசியில் ஜனித்தவர்களுக்கு ஏழரை சனி கடைக்கூறு கடந்த 21-12 1984 முதல் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் வியாழ் பகவானின் சஞ்சாரம் ஒரளவு திருப்தியளிக்கும் முதலீட்டுக்கேற்ற லாபம் கிடைக்காது. வீன் பிரச்சினைகளும், செலவினங்களும் உண்டாகும் வங்கிநிலை சீராக இருக்காது. கொடுக்கல் வார் கல்களில் தொந்தரவுகளும், மனஸ்தாபங்களு உண்டாகும். வியாபாரத்தில் ஈடுபட்டோர்க் வியாபாரம் மந்தநிலையிலேயே இருக்கும்3 புதி
 

முதலீடுகளை ஆரம்பிப்பதற்கும் உகந்ததல்ல. உத்தியோகித்தர்கட்கு வேலைப்பழு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பழிச்சொல்லுக்கும் ஆளாக
நேரிடும். சக உத்தியோகத்தரிடையேயும் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாகும். குடும்பத்தில் ம்னச் சஞ்சலம் அதிகரிக்கும் நிம்மதியாக எதனையும்
செய்யமுடியாது அல்லற்பட வேண்டியிருக்கும். தேகசுகம் இடைக்கிடை பாதிக்கபபடும். திருமண மாகாதோருக்கு மங்கல கிருமங்கள் தாமதமடை யும் மணவாழ்க்கையில் வெறுப்பும், மனவிரக்தி யும் உண்டாகும் காதலில் ஈடுபட்டோரும் கஷ்ட பலனேயே காண்பர். மாணவர்களுக்குக் கல்வியில் ஈடுபட முடியாமல் தடைகள், முட்டுக் கட்டைகள் ஏற்படும். இவ்விராசியினருக்கு இவ்
வருடம் முழுவதும் ஏழரைச்சனி நடைபெறுவ
தால் சனீஸ்வரனுக்கு விரதமிருந்து எள்ளெண் ணெய் எரித்து வழிபடல், சண்முக கவசத்திலுள்ள பாடல்களை காலே மாலே ஓதி வருதல், எள் தானகி கொடுத்தல், நீலநிறப் பூவால் ச னிஸ் வர னே அர்ச்சித்தல் போன்றவற்றை மேற்கொள்வது நன்மையளிக்கும்.
விருச்சிகம்
விருச்சிகராசியிற் பிறந்தவர்களுக்கு ஏழரைச் சனியின் நடுப்பகுதி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. வியாழசுகமும் குறைந்தே காணப்படுகின்றது? தொழிற்துறையில் பொறுமையும், ம்னுேதிடமும் வேண்டும். தொழிலாளிகட்கு பங்காளிகளால் அடிக்கடி தொல்லைகள் ஏற்படும். வியாபாரத்து றையில் ஈடுபடுவோர் வியாபாரத்தில் மந்தநிை GT66ồ7. Jf. களஞ்சியத்தில் விற்பனையாகாமல் பொருட்கிள் தேங்கியிருக்கும். உத்தியோகத் துறையில் உள்ளவர்கள் மேலதிகாரிகளுடன் மன வேறுபாடுகளை ஏற்படுத்துவர். வசதியற்ற இட மாற்றம், மேலதிக வேலையின்மை, பணக்கஷ்டம்
போன்றன. உண்டாகும். குடும்பத்தில் கணவன் -
மனைவியரிடையே மனக்கசப்புகள் ஏற்படலாகும்: விவசாயிகட்கு விவசாயக்கிரகம் ஜன்மராசியில் சஞ்சரிப்பது விவசாய அபிவிருத்தி குன்றுவதைக் காட்டுகின்றது. விவாகமாகாதவர்கட்கு விவாக முயற்சிகள் பலிதம்ளிப்பது கஷ்டம் காதலில் ஈடுபாடுடையவர்களுக்கு பிரச்ஜைகள் அடிக்கடி தோன்றும் நினைத்த மாதிரி எதுவும் நடைபெருது கவலைப்படுவர் மாணவர்கட்கும் கூடிய ஊக்கம் வேண்டும். முன்னேற்றமான ஆண்டாகத் தென் says. பரீட்சைகளிற் சித்தி கிட்டாது.
26

Page 29
எதிர்பார்க்கும் பெறுபேறுகள் கிடையாமல் மனக் கவலை அடைவர். இவர்கள் சனிக் கிழமைகளில் சனி பகவானுக்கு வழிபாடு செய்து காகத்திற்கு அன்னமிட்டுப் பின்னர் உணவருந்த வேண்டும்.
இதனுல் சனீஸ்வரனின் தாக்கத்தை ஒரளவிற்குக்
5g) 3r
இந்த இராசியினர்க்கு ஏழரைச்சனி முற்கூறு நடைபெறுகின்றது. வியாழ பகவான் இராசியதி
குறைக்கலாம்.
பதியாகி 2-ம் வீட்டில் நீசமடைகின்ருர், உத்தி
யோகத் துறையிலிருப்பவர்கட்கு பதவியுயர்வு
இடமாற்றம் என்பன எண்ணம் போல் கைகூடாது.
மேலதிகாரிகளுடன் சண்டையிட்டுக் கொள்ளவும்
நேரிடலாம், வியாபாரிகட்கு வியாபாரத்தில்
மந்தநிலை ஏற்படும். வங்கிநிலையும் திருப்திகர மாக இருக்காது. புதிய முதலீடுகள் அரம்பிப்
பதை பொறுத்துச் செய்தல் சிறந்தது. தொழி
லாளர் பங்காளிகளின் ஒத்துழைப்புக் கிடைப்பி னும் இடையிடையே தடை, தாமதம் என்பன ஏற்படலாகும். தேகசுகம் நன்ருக இருக்காது. விவசாயிகட்கு சனி 2-ல் சஞ்சரிப்பதனுல் விவ சாய விருத்தி ஏற்படமாட்டாது, விவாகமாகிா தவர்களுக்கு விவாகபலன் கிட்டும். மங்கல கரு மங்கள் நிகழவும் இடமுண்டு. காதல் விவகாரங் களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இடையிடையே மனக்கசப்புகள் ஏற்படும். அந் நிய நா ட் டு த் தொடர்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றமுண்டு. வாக்கு ஸ்தானத்தில் வியாழன் சஞ்சரிப்பது நன்மையே யாகும். பிறநாட்டுக் கல்வி க தி போ ரு க் கும் உகந்த வருடமாகும். கல்வியில் ஊக்கமும்,
விடாமுயற்சியும் அவசியம் வேண்டும். இந்த
இராசியினர் சனீஸ்வரனின் தோஷத்திற்கான வழிபாடுகளை மேற்கொண்டால் சாந்தியுண்டா கும். தொடர்ந்து சனிக்கிழமைகளில் விரதமனுஷ்
டித்துச் சனீஸ்வரனை வணங்கிப் பின்னர் தத்தம்\ ܢ
அலுவல்களை மேற்கொள்வது நன்மையளிக்கும்.
LD5U)
மகர ராசியிற் பிறந்தவர்களுக்கு சனீஸ்வரன் இராசியதிபதியாகி 11-ம் வீட்டில் சஞ்சரித்துக் கொண்டு, தன் 3-ம் பார்வையால் ஜன்ம ராசியை நோக்குவது மிகவும் சிறப்பானதாகும். அத்து டன் ஜன்ம்ராசியில் வியாழன் சஞ்சரிக்கினருர்,
é
27
 

ஜன்மக் குரு இராமர் வனவாசம்' எ ன் று ம் பழங்கப்படுகிறது. இருப்பினும், மகர ராசியின க்கு சனீஸ்வரனின் பெலம் வியாழனிலும் பார்க்க ங்கியுள்ளதனுல், நற்பலன்களே அதிகம் நிகழ வண்டும். தொழிற்துறையில் எவ்வித எதிர்ப் |க்கள், தடைகள் இருப்பினும் அவற்றை மீறி
முன்னேற்றமடையக் கூடியதாக இருக்கும்
பத்தியோகத்துறையில் இருப்பவர்கட்கு சிறந்த பலன்கள் கிட்டும். வசதியான இடமாற்றம், பளம்ான தொழில் வாய்ப்பு என்பனவும் கிடைக் தம் வியாபாரத் துறையில் ஈடுபட்டுள்ளவர் 1ளுக்கு வியாபாரம் முன்னேற்றமடையும், புதிய முதலீடுகளும் நற்பலனைத் தரும், அந்நிய நாட் ப்ெ பிரயான வாய்ப்பும் உண்டாகும். விவாகம் ஆகாதவர்கட்கு விவாகப் பலன்களில் தடை தாமதம் ஏற்பட்டே கைகூடும், காதல் விவகா 1ங்களில் ஈடுபட்டோர்க்குச் சிற்சில எதிர்ப்புக்கள் அவ்வப்போது தோன்றி மறையும். குடும்பத்தில் ஒற்றுமை வலுவடையும், தேகசுகம் திருப்திகர Dாக இருக்கும். மாணவர்களுக்கு சிறப்பான முன்னேற்றங்கள் உண்டு சட்டம், மருத்துவம், பொறியியல் கல்வி கற்போர் எதிர்பார்த்த பெறு பறுகளை அடைவர். இவ்விராசியில் பிறந்தவர் ளுக்கு 24-1-1986இல் வியாழன் 2-ம் வீட்டிற்குப் விரவேசிப்பதனுல் மேலும் நற்பலன்களைத் தங்கு நடையின்றி அனுபவிக்க உகந்ததாகும்.
கும்பம் இவர்களுக்கு சனி பகவான் 10-ம் வீட்டிலும், தனஸ்தானுதிபனும், லாபஸ்தானுதிபனுமாகிய நரு 12-இலும் சஞ்சரிக்கின்றர்கள். இரு பாரிய கிரகங்களின் சஞ்சாரங்களும் நன்ம்ையளிப்பன பாது இல்லை. தொழில்துறைகளில் எதிர்பார்த்த ாபம் கிட்டாது. மறைமுக எதிர்ப்புக்களைச் மாளிக்க வேண்டி இருக்கும். கடன் தொல்லை ளும், பணக் கஷ்டமும் மேலும் அதிகரிக்கும். பத்தியோகத் துறையினருக்கு வேலைப்பழு அதி ரிக்கும் வேலைக்கேற்ற ஊதியம் கிட்டாது கவலை புறுவர். மேலதிகாரிகளால் வேலைநீக்கம் செய்யப் டவும் கூடும். சக தொழிலாளரிடையே மனச் ஞ்சலம் ஏற்படலாகும். வசதியற்ற இடமாற்றம் ான்பனவும் திட்டும். வியாபாரிகட்கு வியாபாரம் மந்தநியிேலேயே இருக்கும், புதிய முதலீடுகளும் நல்ல வருவாயைத் தேடித்தர ம்ாட்டாது. அவற் றைப் பொறுத்திருந்து ஆரம்பித்தால் நன்மையா பிருக்கும். பல வழிகளிலும் நிம்மதிகுறைவுறும்,

Page 30
மனமாகாதவர்கட்கு மணவாழ்க்கை கிட்டுவதில் சிரமங்கள் ஏற்படலாகும். திருமண விடயத்தில் மனவேறுபாடுகளும் உருவாகும். காதலில் ஈடு பட்டவர்கள் காதல் விவகாரங்களில் ஏமாற்றம் அடைவர். நினைப்பது நடக்காது மனவிரக்தி エ_au庁。 மாணவர்களுக்கு இவ்வருடம் முன் னேற்றகரமானதாகத் தெரியவில்லை. விடாமுயற்சி யும், கூடிய ஊக்கமும் அவசியம். விளையாட்டுத் துறைகளில் ஈடுபாடுடையோர் நன்மையடைவர். இவ்விராசியினருக்கு தற்போது சஞ்சரிக்கும் வியா முன் 24:1-1986 இல் ஜன்மத்துக்கு வருகின்றது. எனவே தொடர்ந்து வியாழக்கிழமை விரதம் அனுஷ்டித்து வியாழபகவான மஞ்சட்பூவால் அர்ச்சித்து வழிபட வேண்டும். சனி பகவானுக் கும் வழிபாடு செய்தல் நன்மை தரும்,
இவ்விராசியில் ஜனித்தவர்களுக்கு 9-ம் வீட் டில் சனிபகவானும், இராசியதிபதியாகிய வியா ழன் 11-இலும் சஞ்சாரம் செய்வது நன்மையான தாகும். தொழிற் துறைகளில் முன்னேற்றமும், கூடிய லாபமும் கிடைக்கும். வியாபாரிகட்கு முதலீடுகளில் எதிர்பார்க்குமளவுக்கு வ ரு வ ர ய் கிடைக்கப்பெறும், புதிய முதலீடுகளையும் ஆரம் பிக்க நன்று. உத்தியோகத்தர்களுக்கு உத்தியோக உயர்வு, வசதியான இடம்ாற்றம், மேலதிகாரி களின் நற்பெயர், சக உத்தியோகித்தர்களிடையே மனச்சந்தோஷம் என்பன கிடைக்கும் கொடுக் கல், வாங்கல் பிணக்குகிள் சுமுகமாகத் தீர்க்கப் படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்g தேக சுகம் திருப்திகரமாக இருக்கும் திருமணமாகாத வர்கட்கு மணவாழ்க்கை மனம்போல் அமையும் காதலில் ஈடுபட்டவர்களுக்கு களிப்பான ஆன் டாகும். எதிர்பார்க்கும் சம்பவங்கிள் எண்ணம் போல் கைகூடும். விவசாயிகட்கு விவசாய கார கனின் சஞ்சாரம் நன்மையானதாக இருப்பதால் விளைச்சல் பெருகும்: அறுவடை நற்பலனைக் கொடுக்கும். மாணவர்களுக்கு முன்னேற்றகர மான ஆண்டாகவே தென்படுகிறது. போட்டி இளில் வெற்றி, பரீட்சைகளிற் சித்தி பாராட்டு என்பன கிட்டும். வெளிநாட்டுக் கல்வி பயில் வோருக்கும் உகந்த வருடமாகும். கல்விக்கிான பிரயாண வாய்ப்புக்களும் ஏற்படும். இவ்விராசி யினருக்கு 24-186 இல் வியாழபகவான் 12-ம் இடத்துக்குப் பிரவேசிப்பதனுல் ந ற் ப ல ன் க ள் சிற்றுக் குன்றும்.

மேட லக்ன ஆணும் இட்ப லக்னப் பெண்ணும் சேர்வது நன்யைானதா?
ܓܒܐܝܓܗܝܓܗܓܤ ܓܡܓܤ
வே. சின்னத்துரை நல்லூர்
இருவருடைய குனுதிசயங்களும் மிகவும் பலம் பெற்று ஒன்றுக்கொன்று சம்னுயிருப்பதனுல் இந்த
மனிதனே அவளால் ஆட்டிப்படைக்கவோ அல்
லது அவன்மேல் நெருக்குவாரத்தைக் கொண்டு வரவோ முடியாது. இருவருடைய பெலவீனமு மென்னவானுல் இருவரும் சுயநலத்தை நாடுவோர். இருவரிலும் வாழ் வாழவிடு" என்னும் அம்சம்
விருத்தியாகவில்லை. அவள் ஒவ்வொரு காரியத்
தையும் சிரத்தையுடன் எடுத்து ஒவ்வொன்ருகச் செய்து முடிப்பாள் ஆணுல் அவர் ஒரு காரியத் தையும் எடுத்து அதை முற்று முழுதாகச் செய்து முடிக்கமுன் இன்னுமொரு காரியத்தை கையிலெ டுப்பார். அதனுல் முன்பெடுத்த காரியம் முற்றுப் பெருமலிருக்கும். வழக்கிமாக நன்முக அறிந்த இடங்களையும், ஆட்களேயும் அவள் நாடுவாள். அவரோ எவ்விடத்தும் எவரோடும் பழகுவார். இதனுல் இருவருக்கும் முரண்பாடு ஏற்படும்.
ம்ேடக்காரர் ஒரு உறவில் தான் வ்ெ ற் றி கான்பேனென்று நினைக்க விரும்புவார். ஒரு விட பத்தில் தான் தோல்வியுறுகிறேன் எ ன் படதை உணர்ந்தும் அதை விடாப்பிடியாய் நடத்த முயற்சிப்பாள். இந்த மனப்பான்மை இருவரை யும் ஒன்ருக வைத்திருக்கும்.
பாலுணர்வில் அவர் தன்னைத்தான் அடக்கு கிருரி என்று அவள் குற்றம் சாட்டுவாள்? ஏனெ னில் அவன் அதிகமாகி மனதிலேயே சிவிப்பவன், ஆனுல் அமைதி மூலம் அவள் தன்பக்கம் இழுத்துக் கொள்வாள். துரதிஷ்டமாக இது ஒரு நுண்ணிமையான நிலை. இருவருக்குமிடையில் ஒருமைப் பாடு வேண்டும். அவள் தனக்கு இயற்கையாக உரிய வல்லமையால் சரியாகக் கையாளுவாள். இது அவளை நிசப்த பாலுணர்வு உலகில் வைத்து விடும் அல்லது பாலுணர்வே துப்ரவாக அற்ற தாகி விடும். ஒரு கருணையுமில்லாது அவள் அவனே தொந்தரவு படுத்தினுல் அவன் பாலுணர்வில் துன் பம் விளைவிப்பான். இல்வாழ்வும் கசக்கும்,
இது ஒரு புத்தியுள்ள உறவல்ல.

Page 31
×××××××××××××××××××
Χ
நாலு இர
- Χ ×××××××××××××××××××
'நாலு இரண்டு தெரியுமா? நாலு இரண்டு கற்றிருக்கின்ருயா? நாலு இரண்டு தெரியாமல் பேசாதே’ நாளாந்தப் பேச்சுக்களில் நாம் கேட் பவை இவை. அப்படி என்னதான் பெரிய கரு வூலங்கள் நாலு இரண்டில் இருக்கக்கூடும் நாலு இரண்டு எட்டு என்பது எமக்கெல்லாம் தெரிந்த தொன்றே! இவை நமது மனதில் தோன்றும்
ୋtୋtୋy flaୋy.
4×2=8 4+2=6 4-2=2
|----2 2-شناسی V 4 = 2
2十4十6十8十10十|2・ 2:4: 8 |6:32: 64 ..........。
நாலு இரண்டைக் கொண்டு உருவகிம் செய் பத்தக்க இலகுவான அட்சர கணிதக் கணக்குக ளில் சில இவையாகும். நமது பாலர் வகுப்புக் அல்வியில் கற்றறிந்து மனனம் செய்யப்பெற்றவை. எண்-எழுத்து ஆகிய இரண்டுமே கல்வியெனப் படுவது. ஏன் கல்வியின் இரண்டு கண்களென்றே இவற்றைச் சொல்லிவிடலாம். அத்தகைய கல்வி யின் கூறுகளை கசடறக் கற்காமல் எதனைப்பற்றி பும் கருத்து வெளியிட விளைவது பாரிய தவறு சாதாரண எண்களால் உருவாகும் அடிப்படை அக்ஷர கணிதத்தை கற்றுத்தேறல் ஒருவரைக் கணித மேதையாக்குகின்றது.
இனி எழுத்தில் அதாவது இலக்கியத்தில் நாலு இரண்டு என்றவிடத்து நாலடி நா னுர ரு கி ய நாலடியாரையும், ஈரடித் தொகுப்டாகிய திருக் குறளையும்ே சொல்லப்படுகின்றது. சான்ருஇ இலக்கியத்தில் கீழ்வரும் பாடல்கன் இருக்கின்றன. 'நிழலரும்ை வெய்யிலிலே நின்றறிமின் ஈசன் கழலருமை வெவ்வினையிற் காண்மின் பழகுதமிழ் சொல்லருகிம் நாலுரண்டில் சோமன் கொடை புல்லரிடத்தே யறிமின்" U56āta
" ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி "
 
 
 
 

××××××××××××××××××
X அருள். நவா X ===== × Χ
X காரைநகர் x Χ Χ Χ. Χ. Χ. Χ. Χ. Χ. Χ. Χ. Χ. Χ. Χ. Χ. Χ. Χ. Χ. Χ. Χ. Χ.
எந்த மொழியாகினும் - இலக்கியமென்று சொல்லப்படுவது எவருக்கும் எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதாக அமைவுற வேண்டும். அது காலத்தால் மாருது நிலைத்திட வேண்டும். நாலடி நானூற்றிலும், திருக்குறளிலும் இத்தன்ம்ைகள் நிரம்பி கற்போருள்ளத்தைக் நன்கு கவர்கின்றன. சொற்சுருக்கம், உவமை, வண்ணம் போ ன் ற அணிச்சிறப்புக்கள் மிகுதியாகவுள்ளன. சுருங்கச் சொல்லி உலக நடைமுறைகளை யுத்தியாக விளக் கும் ஆற்றலால் கேட்பதற்கும், உணர்வதற்கும் எளியனவாகி மக்களால் விரும்பப்படுகின்றன.
ம்ேடைமீது பேச்சுத்திறமையால் சொல்மாரி சிந்தும் இலக்கியவாதியுஞ் சரி, அரசியல்வாதியுஞ் சரி, சமயவாதியுஞ் சரி இவ்விரு நூல்களிலிருந்தே அதிக மேற்கோள்களை எடுத்தியம்பி தமது பேச் சிற்கு ஆதாரத்தையும், அழகையும் ஊட்டி ம்ெரு சுேற்றுகின்ருர்கள். இதேபோல் சைவப்பெரியார் கள் மக்கள் தீயவழியில் செல்லும்போது இரண் டினையும் சிந்தித்துப் பார்த்து நால்வர் சொன்ன படி நடவுங்கள்" என புத்தி புகட்டுவதைக் காண் கின்ருேம். இங்கே இரண்டு என்பது என்ன? புண்ணியம் - பாவம் ஆகியவையே. இரண்டா லும் சமய குரவர்களான சம்பந்தர், சுந்தரர் அப்பர், மணிவாசகர் ஆகியோர் காட்டிய மார்க் கமே நால்வர் சொன்னபடி என்பதினுலும் நமது சைவ சமயத்தில்ே கைக்கொள்ளப் படுகின்றன. இவ்வகையில் நாலு இரண்டு என்று கணிதத்தில் சொன்னுலென்ன இலக்கியத்தில் சொன்னுல் என்ன, அல்லது நம்து சமயத்தில்தான் சொன் குலென்ன ஈற்றில் அது நமது கல்வியினேயே சுட்டி நிற்கின்றது! -
நுண்மான் நுழைபுலம் இல்லான் எழில்நலம் மண்மான் புனைப்பாவை அற்று' - திருக்குறள், குஞ்சியழகும் கொடுந்தானேக் கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி அழகே அழகு" - நாலடியார்

Page 32
பல நூல்களைக் கற்று; கேட்டு அறியாதவரது சிகையழகும், மேலாடை வர்ண அழகும் ஆபரண அணிகளால் ஏற்படும் அழகும் ஒருவருக்கு மெய் வான் வனப்பைத் தருவனவல்ல, அவை ம்ரப் பாவைக்குச் சாத்துப்படி சாத்தி போலி அழகை ஏற்படுத்துவது பேரில் அமையும் என்பது இவற் றின் கருத்து அஞ்ஞான்று சிறப்புற்றுத் திகழும் கல்வியை ஜாதகத்திலும் கூடவே நாலு இரண்டில் காணலாம். அஃது ஒருவரது கல்வி மேன்மை அவரது ஜாதகத்தின் நான்காம் - இரண்டாம் பாவங்களின் அமைவு சுபாவத்தைப் பொறுத்தே விருத்தியாகின்றது.
நான்காம் - இரண்டாம் பாவமென் கிறவிடத்து பொதுவில் உதய இலக்கினத்திற்கு 4-ம், 2-ம் பாவங்களையே நாம் இங்கு குறிப்பிடுகின்ருேம். வேருெரு சாரார் சந்திர இலக்கினத்திற்கு 4, 2ம் பாவத்தைக் கொண்டும்; இன்னுேர் பகுதியினர் இராசி மண்டலத்தின் இரண்டாம் நான்காம் பாவ மாகிய இடபம் - கர்க்கடகம் ஆகியவற்றைக் கொண்டும் சொல்கின்ருர்கள். இம்மூன்று முறை களிலும் எம்முறையினையும் கைக்கொள்ளலாம்; தவறேதும் இல்லை. அவரவர் அனுபவத்தினையும் கல்வி முறையினையும் சார்ந்தது. எனினும் நாம் இங்கு உ த ய இலக்கினத்தை  ைம் ய ம் க க் கொண்டே தொடருகின்ருேம் என்பதனை மனதி விருத்திக் கொள்க.
ஜாதக நான்காம் பாவத்திலிருந்து கல்வி, மாதுரு வீடு, வாகனம் பூமி, வாற்பசு தேக செளக்கியம், பந்துசனம், கிணறு, ஜூலம், தோள் வலிமையாகியவற்றின் பலன்களும்; இரண்டாம் பாவத்திலிருந்து வித்தை முகம் நேத்திரம், குடும்பம், வாக்கு தினம் போசனம் ஆகியவற் றின் பலன்களும் வாசிக்கப்படுகின்றன: ஜோதிஷ மொழியில் 'நாலு இரண்டு" எனக் கூறுமிடத்து இரு பா வங்க ளு கீ கு ம் பொது வான | ද්‍ර කී ක්) බහ u Ö (ii சொல்லப்படுகின்றது. எனவே இப்பாவங்கிள் பெலமடைவது புத்திக்கூர்மையை விருத்தியாக்கி வித்தைச் செல்வத்தை வாரி வழங்குகின்றது. ஒருவரது எந்த விடயமேனும் முழுமை பெறுவதற்கு இலக்கின பாவம் பெலம் அடைந்திடல் வேண்டும், கீல்வி விருத்தியாக இேள்வி ஞானம் பெரிதும் உதவுகின்றது. மூன் ரும் பாவம் கேள்வி ஞானத்திற்குரியது, 3=ம்
பரவம் சிறப்புறுவது கல்வியை மிகுதியாக விருத்தி
செய்கின்றது, ஆகவே 1, 2, 3, 4 ஆகிய நான்கு
30

பாவங்களும் சுப வர்க்கமடைவது பூரண கல்வித் தேர்ச்சியினைக் கொடுத்து ஒருவரை பெரிய கல்வி மான் ஆக்குகின்றது. இதற்கு வித்தைக்காரராகிய புதனும் பெலவீனமடையாது உறுதுணை புரிந்தி டல் வேண்டும்.
தம்து பிள்ளை எத்துறையில் உயர்கல்வி பெறு வாரி என்பது இன்றைய பல பெற்ருர்களினது சிந்தனையாகும். உயர்கல்வி என்ன துறையென்ப தனை எங்ஙனம் அறிவது? இவ்வினவிற்குத் தீர்வு காண்பதற்கு கிரக நக்ஷத்திர பாதசாரம் பெரிதும் உதவுகின்றது. அஃது ஒரு கிரகம் நிற்கும் நக்ஷத் திரத்தின் திசாநாதன் சீவக்கிரக (உயிர்) மென்றும் இச் சிவக்கிரகம் எந்த நக்ஷத்திரத்தில் அமைகின் றதோ அந்த நக்ஷத்திரத்தின் திசாநாதன் முன் னைய கிரகத்தின் சரீரக் (உடல்) கிரகமென்றும் பாவனே செய்யப்படுகின்றது. நடப்பு மகாதிசை யொன்ருனது அனுகூலமான சுப பலனைக் கொடுப் பதற்கு சீவ-சாரீரக் கிரகங்கள் இரண்டும் சுப வர்க்கம் அடைந்து ஆதிபத்திய பெலமும் பெற்றி டல் அத்தியாவசியமாகின்றது. சீவ - சாரீரக் கிரகங்களின் விளைவுகளைக் கீழ்க்காணும் உதார னத்தின் மூலம் விளக்குவோம். (ஆய்வில் முக்கி யத்துவம் பெருத கிரகங்கள் குறிக்கப்படவில்லை.)
اليا و 35) UT
- 6) குரு உதாரண சந் ஜாதகம்
(లి
இச் சாதகத்தில் ஜெனனம் முதலாக 16 ଉ}୯୭ । டங்கள் புதன் திசை நடைபெற்றது. அடுத்த உயர்கல்விக்குரிய காலத்தில் கேது திசை 7 ՁJ(Մ ஷங்கள் நடைபெற்றது. கேது அத்த நக்ஷந்திரத் தில் அமைய இந் நக்ஷத்திரத்தின் தசாநாதன் சந்திரனுகி ஆட்சி பெறுகின்றர். இங்கு சந்திரன் கேதுவின் சீவக்கிரகமாகும். இனி இச்சந்திரன் ஆயிலியத்திலமைவதால் தசாநாதன் அதனுகின் .புதன் கேதுவின் சரிர கிரகமாகின்றர் * חלש இங்கு சந்திரன் உதயத்தில் ஆட்ஓ பேற்று 4, 11-ம் அதிபரால் திருஷ்டிப்பெலம் பெற்றுப் பெல கைத் திகழ்கின்றர். 2-ம் அதிபர் சூரியன் * பங்கு நீசபங்கமடைந்த புதனுடனும், இரசாயனம் சம்
1ே- ம்பக்கம் பார்க்க)

Page 33
செவ்வாய், சனி, யுரேனஸ் ச
சித்தி
லங்ை
ஏப்ரல் ம்ாதத்தில் செவ்வாய் சனியின் சம் சப்தம் பார்வையை நோக்கி நகருகின்றது, ஏப் ரல் 6-ம் திகதியிலிருந்து தனது திரு ஷ் டி  ைய நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் சித்திரை மரிதம் பூராவும் அதன் தாக் கம் அதிகம்ாகும். யுரேனஸ் கிரகித்தையும் செவ்வாய் தி ரு ஷ் டி க் கின்றது ஆதலால் இக்காலத்துள் பல வி த சோதனைகள் நாட்டுக்கும், மக்களுக்கும், ஆட்சிக் கும் ஏற்படுமென கிரகங்கன் எச்சரிக்கின்றன. கலவரங்கள், புரட்சிகள், சூழ்ச்சிகள் ஆட்சிப்ா ளருக்குச் சோதனைகள், இரத்தக் களரிகள், வெடி குண்டு அபாயங்கள், போக்குவரத்தில் பாதிப்பு கள், பயங்கரங்கிள், உணவு விநியோகத் தடை கள் அண்டை நாடுகளுடன் உறவு பாதித்தல்,
E K. குலசிங்கம், வெள்ளவத்தை,
சொத்து அழிவுகள், சிறைச்சாலை நெருக்கடிகள் அரசியல் தலைவர்கட்கு ஆபத்துக்கள் போன்ற தீய பலன்கள் ஏற்படலாம்ெனக் கிர இங்கள் எச்சரிக் கின்றன. சமாதான முயற்சிகளில் தடைகளும், இழுபறிகளும் தோன்றும், செவ்வாய் இடபராசி யில் ம்ேமாதம் முடியும்வரை இருந்தாலும் ம்ே 15-ம் திகதியளவிலிருந்து வியாழனின் திரிகோன
நாலு இரண்டு. (30-ம் பக்கத் தொடச்சி) பந்தப்பட்ட கிரகமாகிய ராகுவுடனும் சேர்ந்து உச்ச திரிகோணத்தில் நிற்கின்றர். இவை கார ணம்ாகவும் கேது 3-ல் அமைந்ததாலும் கேது தசை இபத்துவம் பெருகி உயர்கல்வியில் உயர் ஸ்தான்த் திற்கு ஏற்றி வைத்தது. இதில் சம்ம்ந்தப்பட்ட கிரகங்கள் ஜலம் - இ ர சா யன ம் போ ன் ற ܠ . தொடர்பு பெற்றிருந்த காரணங்களால் வைத்தி யக் கல்வியை விருத்தி செய்து டாக்டராக்கியது. இதே போன்று 2-ம் பாவமும் மற்றைய தொடர் புடைய கிரகங்களைக் காட்டிலும் வலிது பெற்றி டல் வாக்கு வன்ம்ை, விவாதத்திறமை போன்ற வற்றை விருத்திசெய்து சட்டத்துறையில் ஒரு வரை இட்டுச் செல்லும். சீவ - சரீரக் கி ர க ங் களுடன் தொடர்புற்ற கிரகங்கள் புதன் = சுக்கிர ஞகில் கணக்கியல் துறையில் முன்னேற்றி " அக் கவுண்டன் பதவியை வழங்கும். அக் கிரகங்கள்
- مصري .
 
 
 
 

மசப்தம பார்வை
கக்கு ஒர் GತFTಶಶಿಹಾ!
பார்வை செவ்வாய்க்கும், அடர்த்த திரிகோன பார்வை யுரேனசுக்கும் ஏற்படுவதால் அக்காலத் திலிருந்து பெரும் பாதிப்புகள் ஏற்படாது கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவர வைக்கும் என நம்ப லாம். ஆகையால் தமிழ் சித்திரை மாதம் சோ தனக் காலமாகும்
எனவே இக் காலங்களில் செவ்வாய், சனி வழிபாடு யாவருக்கும் தீமைகள் குறைந்து நன்மை கள் ஏற்பட வழிசெய்யும்,
ம்ேடம், மிதுனம் கடகம், துலா, த னுக இராசிக்காரருக்கு அதிக தீமையும், சிங்கம், விருச் சிகம், கும்பம், மீனம் இராசிகட்கு சிறிது குறைந்த தீமையும், மற்றையோருக்கு குறைந்த தீமையும் ஏற்படலாகும்.
இக்காலங்களில் செவ்வாய், சனி வழிபாடு கள் மிகவும் அவசியமாகின்றது. அவதானமாக இருந்து கொள்ளுதல் நலம். -
மேற்படி கிரகங்கள் தங்கள் பலன்களை ஏப் ரல் 14 15, 17, 24, 25, 28 மே 3, 4, 5, 6, 11,12 திகதிகளில் சாரரீதியில் பெரும்பாலும் கொடுக்கக் கூடியவர்களாகின்றனர்.
வியாழன் உசணி கேதுவாகியிருப்பின் தொழில் நுட்ப அறிவைப் பெருக்கி பொறியியல் தொழி லில் அமர்த்தும் செவ்வாயின் தொடர்பு அர சியல் கல்வியில் வழிகாட்டுகின்றது.
சீவ - சரீரக் கிரங்கள் பகை நீசம் முதலாய பெலவீனமடைதல் சலனபுத்தி, கல்வியில் விருப்ப மின்ம்ை, அற்றவற்றை எளிதில் மறத்தல் போன்ற குழப்பங்களைக் கொடுத்து கல்வி வளர்ச்சியைப் பாதிக்கும். 6-ம் 8-ம் அதிபர்கள் இக்கிரகங்களா தல் நோய் - விபத்து போன்ற வசதியீனங்களைக் கொடுத்து கல்வியில் தடங்க ைஏற்படுந்தும்,
மேற்கூறியவாறு ஜாதகபலன் பார்க்குமிடத்து சீவ சரீரக் கிரகங்களின் தன்மைகளுடன் 10-ம் பாவ சுபாவத்தையும் இணைத்து நோக்குவது உசித மானதாகும். இக் காலங்களில் குரு கோசாராத் திற்கு 2, 5, 7, 9, 11 ஆகிய ஸ்தானங்களில் சஞ் சரிப்பது சுப பலனை இரட்டிப்பாக்குகின்றது.
3.

Page 34
பன்னிரண்டு
ஆரூடம் என்பது சோதிட முறையின் ஒரு பகுதி. ஒருவரி சோதிடரிடம் வந்து கேள்வி கேட் டுப் பலன் அறிவதே ஆரூடம், கேள்வி கேட் பவர் சோதிடரிடம் வந்து கேட்கும் நேரத்தில் என்ன ராசி நடக்கிறதோ அந்த ரா சி  ைய ப்
& ಡ್ರೌ. காடுத்த கருவலென்றுங் ܐ (šo i தேடுத்த பொருள் சிக
&&&& காடுத்த குழலின் மாே
கருதிய கருமம் நன்றே கலைமகள் துணை பெரியதோர் லாபஞ்சேரும் பெருமையு ஒரியவன் கருவன் நீழல் உண்மையாய் தருமென சிகப்பு மேவும் தாழ்விலா வி
୫୫୫୫ பொய்யாது போர்த்த
தையலே பெறுவாள் பி மிதுனம் செய்யலாம் பயிருசெட்டு
ஃஃஃ ஜம்மின்னிடையி னுளே
திங்கள் மும்மாரி பெய்யும் தெருவெல்ல அங்கொரு வினையுமில்லை ஆனதோர் மன்ை செங்கையிற் குளவியுண்டாஞ் செல்வழி
பொங்கிய பொருளுஞ் சேரும் பொருந்தி
&&&&? காணுத பொருளுங் απ
தானியம் மிகுதியுண்டா நிகற் ஆனதோர் பொருளுஞ்ே
போனவர் வருவார் சா
உன்னிய கருமந்திதே ஒண்டொடி பிள்ை மின்னிய மழையுமில்லே வேந்தரால் பயழு கன்னியர் மணமுஞ் சேராள் கடுகியே ே பண்ணிய பயிருந் தீயுந் பலனில்லே கன்
32

ராசி ஆரூடம்
ணசர்)
பொறுத்து பலாபலன்கள் கூறும் வி த த்  ைஇ ச் சோதிட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்; பின் வரும் பாடல்கள் மூலமாக வாசகர்கள் அப் பலன்களே இலகுவாக அறிந்து கொள்ளக் கூடிய தாக இருக்கும்.
று விரும்பிய கருமம் கேட்கில்
கையிலே தழும்புண் டென்றும்
ப்பு திட்டென வந்து சேரும்
த கைவல்யஞ் சொல்லுந்தானே.
ாயென் றெண்ணும் ୫ମ୍ବ
மிகவேயுண்டாம் நம்புநீயும் இடபம்
ட்பந்தானே. 8888
வார்த்தை பேர்ரது வெல்லும் மன்னர்
பிள்ளை சடுதியில் போனுர் வாரார்
சேர்ந்துநல் மணமுஞ் சேரும் ஆனதோர் மிதுனந்தானே.
ாம் கன்னல் செந்நெல் &ಣ್ಣಿ
எயேடுக்க 裘 登 ஜெயமேயாகும் 鑫夏_ó璽》
|ய கடகந்தானே. ိုရွှီငုဒ္ဓိဋ္ဌိ
ணும் கனமழை மிகவே பெய்யும் ம் தமருடன் மக்கள் கூடும் சரும் அனைவரு முறவேயாகும் லப் பொருந்திய சிங்கந்தானே
ாக்காக ငွီးဝှိုးငွါးငွါး နှီးနှံ farfri தன்னி
னிதானே. ဒိဋ္ဌိဋ္ဌိဋ္ဌိ

Page 35
ಇಳಿ ಇಂದ್ಲ ಇಂತಿಷ್ಠೀ।
s G5 GODULU LD_6)rr 6r 6) JD பழையதோ ருறவுஞ்
ူဌိဋ္ဌိဋ္ဌိဋ္ဌိ துளையணி பொன்னும்
விளேபயிர் கெர்ப்பமில்லை மெல்லிய வர குழையணி மடவாள் திங்கள் கொங்.ை இளையவன் சிவலையந்த எழுபது முசிப்பு துலேவதே நன்று கண்டாய் சொற்படும்
ମୃତ୍ୟୁ அகம்த்ே யகலவேண்ட
சுகமது இல்லை கண்ட திதி) சீர் புகலிடமில்லை வேறு (
&&&& வுட மனையாளுக்காக
கவலைகள் மெத்தவுண்டு காரியமினிமேல் குவலய மன்னராலே கூடுமே நினைத்த
கவலையும் பிரீதியாலே காரிகை பெறுவ சிவலையான் வருவானிப்போ சீருள்ள பு
&ಣ್ಣಿ? பிணியது விட்டுப்போகு 酸 தணிமலர் தையல் சே கும்பம் மணிபலம் பொன்னும்
&& தணியுமனமும் தோளு
ஆனதோர் கருமமாகா அகவிலை குறை சேனையும் படையுமாகும் செல்வழி தீே ஊனமாய் ஒருவன் சென்று ஒண்டொடி போனவர் வருவாரிப்போ பொருந்திய
குறிப்பு: இந்தப் பன்னிரண்டு ராசிகள் ஒவ்வொன் றும் 60 நாழிகை பொழுது காலம் குறிப் பிடப்பட்டுள்ளது. அந்தக் காலத்தைக் கொண்டு ஆரூடத்தில் எந்த ராசி வருகி றது என்பதை பின்வரும் விதம் அறிய
சந்திரனின் வளர்பிறையி து தேய்பிறையின் போது குறைவாகவி IDS) (DID ஒருவர் கூறுகிருர், எட்ஸன் அன்
S நிலையைப் பொறுத்து மருத்துவ
னின் நிலையைப் பொறுத்தே மே அமைவதாகக் கூறுகிருர் கார்ல் : மனிதனின் சித்தத்தை அதாவது இந்துசாஸ்திரம்ே உணர்த்துகின்ற
 

டு மருந்தியே போனுர் மீள்வார் சேர்வாள் குறித்த தோர்கருமம் நன்றே சேரும் பன்கொடி பிள்ளைபேரும்
முத்தும் தோன்றுமே துலாத்தில் தானே.
rவு கேளுங்
கயே வனத்தால் தாழ்வர் 靡盖
ம் விருச்சிகந்தான். ူဇ္ဇိဋ္ဌိူင္ကိုဂူဌိူင္ကို
ாம் ஆனதோர் கருமமாகா ாய் சூழ்வினை வந்துசேரும் பொருந்துமே யிருந்து மன்றில் மன்னர்கை தநுசுதானே.
நன்று ମୃତ୍ୟୁ தெல்லாம் 10дъЈti)
rait 9627
கரந்தானே. &&&
நம் பிறந்ததோர் விசேஷம் பொய்யா
ர்வாள் ஆனதோா பயிருமாகும்
முத்தும் வான்பணி பூணலாகும்
ம் தாழ்விலாக் கும்பந்தானே.
# ... ႏွစ္ထိ ”=7” “ဒိဒ္ဒိဒိ
வரவுமில்லை
மீனந்தானே. &&
GBLADL b 44 நாழிகை துலாம் 5 நாழிலை
இடபம் 4羞 霹 விருச்சிகம் 5 動蚤 மிதுனம் 54 , திதுசி 5_æb 5 , மகரம் లీడ్డీ , இங்கம் 53 酶默 கும்பம் 4羞 ,。 এদুটো জাতী 岳 霹 露 ه. ق به
ன் போது குற்றங்கள் நிகழ்வது அதிகமாகவும் பும் உள்ளதாக பிரெஞ்சின் குற்றவியல் நிபுணர் ட்ரூஸ் என்னும் அமெரிக்க மருத்துவர் சந்திரனின் சிகிச்சைகள் பாதிப்புறுவதாகக் கூறுகிருர், சந்திர தைத்துவ வைத்தியத்தின் முக்கியமான அம்சங்கள் ஐஸ் என்ற மனுேதத்துவ நிபுணர். சந் தி ர ன் மனத்தை ஆளும் சக்தியுடைய கிரகம் என்பதை gi. Sjávaivaunt ? - Astrology & Modern Thoughts
s

Page 36
பரிசு பெற்ற கட்டுரை SSTMSSS SSS LSLSTTTSSLLLS
oliIII LS SYLL LLLLLL LLmmL SLL SLS LL YL LLL
நவக்கிரக வழி * முக்கியத்த
SY LLSLLS LL SLZL Y LLL S L L S SLS L
* கிரஹம் என்னும் சம்ஸ்கிருதச் சொல் ஆகர்ஷிப்பது பற்றி இழுப்பது எனும் பொருளை உடையது. எது எதைப்பற்றிக் கொண்டிழுக்கின் றது? என்பது கேள்வி, கிரகங்கள் வ ர ன த்தில் தனித்தனியே தி க ழ் ந் து வருகின்றன. ஊசி போன்ற பொருளைக் கா ந் த ம் எங்ங்ணம் தன் னிடம் இழுக்கின்றதோ அங்ங்ணமே நவக்கிரகங் களும் தங்களுக்குரித்தான ஆகர்ஷண சக்தியின் வாயிலாக வாழ்க்கையில் ஏற்படவேண்டிய சுக் துக்கங்களுக்கு அடிப்படையாக அமைந்து ள் ள மனிதனின் மனநிலையைத் தங்கள் இட்டுப்பாட் டின்கீழ் பணிபுரியும்ாறு ஆகர்ஷித்து அதற்கேற்ற வாறு செயல்புரிகின்றன. எனவே மனிதனுடைய ஒவ்வொரு செயலும், அசைவும் நவக்கிரகங்களின் ஆட்சிக்குட்பட்டே நடைபெறுகின்றன. கிரகங்கள் என்பவை யாவை? உலகத்தைப் படைத்துக் காத்து அழித் து வரும் பரம்பொருள் ஒன்று இருக்க நவக்கிரகங் களுக்கு அவசியம்ென்ன? இக்கேள்விக்குத் தக்க விடை கூறத்தான் வேண்டும். இல்லாவிட்டால் கிரகங்களையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் சக்திவையும் சிலர் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் பின்வரும் உதாரணத்தினுல் கிரகங்களின் முக்கி பத்துவத்தை விளக்கலாம்.
ஒரு நாட்டுக்கு தலைவர் அல்லது அ ர ச ல் இருப்பார். அந்நாட் டி ன் பல இராச்சியங்கள் மாநிலங்கள், மாகாணங்கள் போன்ற பல பிரிவு கள் இருக்கும். அவ்வாட்சியின்கீழ் நிர்வாக வசதிக் கேற்றவாறு அமைச்சுக்கள் பல இருக்கும். ஒவ் வொரு அமைச்சுக்கும் ஒரு அமைச்சர் தலைவராக இருப்பார். ஒவ்வொரு அம்ைச்சருக்கும் சில கட மைகள் ஒதுக்கப்பட்டிருக்கும் அவர் தனது கட மைகளே திணைக்கள ரீதியாக சில அதிகாரிகளி டம் ஒப்படைப்பார். அக்கடம்ைகிள் சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுப்பதற்கு அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

fillip III paint Filip III partill tilities Hillbillilie lilillistilllIlse fliffssit
Ji
- 尊 炎 B. K. குலசிங்கம் வெள்ளவத்தை JOJO ಇಜ್ಜಿ ಇಂಚಿಸಿ
LLL LLLL YLL LL LLLLL LLLS SLLL 0LLSS SSLS S LL LLL SSSLS 影 பரம்பொருளை தலைவர், அரசனுக்கும், அம்ை ச் சரை தெய்வங்களுக்கும், திணைக்களத் தலைவரை கிரகங்களுக்கும் ஒப்பிடலாம். தலைவர் அமைச்சரி திணைக்களத் தலைவர் மூலம் நாட்டின் நிர்வாகித் தைக் கவனித்துக் கொள்வார்
※
கிரகங்கள் ஒவ்வென்றுக்கும் தா ர க ங் க ள் (கடமைகள்) ஒதுக்கப்பட்டுள்ளன. அக்காரகங் கள் தொடர்பாக ஜீவராசிகள் செய்யும் பாவ புண்ணியங்களுக்கேற்ப பலாபலன்களை அளிக்கும் அதிகாரம் கிரகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தொடர்புடைய மூர்த்திகளும் உண்டு.
உதாரணமாக சுக்கிரன் களத்திரம், பெண் கள் விடயம், ஆபரணங்கள் வாகனங்கள், சுக்கி லம் சுரேனிதம் பூந்தோட்டம், வாசனைத் திர வியங்கள் பட்டு, இரத்தினம் சங்கீதம், கலைகள், பெண்கள் நலம் நடிகர், விவசாயம், நகைத் தொழில், வர்ணம் பூசுவோர் போன்று பலவித காரகங்களை ஆளுவார். இத்தொடர்புடைய விட யங்களில் ஜீவராசிகள் செய்யும் பாவ, புண்ணியங் களுக்கு உரிய தண்டனை, வெகும்தியை அளிக்கும் அதிகாரம் இவர்களுக்கு உண்டு.
கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்ட அனே வருக்கும் நன்றி. தரமான கட்டுரைகள் கிடைத் துள்ள போதிலும் இக்கட்டுரையே பரிசுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஏனைய த ரமா ன கட்டுரைகள் கட்டுரையாளர்களை உற்சாகப்படுத் தும் வகையில் பின்வரும் இதழ்களில் வெளிவரு மென்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிருேம்-ஆர்
அரசாங்க அதிபர் போன்ற அதிகாரிகளுக்கு உட்பட்ட விடயங்களை அவர்மூலமே ஜாதிக்கலாம். அவரைக்கொண்டு சாதிப்பதும் இலகு. இதற் இாக நாம் அமைச்சர், ஜனதிபதியைச் சந்திக்கத் தேவையில்லை. அவர் தனது அதிகாரத்திற்குட் பட்ட விடயம்ாயின் தீர்த்துவிடுவார். அவரைப்
M.
ܒ

Page 37
பற்றிக் கொள்வது போன்ற விடயம்தான் கிரகங் களே வழிபாடு செய்வது,
அரசாங்க அதிபரைப் பிடிக்காமல் அமைச்சர், ஜஞதிபதி மூலமும் காரியங்களைச் சாதிக்கலாம்ே என்று கேட்கலாம். அது தவறல்ல. ஆனல் நேராக உள்ள அதிகாரியைப் பிடிப்பதில் என்ன தவறு உள்ளது. அவரை அணுகுவதும் இலகு அல்லவா! அதிகாரியை அணுகுவதுடன் அமைச் சரை அணுகுவதும் நன்றுதானே. அதுபோல் தான் கிரக வழிபாடும் அக்கிரகத்திற்குரிய மூர்த்தி வழிபாடும் உதவி செய்யும்.
ஒவ்வொரு கிரகங்களுக்கும் உடலின் பாகிங் களே ஆளும் அ தி கா ர ம் பிரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சூரியன் - எலும்பு சந்திரன் - இரத் தம், மனம், செவ்வாய் - மஜ்ஜை, புதன் - தோல் குரு தசை, மாமிசம், சுக்கிரன் = சுக்கிலம், சுரோ ணிதம், சனி, கேது. நரம்பு, தசை போன்று ஒதுக் கப்பட்டுள்ளது. இவ்விடயங்களில் நோய் ஏற்படும் போது இது தொடர்புடைய ஆட்சிக்குட்பட்ட கிரகம், மூர்த்தியை அறிந்து வழிபாடு செய்யின் விரைவில் குணம் ஏற்படும். ஒவ்வொரு கிரகத் திற்கும் தொடர்புடைய தானியங்களும், தாதுப் பொருட்கிளும் உண்டு. குறிப்பிட்ட நோய்கள் ஏற்படும்போது, குறித்த தானியங்கள், தாதுப் பொருட்களைப் புசிப்பதும், உடல் உபாதைகளைக் குறைக்கும். மேலே உடல் உறுப்புக்களை ஆளும் கிரகங்களைக் குறிப்பிட்டோம்.
இதே மாதிரி தொழில் ம்ற்றும் காரகங்களை அறிந்து தொடர்புடைய கிரகங்களை, மூர்த்திகளை வழிபடுவது எவ்வளவு நன்மையைத் தருமென்பது விளங்கும், நோய் வந்துள்ளபோது நாட்டின் தலைவரைச் சந்திப்பதிலும் வைத்திய அதிகாரியைச் சந்தித்து வைத்தியம் செய்வது தானே இலகுவான முறை முன்செய்த கர்ம வினைகளின் தாக்கம் எல்லைக்கு அதிகமாயின் அவற்றிற்குரிய தண்டனை அல்லது வெகுமதி வழங்கும் அதிகாரம் குறித்த மூர்த்திகளினதும், பரம்பொருளின் உடன்பாடும் பெறவேண்டி வரலாம். தன்மைக்கேற்ப மூர்த்தி களும் உதவலாம்.
நவக்கிரிகங்களைச் சந்தோஷம் (பிரிதி) அடை யச் செய்வதற்கு பல வழிகள் உண்டு. அந்தக் கிரகங்கள் விரும்பும் வர்ண உடைகளை அணிவது, நவரத்தினங்களையணிதல், கிரகிங்களின் காரகம் குறிக்கும் தானியம் போன்ற பொருட் க ளே த்
 

தானம் செய்வதும் தொடர்புடைய காரகங்களு டையவற்றிற்கு உதவி செய்வதாலும், பிராயச் சித்தம் போன்று நன்மைகளைச் செய்தும் கிர கங்களை மகிழ்வித்து கஷ்ட பலன்களைக் குறைத்து நற்பலனை விருத்தி செய்து கொள்ளலாம்:
உதாரணமாக ஒரு பெண்ணின் வி வா இ வாழ்விற்கு இடையூறன காரியத்தை முற்பிறவி யில் செய்ததால் ஒருவருக்கு பழி இருக்குமாயின் அவரின் ஜாதகத்தில் 7-ம் இடம் சுக்கிரன் போன் றவை கெட்டிருக்கும். அவை குறிப்பிடும் திசா புத்தி அந்தரங்களில் கர்ம தண்டனையாக விவாக வாழ்வில் வெறுப்பு, பிரிவு, தடைகள் போன்ற வைகள் ஏற்படலாம். அதற்காக நாம் இப்பிறவி யில் முன்பிறவியில் ஒரு பெண்ணுக்குச் செய்த தோஷ தர்மத்திற்குப் பிராயச்சித்தமாகப் பல கன்னிகைகள், பெண்கள், கம்ங்கலிகட்கு அவர் களின் வாழ்க்கைக்கு உதவியான நகை, பட்டு போன்றவற்றைத் தானம் செய்வதும், திருமணம் செய்துகொடுத்து உதவுவதும் பரிகாரம்ாக அம்ை யும்போது கிரகங்கள் சந்தோஷமடைந்து அவரின் குடும்ப வாழ்வின் கஷ்டங்களே நீக்குவார் அல்லது குறைப்பார், பாவ மன்னிப்பு அளிப்பார். இம் மன்னிப்பு ஏற்றுக்கொள்ளக் கூடியதே
முன்னைய கிரிமங்களுக்கேற்ப கஷ்ட பலன்கள் அனுபவிக்க வேண்டியது தான் விதி என்ற போதி லும் நாம் செய்யும் கர்மங்கள் முன்னைய கர்மங் களுக்குப் பிராயச்சித்தமாக அம்ையும்போது கிர கங்கள் மகிழ்ச்சி அடைந்து கஷ்டத்தைக் குறைப் பதை தவறு என்று யாரும் கூறமுடியுமா?
முன்பிறவிகளில் குருவின் காரகங்களில் ஒன் முன குருவுக்குத் துரோகம் ஒருவர் செய்திருந் தால் குருக்கிரகம் கெட்டு இருக்கும். இப்பிறவி யில் ஒரு குருவை மதித்து அவருக்கும் தானம் முதலியன அளித்து அவரை மகிழ்ச்சியடையச் செய்து, அவரின் ஆசியைப் பெறும்போது குரு கிரகமும் சந்தோஷம் அடைந்து எமது முன்னைய தற்போதைய கர்மத்திற்கேற்ப பலன்கள் மாறு பாடடையச் செய்வார். அதனுல் தான் பொது வாக நாம் நற்கருமங்களைச் செய்துவரும்போது நாம் செய்த தீவினைகளுக்குப் (தன்மைக்கேற்ப) பிராயச்சித்தம் ஏற்பட்டுக் கஷ்டங்கள் குறைய வசதி ஏற்படும்.
ஜாதகத்தில் நவக்கிரகங்களின் நிலைகள் நாம் என்னென்ன காரகங்களைக் குறிக்கும் விடயங்க

Page 38
வில் பாவபுண்ணியங்களைச் செய்துள்ளோம் என் பதைக் காட்டும். அக்கிரகங்கள் குறிக்கும் தசா Hத்தி, அந்தரங்களில் அக்காரகங்கள் குறிக்கும் நன்மை, தீமைகளை அடைவோம். இவை பற்றிய விடயங்களை விளக்குவதே ஜோதிட சாஸ்திரமா கும். மேலும் அக்காரகங்களை அறிந்து, கிரகங் களை எவ்வாறு பிரிதி கொள்ளச் செய்யலாம் என் பதையும் ஜோதிட சாஸ்திரம் விளக்குகிறது.
கிரகங்களை எதற்காக வழிபட வேண்டும். அவற்றுக்கெல்லாம் தலைவர்களை வணங்குகின்ற மூர்த்திகளை வணங்கினல் போதாதா என்பர் சிலர். ஆணுல் கிரகங்களின் மீது நமக்கு என்ன பகை. அவற்றையும் வழிபட்டு, பிரிதி செய்துவிட்டால் துன்பங்களினுல் வரும் கொடும்ை பெரிய அளவில் குறையுமல்லவா. சாட்சிக்காரன் காலில் விழுவ தைக் காட்டிலும் சண்டைக்காரன் காலில் விழ லாமே! ஏன்? நவக்கிரகங்களையும் அவற்றிற்குரிய மூர்த்திகளையும் சேர்த்தே நாம் வழிபடுவதால் மேலும் நன்மைதானே, அதனுல் நவக்கிரகங்க ளின் அருளும், மூர்த்திகளின் அருளும் ஒரு சேரக் கிடைக்கும். ஒரே கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்தலாமே.
'நாள் என் செயும் வினைதான் என்
செயும் என நாடி வந்த
கோள் என் செய்யுங் கொடுங் கூற்றென்
செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கிையும்
தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே
வந்து தோன்றிடினே."
என்ற பாடலைச் சொல்லி நாளும் கோளும் நம்பன் அடியவர்கட்கு நல்லனவே செய்யும் என்று குறிப்பிட்டு அதற்குச் சான்முக திருஞான சம்பந்தப் பெருமான் அருளிச் செய்த கோளறு பதிகத்தைச் சான்று காட்டி வழிபடுவர் சிலர். கிரகங்களைப் பகைவர் என்று ஏன் கருத வேண் டும். நாட்டின் தலைவர் ஜனதிபதியாக இருந்தா
லும் சிறு அலுவல்கள் யாவும் அவரின்கீழ் இருக்
கும் அதிகாரிகளால் செய்வித்துக் கொள்வது இலகு வல்லவா. நாம் நவக்கிரகங்களை ம்ெய்யன்புடன் வழிபட்டு வருவதாலும் கஷ்டங்கள் பெ ரி து ம் குறைந்து விடும்.
விதியின் வலிமையை விளங்கும் வண்ணம் ஒளவைப் பிராட்டியார் கூட
3.

செய்த வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இரு நிதியம் - வையத்து அறும்பாவம் என்னவறிந் தன்றிடார்க் கின்று வெறும்பாவை பொங்குமோ மேல்."
என்று பாடியுள்ளார். தாங்கள் செய்துள்ள தீவினையின் பயணுகக் கஷ்டப்படும் சிலர் அறிவு இழந்து ஆண்டவனை நோகின்றனர். என்னே இவரி கள் அறிவினம். தான் செய்த அடாத செயல் களுக்குத் தண்டனைகளை அனுபவித்தே தீர வேண் டும். நாம் செய்த தீவினைகளை காரகத்துவத்தின் தன்மைப்படி கிரகங்கள் ஜாதகத்தில் நன்ம்ை, தீவினைகளை வெளிப்படுத்துகின்றனர். ஆதலால் அக்கிரகங்களுக்கு நேரடியாக பிரீதி, பிராயச்சித்த மான சாந்திகள் செய்வது உடனடியான நற் பலனைத் தரும்.
நல்ல சத்துணவு, சுத்தம் முதலியன உடலே ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்று கூறப்பட் டாலும், நோய்வாய்ப்படும் சமயம் உறுப்பின் நோய்க்கேற்ற மருந்து சாப்பிடுவதுதான் உடனடி பரிகாரமாகும். அந்த நேரத்தில் பொதுவிதி யான சத்துணவு, ஆரோக்கியம் போதுமானதாகி இருக்காது.
அதேபோல் தான் தீய பலாபலன அடைய இருக்கும் காலங்களில், அக்கிரகங்களுக்கு சாந்தி, வழிபாடு, பிரிதி முதலியன விரைவில் பலனைத் தரும். மேலும் பயன்பெற மூர்த்தி பரம்பொருள் வழிபாடும் அவசியம் என்பதை மறுக்க முடியாது.
ஒருவன் ஏதோ குற்றம் செய்தால் அவன் ஏழு வருடம் கடும் தண்டனை அனுபவிக்க வேண் டும் என்பது சட்டமானுலும் அவன் கண்ணிரும் கம்பலையுமாக, மனம் நெகிழ்ந்து தான் செய்த குற்றத்தை உணர்ந்து, திருந்தி, நீதிபதியிடம் மன்ருடித் தன்னை மன்னித்து விடும்படி கேட்கின் முன் , பிராயச்சித்தமாக ஏதாவது செய்யவும் தயாராக இருக்கிருன் என்று வைத்துக் கொள் வோம். ஆளுல் சட்டப்படி தவறு செய்தவனைத் தண்டனையை அனுபவித்தே தீரவேன்டும் என்று இருப்பினும், அவன் தன் குற்றத்திற்காக மன மார வருந்தியதால் ஏழு வருடத் தண்டனையை ஐந்து வருடமாகவோ இன்னும் குறைத்து விட் டதாகவோ நீதிபதி தீர்ப்பளிக்கிருர் அல்லவா, அது போல் முன் செய்த பாவத்திற்கு இந்த ஜென் மத்தில் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியது நியதியானலும் மனம் உருகி மன்ருடிக் கேட்டுக் கொண்டால் கர்ம காரகங்களுக்குரிய அதிகாரி (40-ம் பக்கம் பார்க்க)

Page 39
萃
壶速速桑荣使桑桑桑
ଘୃତୟୁଗ୍ମ ୟୁଗ୍ମ ୟୁତ ମୃତ ୟୁତ ମୃତ ୟୁତ ମୃତ
குருபகவானின் திருவருள் நோக்கத்தாலே ஒரு வருக்கு அபூர்வமான ஞானம், இயல்பான குண பாவங்கள், விவேகம், தூய்மையான் நடத்தை, இரக்க சிந்தை, உயர்ந்த பேச்சு, உடல் உடை தெய்வ பக்தி, மரியாதை, ம ந் தி ரி பதவிகள் போன்ற அரசபதவிகள், ராஜ சன்மானங்கள், ஜன சன்மானங்கள், பலரும்போற்றும் மேலான நிலைமை உண்டாகும்.
குருவிற்கு சுபஸ்தான வலிமை இருப்பின் மூத்த சகேதாரர்கள் உதவுவார்கள்.மேலும் இவரருளால் புத்திரர் சிறந்து விளங்குவார்கள். இவரின் திக்கா கிய வடமேற் திசையிலிருந்து நல்ல நன்மைகள் கிடைக்கும். தத்துவம் புராணம் தெய்வீக நூல்கள் தெய்வ பூஜைகள் போன்றவற்றில் அக்கறை ஈடு பாடு ஆர்வமுண்டாகும். இவர் கெடும்போது கிபால சம்பந்தமான தொல்லைகளையும் எதிர்பார்க் கலாம். இவருக்கு உரிய ரத்தினம் புஷ்பராகம், இதை அணிவதால் குருவருள் மிகுதியாகும்.
உதாரணம்ாக சில சம்பவங்கிள் தருமரின் ஜாதகத்தில் சத்தியம்,நேர்மை,வாய்மை, தூய்மை புத்தி, இவற்றுக்கு அதிபதியாகிய குருகேந்திரமேறி சத்தியம் தவழுத உத்தம சீலராக உலகம் போற்ற வைத்தது. மேலும் அஷ்ட மாதிபதி குரு கேந்திர மேறியதும் அஷ்டம்ாதிபதி குரு ஞான ம்ோக்ஷ கார கன் கேதுவோடுகூடி அஷ்டமத்துக்கு மோட்சதான மாகிய 12ல் குரு இருந்து நேராக சொர்க்கம் சென் முரி என்று மகாபாரதம் இயம்புகிறது.
ரீராமரின் ஜாதகத்தில் கீர்த்தி வசீகரம் சக்தி மனுே திடம் இவற்றுக்குரிய பாவத்தில்லக்கினுதிபதி சந்திரனுடன் கூடி லக்கினத்தில் சந்திரன் ஆட்சி குரு உச்சம்ாகவும், குருசந்திர யோகமும், லக்கின
等 奧
ୟୁକ୍ତି ।
* .
3
7.
 

ருவின் * ருள் பயன்
ஜீகந்தசாமி - வத்திராயன் கேந்திரத்தில் குருதிக்குப் பெலம் பெற்றமையால் இயல்பாகவுள்ள தெய்வத்தன்மையையும் எடுத்துக் நாட்டுகிறது:
வாலியின் சாதகத்தில் 8ஆமிடத்தில் குரு விருந்து பட்ட மிழந்தானென்று பாடல் சொன்னு லும், குருவின்திருவருளே என்ணி பாராமல் இருக்க 9ೇಳಿ. 1. உலக ரட்சகர் பூீராமபிரான் கூட வாலியின் எதிரி நின்று பானந்தொடுக்க மாட்டாமல் மறைற் திருந்து பாணம் தொடுக்க வைத்தது. 2. இறைவன் தான் தன்னை எதிர்க்க முடியும் என்று ஆராய்ந்து அறிந்து குற்றத்தை எதிரிட்டுப் பேசி ஒப்புதல் கொள்ள செய்தது. 3. தன் மகன் அங்கதனுக்கு சிரஞ்சீவி பட்டம் வாங்கித்தர முடிந்தது. 1. தனக்கு மோட்சலோக வாசம் பெறும் வாங்ப் பினை அளித்து ராம காவியத்தில் தன் வீர வரலாறு அழியாப் புகழுடன் இருக்க வழிவகுத்தது.
மேலும் காந்தி ம்கான் துலா லக்கினம் இட பத்தில் 8ல்குருவிருக்க உலகப்பிதா மகாத்மா என்ற பட்டத்தையும், விடுதலை பெறும் வெற்றியும் நாட்டு மக்களுக்கு சுதந்திரமும் பெற உதவியது.
முன்பு ஒரு காலத்தில் குருபகவான் சந்திரனின் செருக்கை அடக்க எண்ணி அப்போது பூமியில் பிறந்த குழந்தையின் ஜாதகத்தைக் கணிக்கச் சந் நிரனைப் பணித்தார். சோதிடக் கலையில் சற்று தர்ச்சியுடைய சந்திரனும் அந்தக் குழந்தையின் ஜாதகத்தைச் செவ்வனே கணித்து ஒரு வயது முடி பும் சம்யம் பாம்பு தீண்டி மரணம் சம்பவிக்கும் என்று பலன் சொன்னுன்.

Page 40
குழந்தைக்கு ஒரு வயது முடிவதற்கு இன்னும் ஒரு சில நிமிஷங்கள் இருக்கும் சமயத்தில் குருவும் சந்திரனும் வானவீதியில் சஞ்சரித்தபடியே குழந் தையைப் பார்த்துகி கொண்டிருந்தனர்.
பாம்பு ஒன்று மெதுவாக குழந்தையை நோக்கி ந்ைதுகொண்டிருந்தது. தன்னுடைய கணிப்பு சரி தான் இன்னும் கொஞ்சநேரத்தில் பலிக்கப் GT6 நது என எண்ணி மகிழ்ந்த சந்திரன், குருவை இறு மாப்புடன் நோக்கி, குருதன் புன்னகை மாருமல் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தார். அப் போதுதான் அந்த எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது திடிரெனக் கண்விழித்த குழந்தை "வாழ் வாழ், என்றுகத்தியது. தாய் ஓடிவந்து குழந்தையை தூக் இக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்து கதவைத் தாளிட பின்னல் வந்த பாம்பு கதவுக்கும் நிலைக்கும் இடையிலுள்ள நெரிசலில் அகிப்பட்டு இறந்தது.
அடுத்த வினடி குழந்தை இரண்டாவது வயதில் அடியெடுத்து வைத்துவிட்டது. பின்னர் சந்திரன் குருவைப் பார்த்துக் கேட்டான் ஜாதகத்தில் குரு ரர்வை துளி கூட இல்லையே! இது எப்படி நடந் தது? குழந்தை எப்படிப் பிழைத்தது? தோற்று விட்ட ஆத்திரத்தில் சந்திரன் கத்தினன். அப் போது புன்னகைத்த குரு வாயைத்திறந்தார்,ஜாத இத்தில் குரு பார்க்காவிட்டால் என்ன, இப்போது (கோசாரத்தில்) நேரிலேயே பார்த்துக் கொண்டு இருந்தேனே, அப்புறம் எப்படி மரணம் நிகழும்? அப்போது சந்திரன் கரிவம் அடங்கி குருவைவனங் கி மேலும் அறிவுபெற்று விடைபெற்ருன்டு ஜாத தத்தில் கிரக நிலைகளை அவதானித்தபின் கிரகங்க வின் கோசார நிலைகளையும் ஆராய்ந்த பின்னரே உறுதியாகப் பலன்கள் சொல்ல வேண்டும்ென்ப தையே இந்தக்கதை உணர்த்துகிறது. கோசாரத் இல் குரு நன்மைதான் செய்வார் என்பதற்கில்லை. இமையும் செய்ய வல்லார் 12ல் குரு சஞ்சாரம் செய்த போதே இலங்கை இராவணன் முடிசாய்ந் தான். இந்தியப் பிரதமர் இந்திரா அம்மையார் படுகொலை செய்யப்பட்டார். இருவரது ஜாதகங் களிலும் 12ல் குரு சஞ்சரித்த கால கட்டத்திலே இரு நிகழ்ச்சிகளும் நடந்திருக்கின்றன.
வாங்கிவிட்டீர்களா!
குரோதன புதுவருட திருக்கணித பஞ்சாங்கம்

வந்தனள்
சித்திரைப் பொற்குமரி
கயல்விழி அருளம்பலம்
வந்தனள் சித்திரைப் பொற்குமரி - ஏற்றம் தந்தனள் இத்தாை பொற்புயர! வந்தனை செய்திடில் அற்புதங்கள் - எம் சிந்தனை உய்திடில் நற்பலன்கள்
தென்புடன் நற்பணி செய்திடுவோம் அன்புடன் உற்றிடர் கொய்திடுவோம்! வன்செயல் அற்றிடக் கற்றிடுவோம் - எம் துன்பியல் வற்றிடப் பெற்றிடுவோம்!
சிங்காரத் தேன்மொழிச் செல்வங்களே - தமிழ் மங்காத வான்பொழி லில்லங்களே! ஆங்கால நன்செயல் வெல்லுங்களே - எம் ரீங்கா பண்ணுெளி நல்குங்களே!
பொன்னுெளி மண்ணிடை ஏற்றுங்களே - தமிழ் பண்ணுெளி விண்ணிடை சாற்றுங்களே! தண்ணுெளி பண்புடை வாழுங்களே - கல்வி இன்னுயிர் என்றுளம் கொள்ளுங்களே!
 ܼܲܢܠ
பற்பல நற்கலை கல்லுங்களே - சோதிட விற்பன ராயுளம் கொள்ளுங்களே! அற்புத கணிதமும் ஆயங்களே - அதில் நற்பல புதுமைகள் செய்யுங்களே!
சோலேயிற் பூத்திடும் பூங்கொடிகாள் - இளம் பாளையிற் பழுத்திடும் தேங்கனிகாள்!
காலையில் ஏத்திடும் மாங்குயில் காள் - நீங்கள் வாலைக் குமரி தன் தேனங்காள்! t
சனீஸ்வரன்
ஏழரைச் சனி என்றும் அட்டம்த்துச்சனி என் றும் சனியின் தாக்கத்தால் அல்லற்படுவோரி பலர் சோதனை தருவதோடு நின்றுவிடம்ாட் டார் சனீஸ்வரன். அதிலிருந்து மீளுவதற்கு ஒர் வழியையும் காட்டுவார். யாருக்கு? திடமான வைரக்கியமும் சங்கல்பமும் கொண்டு வழிபடு வோருக்கு.

Page 41
333333333333333333333
@ 95ul6)||DGODIs හිජ්හීද්‍රිඳීෂීෂීෂීෂීෂීෂී
ஆர். கே. விக்கினேஸ்வரன் 7 ஜெம்பட்டா வீதி, கொழும்பு 13.
சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தினுல் சுக்கிரன்திசை யில் வெளிநாட்டுப் பயணம் நிச்சயமாக உண்டு. (p. சுதர்ஸ்சன் அராலி வீதி, குடியேற்றத்திட்டம், சங்கான
தமிழ்த் திகதி அன்று சூரிய உதயம் தொடக்கம் மறுநாள் சூரியஉதயம் வரையுள்ள பகலும் இரவும் கொண்ட நாள் ஆகும். ஆங்கிலத் திகதி முதல் நாள் நள்ளிரவு 12மணி தொடக்கிம் அடுத்தநாள் நள்ளிரவு 12மணி வரையுமுள்ள 24 மணி நேரம் (பின்னிரவும் மறுநாள் பகலும் முன்னிரவும்) கொண்ட நாள் ஆகும். 25-5-84 க்குச் சரியான வைகாசி மாதம் 11ந் தி க தி இரவு 12-05க்கும் 24-5.84க்குச் சரியான வைகாசிமாதம் இரவு 12-05 க்கும் இடையில் உள்ளவித்தியாசம் சாதகம் சரியா கக் கணிக்க முடியாது.எனவே வைகாசி 10-ந்திகதி இரவு புதன்கிழமையாயின் 24-5-84 என்றும், வைகாசி 11-ந் திகதி வியாழக்கிழம்ை இரவு ஆயின் 25-5-84 என்றும் கொள்ளவேண்டும். குறித்த நேரத்துக்கு சரியான திகதி, கிழம்ை, நேரத்தை
குறிப்பிட்டுத் தொடர்புகொள்ளவும்.
செல்வி எஸ். பவானி சப்பல் லேன் வெள்ளவத்தை ம்ன உறுதியும் துணிவும் இருக்குமாயின் அாதல் திரும்ணம் கைகூடுவதற்குச் சாதகமாக நவநாயகர் கள் இருக்கிருர்கள். 霹 4 ། க கிருஷ்ணபிள்ளை
உப தபாற் கந்தோர். மாவடிச்சேனை, மூதூர்:
விவசாயம், மருந்து, இயந்திரம் சம்பந்தப்பட்ட ஏதாவதொருதுறையில் தொழில் முன்னேற்றம் பெறலாம் முயன்ருல் வ்ெளிநாடும் செல்ல முடியும், க. சுப்பையா கி ஞானிமடம், பூநகரி.
ஆங்கிலத் திகதி தெரியாவிடினும் தமிழ்வருடம் மாதம், திகதி,கிழமை, நேரமும் தெரியாமல் ஆய்வு மன்றம் உமது பிரச்சனையை எப்படி ஆராய்வது,
33,
 

சிவனுர் சிவசிதம்பர ஐயர் இவராஜ ஐயர் குரும்பகிஷ்டி, தெல்லிப்பழை.
பிறதேச வாழ்வுக்கு பூரண (பாவ) பல ம் பெற்ற சாதகம்ாதலின் (சாதகக் கணிப்புச் சரியாது இருப்பின்) முயன்ருல் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு மிகவிரைவில் கிடைக்கும்.
செல்வி மு. கனகேஸ்வரி, கச்சாய், கொடிகாமம்.
களத்திர பலத்தின் அளவு பூரண (பாவ) பலம் பெருத சாதகம்ானபடியால் செவ்வாய் தோஷம், எனக் காரணம் காட்டி இவ்வளவு இாலமும் விவர கம் தடைப்பட்டுக் கொண்டு வந்துள்ளதே! "சில் கத்தில் இருக்கும் செவ்வாய்க்கு எவ்வகைத் தோ ஷமும் இல்லை என்றும் சோதிட சாத்திரத்தில் ஒருவிதி அறுதியிட்டுக் கூறுகின்றதே! மற்றவர் களின் திருப்தியைக் கவனியாமல் உமது மன விருப்பப்படி செயலில் இறங்கினுல் வி ைர வில் விவாகசித்தி ஏற்படும். உமது சாதகத்தில் சந்திரன் கிரகநிலையில் துலாராசியில் இடம்பெறுமாறு திருதி திக் கொள்ளவும். மேகன் மனுேகரன் வண்ணுர்பண்ணே.
சாதகம் சரியாக இருப்பின் உத்தி யோ து உயர்ச்சி குருதசையில் இடம்பெறவேண்டும். உல் கள் ஜனன நேரம் சரியாக இருப்பின் உத்தரம் 4-ம் பரதமாக உமது செனன நட்சத்திரம் இருக் கும். ஐ கை ரீதரன், கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்,
சகடயோகி சாதகம் செல்வமும் வறுமையும் மாறிமாறி வாழ்க்கையில் அம்ைவதைத் தவிர்க்க முடியாதென்பது நவநாயகர் தீர்ப்பு. R, K. விக்னேஸ்வரன், கொழும்பு=13.
செவ்வாய்க்கு நீசபங்க ராஜ யோகத்துடன்
*சசிமங்கள யோகம் முதலான பல யோகங்கள் இருப்பினும் குரு - செவ்வாய் இவர்கள் அஸ்தமன தோஷம் அடைந்துவிட்டதால் பல த லை யீடு களின் தடைதாம்தங்களைத் தாண்டி நல்ல நிரந் தர உத்தியோகம் சுக்கிரன் தசையில் கிடைக்கி வேண்டும். M. கதிரேசன் 84, செட்டியார் தெரு, கொழும்பு.
தெய்வ நம்பிக்கையுடன் செயலில் இறங்க வும் - மனம்போல் வாழ்வு ம ல ர ச் சந்தர்ப்பங் கள் வெகுவிரைவில் கிடைக்கும். இ. ஹம்ஸவாணி 264 பிரதானவீதி, திருமலை,
தகப்பனுடைய நோய்க்குச் செய்யவேண்டிய சத்திரசிகிச்சை, மருந்துகளைப் பிள்ளைக்குச் செய்

Page 42
தால் தகப்பனுடைய நோய் மாறுமா? அப்படி யானுல் தகப்பன் - மாமன் கஷ்ட நட்டங்களைப் பிள்ளையின் பேரில் அநியாயமாக ஏன் சுமத் த வேண்டும்? அவரவர் பலன் அவரவருக்கு நடந்தே திரும் பொறுமையுடன் முயற்சித்தால் வெளியில் வோவதிலும் பாரிக்கப் பண ம் கிடைக்கலாம், கஷ்டம்தான் முயலுக சு. மு. இப்ருஹிம், யாழ்ப்பாணம்
பெயரமைப்பு பொருத்தமானது அவசரப் படவேண்டாம். கோசர சஞ்சாரம் பாதகம்ாக இருந்தநிலை மாறி வருகின்றது. கடன்பயம் முத லியன விரைவில் நீங்கும். பக்தியுடன் இ  ைற தொழுகையைச் செய்து வரவும்.
M மகேந்திரன், கரவெட்டி,
பிறந்தநேரம் சரியாகத் தெரியாமல் பலனை யும் கூறுவதில் அர்த்தமில்லை! தெய்வபக்தியுடன் கடமைகளைச் செய்துவந்தால் எவ்வகிைத்துன்பங் களையும் விலக்கிவிடலாம் என்பது ஆன்ரேது வாக்கு,
●●●●●●●令令令令●●*●●令争拿鲁* *令●●●●●●●●●●●● குறிப்பு- ஆய்வு மன்றப் பகுதிக்கு விண்ணப்பம் பக்ல் முதலியவற்றை விளக்கமாகக் குறி களைத் தெளிவாகத் தனியாக எழுதி ! மன்றம், திருக்கணித நிலையம், மட்டுவி கவும், விண்ணப்பப் படிவம் இணைக்கப் விண்ணப்பங்கள் கிடைத்த ஒழுங்கின் கேள்வி மட்டும்ே கேட்கலாம்,
விண்ணப்பப் படிவம்
QLuft: 0Y0L LLS LLY 0S L 0SY0c LL 0 LL LL LLL LLTTT L L L L ZS YLY L YYYY L Y L L S SS YYZ T LLL LL 0 LLLLL LLL LL 000L YSS
பிறந்த திகதி: ஆங்கிலம் .
தமிழ் .
........................... :இடம் وه
藝
巽
LL 0 LL LLT L 0LLL 0L LL LLL LLLS LLL LL LLL LL TSLSLST Y 0L L L L L L L L YYS
ଈag(ଇit deith
 

நவக்கிரக. (38-ம் பக்கத் தொடர்ச்சி) யான கிரகங்களும், மூர்த்திகளும் நம்கவிடங்களைக் குறைத்து விடுகின்றனர். முன் ஜென்ம பாவத் திற்குப் பிராயச்சித்தமான தானம், தர்மம், புண் ணியங்கள் செய்யும் போதும் பாவ மன்னிப்பு ஏற் படுகிறது. பாபவினை இல்லாதவர்கள் வழிபடுவ தும் தான தரிமங்களைச் செய்வதும் அவர் க ள் தங்கள் சுபபலன்களை விருத்தியாக்கி மேலும் செளக்கியங்களை அனுபவிக்கச் செய்யும்,
ஆதலால் நாம் மு ன் செய்த கரிமங்களின் தீய பலன் களைக் குறைப்பதற்கும் மேலும் அடுத்த ஜன்மங்களில் சகல நற்பலன்களை அடைவதற்கும் மூர்த்திகளுடன் நவக்கிரஹங்களையும் வழிபடுவது எவ்வளவு நல்லதென்பது விளங்கும். நவக்கிரகிங்
நேரி அதிகாரியைச் சந்தித்து விரைவில் காரியம் சாதிக்கும் தன்மையை ஒத்தது என்பதும் விளங் கும். ஆதலால் நவக்கிரகி வழிபாட்டை உதா சீனம் செய்யாது அவர்களை வழிபட்டு நன்மை அடைய வேண்டுமென்று பிரார்த்தித்து இக்கட்டு ரையை முடித்துக் கொள்கின்றேன்.
●●●●令苓·鲁令令令夺令零令**令令零零令令多零令令<※零令令拿
செய்வோர் பிறந்த திகதி நேரம் (மணி. நிமி) இரவு ப்ெபிட வேண்டும். உங்கள் கஷ்டங்கன் பிரச்சினே இப்படிவத்துடன் இணைத்து சோதிடமலர் ஆய்வு ல் சாவகச்சேரி. என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக் படாத கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. படியே பதிலளிக்கப்படும். ஒரு விண்ணப்பத்தில் ஒரு
*****●●事**** ,,,,。 * -
De so s go 99 Sep as seg ,
umm கிரகநிலை
YYSY 0 Y S S S 0 LLL 0L L L S L L -— അ_-—
as ess speed a do so a
ஜனன காலம். தசை இருப்பு
வரு.மா.நாள்.
ag
இளை வழிபடுவது நிர்வாக மட்டத்தில் முதல்

Page 43
சந்தேக நிவிர்த்
மூ சி. தாஸன், தெல்லிப்பழை,
சந்: கீழ்த்திசையில் சூரியன் உதிக்கும்போது எந்த இராசி வெடித்துக் கிளம்புகிறதோ அதுவே அப்போதைய இலக்கினம் என்று ஒர் சோ தி ட நூலில் உள்ளது. அப்படியாயின் பூமியின் எந்த எந்த இடங்கள் என்ன என்ன இராசியாக குறிப் பிட்ட நேரத்தில் வெடித்துக் கிளம்புகிறது எனத் தெரிவிக்கவும்? பூமியையும் இராசி வாரியாகப்
பிரித்துள்ளனரா?
நிவி சூரியனின் சு ற் ருே ட் ட ப் பாதை பன்னிரு ராசியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பூமி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கித் தன்னைத்தான் சுற்றுவதால் கிழக்கில் சூரிய உதயமும், மேற்கில் சூரிய அஸ்தமனமும் நிகழ்கிறது. சூரியன் குறித்த
ஒரு ராசியில் நிற்கும்போது பூமி தன்னைத்தானே
ஒருமுறை சுற்ற பூமியில் ஒரு நேர்ப்பாதையில் பிந்திப் பிந்தி சூரியன் தோற்ற ஆரம்பிக்கும். எந்த இடத்திலாயினும் சூரியன் தோற்ற ஆரம் பிக்கும்போது அவர் இருக்கும் ராசியே உதய லக்கினமாக அமையும். பூமியை இராசி வாரியா இப் பிரிக்கவில் இல.
செல்வி, சா. இசைச்செல்வி, தையிட்டி காங்கேசன்துறை,
சந்: சனீஸ்வரன் 21-12-84-இல் விருச்சிக ராசிக்கு ம்ாறியதால் கன்னி ராசிக்கு ஏழரைச் சனி நீங்குகிறது ஆல்ை மீண்டும் வக்கிர கதியில் துலாராசிக்கு வருவதால் மீண்டும் ஏழரைச்சனி பலன் நிகழுமா?
நிவி சனி நேர் கதியில் செல்லும்போதுதான் அட்டமத்துச் சனி ஏழரைச்சனி கனக்கிடப்படு கிறது. வக்கிரகதியில் ராசி மாறு ம் போது ஏழரைப்பலன் நிகழாது ச ஒரி 21-12-84-ல் விருச்சிகத்திற் பிரவேசித்திருப்பதால் கன்னிராசிக் காரருக்கு ஏழரைச்சனி நீங்கிவிட்ட தென்பதே அர்த்தம்
பொன்னம்பலம் ஆசிரியரி, 81. கனகபுரம், கிளிநொச்சி.
சந்ே இருவரின் ஜனன ஜாதகத்தில் யோகப் புள்ளி கணிக்கும் முறையை தயவுசெய்து விளக்குக நிவி: யோகப்புள்ளி பூசம் 1-ம் பாதத்தில் ஆரம்பிக்கின்றது; அதாவது 93 பாகை 20 கலை
4.
 

தி
யில் ஆரம்பமாகும். இதனுடன் சூரியஸ்புடத்தை யும், சந்திரஸ்புடத்தையும் கூட்ட யோகப்புள்ளி வரும் 93 பாகை 20 கலே -- சூரிய ஸ்புடம் + சந்திர ஸ்புடம் = யோகப்புள்ளி. வ, ஆழ்வாப்பிள்ளை, 5-ம் வட்டாரம், திரியாய்,
சந்: ஒரு ஜாதகத்தில் 12-ம் வீட்டில் மூன்று கிரகங்கள் இருப்பின் மூன்று பேரோடு சயன சுகம் அனுவவிக்கும் வாய்ப்புண்டா?
நிவி எந்த ஒரு வீட்டிலாயினும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருப்பின் அவற்றுள் எக் கிரகத்துக்கு பெலம் அதிகம் என்பதை பாவஸ்டிட ரீதியிலும், சட்பெலங்களாலும் அறியவேண்டும். இரண்டு கி ர க ங் க ள் சம பலத்துடனிருப்பின் இரண்டு கிரகங்களின் தன்மையும் செயற்படும். கூடிய பெலமுள்ள கிரகத்தின் பலனே நிகழும்.
ச. செல்வகுமார், மந்துவில், கொடிகாமம்.
சந் சோதிட மலரில் வெளிவரும் பல கட்டு ரைகளில் நட்சத்திராதிபதி, உப நட்சத்திராதிபதி போன்ற பதங்கள் உபயோகிக்கப் பட்டுள்ளன. உப நட்சத்திராதிபதி என்பது எதனைக் குறிக்கும். நிவி ஒரு கிரகம் எந்த நட்சத்திரத்தில் இருக்கின்றதோ அந்த நட்சத்திரத்தின் அதிபதியை நட்சத்திராதிபதி அல்லது தசாநாதன் எ ன் று சொல்லப்படும். குறித்த ஸ்புடத்துக்கு தசை புத்தி பார்க்க வேண்டும். எக்கிரகத்தின் புத்தி யில் வருகின்றதோ அதனை புத்திநாதன் அல்லது உப நட்சத்திராதிபதி என வழங்கப்படும்.
P. கிருஷ்ணு, பருத்தித்துறை, - சந் 26-6-1956 இரவு 9-24 மணிக்கு ஜனன மான எனது கிரகநிலை, நட்சத்திரம், மகாதசை என்பவை யாவை?
நிவி உதயலக்னம்=தனுசு நட்சத்திரம்-திரு வோனம்; சந்திர ராசிமகரம் இடபத்தில்=புதன் இேது மிதுனத்தில்-சூரியன், சுக்கிரன்; சிங்கத் தில்-குரு விருச்சிகத்தில்-சனி, ராகு; கும்பத்தில். குஜன், சந்திரதசையில் இருப்பு 3 வரு, 4 ம்ா, 6 நா
"சந்தேக நிவிர்த்தி சோதிடமலர், திருக்கணித நிலையம், மட்டுவில் - சாவகச்சேரி,

Page 44
LLSLLYLYZYSLLLYYzeiLYYzBSLLYLLSiiiLZ LEeBSLLZYaLLLmtSLeZ LLLSYLBSLBLZYLYSLLLLYYLBBiZYLBBYYLLLYYLLLLYYLBLBZLBLL
அதிஷ்ட ,
TOTOLO LOLL BOBLLLLLZ MOLOSOMLLYMOLeLLOLLLSLLLOLSLS YYBOOLLLLLLLLOLOLL LOmLLmBOLOOSLSLLLLLSLLLLBSLLLLLLL
இ. மகாதேவா 140, செல்லர்
(முன் தொடர்ச்சி) 6600 a. 7
88 ஆழ்ந்து அறிவாளிகளாகவும் அனுபவ சாலிகளாகவும் இருப்பார்கள். சிலர் படியாத மேதைகளாக இருந்து உலகப்புகழடைவர். அர சியல் வெளிநாட்டுத் தொடர்புடைய கமிஷன் தரகு, சமயத்தொடர்பு போன்றவற்றில் தொழில் இருக்கும் ஆராய்ச்சி, பழுது பார்த்தல் ஆசிரியத் தொழில் நேர்மை நீதியாக வாழ்வார்கள். குடும் பவாழ்வு மத்திமப்பலனைக் கொடுக்கும். தன் சுய தொழில்களில் சிறப்படைவார்கள். தெய்வபக்தி இவர்களே உயர்நிலைக்கு வழிநடத்திச் செல்லும்,
97 வாழ்க்கையில் படிப்படியாக உயர்வடை வார்கள் நிதானமான உழைப்பு நல்ல மனைவி, மக்கள் கிடைப்ப7ர்கள். பங்கு வியாபாரம், ம்ரே வியின் சொத்து போன்றவற்றிற்கு அதிபதியாவர். வாழ்க்கையில் திருப்தியும் மகிழ்ச்சியும். இருக்கும். நல்ல மனமுடைய இவர்கள், அநேகருக்கு வாழ வழிகாட்டுவார்கள். எல்லோருடனும் அன்பனுக இருப்பார்கள்.
06 மனத்திருப்தியற்ற எண் ஆகும். பேரா சையால் சிலவேளை பெரும் அழிவுகள் ஏற்படும். மற்றவர்களின் பொருட்களை சதிசெய்து கொள்ளை அடித்து விடுவர். இதனுல் பின்பு பாவம் சூழும். ஒரு நியோன தொழிலேச் செய்வதில் திருப்திய டையாமல் அடிக்கடி பிரச்சனைப்பட்டு தொழில் களை மாற்றுவதால் பொருளாதாரம் பாதிக்கப் படும். ஆரம்பத்தில் பெரிதாக தெரிவது போகப் போக தேய்பிறைச் சந்திரன் போல் அழிந்து போகும். புகழ் மங்கும். தெய்வபக்தியை வளர்த்து இறைவனையே வழிபட்டு வந்தால் பிறவிப்பயனை ஒழிக்கவல்லவர்கள் இவர்களே.
தொழிலிடத்துப் பெயர் எண், இருக்கும் இடத்தின் எண்கள் 19,25, 3746,61,6தி என் பனவற்றில் ஒன்றில் இருந்தால் முன்னேற்றம் அடைவர்,

匿嘯素曜雪鱷輯函鼴期間窗劃璽關觀璽體激怒 LLLLLLLLSSYLLLzeeiLYYYSOeLLLLOLziBLLLzLLLLL LLLLLLLBLLL LLeLZYY
ஞானம்
LOSL0LLYLLLOLLSLLLLLSLLeLeBZeOOLYZOiOLOLLLLLLLLLLBOBLBBBBBLLLLSS LLLSYYYLLLLSLLLLOLOLLLOLOLOLLLLLLLLLLL0ZY
வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்,
(36, g5,
ஏழு எண்ணக் குறிக்கும் எழுத்துக்களும் அவைகளின் பலன்களும் O கருநீலம், கருஞ்சிவப்பு நிறமானது, கடு மையான திறங்களை தன்னகத்தே இழுத்துவிடும். . ܬ݀
புதுமை, புரட்சிகளைத் தோற்றுவிக்கும். ம் - ம் என்ற சக்தியை உள்ளடக்கியுள்ளது. பிரணவ சக்தியை வெளிப்படுத்தும் புத்திரபாசத்தை புத் திர உற்பத்தியை அதிகரிக்கும். அன்னை பராசக் தியின் வீரம் விநாயகரின் ஞானம் முருகனின் புரட்சி என்பன இந்த எழுத்தில் இழையோடி இருக்கின்றது. வளர்ச்சி, (மின்சக்திமயமாயுடை யது). பெரும் புகழ் வளரும். எதிர்க்கட்சித் தொடர்பு ஏற்படும். மூலம், ஜீரணசுரப்பிகள் சம்பந்தமான நோய்களை தோன்றச் செய்யும்.
இடிமுழக்கம் மின்னலால் தானிய விவுே ஏற்படும் சக்தி ஏற்படுவதால் இந்த எழுத்து ஒருவருடைய பெயரில் இருந்தால் அதிக மாற் றங்களே ஏற்படுத்தும்,
Z நீலம்-சிவப்பு-கறுப்பு கலர் மாறிமாறி ஏற்படும் நிறமுடையது. திடீரென எண்ணக் குவியல்களும், கற்பனை பு ர ட் சி என்பனவும் ஏற்படும். இந்த எழுத்து பொறுமையற்றவர்களை பைத்தியக்காரர்களாக்கிவிடும். மனுே வி ய ர தி, நரம்புத் தளர்ச்சி, விறைப்பு என்பன ஏற்படும். நயமானபேச்சால் முன்னேற்றமடைவர். (வளரும்)
நவக்கிரகங்கள்
நவக்கிரகங்களில் ஆரோக்கியத்தைச் சூரிய னும், கீர்த்தியைச் சந்திரனும், ஐஸ்வரியத்தைச் செவ்வாயும், நற்புத்தியைப் புதனும், நன்மதிப்பை வியாழனும், இணையற்ற அழகான பேச்சுத்திறம்ை யைச் சுக்கிரனும், சந்தோஷத்தைச் சனீஸ்வரனும் புய பலத்தையும் சத்ரு நிக்ரகத்தையும் ராகுவும், குலத்தின் அபிவிருத்தியைக் கேதுவும் நம் 7
லோருக்கும் வழங்குகின்றனர்.
2

Page 45
書 ܓܒܐ
அன்னையைக் கண்டேன் 31
ஊரெழு வாழ் மனுேன்
ஊரெழுவின் கண்ணகை அம்மனை வழிபட்டு வந்த எங்களுக்கு அவ்வூரிலேயே அடுத்த அழைப் பும் கிடைத்தது. ஊரெழுவின் கிளானைப் பதி
யிலே குடியிருக்கின்ற மனேன்மணி அம்பிகையின்
அருள் முகத்தைத் தரிசிக்கின்ற பேறு க ட ந் த மாதம் எமக்குக் கிடைத்தது.
யாழ்ப்பாணத்திலிந்து பலாலி நோக்கிச் செல் லும் பாதையிலே உரும்பிராய்க்கு அடுத்ததாக அமைந்திருக்கிறது ஊரெழுக் கிளானைப் பதி,
மிகவும் அமைதியான ஒரு மத்தியான வேளை நாங்கள் அங்கு போயிருந்தோம். பி ர தா ன வீதிக்குக் கிழக்கே கிழக்கு முகமாக அமைந்திருதி கிறது பர்வதபத்தினி என்னு ம் மனேன்மணி அம்மையின் அருள்மிகு வீடு. ப்ரம்மாண்டமான கோயில் வெளி மண்டபத்தின் அருகில் கிழக்கு நோக்கி தணியான ஒரு பைரவர் ச ந் நி தா ன ம்
உள்ளது. அதன் அருகே வில்வமரம் ஒன்றும்
காட்சி தருகிறது. கோபுர வாசலேக் கடந்து உள்ளே புகுந்ததும் திகைத்து விடுகிருேம், "ஓ வென்று பரந்த பெரிய மண்டபங்கள். எல்லாம் துடைத்து விட்டாற்போல் தூய்மை பொலிகின் றது. துவஜஸ்தும்பம், பலிபீடம், இவற்றேடு நந்தியம் பெருமானும் வீற்றிருக்கிருர்,
பிரம்மாண்டமான வீதியை வலம் வருகின் ருேம். விக்கினேஸ்வரர், சுப்ரம்மண்யர் சண் டேஸ்வரர், பைரவர், நாகதம்பிரான், நவக்கிர ஹம் ஆகியவற்றின் சந்நிதானங்கள் அம்ைந்திருக் கின்றன. வசந்தமண்டபம், யாகசாலை, மடப் பள்ளி இவையும் உரிய இடத்தில் அமைந்துள்ளன.
சுமார் இரண்டு நூற்ருண்டு பழமை வாய்ந்த இவ் ஆலயத்தின் வரலாற்று விபரங்களை இதன் குருத்துவப் பங்காளர்களுள் ஒருவரான பிரம்ம்பூரீ. பா வைத்தியநாதக் குருக்கள் தெரிவித்தார். இரு நூறு வருடங்களுக்கு முன் கூழங்கை ஆ ரிய ச் சக்கரவர்த்தியால் முதலியார் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்ட தொன்சுவான் கனகரத்தினம் என்பவர் இப்பதியில் வசித்து வந்தார். அவரே இவ்விடத்தில் ஒரு சிறிய கோவி ைஆரம்பித்தார். ஆஞல், ஆவர் ஒரு கொட்டகையிலே மாரியம் மனே வைத்தே வழிபட்டு வந்தார். அவரைத் தொடர்ந்து அவரது சந்ததியினரும் அதனை ஆத
ரித்து வந்தனர். 1924ஆம் ஆன்டிலே இவ்வால
யம் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டபொழுது

- - 'ஆனந்த பைரவி" மணியின் உண்மை அன்பு
இங்கு சிறுமாற்றம் ஒன்று நிகழ்ந்தது. அதுகால வரையும் பூஜிக்கப்பட்டு வந்த மாரியம்மன் சிலைக் குப் பதிலாக மனுேன்மணி அம்மன் சிலை யொன் றைப் புதிதாக அம்ைத்து அதனையே மூலஸ்தா னத்தில் வைத்துக் கும்பாபிஷேகம் செய்தனர்.
அந்த மாரியம்மன் சிலையை தெற்கு முகமாக வைத்து தெற்கு வாசலுக்கு வெளியே தனியாக ஒரு மண்டபம் அமைத்து அங்கே விசேஷம்ாகப் பொங்கல் பூஜைகள் செய்து வருகின்றனர்.
1954ஆம் ஆண்டிலே பல புதிய வேலைகளு டன் மறுபடியும் கும்பாபிஷேகம் செய்யப் பெற் றது. 1978 இல் பாலஸ்தாபனம் செய்து வைக் கப் பட்டு புதிய சந்நிதானங்கள், மண்டபங்கள் ஆகியன அமைக்கப்பட்டு 1979 வைகாசி 24 ஆம் திகதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதே வருடத்திலே கொடியேற்று விழாவுடன் மஹோற் சவமும் நடக்க ஆரம்பித்தது. தினசரி இருகாலப் பூஜைகள் நடைபெறும் இவ்வாலயத்தில் பெளர் ணமி தோறும் விசேஷ பூரீ சக்கர பூஜை நடை பெறுகிறது. மூலஸ்தானத்திலே மனுேன்மணி அம்பிகைக்கு முன்னுல் கமலாசனத்தின் மேல் பூப் பிரஸ்தார பூரீ சக்ரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. மார்கழி மாதம் முழுவதும் உதயகாலப்பூஜை நடைபெறுகிறது. ஆடிப்பூரம் இறு தி யாக க் கொண்டு பன்னிரு நாட்கள் மஹோற்சவம் நடை பெறுகிறது. திருவெம்பாவை நாட்களில் திரு வாதவூரர் புராணம் படிக்கப் பெறுகிறது. கார்த் திகைச் சோமவாரம், தைப்பூசம், நவராத்திரி, மாசிமகம், பங்குனித் திங்கள், சித்திராபூரணை, வைகாசி விசாகம் என்பன இங்கு விசேஷ பூஜைக் காலங்கிளாகும். நித்ய - நைமித்ய பூஜைகளைச் சதாசிவக் குருக்கிளும், அவரைத் தொடர்ந்து அவ் ரது புதல்வர்கள் சோமசுந்தரக் குருக்கள், பால சுந்தரக் குருக்கள் ஆகியோரும் கவனித்து வந்த ஏரி, இவர்களுக்குப் பின் இவர்களின் புதல்வர் களான பூரீ சோ. வாகீஸ்வரக் குருக்கள், பூரீ, பா. வைத்தியநாதக் குருக்கள் ஆகியோர் கவனித்து வருகின்றனர். 1957 இல் நிர்வாக சபை ஒன்று நிறுவப்பட்டு அச்சபையே ஆலயத்தைப் பரிகால னம் செய்து வருகிறது.
அன்னை மனேன்மணியையும், ஆதி முத்துமாரி யையும் தரிசித்து அருள்மழையில் நனைந்த வண் ணம் அடுத்ததலம் நாடி விரைகின்ருேம்,
3.

Page 46
事=囊=導=幫=散=學=事=凈=凈=}
எண் சோதிடமும்
= }}} ܐܶܢܳܐ -- ܐ -- ܐ -z___zܒܠܹܐ
எந்த நாட்டிலும் நம்பமுடியாத கதைகளும் சரித்திரங்கிளும் உண்டு ஒரு சிலரின் நடத்தை வால் எண்சோதிடம் மேற்கூறிய கதையாகி விட் டது. கேயிரோவின் நூலை ஆதாரமாக வைத்து ஒரு இந்திய எழுத்தாளர் முதன்முதலாக தமிழில் என்சோதிடநூல் எழுதினர். இச்சேதுராமனின் நூலே மூலதனமாக வைத்துக்கொண்டு சிலர் தம் மனபோனபடி எண்சோதிட நூல்களை எழுதி வரு கிருர்கள்.
கேயிரோவின் நூ லி ல் கோலம் காட்டிக் கொள்கையைக் கோட்டை விடப்பட்டுள்ளது. அவர் காட்டும் ஆதாரங்கள் சில ஆட்டம் காண் கின்றன. ஆராய்ச்சியில் அவை இருந்த இடமே தெரியவில்லை. அவைகளே தத்துவ ரீதியிலும் தக்க ஆதாரங்களுடனும் குத்திக்கிாட்ட முடியும், எண் 9க்கு எவ்வித ஆங்கில எழுத்துக்களும் கொடுக் கப்படாததே ஒரு உதாரண்மாகும். அதற்கு அவரி கொடுக்கும் காரணம் ஏதோ ஒரு வெறும் கண் துடைப்பாக அமைந்துவிட்டது. ஏதோ எழுத வேண்டும் என்பதற்காக அல்ல, உண்  ைம  ைய உள்ளபடி உணரவேண்டும் என்பதற்காக இதை வடிக்கின்றேன்.
- திருமதி த. நிர்மலா, தம்பசிட்டி -
இந்திய எழுத்தாளர்கள் உதாரணத்திற்கு புராணத்தைப் புரட்டுவார்கள் அல்லது ஏதாவது கதையளப்பார்கள். அவையெல்லாம் நம்பமுடி யாத கதையாகிவிடுகிறது. அவர்களின் பல்லவி பால்தான் இச்சோதிடம் பொய்யாகின்றது.
என் தோழர்கள் இவர்களின் பெருமையெல் லாம் இனிக்கக் கூறுவார்கள். ஜோன் ஹேடன் எழுதிய ஹோலி கைடு என்னும் நூல் கேயிரோ வுக்கு கைகொடுத்திருக்கிறது. இரு வ ரு ம் ஒரே முறையைத் தான் பின் பற்றி இருக்கிருர்கள். கேயிரோ இந்தியப் பிராமணரிடம் கற்றுக்கொண் டதுடன் அவர் உபரசனே செய்த தெய்வ சக்தி அவரை உயர்த்தி விட்டது. அவர் மு முழு க் க முழுக்கி அச்சக்தியிலேயே தங்கியிருந்தார். வெறும்
 

தன் மாறுபாடுகளும் *=*=*=*=*=*=*=*=*=*
எண்களை வைத்துக் கொண்டு அ வ ர | ல் பலன் கூற முடியவில்லை. "சக்தி தான் தனக்கு உதவு கிறது என்பதை அவர் ஒத்துக் கொண்டிருக்கிருர்,
ஆங்கிலம் பலதரப்பட்ட மக்களாலும் பல இனங்களாலும் அதிகம்ாகப் பேசப்படும் பாஷை யென்ற காரணத்தால் அதற்குச் சிறப்புண்டு. இப் பாஷையில் 26 எழுத்துக்கள் உள. இவ்வெழுதி துக்களுக்கு மட்டும்ே மதிப்பெண் கொடுத் து
பெயர் எண் காண்கிறர்கள்.
இதை விடுத்து ஆங்கில எழுத்தில் மட்டுமே அனுபவம் உணர்த்திற்று என்றெல்லாம் கூறுவது
ஏமாற்று வித்தையாகும். இவர்களுடைய எழுத்
தில் மட்டும்தானு வலிமையிருக்கிறது? அ ன் று கொடிகட்டி வாழ்ந்தவர்கள் ஹீப்ருக்கள். அட் சரங்கள், யந்திரங்கள் சோதிடங்கள் முதலிய வற்றிலும் அவர்கள் கிறந்து விளங்கினர்கள்
ஆங்கில எழுத்துக்களைவிட ஹீப்ரு எழுத்துக் கள் வலிமையானவை என்பவற்றுக்கு சான்றுகள் உள. ஆங்கிலத்திலோ 26 எழுத்துக்கள், ஹீப்ரு வில் 22 எழுத்துக்கள் 22 எழுத்துக்களை வைத்துக்கொண்டு உலகத்தின் சங்கதிகளுடனும் மர்மங்களுடனும் விளையாட முடியுமானுல் அதன் வலிமையென்ன? 'ஒலி அலைகளையும் வர்  ைங் இளையும் அதன் சக்திகளையும் ஆராய்வதில் ஊக்
கம் உண்டாயிற்று' என்றெல்லாம் ஒரு எண்
சோதிடர் கூறியிருந்தார். இவர் கூற்றின் அர்த் தம் என்ன? ஒலியலைகளையும் வர்ணங்க ளே யூ ம் எ ப் ப டி ஆராய்ந்தார். இவர்களிடம் கருவி
யுண்டா? ஆராய்ச்சியில் என்னத்தைக் கண்டார்?
இதனுல் ஒன்றுமட்டும் புலனுகின்றது. பின் ஞல் எழுதப்போகும் விடயங்களுக்கு விளக்கம் தரமுடியாது போய்விடும் என்ற காரணத்தினுல் முன்கூட்டியே 'ஆங்கில எழுத்துகளின் ஒலியலை களையும் வர்ணங்களையும் அவைகளின் சக்திகளை யும் ஆராய்ச்சியில் அறிந்தேன் என முன்னுரை கூறுகின்ருர்கள்.

Page 47
கனவெடுத்தேன் என்பதைவிட தெரு வில் கிடந்தது, எடுத்தேன் என்பது நல்லதல்லவா?
இரவல் வாங்கினேன் என்பதைவிட ஆராய்ச்சியில்
கண்டுகொண்டேன் என்ருல் பெருமையல்லவா? அப்படியானுல் அந்த ஆராய்ச்சியென்ன?
இங்கு சில எண்சோதிடர்கள் எண்சோதிடத்
தின் பெருமையைப்பற்றி பல கூறியிருக்கின்றர்
கள். சுவைத்துப் பாருங்கள். நான் பெற்ற இன் பம் பெறுக இவ்வையகம் என்ற பெருநோக்குடன்
இதை எழுதுகின்றேன். நான் கூறுவதை பொறு
1 1 w؟
மையுடன் கேளுங்கள், சிந்தியுங்கள் அப்போது
தான் 'எண்சோதிடமும் அதன் உண்மைகளும் விளங்கும். நான் கூறுவது உண்மை. உங்களின் அறியாமையை வைத்து வியாபாரம் செய்ய நான் வரவில்லை. உண்மையைக் கூறுவது என் கடன் உணருவதோ உணர மறுப்பதோ உங்கள். உரிமை,
இதுதான் எண்சோதிடத்தின் சி ற ப் ஐ ! பிறந்த திகதி மாதம் ஆண்டு, நேரம், இடம், யாவையும் பிரமனே வந்தாலும் மாற்றமுடியாது. ஆனல் எண் சோதிடத்தின் மூலம் உங்கள் பெய ரினை அதிஷ்ட எண்களுக்கு மாற்றுவதன் மூலம் விதியின் கொடூரத்தினின்று தப்பமுடியும் எப் படி இக்கதை - அதுவும் நம்பொனுக்கதை விதி பின்படி நாளே என்ன நடக்கும் என்பதைக் கூற முடியாதவன் விதியின் கொடூரத்தைப்பற்றி கதை அளக்கிருன்!
எதை நாம் விரும்புகிருேம்ோ அது நம்மை
விட்டு விட்டு ஓடிவிடுகிறது. எதை ஒ பூழி க் க விரும்புகிருேமோ அது மீண்டும் மீண்டும் தோன்
றுகிறது. இவை யாவும் விதியின் விளேயாட்டு. எண்சோதிடத்தின் மூலம் விதி யி ன் விளையாட் டிலிருந்து தப்பமுடிகின்றதா என்ன? அ ன் னை யையே மாற்ற முடியாதவன் அவ ன் விளை
யாட்டை மாற்ற முயலுகின்ருன், வேடிக்கையல்ல சிந்தியுங்கள்!
நாம் பிறந்த நாளும் நேரமும் இடமும், தாய் தந்தையரும் இறைவனுல் தீர்மானிக்கப் பட்டவை. அவைகளை நாம் தெரிந்தெடுக்க முடி யாது. இதேபோல் எமது உடல், நிறம், தோற் றம் யாவும் தெரித்தெடுத்ததல்ல, அவை இறை வன் கொடுத்தவரம் உடைகளை மாத்திரம் சில சமயம் நாம் விரும்பியபடி தெரிந்தெடுக்க முடி கிறது, உடையை மாத்திரம் நாம் மாற்ற முடி
கிறது. இதேபோல் எண்சோதிட மூலம் விதியை
மாற்றமுடியுமானல் அது வெறும் ஆடை தான்

அடுத்தது என்ன? உங்கள் பெயரை அதிஷ்ட் இரம்ாக்கித்தர பெயர் தந்தை பாட்டன் முத லியோரின் பெயர், பிறந்ததிகதி, மாதம் ஆண்டு மட்டும் போதாது பிறந்த நேரம், ஆங் கி ல கி கையெழுத்து, இவைகளும் கிரகநிலைகளையும் குறிப் பிட்டு (ஏனெனில் நீங்கள் தந்த வி ப ரத்  ைத வைத்து கிரகநிலைகள் கணிக்கத் தெரியாது) ரூபா 10/- அனுப்பவும். எப்படியிருக்கிறது நீங்க ள் சுலபமாக அதிஷ்டசாலியாகும் விள ம் ய ர ம். ரூபா 10/- மூலம் அதிஷ்டசாலியாகிறீர்கள். உத் தரவாதம் தருகின்றர்கள். இது பெரும் சாதனை பல்லவா? நோபல் பரிசும் கொடுக்கலாமல்லவா? சிறிது சிந்தியுங்கள். புல்லுருவிகளின் புற் றீ ச ல் விளம்பரங்கள் இவை!
அன்று 1981-ம் ஆண்டு உங்களுக்கு எப்படி? நினைவிருக்குமோ தெரியாது ஆணுல் எ ன க் கு நினைவிருக்கிறது. 89 அனுபவ ஆராய்ச்சி நடை முறையில் பார்க்குமிடத்து வாக்கிய பஞ்சாங்கம் கூறும் உண்மைகள் சரியானவை " இவரிகளின் அனுபவ ஆராய்ச்சி யாவும் ஆண்டவனுக்குத்தான்  ெத ரி யு ம் பஞ்சாங்கங்களைப்பற்றி விமர்சிக்கும் அளவுக்கு வளர்ந்து விட்டார்கள். ஆணுல் அவர் இள் காப்பியடிக்கும் ஆராய்ச்சி இன்று எ ன் ன சொல்கிறது?
"பஞ்சாங்கம் பாராதே பாழ்பட்டுப்போ காதே பஞ்சாங்கம் கூறும் திருமணப் பொருத் தங்கள் உண்மையானவையென்ருல் ஏன் விவாக ரத்து? ம்லட்டுத் தன்மை ஏன்? குடும்பவாழ்வு குலைவது ஏன்? ஆண் பெண் இருவரின் என் பொருத்தங்கள் பொருந்தின் மனப்பொருத்தம் ஏற்பட்டு மனப்பொருத்தம் நூற்றுக்கு நூறு வெற்றி தரும் எப்படியிருக்கிறது உபதேசம்?
பாதையோரத்தில் பழம் விற்பவன் அழுகிய பாவித்தை அறுத்துவிட்டு மிகுதியைப் புகழ்ந்து விற்று விடுவான். அதேபோல்தான் இதுவும்! தோல் நோய்களை உடன் குனமாக்க வேண்டுமா? அருணகிரிநாதரென்ன, முனிவர்கள் தொடக்கம் வைத்தியர்கள் யாவரும் அறியாத ரகசியம் இது பரம இரகசியம்! 3, 12 21, 30 திகதிகளில் பிறந் தோருக்கு தோல் வியாதிகள் உண்டாம் அவர் கள் தங்கள் கையெழுத்தினை 1 (ஒன்று) என் ணுக்கு வைப்பதன் மூலம் தோல் சம்பந்தப்பட்ட நோய்களே உடன் தீர்க்க முடியும், தோல் வியாதி 3, 12, 21, 30-ம் திகதிகளில் பிறந்தவர்களுக்குத் தான் உண்டா? மற்றவர்களுக்கு இந்த நோய் வராதா என்ன? 1-ம் 13-ம் திகதிகளில் பிறந்த

Page 48
வரிகளை இந்நோய் பீடித்திருந்தால் கையெழுத் தினை 1-ம் எண்ணுக்கு மாற்றுவதன் மூலம் இந் நோயை மாற்ற முடியுமா? -
எண் 3 குருவைக் குறிக்கும். வேறு சிலருக்கு எண் 3 செவ்வாயைக் குறிக்கும். இதனுல் தோல் வியாதிக்கும் குரு அல்லது செவ்வாய்க்கும் என்ன சம்பந்தம்? இதை யாராவது சோதிடர்கள் விளக் குவார்களா? சனி தோலையும், சுக்கிரன் மேனி பின் அல்லது தோலின் பளபளப்பையும், குறிப் பார்கள். இராகு பொதுவாகத் தோல் வியாதி களைக் குறிப்பாவி. எனவே தோல் வியாதிக்குச் சனி, சுக்கிரன், இராகு முதலியோர் சம்பந்தப் உடல் வேண்டும் தோல் வியாதிக்கு எண் மூன் றுக்கும் அல்லது குருவுக்கும் என்ன தொடர்பு?
சென்ற ஆண்டு ஆவணி மாத சோதிடம்லரில் திரு. வே. தெ ய் வ நா ய கி த் தி ன் "எண் சோதிடத்தில் மூ ர ண் பாடுகள்' என்ற கட் டுரையில் "ஆங்கில எழுத்துகட்கான எண்களில் முரண்பாடுகள் 'எண்களுக்குரிய கிரக முரண் பாடுகள்", "நோய்கள்", "பெயர் மாற்றம்" முத லியவைகளிலுள்ள குளறுபடிகளையும், தவறுகளை யும் சுட்டிக் காட்டியிருந்தார். இவைகளுக்கு இது வரை சரியான விளக்கம் தரப்படவில்லை.
"பிரஸ்ன சாஸ்திரத்தில்" மறைந்த சோதிட ம்ேதை K S கிருஷ்ணமூர்த்தி மட்டுமே ஒரு சீரி யான முறையை வகுத்திருக்கிருர் இதற்கு அவ ருடைய நூலே சான்முக அமைகிறது. ଛtଢିଙ୍କ୍ சோதிடத்தைப் பற்றி எதுவும் கூறவில்லை. இத ஞல் எண் சோதிடர்கள் அல்லது வேறு எந்தச் சோ தி டர் களாவது மேற்குறிப்பிட்டவற்றிற்கு விடைகள் கூறுவார்களா?
கல்கி அவதாரம்
* புத்தரி சகாப்தம் 2500 வருட முடிவிலும், முகம்திய சகாப்தம் 14-ம் நூற்றண்டிலும், கலி யுகம் 5000 வருட முடிவான இவ் 20-ம் நூற் ருண்டில் உலகரட்சகரின் வருகை எதிர்பார்க்கப் படுகிறது.
* பூgநாராயணனின் கல்கி அவதாரம் நிச்சயம் உண்டாகும் என ஜோதிட நிபுணர்களின் ராம. கிருஷ்ண = கல்கி அவதாரம் எனும் கட்டுரையின் மூலம் தெரிய வருகிறது. - செ. சேதுபதி

சோதிடமலரே நீ வாழி!
சி. சபாநாதன், சங்கரத்தை - வட்டுக்கோட்டை
ஆதியில் பிறந்த மலர்
அருமணிகள் நிறைந்த மலர் சோதிடமலர் நாமங் கொண்ட
சூழ்கலி நீக்கும் மலர் வாதிடும் மன்றம் போல்
நீதியைக் கூறும் மலர் சோதியெம் பெருமா னருளால்
சோதிட மலரே வாழி!
ஈர் நான்காண் டதன
இலகுவில் கடந்தே விட்டாய் பார் போற்றும் வகையில் நீ நேர் நெறி நின்றப் கார்மேகங் கண்ட மயில்போல்
களிப்புடன் மீ நின்ருய் சீரான சிறப்புப் பலவும் பெற்றே
சிவனருள் பெற்றே வாழி
திருநீறு
சி. சதாசிவம் - தென் மட்டுவில் சீரும் சிறப்புமாய் வாழ
பூசிடு வாய் திருநீறு ஆரும் இல்லாத இடத்து
ஆறுத லாவது திருநீறு மாறிடும் இப்புவி மீது
பூசுதல் நாம்கண்ட பேறு ஆறு கடந்திட வேண்டில் பூசிடு வோம் திருநீறு சுத்தம் தருவது நீறு
சுகத்தைத் தருவதும் நீறு நித்தம் அவனருள் வேண்டில்
பூசிடு வோம் திருநீறு பந்தங்கள் பாகங்கள் ஆற்று
பாரினிற் பண்புடன் வாழ செந்தமிழ் சைவமும் ஓங்கச்
சிந்தையிற் கொள் திருநீறு.
46

Page 49
6Os Tara,i 6
அன்பின் ஆசிரியருக்கு
எண்ணற்ற வாசகர்களின் உள் ள ங் களில் எத்தனையோ இடர்பாடுக்ளுக்கு மத் தி யிலும் வீறுநடை போட்டு ஒவ்வொரு பக்க மு ம் சோதிடமுத்துக்களாக திகழும் சோதிட மலரே நீ 8-வது ஆண்டு சிறப்டிமலராக வெளிவருவதில் வியப்பென்ன எம்போன்ற வாசகர் மத்தியில் இருக்கும் போது 8வது சிறப்பு மலர் நல்ல பல விடயங்களோடு பார்க்கும்போது எம் போ ன் ற
வாசகர்களுக்கு கொண்டாட்டமே.
v - கேணியூரான் - நெடுங்கேணி.
ஆனம், ஆசிரியர் அவர் க்ள்" சோதிடமலர் gUT,
'திருக்கணிதமே சரியானது"
திருக்கணிதம்ா வாக்கியமா சிறந்தது. இது இன்று ஓர் உலகறிந்த சர்ச்சை, ஆனல் எம்மைப் பொறுத்தளவில் இச் சர்ச்சைக்கே இடமில்லை. ஏன், திருக்கணிதம்ே சிறந்தது என்பதை எமக்கு அனுபவம் கூறுகிறது.
சனிமாற்றத்தை எடுத்து கொள்வோம். திருக் கணிதம் அச்சொட்டாக அதைக் குறிப்பிட்டுள் ளது. அத்துடன் பலன்களும் அப்பப்ப அவை ! நிகழ்ந்துள்ளன,
சனிமாற்றத்தின் பலன்களில் சில முக்கிய அம்சங்களை மட்டும் குறிப்பிடுகிறேன். தொழில மைச்சரி கப்டன் செனிவிரத்தினவின் மறைவு ! அரசாங்கத்தின் முக்கிய தூண்களில் ஒருவரான தொழில் விஞ்ஞான அமைச்சர் திரு சிறில்மத்தியூ ! --ಸ್ನ್ಯ பதவி சரிவு, இலங்கைத் தமிழர்களின் மத் க் தியில் அதிக நஷ்டங்கள், மேலும் ரஷ்ய தலைவர் ச் செனன்கோவின் மறைவு போன்ற பல உதார 6 னங்களே நீட்டலாம். C மேற்குறிப்பிட்ட அம்சங்கள் திருக்கணித பஞ்சாங்கத்தின் ணிேத சுத்தத்தை விளக்குகிறது ! இதைப் பார்த்த பின்பும், இணிதமா, வாக்கியமா என்ற சர்ச்சை அவசியம்தான?
வாழ்க திருக்கணிதம் ! அன்க்வழிபுரம், செல்வி பாடினி தில்லைநாதன்
47

60,500
கெளரவ ஆசிரியர் அவர்களுக்கு
தங்கள் சோதிடமலரில் இடம்பெறும் சந்தேக நிவிரித்தி பகுதியை ஏன் அடிக் க டி நிற்பாட்டு கிறீர்கள். அதன் விலாசக்கூட்டை ஒவ் வோ ரி மாதமும் பிரசுரித்தாலென்ன? சோதிட மலரின் 24 பக்கத்தையும் ச ந் தே க நிவிர்த்தியாகவே போட்டால் சோதிடம்லர் முழுவதும் விடயமுள்ள தாக ஆகிவிடுமல்லவா? தெல்லிப்பளை, மு. சி. தாஸன்
ஆசிரியருக்கு
சமீபத்தில் வெளியான சோதிடம்லர் ஒன் றில் எண்சோதிடத்தை விமர்சிக்கும் கடிதமொன் றைப் படித்தேன். மிகவும் நன்முக இருந்தது.
சில வருடங்களுக்கு முன்னர் நானும் என் சோதிடப் பித்துக்கொண்டு அலைந்தேன். இப் போது அதை நினைக்கும்போது வெட்கமாக உள் ளது. இருப்பினும் கவலைப்படவில்லை. ஏனெனில் அது பற்றிய பலவிஷயங்களை நான் தெரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்ததே கார ண ம். இதனுல் நான் பல்வேறு நன்மைகளையும் அடைந் துள்ளேன். எண்சோதிடம் ஒலியை ஆதாரமாகக் கொண்டுள்ளதானுலும், இவ்வொலியை மைய மாகக் கொண்டுள்ள மந்திரசக்திக்கு இணையாக மாட்டாது. என்சோதிடர்கள் பெய ர் மாற் றத்தை வற்புறுத்துவதை விடுத்து, மந்திரசெபத் தைச் சிபாரிசு செய்வது மிகவும் உத்தமமானது. ஐயா, தங்கள் சோடமலரில் இராசிப் பலன் தளை நீக்கினுல் 19 ஆ ல் ல து 15 நிமிடந்தான் படிக்க முடிகிறது. எனவே பயனுள்ள கட்டுரை நீள் பல வெளிவரவேண்டும். எ ன் சோ தி ட க் கூத்தை நிற்பாட்டவேண்டும். ஆரூடம் பற்றிய கட்டுரைகள், மனையடி சாஸ்திரம், ஒலித்தத்து வம் பற்றியவை போன்ற கட்டுரைகள் நிறைய வெளிவரவேண்டும் என்பதே எனது விருப்பம், 19, கோணேசபுரம் இங்ஙனம் திருமலை, நி. பாலசிங்கம்
வாசக அன்பர்களின் கருத்துக்களை மனத்திற் கொண்டு ஆகவேண்டிய திருத்தங்களுடன் எதிர் வரும் இதழ்களைப் பலருக்கும் பயன்படத்தக்க வகை பில் வெளியிடுவோம். நன்றி. ஆ=ர்

Page 50
குறுக்கெழுத்து GLIT ” ka
இல. 34
முதலாம் பரிசு ரூ. 50/- போட்டி நிபந்தனைகள் 13 கீழ்வரும் ச துரத்  ைத ப் பூர்த்தி செய்து உங்கள் பெயர் முகவரியையும் எழுதி திபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும் ஜே -5-1985க்குப்பின் கிடைக்கும் விடைகள்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இது சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50/- இரண்டாவது அதி ஷ்ட சா லிக்கு 6 மாத சோதிடமலரும், மூன்ருவது அதிஷ்டசாலிக்கு - 8 மாதச் சோதிடமலரும் இனும்,
4. போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது. விடைகள் அனுப்பவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 34
சோதிடமலர் இங்டுவில் 函ü函彦G母品
த ਤੇ 2 裘 蠱 5 ●
丁阁飞 -— . L_
濠激憩 7 ဒ္ဒိ၊ 12
35 டு 1 3 1 4. 5 6 7 18
談濠癸繁懿 亲亲※亲亲 淺戀 懿 မွို| * 0_| * # ခြုံဒွိန္တိဒ္ဓိ|ခိခိ|_24
翠※※亲 2. 濠激盔濠 | 25 || 24 || 27 | É8 န္တိ၊ ဖီÚ
剑 ܨܵ5 31 32 蠶 34 | 35 36
பெயர் SSLLLL LL LLL LLL LLL LLL LLL LLL LLL LLLL L L0LLL LL0 L LLL00YYZYYLLLL L0LL LL LLL LLL LLLLL LLYYLLLL LLL LLLLLL 0L0LLLS
விலாகத் Y00LL L0YYY 0L00000Y00LL L00YY L0T00Y000Y000YYYY00LYY0 L 0 LLLLL LLLLYYY00LLLL LLL L L LS
L0L0L0LL000LLL0L00LL0LL0LLL0LL0LYZYS00 L L 0 L L L L L L L L 0 L0L0LLYLL0LLYL Y TS
 

இடமிருந்து வலம்?
இந்துக்களின் நாட்கணக்கு இதனை அடிப் படையாகக் கொண்டது.
9. பொன்னைக் குறிக்கும் இது ஓர் நட்சத்திர
முமாகும். குழம்பிவிட்டது 13 குரோதன புதுவருடம் இவ் விலக்கினத்தில்
பிறக்கிறது. குழம்பியுள்ளது. 20. நட்சத்திரமொன்றின் முதலெழுத்துத் தவறி யுள்ளது. தெரியும். 23. வலமிடமாகப் பார்த்தால் வருடம்ொ ன் று 25 கிரகங்கள் உதித்தலே குழம்பியுள்ள இந்தக்
சொல்லால் வழங்குவர். 31 சூரியன் ஓர் இராசியைக் கடந்து மற்றேர் ராசிக்குச் செல்வதை இவ்வாறு கூறுவர். குழம்பியுள்ளது. மேலிருந்து கீழ்
1. யோகமொன்றைக் குறிக்கும் இச்சொல் ஓரி
ஆயுதமுமாகும். - 3. குரு ஆட்சி அல்லது உச்சம் பெற்றுக் கேந் திரத்திலிருப்பின் இவ்யோகம் ஏ ற் ப டு ம். குழம்பியிருக்கிறது. 4. யோகமொன்று இடை எழுத்து நீங்கித் தலை
கீழாகவுள்ளது. - 5. ஜாதகத்தில் 12-ம் இடம் இதற்குரிய ஸ்தான
மாகும். ஒழுங்கற்றுள்ளது. 6. குழம்பியுள்ள இது யுகங்களில் முதலாவது, 14. கிரகிபெலங்களில் இப் பெலம் வலிமை கூடி
யது. குழம்பிவிட்டது. 25. தென்திசைக்கு உரித் தா ன திக்பாலகரின்
இடையெழுத்து நீங்கிவிட்டது. 28, 6-ற்கும் 4-ற்கும் இடையே இவ்வடையாள
மிருப்பின் 24 கிடைக்கும்.
குறுக்கெழுத்துப்போட்டி இல 33-ன் விடைகள்,
இடமிருந்து வலம் 1. குபேரன் 9. gilt lib 13. தட்சினம் 21 வன்னம் 26. பராபவ 31, ஆடி 35 மதி
மேலிருந்து கீழ் 1. குரோதன 3. சிரவணம் 4. இராவணன் 6, சுப(ம்) 11. լքaծiմ լ-ւյւն 26- tлцg
பரிசு பெறுவோர்
ம் பரிசு செல்வி, ப. உதயலதா
உ'பத்ம பதி' O
தென்மட்டுவில்,சாவகச்சேரி:
2-ம் பரிசு ந. கனகசேகரன்,
ஈஸ்வர பவனம்" கொல்லங்கலட்டி - தெல்லிப்பளை,
ைேம் பரிசு பொ, பாலசுவாமிநாத ஐயர், இல, 476, இராமநாதபுரம் கிளிநொச்சி,

Page 51
,
 
 
 


Page 52
O.S
22222222-2
மில்க்வைற் நீலசோப் மேலுறைகள் 500 பட்ட "அழகிய துவாய் ஒன்றைப் பரி
மில்க் ைவற்
பாலர் வகுப்பு முதல் பட்
* சகலவித பாடிப்புத்தகங்கள்
ஸ்ரேசனறிப் பொருட்கள் * இந்திய சஞ்சிகைகள்
முதலியன மொத்தமா
எம்மிடம் பெற்
பூபாலசிங்
பஸ் நிலையம், ஆஸ்பத்
V ఫైజ్డ్ 23లక్షాత్రాeడాe 颐 —
Edited by K. Sathasiva Sarma; Printed at the Thirukkanitha Nilayam, Madduvil, Cha
 
 
 
 
 
 

அன்புடையீர்!
சென்ற காலத்தில் தாங் கள் மில்க்வைற் தயாரிப்புகளுக்குத் தந்த பழுதிலா ஆதரவை இனிவரும் எதிர் காலத்திலும் குறைவறத் தந்துபகரிப் பீர்கள் எனத் தாழ்மையுடன் வேண்டு கின்ருேம்.
' உள்நாட்டு மூலப்பொருள்களை உற் பத்திக்கு எடுப்போம் உள்ளூர் உற் பத்திகளுக்கு ஆதரவு கொடுப்போம்”
அனுப்பி உள்ளூர் க்ைத்தறியில் தயாரிக்கப் Fாகப் பெற்றுக்கொள்ளுங்கன்!
தொழிலகம்
Liña GDRTID தொலைபேசி: 28233
டதாரி வகுப்பு வரையிலான
பாடசாலை உபகரணங்கள் * மர்ம நாவல்கள்
சோதிடீமலர் மாதசஞ்சிகை
கவும் சில்லறையாகவும் றுக் கொள்ளலாம்.
கம்புத்தகசாலை
திரி வீதி, யாழ்ப்பாணம்,
2ー○○■
തൂ-ജ്ഞ8 and Published by S. Sethambaranaatha Kurukkal vakachcheri, Sri Lanka, Phone 280