கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1983.03.15

Page 1
ள்ளே ع
உபாலி விஜயவர்த்தலு
* ஜன்ம இலக்கினம் (கும்பம்) * திருமணம் தடைப்படுவதேன் * தமிழ் ஈழம் மலருமா?
see 99 ye.
துந்துயி இதில் பங்குனிமீ (15-3-8
 

نسیبہ نسبت یہی سہیہ میں "ہنگیختہ"""
உயிரோடிருக்கிருரா? * சோதிடம் கற்போம் f இம்மாதம் உங்கள் பலன் 岸 மணப்பந்தல்
3-13-483) விலே ரூபா 3:OO

Page 2


Page 3
5 LDT ܡ 2 ஆசிரியர் பிரம்மகுர் கி. சதாசி ܨܬܐ ܀
மலர் 5 துந்துயி பங்கு
சுரவர வர்ஷிணி துர்த்தர தர்ஷிணி
துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி
ல்ேப்பிஷ் மோஷிணி கோஷரதே தநுஜ நிரோஷிணி திதி சுத ரோஷிணி துர்மத சோஷிணி சிந்து சுதே ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்த்தினி
ரஸ்யூ கபர்த்தினி அைலசுதே !
ܦܼܲܝ 来 激
鹦T 亲粥
விவேகம், வைரால்இல், துறவு இவைகள்
மூலமாகத் தெளிவுள்ள அறிவானது ஆத்மஸ்வ 登
ரூபத்தை நேரே கிரகிக்குமானுல் அதற்கு ஞான யோகம் என்று பெயர். தீர்மானுஷ்டா ன த்தை முறையாகச் செய்துவருவதால் அறிவு (ஞானம் தெளிவடைகின்றது. தெளிந்த அறிவு ஆத்மஸ்வ ரூபத்தை விளக்குகிறது. எனவே ஞானயோகம், கர்மயோகம் ஆகிய இரண்டும் ஆத்மஸ்வரூபத்தை விளக்குதற்கு உபாயங்களாயிரு ப் ப த 7 ல் இவ் விரண்டும். நன்னெறிகளாகின்றன - கீதை
 

ஈஞ்சிகை
围š菌鼩画 (சம்ஸ்கிருத பண்டிதர்}
தனி மீ (15-3.1983) இதழ் 12
இந்த இதழில்
på LH -
1 நாள் எப்படி 2. 2 உதயலக்கினம் காணும் பதகம் 4 3 பங்குனி மாதக் கிரகநிலை S 4 கால ஹோரைகள் 5 பங்குனி மாத வானியற்காட்சி 7. 6 உபாலி உயிரோடிருக்கிருரா? 8 7 இம்மாதம் உங்களுக்கு எப்படி? 9. 8 ஜன்ம லக்கினம் 7 9 திருமணம் தடைப்படுவதேன்? 2. 10 ஆய்வு மன்றம் 2S | 11 சோதிடம் கற்போம் 26 12 தமிழ் ஈழம் மலருமா ? *৮-৫৯ ও 2ፕ 13 மனப்பந்தல் 30 குறுக்கெழுத்துப் போட்டி ap 32.

Page 4
咽體,「 情帥i撒,畫*闇ni時擱*
நாள் எப்படி
川闇*闇*間*闇rH闇p間*闇*劃
பங் செவ் (15-3-83) பிரதமை இரவு 12-02 வ. உத்தரட்டாதி முழுவதும், அமிர்தசித்தயோகம். வயல் தோட்ட வேலேகள் செய்ய நன்று.
g na g5 3-2 — 4-5 1
பங் 2 புத (16-3-83) துவிதீயை இரவு 1236 வ, உத்தரட்டாதி சித்தம் காலே 6-58 வரை, சந்திர $ff F... li), முக்கிய கருமங்களே காலை 6-58ற்கு முன் செய்யவும். ராகு 12.20 - 150 பங் 3 வியர் (17-3-83) திரி தீயை இரவு 12-23 வ. ரேவதி காலை 7-49 வரை சித்தாமிர்தம் பொதுவாக எல்லாச் சுபகருமங்களையும் மேற்கொள்ள நன்று. ராகு 1-50 - 320
ங் 4 வெ (1843-83), சதுர்த்தி இரவு 12-01 வரை அசுவினி காலே 8-18 வரை, அ மிர் த சித் கம், சதுர்த்தி விரதம், விநாயகர் வழிபாடு செய்வதால் நல்லறிவு பெறலாம். காலே 8-18 ற்கு முன் நற் தருமங்கள் மேற்கொள்ளலாம் ராகு 10.49-12-19 1 69 3-83 ਧੁੱਪੇ , . பரணி காலே 8-27 வரை, சித்தம், கார் த் தி கை விரதம் முருகனே வழிபடுவதால் வெற்றியுண்டா கும். சுபகருமங்களை விலக்குக. ரா 9.18-10-48
டிங் 6 ஞா (20-3-83) ஷஷ்டி இரவு 10-12 வரை, கார்த்திகை காலே 8.16 வரை, சித்தம், ஷஷ்டி விரதம். சுபகருமங்களே கா. 8-16ன் மேல் செய்க. grg, 4.48 - 6-8 யங் 7 திங் (21:3-83) ஸப்தமி இரவு 8-46 வரை, ரோகிணி காலே 7.44 வரை, அ கி ர் த சித்த ம், லாயன வருடப்பிறப்பு, வசந்தருது ஆரம்பம், அவ சிய கிருமங்களே இரவு 846ற்குள் செய்க.
17- 9 سس۔ 47ے 7 یونیgrr 3ங் 8 செ (22-3-83) அஷ்டமி இர வு 7-00 வரை, மிருகசீரிடம் - சித்தம் காலை 6-52 வரை, அதன் மேல் திருவாதிரை மரணம் 3-39 வரை, அஷ்டமி நவமி, சுபகருமங்களை விலக்குக. ரா. 3-16一4-46 பங் 9 புத (23-3-83) நவ மி மா லே 4-54 வரை, புனர்பூசம் பி. இ. 4 07 வரை, சித்தம் மாலை 4-54 வரை, சுபகருமங்களுக்கு ஆகாது. arré5 12-16 – 1-46
髓
萧
 
 

பூசம் பி. இ. 2-49 வரை, அமிர்தசித்தம். பொது ாகச் சுபகருமங்களுக்கு நன்று. "rg, 2-45 - -15 ங் 1 (வெ 25-3.83) ஏகாதசி பகல் 11-46 வரை, ஆயிலியம் இரவு 12-19 வரை, மரனம் ஏகாதசி விரதம். விஷ்ணு வழிபாட்டால் நல் பாழ்வு கிட்டும் அபகருமங்களைத் தவிர்க்க, frrg, 10-44 – 2-14.
ਤ263-83) ਜੋ 9-01ਪਨ அதன்மேல் திரயோதசி பி, இ, 6-11 வரை, மகம் 0.14 வரை, அமிர்தசித்தம், சனிப்பிரதோஷ விர
9-4 --
ங் 13 ஞா (273-3 சதுர்த்தசி பி இ. 326 வரை, பூரம் இரவு 8-1 வரை, சித்தாமிர்தம் மங்கல கருமங்களுக்கு ஏற்றதல்ல. ராகு 444一6-14
து 14 திங் (28-333) பூானே இரவு とあラ7cm z7る 6-**『。 சித்தம், பூரணே 国手、命°声手刃° சுபகருமங்களே மேற்கொள்ள 13 - 2 – 13 - 7 وقع T و ممر من
15 :ெ (29-3 83) பிரதமை இரவு 40-53 aragat 罗垒5 on°4-54°万。 சித்தம், பூமி சம்பந் தமான கருமங்கள் செய்ய நன்று, rreg, 3-13 - 4-43
,துவிதியை இரவு 9-24 வரை (30-3-83) قيjه 6 بيتو ஒத்திரை பி. ப 3-56 வரை சித்தம், வீடு அம் பந்தமான கருமங்கள் தவிர்த்து ஏனேயவற்றைச் 。7cm。『7@ 12-12ー1-42
urt, 87 ia:Sturn (31-3-83) திரிதியை இரவு 835 வரை, சுவா தி பகல் 3-40 வரை நற்கருமங்கள் செய்யலாம்: ព្រះវស្ស !=41 = 3-1 ங் 18 வெ (1-4-83), சதுர்த்தி இரவு 8-83 வரை, விசாகம் மாலை 4-08 வரை, சித்தம், மத்திம ஒபதினம் ராகு 10-41- 2- . பங் 19 சனி (2.483) பஞ்சமி இரவு 919 வரை, அலுவுமி மாலே 5.22 வரை, சித்தம் , 5 மணி வரை சுபகருமங்களுக்கு நன்று.
9-11-1 பங் 20 ஞா (344-83) ஷஷ்டி இரவு 10.50 வரை கேடடை  ைமரணம் மாலே 7-21 வரை க்ய கரு மங்களை விலக்குக, TFT 6 ميج 41 -4 نوع = R3

Page 5
s
a
| 1 .भा ܐ ܥ
பங் 2 திங் (44-83) ஸப்தமி இரவு 12-58 வரை மூலம்-சித்தம் இரவு 9-55 வரை இரவு 9.55 எல்லாக் கருமங்களையும் செய்யலாம். [","ঙ্ক্ট //-40 - 69-10)
பங் 22 செவ் (8-483) அஷ்டமி பி.இ. 3-25 வரை է,trft-tծ - சித்தம் பி. இ. 12-52 வரை, அஷ்ட - நவமி. ராகு 3-10-4-40
பங் 23 புது (64-83) நவமி பி. இ. 6-01 வ ைர உத்தராடம் பி. இ. 4.00 வரை, அமிர்தசித்தம் சுட8ருமங்களே நீக்குக, ராகு 12.10-1-40
பங் 24 வியா (7.4-83) தசமி.திருவோணம்-சித்த முழுவதும் எல்லா சுயகருமங்களுக்கும் ந ன் று Try(d; 1 - 39 -----3=09 பங் 25 வெ (8-483) தசமி காலே 8-28 வ  ைர திருவோணம் - மரணம் இாலை 6-58 வரை, கா% 8 மணிக்கு மேல் புதிய கருமங்களே மேற்கொள் ஒாலாம் ராகு 10.38-12-08
பங் 26 சனி (9:4-83) ஏகாதசி பகல் 10-34 வரை அவிட்டம்-சித்தம் காலை 9.35 வரை, ஸ * எ ஏகாதசிவிரதம் விஷ்ணு வழிபாடு செய்ய ந ன் று
瓷※激藤懿豪豪羲露豪豪棗棗藻豪豪豪臺 இம்மாத விசேடம்
பங்குனித் திங்கள்:
அம்பாள் வழி பா ட் டு ல் குரிய அதுவும் கண்ணகையம்மனுக்குச் சிறப்புடைய தினம் தி: eO OkkO TTtLLtHL0 TTT S OOOO00S Hc OkOc OOT TTTT LLLLSSTt பன்றித்தலைச்சி அம்மன் கோவிலும், டிேல் மாக னைத்தில் உடப்பு திரெளபதியம்மன் ஆலயத்தி லும், பங்குனி மாதத் திங்கட்கிழம்ை தோறு: பொங்கல் வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருவ தும் இத்தினத்திற்கு விசேடமாகும்.
விஷணபுண்ணிய காலம்
சூரியன் விஷ"ரேகையை ல் கடக்கும் திரை.ே விஷ'புண்ணியகாலமாகும். விஷயரேகை என்பது பூமியில் பூம்த்திய ரேகைக்கு நேராக ஆகாய தில் இருப்பதாகக் கிருதப்படும் ரேகையாகும். சூ யன் வடக்கு நோக்கிச் சஞ்சரிக்கும் ஐத்தராயண மத்தியிலொரு முறையும், கேற்கு நோக்கிச் சஞ் சரிக்கும் தகSணுயன இத்தியிலொரு மூ  ைற மாக இரு தினங்களில் சூரியன் விஷ"ரேகையை
கடக்க நேரிடுகின்றது, உத்தராயண மத்தியி

அவசிய கருமங்களை பகல் 9 மணிக்குமுன் செய்த
7 9-08-0-38
பங் 27 ஞாயி (10.4.83) து வ ர த சி பகல் 12-10
வரை, சதயம் பகல் 11-44 வரை, சித் தம், பிர தோஷவிரதம், மாலே சிவதரிசனம் செய்த 7 ல் பாபவிமோசனம் உண்டு. நற்கருமங்களை ப த ல் 11-44ற்கு முன் செய்க. ராகு 4-37-6-07
பங் 28 திங் (11-4-83) திரயோதசி ப க ல் 1.10 வரை, பூரட்டாதி-மரணம் பகல் 1-21 வரை, மங் கல கருமங்களுக்கு ஏற்றதினமன்று. 06- 9 س 36 - 7 يوني grrr 2
பங் 29 செவ் (12-4-83 சதுர்த்தசி பகல் 1-35 வரை , உத்தரட்டாதி பகல் 2-24 வரை, அமிர்தம் ஆமா வாசை விரதம். பிதுர் தர்ப்பனத்தால் ச ந் தா ன விருத்தியுண்டாகும். நற்கருமங்களை நீக்குக. ராகு 3-06 - 4-36
பங் 30 புத (13-483) அமாவசை பகல் 1-28 வரை ரேவதி பகல் 2-54 வரை, மரன் ம், சுபகருமங் களை விலக்குக. ராகு 12-05-1-35
வரும்தினம் மேஷ விஷ"வம் என்றும் தக்ஷணுயன மத்தியில் வருவது துலாவிஷ"வேல் என்றும் சொல் லப்படும்:
மேஷ விஷ”சவமும், மேஷ சங்கிராந்தியும் முன் னர் ஒரே தினத்தில் நிகழ்ந்தமையால் இர ண் டையும் ஒரே தினத்தில் வருடப் பி த ப் ப ன் று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த விஷ"திெனம் வருட மொன்றுக்கு 50 விகலை வீதம் பின்னுேக்கி நகர்ந்து கொண்டு வருவதால் இப்பே ஈ து வருஷப்பிறப் புக்கு 23 தினங்கள் முன்னதாகவே நிகழ்ந்துவிடு கின்றது இவ் வருடம் விஷ"புண்ணியகாலம் பூங் குனி 7-ந்திகதி (21-3-83) திங்கட்கிழமை நிகழ்கின் றது. விஷ"புண்ணிய காலத்தில் செய்ய வேண் டிய தர்ப்பணுதிகளை இத்தினத்தில் செய்து பயன் பெறுவோமாக.
பங்குனி உத்தரம்:
சுந்தரேஸ்வரப் பெருமான் மீனுகதி தேவியை மதுரையில் திருமணம் செய்து தினமே பங்குனி உத்தரமாகும். சீதாராம கல்:ணம் நடந்ததும் இத்தினமே. மங்கல வாழ்வை விரும்பும் கன்னி யரும், காளேயரும் இவ்விரதத்தை அனுஷ்டித் தால் தாம் விரும்பிய மங்கல வாழ்வைப் பெறு வர் என்பது இத்தினத்தின் முக்கிய விசேஷமாகும்

Page 6
  

Page 7
பங்குனி மாத
.கேமல் }2{الاسا மிது அனஸ்
சூரி சுக் . IF 75' S - ।
|
}} 酸
புதன் 2 ମୁଁ ଖୁଁ இ 2
} பங்குனி மாதக் -ܘ - ܙ - ܚ - ܝܲܢ ܝ ---
கிரக நிலே " 對 སྤྱི་ ༈ .i ܊ ܕܝ1
யூரே শুরু প্লেট శ్రీస్ நெ, | ෂෂ
&ର୍ଭୁକ୍ଳାଣ୍ଟିଙ୍ଗି விருச்சீஆம் శ్రీ ఈ కొt প্রভঞ্জক্ট’চািী
சந்திரனது இராசிநிலை
3வ. (1723-83) έςrrξυ 7.49 முதல் (
2-24 7வ. (23-83) இரவு 7-8 , 9ඛ. (23-ඊ-83) ග්‍රිprබf 10-30 , 4 11a. (25-3-63) @ra 12-19 、 。 136. (27-3-83) பி.இ. -43 勢變 《དེ།། 15 في عام 58-3 .(ي) . وله (33 ه 3 = 29) حقق
18வ. (1-483) பகல் 0-00 , , ཨོཾ 2ష్ట_ [3=4-83) இரவு 7-21
星 , 7-38 زتا 8 = 4 = {6} -6 23 25ණි. (8-4-ඊශ්‍රී) இரவு 8-16 , g , 6-59 గౌడ )8 =4 = 1( _2 ܒ݂ ܣ݂ܵܨ
30వై (13-4-83) E9. 2 == 5 4 , ,
தர்தபலன்
இம்மாதம் பொருளாதாரம் விருத்தியடைாபி நாட்டில் அமைதிக்குறைவும், துணிகரமான வன்செ விபத்துக்களும், நாட்டு மக்கள் பலவகையிலும் பாதிட் நீதித்துறைகள் செயல் குன்றுதலும், போக்குவரத்து
5

க் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
6வ. (20-3-83) மாலை 6-15க்கு மீன-புதன் வே (28-3-83) பி. இ. 6-0 க்கு மேட-குஜ 1வ. (4-4-83) மாலை 5 06 க்கு மேட-புத 5வட (8-4-83) காலை 7-24 க்கு இடமகக் வே. யுரேனஸ் வக்ராரம்பம்
് ബ குரு 勢。黎 7வ. குஜன் மேற்கு அஸ்தமனம் 9வ நெப்டியூன் வக்ராரம்பம் வே. புதன் மேற்கு உதயம் னி வக்ரத்திலேயே சஞ்சரிக்கிருர்
கிரகநிலை குறிக்க:
* 4-ம் பக்கத்தில் கொடுக் இடபம் கப்பட்டுள்ள பதகத்தின் படி மிதுனம் பங்குனி மீ 30 இ. பகல் 11.00 hւ-55ւն ம்னிக்கு மிதுன லக்னம் 爵动会) என அறிந்து கொண்ட பின் மிதுனம் எ ன் ற கூட்டில் Fajritř லே’ என்று குறித்துக் கொள் விருச்சிகம் ஏவும். கிரகநிலையை அனுது g) ரித்து மாற்றமடைந்த கிர ஆங்களே பூம் கவனித்து கிரக heb jeb நிலை குறிக்கவும். ல க் ன ம் மீனம் முதல் வலமாக 1முதல் 12 3լծլ-ւք வரை இலக்கமிடுக,
னும் செலவினங்கள் மேன்மேலும் அதிகரிக்கும். யல்களும் தலைதூக்கும். ஆடற் பிரயாணத்தில் படைதலும், உர்ேகல்வி ஸ்தம்பிதமடைதலும்,
வசதிகள் அதிகரித்தலும் உண்டாம்.

Page 8
நலந்தரும் கால
சூரிய ஹோரை: உத்தியோகம், வியாபாரம் செ இயோகத்தரைக் காண அரசாங்க அலுவல்கள் ே நடத்த நலம்.
சந்திர ஹோரை ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவது களை ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசித ல்ை இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களே ம.ை னேக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, வேலை ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற் யூதன் ஹோரை: வதந்திகள் அனுப்பவும் எழு சிகள் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொள் குரு ஹோரை எல்லாவற்றிற்கும் நலம் பண பும் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேர்க்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன்க விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சி சுக்கிர ஹோரை: சுபவேலைகள் நடத்த, பெலி இப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன்னு இன்பக்கிலேகள் தொடங்குதல், சோடனை வேலைகள் = சனி ஹோரை: இவ்வோரை மிகக் கொடியது. பட்ட சொத்துக்கஃனப்பற்றி நடவடிக்கை எடுக்க, ே
(பங்குனி மரதம் 1-ந் தேதி
(சூரிய உதயம் மே
6.2 7.2 g.: 9.2il 10.211. "" 7.21 g2 ...2110.2 22.
*品緯
ஞாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு திங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் H புதன் சந்தி சனி குரு செவ் சூரிய வியன 'குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் ெே புதன் சந் தி சனி குரு செவ் சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புதல்
இரவு ஞாயி குரு செவ சூரிய சுக்கி புதன் சந்தி திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் செவ் சனி குரு செல் சூரிய சுக்கி புதல் புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு ஜியா தந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வென் :ெள் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சனி புதன் சந்தி சனி (&(ჭ; சென் சூரி
குறிப்பு: நீங்கள் செய்யவேண்டி: கரும்ம் என்ன ம்ேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட ப்பிட்ட நீருபித்தைச் இெப்பூவ தே குறிப்பி ருமித்தைச் செய்யவ

/
ஹோ ரைகள்
ப்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தாடங்க, பிதா வர்க்கத்தாருடன் ச்ேசுக்கள்
கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுக் ம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயகி
முகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மண்) போருக்குப்புறப்பட, ஒ:ம், அக்கினி சம்பந்தமான து நன்று. த்து வேலைகளுக்கும், பரிகை; எழுதவும், ஆராய்ச் ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று க்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களே வரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ளேப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் றந்தது. விருந்துக்கு நல்லதல்ல. ண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தாம்பு துறவுகளேப்பற்றிப் பேசவும் நல்லது.
முதல் 30-ந் தேதி வரை) லணி 21 நிமிஷம்)
2翡量2。.2玮 翼。。。21 2.2翡 3.2葛 2: ... 2 2 - 21 3... 2 4.21
I.
s
செவ் சூரிய சுக்கி புதன் சத்தி சினி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல் சனி குரு செவ் சூரிய சுக்கி தீன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு சென் சூரிய சுக்கி
|#ಜಸ? குரு செவ் சூரிய #äå புதவி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி 35(TE சூரிய செவ் சூரிய சக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செல் சூரிய குரு செவ் சூரிய ஆக்கி புதன் ஆந்தி
சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
எந்த ஹோரையில் செய்வது நலக் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் உrர்த் து ம், நிச்சயம் அலுசும்ைாகும்.
鬱

Page 9
யாழ். வானியற்கழகம்
67. கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
see-seasess
п ы фgif ID 5
வானியற் காட்சிகள்
சூரியன்:- 15-3.88 நள்ளிரவு 1215ல் (நிரயன)
மீன ரசிப் பிரவேசம் 15-3-83 உதயம் காலே -ே21
ജൂള് ട്രൈ 1, IIT് 6-18 91-888 (2, 3, 10-10:് ഖ885 (്ട്) காலம் ஆரம்பம், வசந்த சம garš, af SGST), (Vernal Equi! 3-4.83 2 - $4 : {}, $t. ଡି.ପିଠି Inox).
சந்திரன்: 16-3-83 சந்திரதரிசனம்
22-3-83 பூர்வாஷ்டமி மு இ. 7-00 28-3-83 பூரணை இரவு 12-57
6-4-83 ୋ list it ଜମ୍ବୁ, all (o l୩ ଜୁ. 3-25 13-4-83 அமாவாசை பகல் 1-28
$j('%ୋତ୍ସ୍ନ
புதன் :- சென்றமாதப் பிற்பகுதியில் கிழக்கில் அஸ்தமனமடைந்த இக்கிரகம் 26-3-83ல் சூரிய G696 g to it 3. Loubira (Superior Conjunction) 8-483ல் மேற்கில் உதயமாகும். அதன் பின் மேற்கு வானில் அவதானிக்கவும். 20-383ல் மீன ராே யிலும் 4-4-83ல் மேடராசியிலும் பிரவேசிக்கிறது. கக்கிரன்; மாசத்தொடக்கத்தில் சூர்யாஸ்துமத் தின் பின் மேற்கு வானத்தில் 30 பாகை உயரத்தில் பிரபையுடன் காணப்படும் இக்கிரகம் மாதமுடி வில் 37 பாகை உயரத்தில் முன்னிலும் கூ டி பு பிரபையுடன் காணப்படும். 84-83ல் இடபராசி பிற் பிரவேசிக்கிறது" செவ்வாய் மாத ஆரம்பத்தில் சூர்யாஸ் தமனத் தின் பின் மேற்குவானத்தில் 2பாகை உயரத்தில் மிகக்குறைந்த பிரபையுடன் காணப்படும் இக்கிர கம் 31-3-83ல் மேற்கில் - சூரிய சாமீப்பியத்தால் அஸ்தமனமாகிவிடும். 27.3.83ல் மேடராசியிற்பிர வேசிக்கிறது. வியாழன்:- மா த ஆரம்பத்தில் சூரியோதயம் முன் மேற்குவானில் 78பாகை உயரத்தில் காணப் படும் இக்கிரகம் மாத முடிவில் 48 பாகை உயரத் தில் காணப்படும். 29-3-83ல் வக்கிரகதியிற் செல்
7
 

SFRONOMC,
PENGOENA
है5 - 3-8 : कड़ी 3-4-83
லத் தெ ர ட ங் கும். வ க் கி ர க தி யிற் '*ါ# ဓါး၊ ைெத அதற்குத் தெற்கே காணப்படும் கேட்டை நட்சத்திரத்துடன் ஒப்புநோக்கியறியலாம் இ மி மாதம் முழுவதும் விருச்சிகராசியில் கேட்டை = h பாதுத்தில் சஞ்சரிக்கிறது. சனி-ே : த ஆரம்பத்தில் சூரியோதயம் முன் மேற்கு வானத்தில் 41 பாகை உயரத்தில் கிாணப் படும் இக்கிரகம் மாகமுடிவில் 9 பாகை ആug: தில் காணப்படும் ஏற்கெனவே வக்கிரகதியிற் சென்றுகொண்டிருக்கும் இக்கிரகம் இம்மாதம் முழு வதும் வக்கிரகதியிலேயே சஞ்சரிக்கிறது. 1583-83 இல் துலாராசியிற் சுவாதி 1-ம் பாதத்திற் பிரி வேசிக்கிறது. இந்திரன் (Uranus) 16.3.83ல் வக்கிரகதியடை பும் இக்கிரகம் விருச்சிக ராசியில் அனுஷம் 4-ذه பாதத்திலும், வருணன் (Neptune) இ4ை83ல் வக்கிரகதியடை யும் இக்கிரகம் தனு ராசியில் மூலம் 2-ம் பாதத் திலும், குபேரன் (Pluto) சென்ற மாதந்தொடக்கம் வக் இரகதியிற் சென்று கொண்டிருக்கும் இக்கிரகம் 1 துலாராசியிற் சித்திரை 4-ம் பாதத்திலும் சஞ்ச ரித்துக்கொண்டிருக்கின்றன.
辱pリg御
16-3-83 மாலை சந்திரனுக்குவடக்குசெவ்வாய் 4ஜ் பாகை சந்திர தரிசனத்துடன் அவதானிக்கவும்
17-3-83 பிற்பகல் சந்திரனுக்கு i . க் கு சுக்கிரன் கீத் பாகை அஸ்தமனத்தின் பின் பார்க்
#6) Lb s
30-3-83 முன்னிரவு சந்திரனுக்கு தெற்குசனி 2 பாகை சந்திரோதயத்தின் பின் விடியும் வரை அவதானிக்கலாம்,
2-4-83 மாலை சந்திரனுக்கு தெற்கு வியாழன் * பாகை. இந்திரோதயத்தின் பின் விடியும் வரை யும் அவதானிக்கலாம் குறிப்பு: இம்மா த வானியற் கழக க் கூட ட பி) 20-3-83 பிற்பகல் கீ-30 மணிக்கு மேற்காட்டியர் விலாசத்தில் கூடும்.

Page 10
திரு. உபாலி
;عمي
0) C1
YSLOLSLOLSSeOeLL SSeOSLLLLLLLLLLLZYrL SLOLLL LLBOBLLLL0LSSLSLLLYeOe0LLLOS
வே. சின்னத்துரை - நல்லூர்
: செ 9
லக் E3 | 7
獻 때, 18
ड्डिीमै ' : ہے۔ یہ ہے۔۔۔
வி 21 இராசி தெ 6
JII 7 சந் 盟4
Gas சந்
SiST SqS SqqSqqqS S S S S L S S S S S S S S STS SS SS હોer
— நவம்சம் கு
வெ
: l மகா திசை சேடமீ சந்திரன் 6-8-12,
எனது மு ன் னே ய (1979 சித்திரை இதழ்) கட்டுரையில் தீக்கோள்களும் அவற்றின் சேர்க்கை புேம் பற்றியதில் இவ் அகால மிருத்துக்கள் பற்றி மிகவும் தெளிவாக எழுதியிந்தேன். அதாவது சனி, செவ்வாய் சந்திரன் ஒன்று . என் ஒன்று சேர்க்கை கொண்டாலும் அவமிருத்து உண்டாகு மென்றும் விபத்து மரணங்கள் நிகழுமென்றும். இதோ இச்சாதகத்திலும் மீனத்தில் நிற்கும் சனி கன்னியில் நிற்கும் சந்திரனை 7-ம் பார்வையால் பார்ப்பதையும், ராகு விருச்சிகத்தில் செவ்வாயின் வீட்டில் நின்று தனது 9-ம் பார்வையால் சனி யைப் பார்ப்பதையும், செ வ் லா சூப் தனது 8-ம் பார்வையால் ராகுவைப் பார்ப்பதையும் காண லாம். அதோடு பாவச் சகிகரத்தில் மீணத்தில் செவவாய் இருப்பதையும் சனியும் செவ்வாயும் சேர்ந்து சந்திரனைப் பரஸ்பர :ஈரீவை கொள் வதையும் காணலாம். ஆகையால் இவருக்கு ஒரு விபத்துச் சாவு வரவேண்டிய நிலைமையை உண்
டாக்கவில்லையா?
நெ சனி
இவரின் பிறப்பு 17-3-38
 

2யவாததனு
SSLLLLLSSSOLLSLLSS OLLL0LrerLSLLLBeeSSLHaeeSYeerSYeeSGSYYBBOL
உயிரோடிருக்கிருரர்?
SLSLLMSLLLLLLLrLLLMSSLLLLSaLLLLSSeSLeYZSLLLZLLLSLLLSOLLL LSSLS
காலை 8-45 கொழும்பு. -
வெ 23
செ 15 | 『T " சூ 23 | — H 8 இராசி சந் 16 வி 16 |_ C3es 3 ; u li 5 சனி 10 நெ 5 ; ல O
இதை ஹோராசாரமுறையில் பார்ப்பதற்கு ஒரு புத்தகத்தைக் திருப்பினேன், வலது கைப் பக்கத்தில் 146-ம் பக்கம் வந்தது. இது விருச் Fகத்தில் 0 பாதை உதயம். இதை இ லக் கி ன மா க க் கொண் டு 8-3-83-ல் இரவு 9-20க்கு கணித்த சாதகம்ே மேலே கானப்படுவது. இச் சாதகத்திலும் இத்தீக்கோள் சேர்க்கைகள் அப் படியே அமைந்திருப்பதை நோக்குங்கள். துலாத் தில் ராகுவின் நட்சத்திரததிலிருந்த சனி வக்கிரம் பெற்று தனுவில் நிற்கும் சந்திரனை 3-ம் பார்வை பால் நோக்குவதையும் இச்சந்திரன் மீனத்தில் நிற்கும் செவ்வாய்க்கு கேந்திரமெய்துவதையும் செ வ் லா ப் தன் 8-ம் பார்வையால் சனியை நோக்குவதையும் காணலாம். இத்தீக்கோள்கள் உறையும் வீட்டின் தத்துவங்களைப் பாருங்கள் துலாம் ஒரு வாயு வீடு, தி னு ஒரு தேயு வீடு மீனம் ஒரு ஜல வீடு, செவ்வாய் வெள்ளியுட னுறைவதால் விமானத்தில் சென்றவர் தீயினு
லும் ஜலத்தினுலும் மரணமாஞர் என்பதைக்
காட்டுகிறது. ஒருவருடைய ஆ யூ ளை திட்ட வட்டமாக ஒருவராலும் கணிக்கமுடியாது. ஆணு லும் கிட்டத்தட்ட எள்வளவு என்று சொல் ல முடியும், இச்சக்கரத்தின் படி இவருக்கு ஆயுள் 19 என வருகிறது. இவர் 45 வயதிலேயே அகால மரணத்திற்குள்ளாகியிருக்கலாம். இச்சாதகத்தின் படி இப்போ இவருக்கு வெள்ளி த  ைச யி ல் 14-6-9 இருக்கிறது. இங்கு வெள்ளி லோரகாதிபதி. ஆகையால் இவர் வெள்ளி தெசையிலேயே மரண மானுர் என ஊகிக்கலாம்.

Page 11
டாக்டர் பண்டிற் கே. என்.
15-3-83 முதல்
ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட்ச குறைய முக்கால் பங்கு அமையும். கி தட்ட ஒருவரைப் பாதிக்கும். இதை ம துப் பயன் பெறவும். இங்கு இராசி என் இருந்த இராசியேயாகும்.
பின்வரும் இராசிப்பலன்கள் இம்ாதக் கிரகசார
n-—
-
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால்
மேடராசியினர்க்கு சூரியன் 12-ம் ராசியில் லோகமூர்த்தியாகச் சஞ்சாரம் செய்வது நன்றல்ல, அத்துடன் அட்டமத்து வியாழனின் சுகக்குறை வும் கஷ்டங்களை அதிகரிக்கும். இம்மாதம் தன வருவாய் குறைவாகவிருக்கும். வங்கிநிலை சீரடை யாது. உங்கள் ஆரோக்கியத்தை மாதபிற்பகுதி பிலிருந்து பாதுகாக்கவேண்டும். வீண் பிரயாணங் களால் அலேச்சல்கள் ஏற்படலாம். எதிர்வர்க்கத் தால் கஷ்டங்களை சனீஸ்வரன் வழங்குவார். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி வாழும்
 
 

籃若
எப்பழ
நவரத்தினம் A. S. A.
1374-83 வரை
த்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் ரகசார பலன் கால் பங்கு வீதமே கிட்டத் னதில் வைத்து பின்வரும் பலன்களே வாசித் று குறிப்பிடுவது ஜனன காலத்தில் சந்திரன்
த்தை யொட்டியே தரப்பட்டிருக்கின்றன.
படி கிரகங்கள் உங்களை எச்சரிக்கின்றன. அப கீர்த்திகள் ஏற்படலாகும்.
குடும்பஸ்தர்கட்கு நன்றல்ல, 7ல் சனி வுக் கரிப்பதும் 12ல் செவ்வாய் சனியுடன் சஞ்சாரம் செய்வதும் இல்லற வாழ்வில் குழப்பங்களே ஏற். படுத்த இடமுண்டு. -
வியாபாரிகட்கு புதனின் சஞ்சாரம் மிகவும் நன்று. இதனுல் உங்கள் வியாபாரம் விருத்தியூ டன் லாபமீட்டினுலும், குருவின் சஞ்சாரத்தால் அதிக செலவுகள் ஏற்படுதலும், பனமுடையும் ஏற்படும், வங்கித் தொடர்புகள் கஷ்டமடையும்,
உத்தியோகத் தர்கட்கு சூரியன் குருவுக்கு நற் பார்வையில் சஞ்சரிப்பதால் கஷ்டங்கள் இல்லை : இருப்பினும் மேலதிகாரிகளுடன் அவதானம்ாக நடக்கவும். சேர்ந்தவர்களால் மறைமுகமாக சில மனத்தாங்கல்கள் ஏற்படலாம்.

Page 12
விவசாயிகட்கு 7ல் சனி வக்கிரகதியில் சூரி பனுக்குக் கெட்ட பார்வையிலிருப்பதால் நன்மை யி ல் லே. கூட்டுறவு விவசாயிகட்கு கஷ்டங்கள் அதிகரிக்கும்.
தொழிலாளர்கட்கு கடினமான மாதம். முத லாளிகளுடன் மனக்கசப்புகள் உண்டாகும். கூட் டுறவுத் தொழிலாளர் அதிகம் தாக்கப்படுவர்.
மாணவர்கட்கு நல்ல மாதம். ஜன்மராசியில் சுக்கிரனும், 11ல் புதனின் நற்சஞ்சாரமும் அதிக நற்பலனத் தர இருக்கின்றது. தூரதேசக்கல்விக்கு உகந்தமாதம். -
பெண் கட்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிக விசே டம். காதலில் ஈடுபட்ட பெண்கட்கு நன்றல்ல, குடும்பப்பெண்கள் நன்மையடைவர். அதிஷ்ட நாட்கள்: மார்ச் 28, 29 ஏப் 9, 10. துரதிஷ்ட நாட்கள்: மார்ச் 15, 16 ஏப் 1 பி.
2,3 (լք. 2. 11, 12, 13 ք. Լ.
கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருககிரிடம் 1.2 கால்
இவர்களுக்கு சூரியபகவான் தன் விசேடமான 1ாம ராசியில் சுவர்ணமூர்த்தியாகச் சஞ்சாரம் செய்வதும், வியாழன், சனியின் நற்சஞ்சாரங்கள் சிறந்த பலனை, உயர்ந்த அந்தஸ்தை பெருத்த வருவாயை, நினைத்த கருத்தை நிறைவேற்றுவ தையும், கிரகங்களால் வெற்றியையும் பகிர்ந்த ளிக்கும். செவ்வாயின் சஞ்சாரத்தால் சேர்ந்தவர் கிளுடன் சில பல பிரச்சனைகள் தோன்றிம றை யும். இம்மாதம் தெய்வகடாட்சம் நிறைய உண்டு. நிதிநிலை சிறப்படையும்.
குடும்பஸ்தர்கட்கு சகல செளக்கியங்களும் கிட்டும். புத்திரர்களால் சுபம் கிடைக்க இடமு ண்டு. சுபகருமங்கள், வெற்றிச்சம்பவங்கள், பன வருவாய் என்பன உண்டுபண்ணும்.
வியாபாரிகட்கு புதனின் சஞ்சாரம் சிறந்த பலனைத் தரும். இம்மாதம் உங்கட்கு அதிவிசேட மானமாதமென்றே கூறலாம்.
உத்தியோகத்தர்கட்கு உயர்வு உண்டு. மேல திகாரிகளின் நன்மதிப்புக் கிடைக்கும். நன்மாற்ற
 

ங்களுக்கு எத்தனித்தால் வெற்றிகிட்டும். அரசியல் வாதிகளாலும் போற்றப்படுவீர்கள்.
விவசாயிகட்கு சனிபகவான் 6ம் இடத்தில் நற்பலன் தரக்காத்திருக்கிருர் . புதுப்பயிரிடுதல் புது விவசாயக்காணிகள் சேர உகந்த மா த . அறுவடையினுல் லாபங்கள் காட்டுகின்றது.
தொழிலாளர்கட்கு சிறப்பான மாதம், செய் தொழிலில் முன்னேற்றமும், லாடலம் கிட்டும். கூட்டுறவுத் தொழிலாளருக்கு மேலதிக நன்கீமை கள் காட்டுகின்றது.
மானவர்கட்கு மிக விசேடமான மர தம். பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்பார்த்திருப்பவர் கட்கு சித்சி கிட்டும்.
பெண்கட்கு மிகநல்ல மாதம் காதலர்கட்கு விவாகம் நடைபெறும், குடும்பப் பெண்கட்கு கணவன்மாரால் செழிப்பும், சிறப்பும் கிடைக் கும். காதல் விவாகத்தில் முடிவடையும் புத்திரோற்பத்திக்கு உகந்த மாதம் , அதிஷ்ட நாட்கள்: மார்ச் 15, 16, 30, 31
ஏப் 1 மு.ப. 11, 12 13 மு. துரதிஷ்ட நாட்கள்: மார்ச் 17, 18, 19 முடிய,
ஏப் 3 பி.ப, 4, 5, 13 பி. பூ
மிருகசிசிடம்2,3, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 கால்
மிதுனராசியில் பிறந்தோர்க்கு சூரியன் கேம்
ரர்சியில் தாம்ர மூர்த்தியாக சஞ்சாரம் செய்வ தும், சூரியனை வியாழன் நோக்குவதும் முன்னேற் றங்களுக்கு வழிவகுக்கும். இம்மாதம் தொழில் விருத்தியும், நிர்வாகத் திறனும், கடின உழைப் பும், முன்னேற்றத்திற்கு சிறந்த வழிகளைக் காட் டும். ஆரோக்கியம் சிறப்பாக இருப்பினும் விபத் துக்களை எதிர்நோக்க வேண்டிய சந்தர்ப்பங்களேக் காட்டுகின்றது. சேர்ந்தவர்களால் பல நன்மை கள் வந்தடையக் காத்திருக்கிறது.
குடும்பஸ்தர்கட்கு குடும்ப வளர்ச்சி சமமாக இருக்கும், உறவினர் கொடுக்கல் வாங்கல்களில்
சில பல கஷ்டங்கள் தீர்த்து வைக்கப்படும். புத்
திரரால் அதிக சிறப்பில்லை. பணத் திண்டாட் டம் உண்டு.
O

Page 13
வியாபாரிகட்கு மிக ச் சிறப்பான மாதம். வியாபாரி புதன் நற்சஞ்சாரம் செய்வது பெருத்த லாடங்களேயும் முன்னேற்றங்களையும் உண் டு பண்ணும். லாபம் அ தி க ரி த் து க் கொண்டே போகும் புது முதலீடுகளில் துணிந்து இறங்கு
உத்தியோகத்தர்கட்கு அதி க பாதிப்பில்லை. நிர்வாகித்துறையில் கடமைபுரிவோர் பாராட்டப் படுவர். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு உங்கட்கு மிக நன்மையளிக்கும்.
விவசாயிகட்கு நீண்டகாலப் பயிர்கள் பயிரிட நல்ல மாதம், உழைப்புக்கேற்ற ஊதியம் கிட்டா விடினும் முன்னேற்றமடைவீர்கள். o 6094A (CAL) காணிகளில் முதலீடு செய்ய நல்ல மாதம்,
தொழிலாளர்கட்கு வெற்றியுண்டு, வேலைப் பொறுப்பு அதிகரிக்கும். புதுத்தொழில் ஆரம்: பிக்க உகந்த மாதம். கொந்தராத்து தொழிலாள ருக்கு அதிக சிறப்புத் தரும்,
மாண்வர்கட்கு மிக நன்று. தூரதேசக் கல் விக்கு நல்ல வழி பிறக்கும். பரீட்சைகளில் வெற்றி கிட்டும், trதபிற்பகுதி மிகச் சிறந்த பலனைத் தரும்:
பெண் இட்கு அதிவிசேடமான மாதம், முதியோ
ால் சில பற்றுக்கேடுகள், விரக்தி ஆகியவற்றைக்
ஜோ டு த் தா லு ம் , நீங்கள் எடுத்தகருமங்களில் வெற்றியடைவீர்கள், காதலர்கட்கு வெற்றி கரிப்படைவீர்கள் .
அதிஷ்ட நாட்கள்: மார்ச் 17, 18, 19 , பி.ப.
ஏப் 1 பி.ப,2,3மு,ப,13 பி.ப.
துரதிஷ்ட நாட்கள்: மார்ச் 19 பி.ப. 30, 21 மு.ப.
ஏப் 6, 7, 8.
புSர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம்
இவ்விராசியினர்க்கு சூரியபகவான் 9-ம் ராசி பில் ரஜதமூர்த்தியாகச் சஞ்சரித்தாலும் குருவின் நற்பார்வையினுல் சிறந்தபலன் உண்டாகும். 5ல் குரு முயற்சிகளை ஊக்குவித்து நற்பலனைக்கொடுத் துக்கொண்டே இருக்கும். புத்திரரால் பல நன்
í
 

 ைம க ள் உண்டாகும். துரதேசப் பிரயாணங் கட்குச் சிறந்த மாதம், மாத பிற்பகுதி பல பிரச் சினைகளைத் தீர்த்துவைக்கும்,
குடும்பஸ்தர்கட்கு மிக நல்லமாதம், புத்திரர் களால் நன்மை அதிகரிக்கும்? சுபகருமங்கள் உண் டாகும். களத்திர சுகமும் ந ன் ரு க இருக்கும் , இனபந்துக்களால் பெருமைகள் உண்டாகும்.
வியாபாரிகட்கு முதலீடு சிறக்கும், நிதிநிலை, வங்கிநிலை பெருகும். புது வியாபாரங்கள் ஆரம் பிக்கவும், வெளிநாட்டு வியாபாரங்களில் ஈடுபட வும் மிகவும் சிறந்த மாதம்.
உத்தியோகத்தர்கட்கு உத்தியோக உயர்வு நன் மாற்றம், நன் மதிப்பு ஆகியன உண்டாகும். மேலதிகாரிகளால் நன்மை ஏற்படலாகும்.
விவசாயிகட்கு கீல் சனி வக்கரிப்பது ந ன் றல்ல, களவுகள் ஏற்படலாம். புதுப்பயிர்கள் நாட்ட உகந்த மாதம், எல்லைப் பிரச்சினைகள், தண்ணீர்ப்பிரச்சினைகள் உருவாகும்.
தொழிலாளர்கட்கு அதிக சிறப்பில்லையெனி னும், பழைய தொடர்புகளால் நன்மையடைவீர் கள் , சனியின் சஞ்சாரம் உங்களை மந்தமாக்கும்.
மாணவர்கட்கு மாத பிற்பகுதியில் சிறந்த
பலன் காத்திருக்கிறது. 5ல் புதன் புலமைப்பரி சில்கள் பெறநன்று
பெண்கட்கு மிகச் சிறப்பான மாதம். சுக்கி ரனின் சஞ்சாரம் காதலில் வெற்றியையும், முன் னேற்றத்தையும் கொடுத்து மகிழ்விக்கும். காத வில் ஈ டு பட் ட கன்னிப்பெண்கள் விவாகத்தில் வெற்றிகாண்பீர்கள். அதிஷ்ட நாட்கள்:- மார் 19 பி.ப, 29, 21மு.ப.
ஏப் பிே.ப, 4, 5, துரதிஷ்ட நாட்கள் : மார் 21 பி.ப, 22, 23,
ജൂ', 9, 10,
ஐ&ம், பூரம், உத்தரம் 1-ம் கால்
இவ்விராசியினர்க்கு அட்டமத்துச் சூரிய ன் லோ க மூ த் தி ய க செவ்வாயுடன் சஞ்சரி: பதும், 3-ல் சனியும் துயரம் தரும். நீங்கள் இல் ம? த த் 8 த ச் சாதுரியமாகக் கழிக்கவேண்டும்.

Page 14
அன்றேல் பல பிரச்சினேகளில் அவமானங்களில் மாட்டிக்கொள்வீர்கள். இம்மாதம் பல வி பத் துக்களும் ஏற்படலாம்.
குடும்பஸ்தர்கட்கு அதிக கஷ்டமில்லை, 4-ம் ராசியில் குருவின் ச ஞ் சா ர ட பிரச்சினைகளைப் பெருகவிடாது காத்துக்கொள்ளும் புத் தி ர ர் களால் அதிக சிறப்புகளே எதிர்பார்க்க முடியாது.
வியாபாரிகட்கு அதிக நற்பலன் இல்லை. புதன் சஞ்சாரம் மாதப்பகுதியில் பல க ஷ் ட ந் த ரு ம். கள்ளமார்கட் வியாபாரிகட்கு நற்பலன் உண்டு. உத்தியோகத்தர்களுக்கு ஆபத் தானமாதம். சூரியபகவான் லோகமூர்த்தியாக அட்டமராசியில் செவ்வாயுடன் சஞ்சரிப்பது நன்றல்ல. உங்க ள் நற்பெயரைக்கரத்துக் கொள்ள வேண்டியது அவ
விவசாயிகட்கும் அப்படியே விவசாயி சனி 3-ம் ராசியில் வக்கிரகதியில் செல்வது நன்றல்ல. வவ 孪了魔星 விருத்திமந்தமாகவே இருக்கும்.
தொழிலாளர்கட்கு பல கஷ்டங்கள் ஏற்படும் கூட்டுறவுத் தொழிலாளர் அதிக கஷ்டம் அனுப விக்க வேண்டி வரும், கொந்தராத்துத் தொழி லாளர்கட்கு மேலதிக நஷ்டங்கட்கு வழி வகுக்கும், மாணவர்கட்கு நன்றல்ல விளையாட்டுக்கள் ஊக்கமளிக்காது. கல்வியிலும் சிறப்பு இருக்காது. வெளிநாட்டு புதுக்கல்வி கற்கப் பிரயாணம் செய் யச் சிறந்த மாதம்,
பெண்கட்கு நன்றில்லே. விவாகமானவர்கள் கரைவன் மாரோடு சதா பிரச்சினை கொள்வர், கன்னிப் பெண்கட்கும் நன்மை கிட்டாது, காத லில் ஈடுபட்டவர்கட்கு நற்பலன் காட்டுகின்றது. அதிஷ்ட நாட்கள் மார்ச் 21 பி. ப. 22, 23,
6, 7, 8, துரதிஷ்ட நாட்கள்: மார்ச் 15, 16, 24, 25,
1, 12, 13 و كـة ه ما
உத்தரம் 2-3-4, அத்தம், சித்திரை , 2-ம் கால்
இவர்களுக்கு சூரிய ன் சுவர்ணமூர்த்தியாக 7-ம் இடத்தில் பவனி வருவதால் நற்பலன்கள் அதிகரிக்கும். 3-ல் வியாழனுல் சகோதர உதவி
7.
 

2
கள் கிடைக்கும் 7-ல் செவ்வாயால் திட்டமிட்ட கருமங்கள் குழப்பமடையினும் இறுதியில் வெற்றி கிடைக்கும். சனி 2-ல் இரு ப் பது கஷ்டங்கள் குறைய ஏதுவாகும். பொருள் பண் . 1ங் கி ன் தேட தொழில் முன்னேற்றம் காண சில வழிவகை கள் படிப்படியாக உதயமாகும். ஆரோக்கியம் சீராகவிருக்கும்.
குடும்பஸ்தர்கட்கு 4-ல் கேது நெப் டி tly air சேர்க்கையால் அமைதிக்குப் பங்கம்-ஏற்படினும் சூரியன் களத்திர இன்பத்தைக் கொடுத்து பணச் சந்தோஷமடைய வைப்பார். புத்திரசுகம் சிறப் பாகவிருக்கும்.
வியாபாரிகளுக்கு வியாபாரம் மிகச்சிறப்பாக நடைபெறும் வேண்டிய முதலீடுகள் ஜெ ப் லாம். கடன்பாக்கிகள் வந்து சேரும் எதிரிகளை வெற்றிகொள்ளலாம். பங்கு வி யா பாரி க ள் சிக்கல்களைக் கொடுப்பினும் உங்கள் பக்கம் வெற்றி
புண்டு.
உத்தியோகத்தர்கட்கு சூரியன் மூர்த்தி பல மடைவதால் காரியசித்தி உண்டு. தன் மாற்றங்கள் கிடைக்கும். காரியாலயத்தில் செ ல் வூ r க்கு அதிகரிக்கும். சகாக்களுடன் క్రిత్రTశ్థMLDIFష్టి g_QFF வித்திரிவீர்கள், ܡ
விவசாயிகட்கு சனி 2-ல் இருப்பினும் பயிர்ச் செய்கைபாதிக்கமாட்டாது. சிறந்த பலனைத்தரும். சூரியன் சோம்பலை 蕊 உற்சாகம் தருவார், புதுக்காணி, நிலம் வாங்கு வாய்ப்புகளுண்டு.
தொழிலாளர்கட்கு தொ ழி ல் வாய்ப்புகள் வந்த வ ண் ண மிரு க் கும். எதிரிகள் த ஜ வணங்குவர். கூட்டுறவில் நல்ல லாப (p ன் டு, 7-ல் செவ்வாயால் பங்குத் தொழில் அதிக லாப
மாணவர்கட்கு எவ்வகைக் கல்வியிலும் அதிக சிரத்தையேற்படும். தொழில் ே தி டு வேர் எ ச் வாய்ப்புகளை நழுவவிடாது பார்த்துக்கொள்ளவும்.
பெண்களுக்கு க ன வ ணி ன் வளர்ச்சியால் மனம் பூரிப்படையும். தொழி ல் பார்ப்போர் மேலும் சலுகைகள் பெறுவர். இாதலிப்போர் வி வா கம் செய்துகொள்ளும் சாத்தியமுண்டு. கலாச்சாரத்திற்கு மாமுன வகையில் கருமங்கள் செய்யத்தூண்டும். அவதானமாக விருக்கவும்.
அதிஷ்ட நாட்கள்: மார்ச் 24,25, ஏப் 9, 10
துரதிஷ்ட நாட்கள்: மார்ச் 17, 18, 13 மு.ப.26,27,
ஏப் 13 பி, ப.

Page 15
சித்திரை 3,4,சுவாதி, விசாகம் 1, 2, 3-ம் கால்
துலாyடசியிற் பிறந்தவர்கிட்கு சூரியன் 8ல்ை இரஜ த மூர்த்தியாகச் சஞ்சரிப்பதால் எ வ் வி த குறையுமில்லே. ஜன்ம ராசிச்சனி, தன ஸ்தானத் தில் வியாழன் ஆகியன எண்ணிய கருமங்கள் நிறைவேற வழி வகுக்கும். 6ல் செவ்வாய் ஆரோக் கியக் குறைவைத் தரினும் பகைவர்களை வெற்றி கொள்ள உதவும். அயலவர்களிடையே உங்கள் அந்தஸ்து உயர்வடையும். ਸੰਨ (6) மனத்திருப்தி ஏற்படும், 9-ல் ராகுவால் அந்நிய சகாயங்கள் கிடைக்கப்பெறும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பத்தில் நற்கருமங்கள் நடைபெறும் இனத்தவர் உதவியுடன் காரியங் கள் சிறப்பாக நடந்தேறும், புத்திர சம்பந்து மான நற்செய்திகள் கிடைக்கும். பணவருவாய் திருப்தியளிக்கும், 7-ல் சுக்கிரணுல் வாழ்வு வளம் பெறும் ,
வியாபாரிகட்கு வர்த்தக ரீதியில் வசதிகள் உருவாகும். முதலீடுகள் லாபம் தரும், கூட்டு வியாபாரிகளின் கையோங்கும், அயல் வியாபாரி கள் சூழ்ச்சியிலீடுபட்டுத் தோல்வியுறுவர். பெண் கள் விரும்பும் பொருட்களின் வியாபாரம் அதிக லாபம் தரும்.
உத்தியோகத்தர்கட்கு சேவையில் தி ரு ப்தி கிடைக்கும், இரகசிய எதிரிகள் தொல்லே தரினும் வெற்றி கொள்ளலாம். கந்தோர் உங்கள் சேவை பிலேயே இயங்குவதாக ஓர் வித உணர்வு ஏற்ப டும்.
விவசாயிகட்கு சனி கடின உழைப்பின்மேல் லாபத்தைத் தரும், 2-ல் யுரேனஸ் விவசாயத் தில் புரட்சிகர முன்னேற்றத்தைக் கொடுக்கும். காணித் தகராறுகளில் சாதகமான முடிவேற்படும். தொழிலாளர்கட்கு ஒன்றன் பின் ஒன்ருகத் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். உற்சாகம் அதிகரிக்கும். தொழில் ரீதியான போட்டிகளை வெறறி கொள்ளலாம். பொருள் பண்டச் சேர்க் கைக்கு சாதகமான கீாலம்,
மாணவர்கட்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். சட்டத்துறை, கணிதத்துறையில் கல்வி பயில்
 
 
 

வோர் அதிக நன்மையடைவர். கலை, விளையாட் டுக்களில் புகழீட்டுவர். அந்நிய சகா யங் க ள் மேற்படிப்புக்கு உதவியாகவிருக்கும்.
பெண்களுக்கு காதலில் வெற்றி, புதுக் காத லர்கள் உருவாகுதல், தாம்பத்திய சுகம், போன்ற பலன்கள் சாதாரணமாக ஏற்படும், பேச்சுக்கள் வெற்றி தரும். தொழில் பார்க்கு மிடத்தில் காதல் அரும்பும், அதிஷ்ட நாட்கள்: மார்ச் 15, 18, 26, 27, ஏப் 11, 12, 13 மு. ப. துரதிஷ்ட நாட்கள்: மார்ச் 19 பி. ப, 20, 21 மு.ப. 28, 29.
விருகம் 4-ம் கால், அனுஷம், கேட்டை
இந்த ராசியில் ஜனனமானவர்கட்கு சூரியன்
5ல் லோகமூர்த்தியாக சஞ்சாரம் செய்வதால் நற் பல ன் இ ன் கிடைப்பதற்கில்லே. ஜன்மராசியில் வியாழ%னத்தவிர ஏனைய கிரகசாரங்கள் சா த 6 மாத இல்லை. எண்ணிய கருமங்கள் தடைப்படல் அலைச்சல், அவமரியாதை என்பவற்ருல் மனம் சோர்ந்துபோகும். கே க சு கம் இடையிடையே பாதிப்படையும், அரசியல் ரீதியில் தொல்லைகள் உருவாகும். ஜன்மராசியில் யுரேனஸ் அசட்டுத் துணிவைக் கொடுத்து கஷ்டத்தில் மாட்டிவைச் கும்.
குடும்பஸ்தர்கட்கு பாக்கு ஸ்தானத்தில் கேது நெப்டியூன் புத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சூர் யன் என்பன இல்லற சுகம், புத்திர சுகம் ஆகி பன இடைக்கவிடாது தடை பண்ணும். நிதானம் தவறுவதால் குடும்பப் பிரச்சனைகள் உருவாகும். குடும்ப கெளரவம் டா கிப்படையும்,
விாபாரிகட்கு எவ்வகை வியாபாரமும் நஷ் டத்தையே தரும் ங்கி வசதிகள் கிடைக் காது, கள்ளமார்க்கட்டில் கஷ்டங்கள் தோன்றும், பங்கு விழா பாரிகள் பிரிவினை காண்பர்.
உத்தியோகத் கர்களுக்கு சூரி ய ன் பலவீரை மடைந்திருப்பதால் விஷ்ட பலன்கள் உருவாகும். மேலதிகாரிகளின் தொல்லைகள் வேலைப்பழுவை, அதிகரிக்கும். அன்பாக நடந்தவர்கள் கூட பகைம்ை அடைவர். கடமையில் குற்றம் குறையை எதிர்
Lurrrifáš sävÍT LÒ.
3.

Page 16
17 ܢܠ
விவசாயிகட்கு பயிர்ச்செய்கையில் அ ள வு கடந்த நஷ்டம் ஏற்படும், வ்யல் தோட்டவேலை கள் குறித்த வேளையில் செய்யமுடியாது இடைஞ் சல்கள் ஏற்பட்டவண்ணமிருக்கும்.
தொழிலாளர்கட்கு செய்தொழில் வளர்ச்சி புழுது, அலைச்சலின்மேல் அலைச்சல் ஏற்படும். ஒப் பந்தங்களில் தகராறுகள் தோன்றும். புதிய ஒப் பந்தங்களைத் தவிர்த்தல் நன்று.
மாணவர்கட்கு கல்வி வசதிகள் குறைவடை யும். பரீட்சைகளில் சித்தி கிடைப்பது கஷ்டம், அளவுக்கதிகமான விளையாட்டுக்களால் சோம்பல் ஏற்படும். அறிஞர்களின் உதவி சிறிதளவுகிடைப் பினும் கல்வியில் முன்னேற்றமில்லை.
பெண்களுக்கு காதலில் தோல்வி, விவாகப் பேச்சுக்கள் தடைப்படல், எண்ணிய கருமங்களில் குழப்பம் போன்ற தீயபலன்களே ஏற்படும், கர்ப் பிணிகளுக்கு தேகாரோக்கியம் பாதிப்படையும், வரவுக்கு மிஞ்சிய செலவு கஷ்டத்திற்குள்ளாக் €54 f. ஆதிஷ்ட நாட்கள்: மார்ச் 17, 18,19மு.ப.28,29,
ஏப் 13பி, . துரதிஷ்ட நாட்கள்: மார்ச் 21பி, ப, 22,23,30,31,
ஏப் மு.ப.
மூலம், பூராடம், உத்தராடம் 1-ம் கால் தனுசு ராசியைச் சார்ந்தவர்கட்கு சூரியன் தாம்ரமூர்த்தியாக 4-ல் வலம் வருவதால் அம்ை திக்குச் கெடுதல் ஏற்படும் இனத்தவர்களிடையே எதிர்பாராத வகையில் மனவேறுபாடுகள் உருவா கும். தேகசுகம் சீர்கெடும் liଟୋt # QଣFଗତ! $ଇଁ? அதிகரிப்பால் கவலையேற்படும், பிரயாணங்கள் நன்மையளிப்பதாக இல்லே, காணி, பூமி சம் பந்தமான சிக்கல்கள் உருவாகும். சுற்ருடலில் சண்டை, சச்சரவுகள் தோன்றும்.
குடும்பஸ்தர்கட்கு சனி 11-ல் உச்சமடையி னும் இல்லற சுகம் கிடைப்பதற்கில்லே, களத்திர புத்திர வழிகளில் நஷ்டமேற்படும். நற்கரும்ங்கள் தடைப்படும். பொருள் இழப்புக்கள் ஏற்படலாம். வியாபாரிகட்கு வியாபார ஸ்தலத்தில் குழப்ப மேற்படும். வங்கி உதவிகள் கி டை ப் ப த ரிது.
si
G
4
 

வெளிநாட்டு வத்தகம் பாதிப்படையும், பங்கு பியாபாரம், கள்ள மார்க்கட் வியாபாரம் என்பன தலையிடியை உண்டுபண்ணும்,
உத்தியோகத்தர்களுக்கு க வ லை க் கிடமான Bாற்றங்கிள், தண்டனைகள் கிடைக்கலாம். சகாக் 5ள் உங்களுடன் ஒத்துழைக்கி மறுப்பர். வகையிலும் இம்மாதம் மனநிம்மதி கிடைப்பதற் கில்லை. கடின உழைப்பால் நிலைமையைச் சமா ரித்துக் கொள்ளலாம், nso
விவசாயிகட்கு சனி லாபஸ்தானத்தில் சஞ்ச ப்ேபதால் அதிக நஷ்டங்கள் ஏற்பட விடமாட் டார். வழக்கு விவகாரங்கள் பின்தள்ளப்படும் சன்னை விவசாயிகட்கு இலாபம் குறைவாகக் கிடைப்பதால் மனச்சோர்வு ஏற்படும்.
தொழிலாளர்கிட்கு கடின உழைப்பு ஏற்ப டும். ஒப்பந்தங்கள் நஷ்டம் தரும், சக தொழிலா ார் ஒத்துழைப்பு தர மறுப்பர். புதுத் தொழில் வைச் சிறிது காலம் தாழ்த்தி ஆரம்பி த் த ல் 56೫p -
மாணவர்கட்கு கல்வியில் முன்னேற்றமில்லை. பரீட்சைகளில் சித்தி கிடைப்பதரிது. வெளிநாட்
நிக் கல்வியில் தடங்கில்கள் ஏற்படும். சுலாசாலை
பில் அமைதியின்மை ஏற்படும்,
பெண்களுக்கு 5-ல் சுக்கிரனுல் காதல் எண் னங்கள் தலைதூக்கினும் நிறைவேறுவது கஷ்டம் விவாக முயற்சிகள் இழுபறி நிலை யி லி ரு க்கும். கணவனின் முன்னேற்றம் பாதிக்கப்படும். தொ நில் பார்ப்போரின் அந்தஸ்து வீழ்ச்சியடையும்.
அதிஷ்ட நாட்கள்: மார்ச் 19 பி. ப, 20, 21 மு.ப.
39 31, ஏப் 1 மு. ப,
துரதிஷ்ட நாட்கள்: மார்ச் 24, 25 ஏப் 1 பி, ட்,
2, 3 மு, ப,
'S
邀 μΣς N(%ܐܸ[6]
உத்தராடம்2,3,4, திருவோணம், அவிட்டம்,2
மகரத்தை ஜன்மராசியாக உடையவர்களுக்கு சூரியன் 3ல் இரஜத மூர்த்தியாக பவனி வருவ தால் தொடர்ந்து நன்மையான பலன்கள் ஏற் படும், தொழில் வசதிகள் பெருகும், பிறதே?
நட்புறவுகள் வளர்ச்சியடையும், பணமுடை குறை
ܒܬ

Page 17
d =
வாகவிருக்கும். உறவினர் மூலம் நற்கருமங்கள் கைகூடும். ஆரேர்க்கியம் சீராகவிருக்கும். பி ர யான வசதிகள் அதிகரிக்கும். வீடு கட்ட, சீர் திருத்தம் செய்ய சாதகமான காலம், முதியோர் உதவி தாராளமாகக் கிடைக்கும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் சனி 9-ல் உச்சமடைவதால் அன்ருட பணிகள் திறம்பட நடைபெறும். தனவரவு நன்ரு:கவிருக்கும். 4-ல் சுக்கிரனுல் மனை, வாகனுதி சுகங்கள் கிடைக்கும். அயலவரிடையே சிறு பிரச்சினைகள் தோன்றினும் கவலை கொள்ள வேண்டியதில்லை.
வியாபாரிகட்கு வியாபார விருத்தியுண்டு. தேங்கிக்கிடந்த பொரு ட் இ ன் விற்பனையாகும். முதலீடுகள் போதியலாபம் தரும். வி யா ாே ர விஸ்தரிப்புகள் சிறப்பாக நடைபெறும்.
உத்தியோகத்தர்கட்கு மிக வி சே ஷ ம்ா ன காலம். கந்தோரில் செல்வாக்கு அதிகரிக்கும். பணவசதிகள் பெருகும், உய ர தி கா ரி  ைவி ன் கருணையுண்டு. அரச உதவிகள் கிடைக்கும்.
தொழிலாளர்கட்கு சனி 10-ல் உச்சம் பெறுவ தால் தொழில் வளம் பெருகும். புதுத்தொழில் கள், ஒப்தந்தங்கள் வந்து குவியும். கூட்டுறவில் அதிக நன்மை கிடைக்கும். முதலாளிகள் சாதக மாக நடந்து கொள்வார்.
விவசாயிகட்கு விவசாயி சனி 10-ல் பலவிதத் திலும் நன் மையளிக்கும். தானிய நடுகை முதல் விற்பனைக்குச் செல்லும் வரை சா த க ம ர ன காலம். விவசாய ரீதியிலான கந்தோர் அலுவல் கள் அனுகூலமாகும். சந்தர்ப்பத்தை நன்கு பயன் படுத்தவும்,
மாணவர்கள் தடை தாம்தங்களை வெற்றி கொண்டு கல்வியில் முன்னேற்றம் க ச எண் ப ர், கலாச்சார நிகழ்ச்சிகளில் மதிப்புயரும், பட்டம் பதவிகள் கிடைக்கும். விஞ்ஞானத்துறை சிறந்த பலன் கிடைக்கும்.
பெண்களுக்கு விவாகமுயற்சிகள் கை கூடும், கணவனின் முன்னேற்றம் கண்டு பூரிப்படைவீர் கள், காதல் விவகாரங்கள் உங்களை நாடிவரும். திருப்தியான கணவன் கிடைப்பான். ஆடை, ஆபரணச் சேர்க்கையுண்டாகும். அதிஷ்ட நாட்கள்: மார்ச் 21 பி.ப, 22, 23
ஏப் 1 பி, ப, 23 மு ப. துரதிஷ்ட நாட்கள்: மார்ச் 26, 27,
ஏப் ஃ பி: ப, தி, 5.

அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 2, 3-ம் கால்
இவ்விராசியினர்க்குச் சூரியபகவான் சுவர்ண மூர்த்தியாக 2-ல் பவனி வந்துகொண்டிருப்பதால் தொட்ட கருமங்களனைத்தும் வெற்றியளிக்கும் நீண்டகாலப் பிணக்குள்முடிவடையும், ப ன சி செலவுகள் அதிகரிப்பினும் அதற்கேற்ப வருமா னமும் உயர்வடையும், பிரயாணத்திலிருந்த தடைகள் நீங்கும். தூரதேச உறவுகள் வலுவ டையும், வாய்ச்சண்டைகள், கருத்து மோதல் என்பன ஏற்படினும் சமாளித்துக் கொள்ளலாம். தேகசுகம் சீராகவிருக்கும்.
குடும்பஸ்தர்கட்கு இல்லறம் இனிதே நடக் கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். 37 வர் சேர்க்கை மகிழ்ச்சியைத் தரும். புத்திரச் சிறப்புண்டு. வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.
வியாபாரிகட்கு ஜன்ம, தன ஸ்தானங்களில் புதன் பலம் பெறுவதால வியாபாரம் லாபகரமாக நடக்கும். வங்கி வசதிகள் அதிகரிக்கும். கள்ள மார்க்கட் வியாபாரம், பங்கு வியாபாரம் என்பன பாதிப்பின்றி நடைபெறும் .
உத்தியோகத் தர்களுக்கு நினைத்த கருமங்கள் நிறைவேறும். வசதிகளுடன் கூடிய மாற்றங்கள் விரும்பியவாறு பெற்றுக்கொள்ளலாம், ப த வி யுயர்வு அதிகாரிகளிடையே செல்வாக்கு என்பன ஏற்படும். சகாக்கள அடங்கி நடப்பர்.
விவசாயிகட்கு 9-ல் சனி தானியச் சேகரிப் புக்கு நன்கு உதவும் விவசாயத்துறையில் புக ழாரம் கிடைக்கும். பட்ட கஷ்டங்களுக்கு நிவா ரணம் கிட்டும் துணிவுடன் எவ்வகைப் பயிர்ச் செய்கையிலும் ஈடுபடலாம்.
தொழிலாளர்கட்கு உழைப்பிற் கேற்ற ஊதிய முண்டு. குறித்தபடி வேலையைக் காலக்கிரமத் தில் செய்து முடித்து நற்பெயர் வாங்குவீர்கள். புது ஒப்பந்தங்கள் மேற்கொள்ளலாம்.
5

Page 18
மாணவர்கட்கு ஞாபகசக்தியால் பரீட்சையில் சாதகமான பலன்கள் கிடைக்கும். 10-ல் வியா ழன் உயர்கல்வியில் மாற்றங்களை உண்டுபண்ணும், கலே சம்பந்தமான நடவடிக்கைகள், தொழில் ரீதியான பரீட்சைகளில் துணிந்து இறங்கலாம். வெற்றியுண்டு.
பெண்களுக்கு கா த ல் லீலைகளில் அதிக நாட்டமுண்டாகும். வி வாக ப் பேச்சுக்களில் திருப்தியுண்டு. தொழில் தேடுவோருக்கு சாதக fÓ TGIBE 55 ffG)4 h . டட்டப்படிப்பில் ஈடுபட்டோர் நன்மையடைவர், அதிஷ்ட நாட்கள்: மார்ச் 24, 25, ஏப் 3 பி.ப,4,5 துரதிஷட நாட்கள்: மார்ச் 28, 29, ஏப் 6, 7, 8.
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
ஜ ன் மரா சி யை மீனமாகவுடையவர்கட்கு சூரியன் லோகமூர்த்தியாக ஜன்மராசியில் வலம் வருவதால் கஷ்டபலன்கள் தலைதூக்கும். ஜன்ம rாசிச் செவ்வாய் அவசர புத்தியால் கருமங்களைக் குழப்ப ஏதுவாகும். உடல் உபாதைகள் ஆரம் பிக்கும். பணமுடை கஷ்டத்திற்குள்ளாக்கும். அட் டமத்துச் சனியால் அனுபவிக்கும் அலைச்சலும் துன்பமும் எடுத்தியம்ப முடியாதவாறிருக்கும். இனசன கொண்டாட்டங்களால் வீண் விரோதங் ள்ே தோன்றும்
குடும்பஸ்தர்கட்கு குடும்பஸ்தானத்தில் சுக் இரன் தாம்பத்திய சந்தோஷத்தைக் கொடுப்பி னும் பொருளாதாரக் கஷ்டங்கள் ஏற்படத்தான்
செய்யும், புத்திர சுகம், முன் னேற்ற ம் என்பன
ഭ്യഭട്ട്.
வர்த்தக ஸ்தாபனங்க
விற்பனையைப் பெருக்கிடும் வி
மணிக்குரல் விளம்ப
பஸ் நிலையம் Kons யாழ்
அறிவிப்பாளர்: மேஜர்
ASAhqeSAMYS SeeALAS AeMeA A AeMeMAeS MAeLeeSAeAeASAeS eeeS MeSMeSeAeSASAeAeSeAeAMAAA S
l
 

குறைவாகவேயிருக்கும். நற்கருமங்கள் கொண் டாட்டங்களில் சலிப்பு ஏற்படும்.
வியாபாரிகட்கு புதன் நற்சஞ்சாரம் செய்யி னும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடை யாது. வங்கி உதவிகளால் நன்மையடைவதற் கில்லே, பிறநாட்டு வர்த்தகத்தில் தடங்கல்கள் தோன்றி மறையும்.
உத்தியோகத்தர்களுக்கு அரசியில் ரீதியான செல்வாக்கு பாதிப்புறும், செய்கருமங்களில் அவ மானம் ஏற்படும். அவசர தேவைகளுக்காகக் கடன்பட நேரும், தொழில் சம்பத்தமாகத் தண் டனைகள் அனுபவிக்க சனி காரணமாகிருர்,
விவசாயிகட்கு எவ்வித ந ன் மை யு மி ல் லை. மிருகங்களாலும், பட்சிகளாலும் பயிரழிவு ஏற் படும். வழக்கு விவகாரங்கள் தீர்ந்தபாடில்லை. பண்ணை விவசாயிகள் நஷ்டத்திற்கு மேல் நஷ்டம் அடைவர்.
தொழிலாளர்கட்கு தொழில் வாய்ப்புகள் சேர்ந்தவர்களாலேயே கெட்டுப்போகும். #4 தொழிலாளர் ஒழுங்காக வேலையிலீடுபட மறுப் Jr . செய்தொழிலில் அவம்ரியாதை ஏற்படும். புது ஒப்பந்தங்களைத் தவிர்க்கவும்.
மாணவர்கட்கு கல்வியில் ஊக்கம் குன்றிக் கலை, விளையாட்டுக்களில் ஈடுபாடு அதிகமாவதால்
கல்வி பாழாகும்; நேர்முகப் பரீட்சைகள் சாத&
மாக அமையாது. தூரதேசக் கல்வி கற்போர் அவதானமாகவிருக்கவும் .
பெண்களுக்கு அ வ ச ர தடவடிக்கைகளால் பணம் விரயமாகும். விவாகமுயற்சிகளை நினைத் துக்கூடப் பார்க்க முடியாது. கணவனின் ஒழுங் கீனம் கவலை தரும். தொழில் பார்ப்போர் சிக் கல்களுக்குள்ளாவர். 9-ல் வியாழன் தெய்வீக கிருபையால் நிலைமையைச் சமாளிக்க உதவும். அதிஷ்ட நாட்கள் மார்ச் 26, 27 ஏப் 6, 7, 8
துரதிஷ்ட நாட்கள்: மார்ச் 30, 31 ஏப் 1 மு. ப, 9, 10.
محصص۔۔۔۔۔۔۔۔
ளம்பர சேவை
ர சேவை

Page 19
γ) δαδίδΝΝΙΝΝΙΝΝΙΝΝΙΤΥΛΥΝ
22601 is லக்கினம்
)சிவசுப்பிரமணியம்,B.A.(Lond بو
மல்லாகம்
S/N人ハびNZ○○N人囚人人ハひび、人。 கும்ப o (தொடர்ச்சி)
புராதன கால எகிப்திய சோதிடர்கள் கும்ப ராசி நீர் தத்துவமுடைய ராசியென்றும், அது மனிதனின் ஊனக் கண்களுக்கு இரு திரைகளைப் போல் விண்ணுலகில் காட்சியளித்தன வென்றும் கூறினர். ஆகவே அவர்கள், வளைந்த கடல் அலைகள் போன்ற கோடுகளையுடைய எழுத்துச் சித்திரத்தால் (x ) இந்த ராசியை வெளிப்படுத்தி னர். மேல்நாட்டுச் சோதிடர்கள் இந்தச் சித்தி ரத்தை இன்றும் உபயோகித்து வருவது கண்கூதி, சோதிட சரித்திரத்தின் எக்காலத்தில் இந்த ராசி நீர் தத்துவத்திலிருந்து வாயுதத்துவ ராசியாக மாற்றமடைந்ததென்பது கூற முடியாதெனினும், இம்மாற்றம் ஒப்புமை முகத்தால் சிறந்ததெனச் சொல்லக்கூடியதாக அமையவில்லை எ ன் தே சான்றேரின் திடமான அபிப்பிராயம், புராதன காலத்தில், அதாவது சிங்கராசியில் மக நட்சத் திரத்திற்கு சமீபத்தில் சமராத்திரி தினமேற்பட்ட groug Sé Vernal Equinox) g(ht grg, 63 aga தின் மூன்ருவது பருவமான இலையுதிர் காலத்தை |Atumn1 குறித்தது என்பர். பிற்காலத்தில் சமராத்திரி தினம் இடபராசிக்கு மர்ற்றி அமைக் கப்பட, கும்பராசி குளிர் காலத்தை குறிக்கலா பிற்று, சரித்திரப் பிரசித்தி பெற்ற இக்கால கட் டத்தில் அசீரியரும் ஈரானியரும் இடப, சிங்க, விருட்சிக, கும்ப ராசிகள் அரசனைத் தோற்றுவிக் கக்கூடிய ராஜசீகமான ராசிகளென்று கரு தி ய தோடு, அவற்றைக் கழுகின் சிறகுகளுடன் கூடிய காளே போன்றதொரு மிருகத்தின் (Winged Buit புகழ்பெற்ற சிற்பச் சித்திரத்தால் தெரிவித்தது.

" "" + "e_> నౌకల్లో వికో"
கும்பேராசியின் மாயமான இயல்பைக் கரட்டுவ தோடு அது துரதிஷ்ட நிலையிலுள்ள ராசியென் ட தையும் இரத்துச் செய்கிறது. கும்ப ராசி வாயு சம்பந்தப்பட்ட சர ராசியாதலால் உள்ளுணர்வும், எதையும் ஆராய்ச்சி செய்து நூதனமாகக் கண் டறியக்கூடிய கற்பணுசக்தியும், ச லித் த லா கி ய குணமும், பரந்து கிடப்பனவற்றைத் தி ர ட் டி ஒருமுனைப்படுத்தும் சக்கியும் விசேஷமாகக் கொண் டுள்ளது. மானிட ராசியான ஆண்ராசி இருகால் ராசியாதலால் உதயத்தில் வலியது. ஆகவே கும்பம் லக்கினமாக அமையும்பொழுது லக்கினம் அதிக பலம் பொருந்தியதாக அமைகிறது. இது சிரோதய ராசி. சிரோதயமென்ருல் த லே யால் உதிப்பது கற் கண்ணுடையது. எனவே, பக லில் வலியது. செவ்வை நோக்குடையது. இது மனித வர்க்கத்தின் கெண்டைக்கால் பகுதியில் தன் செல்வாக்கைச் செலுத்தும். ஏனைய ராசி களிலும் பார்க்க மிகக் குறைவான நாலு கதிர் களை மட்டும் உடைய கும்பராசி குறுகியதாயும் சற்றுச் சிவப்பு அல்லது கறுப்பு பழுப்பு நிறமு டையதாயும், மேற்கு நோ க் கு டை ய தா யூ ம் காணப்படு: . இது துன்பமூட்டும் கொடுரமாஒ தன்மையும், தாமோ குணமும் உ டைய து லோகத்தில் இரும்பையும், நவரத்தினத்தில் நிலத் தையும் குறிக்கும். மனித வர்க்கத்தில் குத்திர குலத்தினரைக் குறிக்கும். இது வேதாந்த மனுே பாவம் உடைய புனித ராசி. இந்த ரா சி யி ல் § {{{5 கிரகங்களும் உச்சமோ, நீசமோ அ டை வ தில்லை, வியாழனைத் தவிர ஏனைய இரகங்கள் கும்ப ராசியில் பிரகாசம் அடைவது இல்லை.
இராசி மண்டலம் 360 பாகைகளைக் கொண் டது. இந்த இராசி மண்டலம் 12 இராசிகளா கப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இராசியம் 30 பாகைகளே உடையது. ஒவவொரு இராசியும் மேலும் பல உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள் ளது. இப் பிரிவுகளே ‘வர்க்கங்கள்’ எனப்படும். இலக்கினமோ அன்றேல் கிரகங்களோ இவ் வர்க் கங்களில் இஷ்ட ஸ்தானங்களைப் பொருந்தி அனு:
கூலமான மூலத்திரிகோன ஆட்சி, அதிமித் துரு
மித்துரு, வீடுகளே அடைந்தால் ந ல் ல ஸ்தான பெலம் பெற்றுச் சிறந்த பலன்களேயும், அவை தெட்ட ஸ்தானங்களைப் பொருந்திப் பிரதிகூல மான அதிசத்துரு, சத்துரு சேத்திரங்களை அடைந் தால் தாழ்ந்த ஸ்தான பலத்தைப் பெ ற் று ப் பெரும்பாலும் த6ருன பலன்களையும் கொடுப் பார் எ  ைஅனுமானிக்கப் பட்டுள்ளது; சில வர்க்கங்களின் அமைப்பு ராசிநிலையை விட மேம்

Page 20
பாடு உடையதாகவும், ராசி நிலையில் கா ன ப் படாத இராஜயோகங்களை உள்ளடக்கியதாகவும் சில சமயங்களில் காணப்படுவதால், நாம் அவற் றினே நன்கு ஆராய்ந்து அந்த யோகதசைகள் சம்பவிக்கும் காலங்களில் இராஜயோக பலன்கள் கூறுவதும உண்டு. 16 வர்க்கங்கள் இருப்பினும் பொதுவாக ஸ்தான பலத்தைக் கணித்துப் பலா பலன்களே நிர்ணயிக்கச் சிலர் தச வர்க்கங்களை யும், சிலர் சப்த வர்க்கங்களையும், சிலர் சட்ட வர்க்கங்களையும் உபயோதித்து வ ரு கி ன் ற னர். இங்கு நாம் கும்ப இலக்கினத்தின் சட்ட வர்க்கங் களையும், அவற்றில் மிக முக்கியம் வாய்ந்த சில பெற்ருல் ஏற்படும் பலாபலன்களையும் சுருக்கமாக ஆராய்வோம். ராசி, ஒரை, திரிகோணம், நவாம் சம், துவாதசாம்சம், திரிம்சாம்சம் ஆகிய ஆறு வர்க்கங்களுமே "சட் வf க்கங்கள்" எனப்படும். கும்ப இராசி ஆண் இராசியாகிய ஒற்றை இராசி யாகையால், முதல் பதினைந்து பாகைகளும் சூரிய ஒரை எனவும், கடைசி பதினைந்து பாகைகளும் சந்திர ஓரை எனவும் கூறப்படும். இலக்கினம், சூரியன், செவ்வாய், வியாழன், சனி, கேது ஆகி யோர் சூரிய ஒரையிலும், ஏனைய 4 கிரகங்களான சந்திரன் புதன், சுக்கிரன், ராகு ஆகியோர் சந் திர ஒரையிலும் வலுப்பெறுவர். சூரிய ஒரை ஆண்மை, அதிகார தோரணை, தற்சார்பு, சுதந் திரப் போக்கு ஆகிய இயல்புகளையும், சந்திர ஒரை பெண்மை, சாந்தம், இரக்கசுபாவம் முத விய இயல்புகளையும் நல்கும். ஒ ரா ச் சக்கரம் அமைக்கும் முறைபற்றி அபிப்பிராய பேதங்கள் உண்டெண்றும், சில பிரபல சோதிடர்கள் மேற் கூறியவண்ணம் ஒராதிபத்தியத்தை வெளிச்சமூட் டும் இராஜ கிரகங்களான சூரிய சந்திரர்களுக்கு மட்டும் கொடுக்கும் முறையை விடுத்து மிகப் பழங்கால சோதிடமுறைக்கமைய ராசி ரீதியாக அமைத்து வருகிருர்களென்றும் இங்கு சு ட் டி க் காட்ட விரும்புகிறேன்.
கும்பரர்சியின் முகலாவது திரேக்கரணம் (10 பாகைகள் ஆண் திரேக்காணமாகும். அது இலக்கினுதிபதியான சனீஸ்வரனின் ஆதிக்கத்துக் குன் அமையும். இரண்டாவது பத்து பாகைகளும் பெண் திரேக்காணம். அதன் அதிபதி ஐந்தாம் வீட்டு அதிபதியான புதனுவர். மு ன் ரு வ து பத்து பாகைகளும் ஆண் திரேக்காணம், அதுை ஒன்பதாம் வீட்டு அதிபதியான சுக்கிரன் ஆட்சி முதலாம் தி ரேக் காணத்தில் இலக்கி னம் அமையுமாயின், ஜாதகர் மணித சமுதாயத்
A.

தின் மீது பச்சாத்தாபமுள்ளவராய், அவர்களின் முன்னேற்றத்திற்காக அரும் பாடுபடுபவராயும், சமூகசம்பந்தமான கொண்டாட்டக் கூட்டங்களில் பிரபலமாகப் பங்கு கொள்பவராயும், உருப்படி யான காரியங்களையே பெரும்பாலும் நிர்மாணிக் கக் கூடியவராயும், விஞ்ஞான அழகியற் கலைகளில் மேம்பாடுடையவராயும், அவற்றின் நுட்பங்களே அப்பியாசிப்பவராயும் காணப்படுவர். இரண்டா வது திரேக்காணத்தில் ஜனனமான7ெ உணர்ச்சி வசப்படாத நிதானமான போக்கு உடையவரா யும் விஞ்ஞான ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள், தொழில் நுட்பங்கள் ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடு பாடு கொண்டு இ ன் படம் அனுபவிப்பவராயும், தத்துவ சாஸ்திரம், வேதாந்தம், ஆகியவற்றில் பிரசித்தி பெற்றவராயும் மிளிர்வர். மூன்ருவது திரேக்காணத்தில் தோன்றியவர் மிக ஆழ் ந் த சித்தணு சக்தியும், பொறுமையும், விடாமுயற்சி யும் சுயேச்சையான போக்கும், எளிதில் எதை யும் ஊடுருவிக் கி ர கித் து உறிஞ்சிக்கொள்ளும் விவேகமும், கணித விஞ்ஞான, வானசாஸ்திர, சோதிட அழகியற் கலைகளில் மே ன் மை பா ன பாண்டித்தியமும் உடையராகக் காணப்படுவர். ஒரு இராசியை பன்னிரண்டு கூறுகளாக வகுக்க வருவதே "துவாதசாம்சம் ஒரு துவாதசாம்சம் 2 பாகை அளவுள்ளதாகும். கும்பராசியின் 12 துவாதசாம்சங்களும் கும் பராசி முதலாக ம க ர ராசி ஈருக அமையும். ஆகவே சனி, வியாழன், செவ்வாய், சுக்கிரன், புதன், சந்திரன், சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி ஆகியோர் முறையே 12 துவாதசாம்சங்களையும் ஆட்சி புரிவர். ஒரு இராசியை முப்பது கூறுகி ளாக வகுக்க வருவதே திரிசாம்சம்". கும் பராசி ஒற்றை இராசியாகையால் 1" -5° பாதை த ஸ் சேவ்வாயாலும், 6 - 10° பாகைகள் தனியாலும் 118-18° பாகைகள் வியாழனுலும், 19 - 259 பாதைகள் புதனுலும், 26 - 30° பாகைகள் சுக் கிரணு லும் ஆளப்படும் இராசி வர்க்கங்களுள் நவாம்சம், திரிசாம்சம், திரேக்கானம் அவரது சாம்சம் மிக முக்கியமானவையென்றும், விசேஷ மாக விவாகம், தாம்பத்திய வாழ்வு ஆகியவற்றை ஆராயும்பொழுது நவாம்சத்தோடு திரிம்சம் அத் தையும் மிகமுக்கியமாகக் கவனிக்க வேண்டுமென் பதையும் இங்கு வலியுறுத்த விரும்புகிறேன். இங்கு ஆராயப்படும் வர்க்கங்களுள் அ ட ந் காத வேறு ஒரு மிகச்சிறந்த முறையாலும், திம்ரிசாம்ச பலன் காணுவதுபோல், 12 இராசிகளி லுமுள்ள ஒவ்வொரு பாகைக்கும் உரிய சங்கேதக்
8

Page 21
ཟབ་བྱ། "
குறிகளின் ' மூலம் (Symbolism) அப் பாகையின் விசேஷ முக்கியத்துவம் வாய்ந்த இரகசியக் கருத் தின அறிய முடியுமென்பதையும் வாசக நேயர் களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
கும்ப இராசி செவ்வாயின் நட்சத்திரமாகிய அ வி ட் ட பல் 3-ம், 4-ம் பாதங்களையும் (0°-00 - 6°-40), இராகுவின் நட்சத்திரமாகிய சதயம் 1ம் 2ம், 3ம், ஒன பாதங்களையும் 16°-40-20°-001 தேவகுருவாகிய வியாழனின் ந ட் சத் திர மான பூரட்டாதி 1ம், 2ம், 3-ம் பாதங்களையும் கொண் டதாகும். கும்ப இராசியின் 9 நவாம்சங்களும் ஒவ்வொரு நவாம்சமும் 3° - 20 கொண்ட கூறு) சுக்கிரனின் துலா இராசி முதலாகப் புதனின் மிதுன இராசி ஈருக அமையும், ஆகவே 9 நவாம் சங்களும் சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி, சனி, வியாழன், செவ்வாய், சுக்கிரன், புதன் ஆகியோர்களால் முறையே ஆட்சி செலுத்தப் படுகின்றன. நவாம்ச லக்கினத்தின் பலன்களே ஆராயமுன், ஒரு விஷயத்தை நினைவூட்ட விரும் புகிறேன். இலக்கின்த்தில் இருக்கும் கிரகங்களின் தன்மையாலோ அன்றேல் அதைத் திருஷ்டிக்கும் கிரகங்களின் தன்மையாலோ சிறு மாற்றங்கள் ஏற்படக் கூடுமாயினும், பெரும்பகுதியான பலன் கள் நட்சத்திர அதிபதி, இரர்சி அதிபதி, நவாம்ச அதிபதி ஆகியோரின் தனமைகளுக்கேற்றவாறே சேபிக்குமாகையால், அவற்றின் அடிப்படை இயல்புகளை அனுசரித்தே இங்கு நவாம்ச லக்கி னத்தின் பலன்கள் கூறப்படுகின்றன. இவை நஷ்ட ஜாதகங்களைக் கணிப்பதற்கும் மிக உகவி யாக இருக்கும் என்பதை நன்கு அறிக. ஜன்ம இலக்கினம் அவிட்டம் 3-ம் பாதத்தில் அமையின் சுக்கிரனின் துலா நவாம்சம் ஏற்படும். இந்த ஜாதகர் வலுவான கன்னங்களும், நீண்ட தடித்த கழுத்தும், உயர்ந்த பிற வடிகளும், நாசிகளும், மிருதுவான இளேத்த தேகமும், அழகான தோற் றமும் பெற்றிருப்பார். சிற்றின் பநேசன், தீவிர உணர்ச்சி உடையவர்; எல்லாம் தமது நன்மைக் கேயென நம்பி எதிர்காலத்தில் மிக நம்பிக்கை கொண்டவராக நெறியான தொழில்களில் பெரி தும் ஈடுபாடு கொள்ளும் சூரர்; சாஸ்திரங்கள், கவிதைகள், அழகியற் கலைகள் ஆகியவற்றில் பெரு -ਘ அவிட்டம் 4-ம் பாதத்தில் ஜெனனம் ஏற்படின் செவ்வாயின் வீடான விருச் கம நவாம் இலக்கினமாக அமையும், ஜாத பெரிய தலையும், அகலமான தோள்களும், அடிப்பான 65க் கால்களும், அசாதாரணமான
 

தோலும் (క తొpt, ತ್ತಿಗೆ 3ತಿ தேகமும், நடுத்தர உt {if(!jöld go - ନିର୍ଦ! ଶtବ ! fo', துணிகரமான செயல்களும், விவேகம், வைராக்கியம் ஆகியனவும் கைவரப் பெற்றவராய் எடுத்த காரியத்தைச் சிறப் புற நிறைவேற்றும் திறமையும், சத்துருக்களை அழிப் பதில் சாமர்த்தியமும், அரசாலும் பொதுமக்க ளாலும் பூஜிக்கப்படத்தக்க அந்தஸ்தும், சாஸ்தி ரங்கள், கதைகள் இவற்றில் அதிக ւն th {ւ զք լք கொண்டிருப்பர். சிலர் காமம், கர்வம், கோபம், சந்தேகம், பேராசை ஆகிய இயல்புகள் உடைய வராகவும் காணப்படும் .
சதயம் 19ம் பாதத்தில் பிறந்தவர்கள் வியாழ பகவானின் தனுசு இராசியை நவாம்ச இலக்இன மாகப் பெறுவர். இவர்கள் நீண்ட கேசமும், பளபளப்பான உடல் அம்ைப்பும், வலிமையான தொடைகளும் கைகளும், அழகான தோற்றமும், புத்தி நுட்பமும், தற்குணமும், சுகமும், ஐஸ்வரி யமும், இன்பமும் அனைவரிடத்தும் நட்பும், சாஸ் நிர அறிவும், நீதி நிர்வாக ஆற்றலும், அரசாங்க உத்தியோகமும், பிரயாண மோகமும் உடையல ராவார், சதயம் 2-ம் பாதத்தில் ஜனனமானவர் களுக்கு சனீஸ்வரனின் மகர நவ7ம்சம் சம்பவித் கும். இவர்கள் நீண்ட உருண்டையான அழகிய முகமும், கனிந்த பார்வையும் நல்லாகத் திறந்து பேசாத அழகிய வாயும், ஒல்லியான சமமான தேகமும், திடசித்தமும், வாக்கு சாதுரியமும், கடின உழைப்பும், உபாயமும், கோபமும், துர் ஆசையும், சுயநலப்பற்றும், மனைவியிடம் பிரிதி யும், வாசனுதி திரவியங்களில் மோகமும், விஞ் ஞானம், தொழில் நுட்பம் ஆகியவற்றில் ஆர்வ மும், வாதபீடையும் உடையவராவார். சதயம் 3-ம் பாதத்தில் ஜன்ம லக்கினம் ஏற்பட்டால், நவாம்ச இலக்கினம் சனீஸ்வர பகவானின் குமப இராசியாக அமையும் இலக்கினம் வர்க்கோத்தம பெலம் பெறும், இவர்கள் அ கீ என்ற முகமும் நீண்ட கழுத்தும், விசாலமான பாகங்களும், LiCl} மஞன துடைகள் கால்களும், த சை நா ரீ க ள் வெளிப்புறமாகக் காணக்கூடிய தன்மையும், கடி னமானதும் அடர்த்தியானதுமான கேசமுடையவ ராயும், வயிற்றுக் கோளாறுகளாலும், பித்தநீர் சம்பந்தமான ரோகங்களாலும் பீடிக்கப்பட்டவ ராயும், வயது மூப்படைந்தவர்டோல் தோன்று பவராகவும் இருப்பர். நண்பர்களே யும், சத்துருக் களையும் நேசிக்கும் ஜனவசிய சொரூபி; சாலியாகவும், விஞ்ஞான ஆராய்ச்சி, நூதன சாதனைகள், கண்டுபிடிப்புகள், தத்துவஞானம்

Page 22
ஆகியவற்றில் அதிக ஈடுபாடுடையவராகவும்: தியாகியாகவும், ஏகாந்தத்தையே பெரிதும் விரும் படவராயும், பிற்காலத்தில் பொருள் இன்மை யால் வருந்துபவராயும் காணப்படுவர். சதயம் 4-ம் பாதத்தில் உதித்தவர்களுக்கு தேவகுருவாகிய வியாழபகவானின் மீன நவாம்சம் வாய் க் கி ப் பெறும். இவர் புலியின் முகத்தை ஒத்தவராக வும், பருத்த சரீரமும், துரக்கமுள்ள கண்களும், சுருண்ட கேசமும் உடையவராவர். இவர் நல்ல புத்திமானும், குணசீலனும், நன்னடக்கையுடைய வனும், மானியும், நல்லோரின் இணக்கம் இடை யவனும் , நினைத்த காரியம் முடிப்பவனும், சுக வானும் ஆவான்.
பூரட்டாதி 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் செவ் வாயின் மூலத்திரிகோன வீடான மேட இராசி யைத் தமது நவாம்ச லக்கினமாகப் பெறுவர். இவர்கள் ஆட்டின் கண்களைப் போன்ற விழிக ளும், உருண்டையான முகமும், அ க ன் ற மார் பும், உப ந்த நெற்றியும், பித்தநீர் சம்பந்தமான கோளாறுகளும் உடையவர். நல்ல தேஜஸ், ராஜ லக்ஷணம் ஆகியனவும் பராக்கிரமமும், சுடுகடுப் பான கோபமும், அசட்டுத் துணிவும், விபத் துக்களில் சிக்கும் தன்மையும், அதி க செல்வம் தேடியழித்தலும், மனேவிக்கு அடங்கி நடக்கும் போக்கும் இவர்களிடம் பெரும்பாலும் காணப் படும். பூரட்டாதி 2-ம் பாதத்தில் ஜனனம் ஏற் படின் சுந்தராங்கனுன சுக்கிரனின் இடப இராசி நவாம்ச லக்கினமாக அமையும். இவர் கிள் பரந்த முகமும், பூவிதழ் போன்ற வசிகர விழிகளும், பலம் பொருந்திய கழுத்தும், மிருதுவான சிறந்த பற்களும், பளபளப்புடையதும் உருண்டையான
துமான அங்கலட்சணங்களும், மனுே க ர மா ன
தோற்றமும், நற்பண்புகிளும், நாகரீகமும், சுக போக வாழ்வும், சாந்தமான போக்கும், க்ஷ் டப்பட்டுப் பிரயத்தனஞ் செய்யும் ஆற்றலும், நல்ல அந்தஸ்தும், விஞ்ஞானம், அழகியற் கல களில் பற்றும் வாய்க்கப்பெற்றவராவர். பூரட் டாதி 3-ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு புதனின் வீடான மிதுனம் நவாம்ச இலக்கினமாக ஏற் படும். இவர்கள் உருண்டையான அழகிய முக மும், அகன்றநெற்றியும், தோற்றமான மூக்கும் பெரும்பாலும் கருமையான நிறமும், ரம்மியமான தோற்றமும், நல்ல பெலமும், அதிக சுறுசுறுப்பும், பலகலைகளில் வல்லமையும், சாதுரியமாகச் சம் பாஷிக்கக்கூடிய ஆற்றலும், நன்மதிப்பும், நல்ல மனைவி மக்கள் வாய்க்கப்பெற்று அவர் கி ஞக்கு
2C

அதிக முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படும் தன்மையும், ரோகங்களாலும், விபத்துக்களாலும் பிடிக்கப்படும் இயல்பும் உடையவர்.
(தொடரும்)
ஆய்வு மன்ற. (25-ம் பக்கத் தொடர்ச்சி) மயில்வாகனம் இரத்தினம்,
ང《་ཐག་།
208, கொழும்பு வீதி - கண்டி
உங்கள் சாதகம் - கிரகநிலை - இ ல க் கி ன் மீ கடகம் - அதில் இராகு - 4-ல் சந்திரன், சனி, 8-ல் குரு, 7-ல் கேது, 10-ல் சூரியன் -புதன், சுக்கி ரன், 12-ல் செவ்வாப் என அமைய வேண்டும். உங்கள் ஜென்ம நட்சத்திரமும் சித் தி ரை 4-ம் பாதமாக வரும். தற்காலம் ஏழரைச்சணியின் கோசர சஞ்சாரத்துடன் சேர்ந்துள்ளதால் உங்கள் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தடைதாமதங்கள்ஏமாற்றங்களாய் அமையலாம் தானே.
சு. சிவராசா, 77 பெரியதம்பனை - மடுக்கோவில்
1957-03-04 க்குச் சரியான தமிழ்த்திகதி துர் முகி வருடம் மாசி மாதம் 21-ந் திகதி திங்கட் கிழமை என்பது, உமது இலக்கினம் துலாம். நட்சத்திரம் ரேவதி 3-ம் பாதம்
து சுகுமார், 34, புதுமுகத்துவார வீதி, கல்லடி.
காலசர்ப்ப யோகம் - சகட யோகம் முதலிய யோகமுள்ள சாதகம். இறை நம்பிக்கை நல்வழி காட்டும். கணித சோதிடரை அணுகினுல் மனக் சாந்திக்கு வழி காட்டுவார்.
க. பத்மினி, ஜெயந்திநகர் 168 - கிளிநொச்சி
நீங்கள் குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்துக்கு எந்தப் பஞ்சாங்கமாயினும் இலக்கி னம் இடமாகவே அமையும். செனன நட்சத் திரம் சுவாதி 1-ம் பாதம். உங்கள் கணிப்பின்படி சித்திரை 4-ம் பாதம் பிழையானது. அாதகத் தைச் சரியாக்க, கணித சோதிடரிடம் காண்பித் தால் உங்கள் பலனையும் சரியாக அறிவீர்கள்,
மா. கணேசரத்தினம், உரும்பிராய் தெற்கு.
புதன்தசை நிகழுகின்றது, அத்துடன் குரு, சனி இவர்களின் கோசரசஞ்சாரமும் சாதகமாக அமையவில்லை. பூர்வகருமபலனை அனுபவி க் இ வேண்டியகாலம், திருமாலையும், ஐயனுரையும் பக்தியுடன் வழிபடுவதால் வி  ைர வி ல் கஷ்ட சாந்தி ஏற்படலாம்.
蔓事

Page 23
2
இடிய இலக்கின ஆணும் மேட இலக்கினப் பெண்ணும் சேர்வதால் ஏற்படும் பலன்
வே. சின்னத்துரை, நல்லூர், யாழ்ப்பாணம்.
இடப லக்கின ஆண் மிகவும் பலம் வாய்ந்த ଘuff. தன்து முறைகளில் ஏற்கனவே அமைக்கப் பட்ட விதிகளைக் கையாள்பவர். ஆனல் மேட லக்கினப் பெண்ணுே புதிய எண்ணங்களிலும், புதிய நடவடிக்கைகளிலும் சுபாவமாகவே ஈடு பாடுள்ளவர். அவர் கவனமாகவும், தர்க்க ரீதி யாகவும் எண்ணங் கொள்பவர், அவவுடைய எண்ணங்கள் குளறுபடியாகவும், ஸ்திர மற்றதா கவும் இருக்கும் அவருடைய வைதிக மனப் பாங்கினுல் அவ ஒழுங்கீன விரக்தி மனப்பான்மை’ யுடையவராவார். அவர் மேல் சுமத்தப்படும் புதிய புதிய எண்ணங்களால் அவர் தடுமாற்றம் அடைவார். இருவரும் தான் தான் தலைவன் என்ற தேவை அவர்களைப் பீடிக்கும். இது இருவருடைய மனத்திலும் மோதலை உண்டாக் @LD。
கலைத்துறைகள் இ வருக்கு முக்கியமாகத் தோற்றும் கற்பனை, சாகசங்கள் இவரில் உண் டாகும். இது செயலளவில் அசாதாரணம்ாக விருக்கும். சமையல் வேலை கூட அவருக்கு ஒரு
கலையாக விளங்கும். அதில் அவ தான் கை
s திருமண மு e வணே সূত্র திருமணத்துக்கு நாள் நட்சத்திரம் 3 காணப்படும் செய்யுளைக் கவனிப்பது
(63 մiպ * சூடிய மணநாள் மூலம், ரே ஒடுமான் தலேயு ரோகிணி, கூடில் நன்று உவா விருத்தை ஆடி மார்கழி புரட்டை மாசி அன்னமே மிதுனங் கும்பம்
கன்னி கோல் நன்று பன்னெ பொன்னவன் எட்டில் தீயன்
இன்னவர் ஏழில் பொல்லார் இ
2.

தேர்ந்தவராக இருக்க வேண்டும். இவ்வுணர்ச் சிகளே அவவுடன் இவர் பங்குகொள்ள முயல் 3) lorri. ஆணுல் அவவுடைய கரிசனையெல் லாம் வேறெங்கோ இருக்கும். கலையோடு சம் பந்தப்பட்ட தெல்லாம் அவவுக்கு சிரத்தையற்ற தாகவிருக்கும்.
உடலாலும் உணர்வாலும் அவர் எல்லா வற்றையும் உரிம்ையுடன் அல்லது அதி கா ர பூர்வமாகக் கேட்பார். அவவால் கொ டு க் க முடியாத அளவிற்கு அவர் கேட்பார். இது இரு பகுதியிலும் இருந்து எதிர்ப்பைக் கிளறும். எவ்வளவற்றைத்தான் கொடுத்தாலும் அவர் தன்னலமும், பொருமையுமுள்ளவராவார்.
பாலுறவில் இருவருக்கும் ஆர்வமுடைய 3 இருக்கும். அவர் எல்லாவற்றிற்கும் மேலாகப் பாலுறவிற்கே முதன்மை கொடுப்பார். ஆனல் அவ அதி லும் பார்க்க வேறு விட யங் களுக்கு முதலிடம் கொடுப்பா, அவர் தன்னு டைய முதன்மையை பிழையான வகை வைக்கிருர் என்று அவ அவரில் குற்றங்கள் பிடிப்பா. eglG56-L உணர்ச்சிகளுக்கு சரி பூாக ஒடு கொடுக்க முடியாவிட்டால் அவர் சரியாகச் செயல்பட மாட்டார். வெளியுலகில் முழுமையுடன் சிக்குப்பட்டு அதனு ல் செய லுக்கு ஊக்கப்படுத்தப்பட்டாலன்றி பாலுற வைப் பற்றி அவ நினைக்கவே மாட்டா.
இது ஒரு சீரிய பொருத்தமல்ல.
கூர்த்தம் மாத்தளை அருணேசர்
முதலியவற்றைப் பார்ப்பவர்கள் கீழே 55ծմ).
வதி, மகமே ஜோதி அனுஷம், உத்திரங்கள், அததம் அட்டமி கொடியோர் வாரம் தான் அதமம் அன்னு
அலவ னேடிடபம் வில்லு ன்று ஆறு மூன்று இனிய தீக்கோள்
புகர் புதன் ஆறெட்டா கார்
ந்து நன்று இரண்டு மூன்றே" နှဲရွှီးစွာ

Page 24
சோதிட - நவீன எண்சோதிட ஆய்வுக்
திருமணம் தை
(வி. எஸ். வேலாயுதன்
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
மட்டக்களப்பிலுள்ள பிரபல தனியார் மருத் துவமனை ஒன்றில் தாதியாகப் (Nurse) பணிபுரி யும் மாதிளம் பெண்ணின் ஜாதகத்தை இங்கு ஆராய்வாம். 30 வயதைத் தாண்டியும் விவுாகம் நடைபெருது தடைப்பட்டவண்ணமிருக்கும் இவ ரின் ஜெனன கணிதம் பின்வருமாறு அமையும். பிறப்பு நிகழ்வு 28-3-1953 முன்னிரவு 10 மணி 50 நிமிடம், பூர நட்சத்திரம் 4-ம் பாதம், சுக்கிர மகாதெசையில் இருப்பு வருடம் 3 மாதம் 4 நாள் 4 ஆகும்.
臀
சூரி குரு செ சுக் - - புத இராசி கேது ராகு பூரம்- சந்
6) சனி
t-| 5 ராகு
9.C3LC சுக் செவ் @@ சூ சந் கே சணி
இந்த ஜாதகி என்ன நேரில் சந்தித்து தனது ஜாதகம் அதிர்ஷ்டகரமானதாக அமைந்திருந்தும் திருமணம் தடைப்பட்ட வண்ணமாக இருப்பதா கவும், இதற்குக் காரணம் எதுவாக இருக்கலாம் எனவும் வினவிஞர், நான் இந்த ஜாதகநகலே மிக நுட்பமாகப் பரி சீ ல னே செய்யலானேன். இலக்கினம் விருச்சிகம். இலக்கினுதிபன் செவ் வாய் பரணி நட்சத்திரத்தில் அமர்ந்து தன து சுயவீட்டில் ஆட்சிபெற்று நிற்கிருர் ஆட்சி அதி காரம் ஒருபுறமிருக்க அவர் 6-ம் இடத்தில் அல் லவா மறைவு பெற்றுள்ளார். செவ் டிாய்க்கு 6-ம் இடம் வாய்ப்பான ஒர் இடமாயிலும் அ வ ர் இலக்கினுதிபணுகி 6ல் மறைந்திருந்து இ லக் கி னத்தை நோக்குவது நன்றல்ல, இலக்கினத்தை
2

கண்ணுேட்டம்
1 Iúil (59 1645áil, 2
துறைநிலாவனே கி. மா.)
____ངས་དག་
இலக்கினுதிபன் நோக்குவது நன்று; ஆணுல் இலக் கினுதிபன் தீய கிரகங்களில் ஒருவனுகி இலக்கி னத்தை நோக்குவது தீதாகும். எனவே செவ் வாய் இலக்கினத்தை நோக்கித் தாக்கமுறச்செய் வதால் இலக்கினம் பலவீனமடைகிறது என்பது தான் பொருளாகும். இலக்கினுதிபன், இலக்கினம் ஆகிய இரண்டும் பலமிழக்க ஒரு ஜாதகர் இயல் பாகவே புகழ், செல்வம், கீர்த்தி, சுகம் மங்கல மான மணவாழ்வு ஆகிய அனைத்தையும் இழந்து விடுகிருர், திருமணமானுலும் குடும்ப வாழ்வில் புயல் வீசியவண்ணமிருக்கும். எனது ஐயப்பாட் டைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் இத் து ஜாதகியிடம் உங்களுக்கு அடிக்கடி மனுேநிலை பாதிக்கப்பட்டவண்ணமிருக்கவேண்டும். அப்படி பான சந்தர்ப்பங்களில் எல்லாம் உணர்ச்சி வசப் பட்டு பொறுமையிழந்து காணப்படுவீர்கள் இல் லையா? என்றேன். எனது கூற்றை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் வகையில் "ஆம்" என்று துணி வோடு பதிலிறுத்தார்.
செவ்வாய் அமர்வு பெற்றுள்ள பரணி நட் சத்திராதிபன் சுக்கிரனும் அதே நட்சத்திரபாதத் திலேயே இருக்கிருர், சுக்கிரன் களத்திரகாரகன் , அதாவது விவாகத்திற்குக் காரணமாக இரு ப் பு வன் மட்டுமல்ல இந்த ஜாதகத்தில் களத்திரத் தானமாகிய 7-ம் இடத்து அதிபதியும் கூட  ைேம் இடம் 7-ம் இடத்திற்கு 12-ம் இடமாகும். இங்கு இலக்கினுதிபன், களத்திரத்தானுதிபன் களத்திர காரகன் ஆகிய முத்திறத்தன்மையும் வாய்க்கப் பெற்ற இருவரும் மறைந்து விடுகின்றனர். இத ஞல் விவாகத்தடை தாமதங்கள் ஒருபுறமிருக்க விவாகம் குழப்பத்தில் சென்றுதான் முடிவுறும், செவ்வாய் தோஷத்தைப் போன்றே சுக்கிரதேர ஷமும் பதிப்பை திருமணத் தடையை உண்டு பண்ணக்கூடியதாகும். ஆணுல் இந்த ஜாதகத்தில் செவ்வாய் சுக்கிரன் இருவரும் ஒரே நட்சத்திர பாதத்தில் பீடுநடை இடுவதுதான் திருமணவாழ் வுக்குக் குந் த கம் ஏற்படக் காரணமாகின்றது.
2

Page 25
இந்நிலையில் இந்த ஜாதகிக்கு விவாகம் அமைதி யாக, மங்கலமாக நடைபெறும் என்று கூறுவது ଛାtioš {s} ଫ୍ଲ lf.. ?
அடுத்து களத்திரத்தின் இயல்பு குளுகுணம் பற்றி விமர்ச்சிக்கும் அம்சாசக்கரத்தை நோக்கு வோம். இராசியில் தொடர்ந்து இங்குதான் துர திஷ்டம் முற்றுப்பெறுகின்றது. அம்ச இலக்கினத் திற்கு 8-ம் இடத்தில் மாங்கல்யத் தானத்தில் செவ்வாய் சுக்கிரன் ஆகிய இருவரும் ஒட்டி உற வாடுகின்றனர். இராசி, அம்சம் ஆகிய இருநிலே களிலும் சுக்கிரன் செவ்வாயின் கோரப்பிடியில் சிக்குண்டு தவிப்பதை வாசக நேயர்கள் ஊன்றி நோக்குவார்களாக. இந்த ஜதகியின் திருமணத் தடைக்கும் இழுபறிக்கும் இது ஒரு முக்கிய கார
னமாக அமைகின்றது.
இனி குடும்பத்தானமாகிய 2-ம் இடத்தை எடுத்துக் கொள்வோம். குடும்ப, பாக்கியத்தா னத்ததிபன் வியாழன், செவ்வாய்-சுக்கிரன் ஆகிய இருவரோடும் இணைந்து 6ல் மறைந்துவிட்டார். அம்சத்திலும் குடும்பத்தானம் செ வ் வா யி னு ல் தாக்குண்டு நிற்பதைக் காணலாம். சனி குடும் பத்தானுதினுகி 9 ல் ஆணுல் குடும் பத்தானத் திற்கு 8ல் மறைவு பெற்றுள்ளார். எனவே இந்த ஜாதகிக்கு குடும்ப வாழ்வோ குடும்ப பல னே இருப்பதாகத் தெரியவில்லை எனத் துணிந்தேன்.
ஆணுல் நவீன எண்சோதிடத்தில் இந்த கியின் திருமணப் பிரச்சினைக்குத் தீர் வு காண வேண்டியது அவசியம்ாகின்றது. ஜாதகத்தில் கிர கங்கள் இராசி அம்சம் ஆகிய இருநிலைகளிலும் பலமிழந்து நிற்குமிடத்துப் பிரீதி, சாந்தி ஆகிய கிரகதோஷ நிவிர்த்தி கருமங்களைச் செய்து அமை தியும் ஆறுதலும் இஷ்ட சித்திகளும் பெறுவது வழக்காருகும். நவீன எண்மலேயோ இதனை முற் ருகவே நிராகரித்து வலுவிழந்த கிரகத்தைப் பல வழிகளாலும் வலுப்படுத்தி வாழ்க்கையை வளம் பெறச் செய்யுமாறு வற்புறுத்துகின்றது. நவீன எண்கலே கூறும் அந்த நல்ல வழி தான் பெயர் மாற்றம் என்னும் விதிமுறையாகும். இந் த ப் பெயர்மாற்ற வழிமுறையால் செயலிழந்து நிற் கும் ஒரு கிரம்ே உயிர்ப்புச் சக்தியையும், உத்வே கத்தையும் பெற்றிருக்கின்றது. ஒரு ஜாதகத்திற் குப் பொருத்தமான ஆதிபத்தியச் சிறப்புமிக்க ஒரு கிரகத்தின் அதிர்ஷ்ட எண்ணில் ஒருவரின்
பெயர் அமையும்போது நாள் ஆக ஆக அவரின்
23

வாழ்க்கையில் பல புதிய திருப்பங்களை எல்லாம் கண்டிட முடிகின்றது. இது வெறும் கற் பனை யல்ல; நூற்றுக்கணக்கானேருக்குப் பெயர்ம்ாற் றம் செய்து கண்ட அனுபவ உண்மையாகும்.
இந்த ஜாதகியின் பிறப்பு எண் 28- 10=1
கூட்டு எண் 4. இவ்விரு எண்களும் ஒத்ததன்மை
யும், இயல்பு வாய்ந்த ஒரே குடும்ப (Group) எண்களாகும். ஆயினும் இவ்விருவகை எண்களின் இயல்புகளையும் அவை ஜாதகத்தின் இரு நிலை
களிலும் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகின் றன என்பதையும் இங்கு ஆராய்தல் அவசிவமா கின்றது.
பிறப்பு எண் 1 ஐக் குறிக்கும் கலப்பு எண் 28 ஆகும். நவ எண்கள் வரிசையில் எண் 12ம் சுபமான அதிஷ்டமான ஒர் எண்ணேயாம். இந்த எண்குறிக்கும் வெவ்வேறு (1,10,1928) திகதிகளில், பிறந்த பலரும் தாம் எண் ஒன்றின் ஆதிக்கர், என்று தம்மைப் பெருமைபடுத்திக் கொள்ளுகின் றனர். இத்தகையோரின் முடிபு தவறுனதாகும். கலப்பு எண்களைப் பகுத்து ஆராயும்போதே இவ் வுண்மை எளிதிற் புலனுகும். 19, 28 ஆகிய எண் களில் பிறந்தோர் ஏனைய இரு திகதிகளில் பிறந் தோரிலும் வேறுபட்ட எதிரிடையான குணவியல் புகளே உடையோராகவே விளங்குவர். இவர் களுள் அனேகருக்குத் திருமணம் தடைப்பட்ட வண்ணமிருப்பதையும், சிலருக்குக் காலங்கடந்து திருமணப்பேறு கிடைத்தும் பின்னர் குடும்பவாழ் வில் அமைதி குன்றி மகிழ்ச்சியற்று இருப்பதை யும் மற்றும் சிலருக்கு தாரப்பிரிவு, தார இழப்பு ஆகியன ஏற்பட்டிருப்பதையும் நான் எனது அனு பவத்தில் பல ர து வாழ்வில் கண்டிருக்கிறேன். தயவுசெய்து இந்த எண்காரர் என்னை மன்னிப்
இந்த ஜாதகி 28-ம் திகதி பிறந்தவர் என் பதை முன்னர் கண்டோம் எண் ஆதிக்கத்துள் வரும் திகதிகளுள் மிகமிகப் பிரச்சினேக்குரியது 28-ம் திகதியாகும். எண் 2 சந்திரனேயும், 8 சனி யையும் குறிப்பதாகும். இவ்விருவகை எண்களும் கிரகங்களும் ஒன்றுக்கொன்று, ஒருவருக்கொருவர் பொருத்தமற்ற சகபாடிகளாவர். சந்திர சனி சம் பந்தம் விரும்பத் தகாத ஒரு பிணைப்பாகவே கரு தப்படுகிறது. "ஹிஸ்டீரியா’ப் பெண்களையும் மன நோயுள்ள ஆண்களையும் சத்திர-சனி சம்பந்தம் இலகுவில் அடையாளம் காட்டிவிடும். மாறுபட்ட

Page 26
ஸ்திரமற்ற மனுேபாவத்தையும், குணநலன்களே முடைய இவ்வெண் ஆதிக்கர் இலகுவிலுணர்ச்சி வசப்படும் தன்மையருமாவர். இந்த ஜாதகத்தின் இராசியில் இலக்கினம் சனியினுல் தாக்கப்படுவ தையும் அம்சத்தில் சந்திரன் சனியால் தாக்கப்படு வதையும் நாம் ஊன்றி நோக்குதல் வேண்டும். மேற்சொன்ன குறைபாடுகளுக்கு இந்த இரு முனைத்தாக்கங்களுமே முக்கிய காரணமாகும்.
பிறப்புஎண் 1ஐக் குறிக்கும் சூரியன் இராசி 10க்குடையராகி 5ல் நிற்கிருர், சூரிய இலக்கி னத்திற்கு 2ல் செவ்வாய் சுக்கிரன் - குரு ஆகி யோர் 7ல் சனி, இந்தச்சனியினல் சூரிய இலக்கி னம் பிறப்பு எண் தாக்கப்படுவதையும் கவனத் திற் கொள்ளவேண்டும், பிறப்பு எண் பலவீன முற்ருலும் கூட்டு எண் 4 பலமடைந்து நிற்பதை ஜாதக வாயிலாக அறியக்கூடியதாகவுள்ளது. எண் 4ஐக் குறிக்கும் கிரகம் இராகுவாகும். இது இலக்கி னத்திற்கு 3-ம் இடமாகிய மகரத்தில் இ ரா ஜ யோகம் பெற்றுச் சர்வ பலத்துடனும் விளங்கு கின்றது. அதனுல் இராகு பெற்றுள்ள பலாத்தி யமும் அது குறிக்கும் கூட்டு எண் தீ அடைந்து உள்ள வலிமையையும் நனிபுலணுகும்;
இந்த ஜாதகி தன்னைப்பற்றிப் பெரும் எண் னங் கொண்டவர். ஆஸ்பத்திரிகளில் டாக்டர் களுக்கு இல்லாத-இவர் மட்டத்திலிருந்து ஏனைய சிற்றுாழியர் வரை மேலோங்கி நிற்கும் கர்வமும் அகம்பாவமும் கொண்டவர் என்பதை ந ஈ என் ஏலவே அறிந்திருந்தேன். ஆயினும் இவர் என் னேப் பொறுத்தவரை பணிவுள்ளவராகவும் அடக் கமானவருமாகவே காணப்பட்டார். இதை ஏன் கூறுகின்றேன் என்ருல் 28-ந் திகதி பிறந்தவர் களின் குணவியல்புகள் இப்படித்தான் அம்ைந் திருக்கும் என்பதை வாசகநேயர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவேயாம். இவர் ஒரு கட் டத்தில் என்னிடம் எனது வேலைகளுக்கிடையில் எக்ஸ்ரேனலாக டிக்ரி முடித்து இப்போது. என் பதற்குள் நான் இடைம்றித்துப் பகிடியாக சிரித் துக்கொண்டு நீங்கள் பி.எச்.டி. செய்தால் தான் என்ன? அது உ ங் க ள் அளவிலே இருக்கட்டும். நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். இப்போது நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் அழகான கவர்ச்சி யான கணவனேயோ, அம்ைதியான குடும்பவாழ்க் கையையோ அடைவதில் சிரமங்கள் தென்படத் தான் செய்கின்ற்ன என்றேன் மெதுவாக இானது கூற்று இவரது எண்ண அலைகளுக்கு அனேடோடு வதாக அமைந்திருந்தது.
மேலும் எண் 32ல் அமைந்து காணப்பட்ட இந்த ஜாதகியின் பெயர் எந்த வகையிலும் பொருந்தக் கூடியதாக இல்லை. பெயர் எண் 32-5

குறிக்கும் கிரகம் புதன் விருச்சிக இலக்கினகார ருக்கு மாரகராவர். ஒரு மாரகக் கிரகத்தின் எண் னில் பெயரை அமைத்துக்கொண்டு அமைதியான மங்கலமான திருமணவாழ்வுக்கு வழி தே டு வ து ஒரு விந்தையான செய்திதான். 8 - 11க்குடைய புதன் 4ல் அமைந்து கல்விப்பேற்றை வழங்குவது ஆச்சரியமானதொன்றல்ல. ஆணுல் அவன் அம் சத்தில் 6 - 9க்குடையவனுகிச் சனியினுல் தாக்கப் பட்டுத் திருமணத்தை அல்லவா கடைசெய்த வண்ணமிருக்கிருன். திருமணத்திற்கு 9-ம் இட மும் முக்கியத்துவம் பெற்றதொன் ருகும்.
எனவே பெயரை எண் 1ன் ஆதிக்கத்தில் உள்ள அதிட்ட எண் 37ல் மாற்றியம்ைத்தேன் . எண் ஒன்று குறிக்கும் சூரியன் விருச்சிக லக்கின காரருக்கு யோகி காரகனவான். இவர் 11க்குடை யவராகி 3ல் தனது சுய நட்சத்திரமான உத்து ரத்தில் நிற்பதால் பல நற்பலன்கள் காணலாம். தடைப்பட்ட திரும்ணமும் கைகூடும் என்றேன். எண் 4, 7 வரிசையில் அமைந்துள்ள திகதிகளில் பிறந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து விவா இப்பேச்சுக்களை ஆரம்பியுங்கள் என முடிவாகக் கூறி வழியனுப்பி வைத்தேன். (தொடரும்)
யாழ். வானியற் கழகம்
இக் கழகத்தின் 3-ம்டு 8-ம் பொதுக்கூட்டம் 20-2-83 ஞாயிறு பிற்பகல் 4-45 மணியளவில் தலைவர் திரு. W. S. செந்தில்நாதன் அவர்களின் இல்லத்தில் அன்னரின் தலைமையில் நிகழ்ந்தது. அன்றைய சிறப்புறையாக “கிரகங்களின் நிலை யைக் கணித்தல்' என்னும் விஷயம் பற்றி திரு. ந. கந்தசாமி ஐயர் விளக்கிக் கூறினர். வானி யற் காட்சிகள் பற்றிய பிரசுரத்தில் கிரகங்க ளின் நிலையைக் கணித்துக் கூறியிருக்கிருர்கள். 1983-ம் ஆண்டுக்குரிய திருக்கணித ஸ்புடங்கள் (Thirukkanitha Ephemeris for 1983) GTSD)Juò கைநூலின் உதவியுடன் கிரகங்களின் நிலைகளைக் கணிக்கும் முறையினைப் பேச்சாளர் விளக்கினர். *பொதுவாக சூரிய ஸ்புடத்திலும் பார்க்க கிரகங்களின் ஸ்புடங்கள் குறைவாக இருந்தால் அக்கிரகங்களை சூரியோதயதின் முன் கி ழ க் கு வானத்திலும், கிரகங்களின் ஸ்புடங்கள் சூரிய னது ஸ்புடத்தை விடக் கூடுதலாக இருந்தால் அக்கிரகங்களைச் சூரியஸ்தமனத்தின் பின் மேற்கு வானத்திலும் பார்க்கலாம்.'
"தொலேநோக்கியைக் கழகத்தின் உரிமையாக் குவதற்கு நிதிசேகரிக்கும் வழிகளை மேற்கொள்ள வேண்டும்' என்ற தீர்மானம் ஏ கி ம ன தாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கழகத்தின் அடுத்த கூட்டம் 20-3-83 ஞாயிறு பி. ப. 4.30 மணிக்கு நடைபெறும்,

Page 27
举慕
ஆய்வு
லெ. இராமையா, நோர்வூட் S. P. நோர்வூட்
சி.மது ஜெனன இலக்கினம் இடபம், சந்திர இராசி குட, 4-ல் சனி, 5-ல் செவ்வாய் கேது, 9ல் சூரியன், புதன், குரு, சுக்கிரன், 10-ல் சந் திரன் 11-ல் இராகு என அமையும்,
எல்விஸ் பிரஸ்லி மச்சோடோ, " 64 மீபிட்டிய - கேகாலை.
கிரகநிலை வரும் ஈறு: இலக்கினம் - மிதுனம் இலக்கினத்தில் சூரியன் - குரு 2-ல் சந்திரன்-புதன் 6-ல் கேது 10-ல் சனி 12-ல் செவ்வாய், சுக்கிரன். ராகு செனைகாலம் புதன் தசையில் இரு ப் பு ஞ) 12 மீ 7 நாள் 29. தற்சமயம் கேதுதசை குருபுத்தி நிகழுகின்றது.
த. கணேசலிங்கம், அம்பிளாந்துறை, குருக்கள் மடம்,
தமிழரின் ஒருநாள் - சூரிய உதயம் தொடங்கி
மறுநாள் சூரிய உதயம் வரையுமுள்ள ப க லும் இரவும் கொண்டது. இஸ்லாமியரின் ஒருநாள் சூரிய அஸ்தமனம் தொடங்கி மறுநாள் அஸ்த மனம் வரையுமுள்ள இரவும் பகலும் கொண்டது. ஆங்கிலேயரின் நாள் - இரவு 12 மணி தொடங்கி மறுநாள் இரவு 12 ம்ணி வரையுமுள்ள பிற்பாதி இரவும், பகலும், முற்பாதி இரவும் கொண்டது.
ந்த முறைப்படி சென்ற சுபகிருது வ ரு ட ம் சித்திரை மாதம் 16-ந் திகதி ஞாயிற்றுக்கிழமைக் குச் சரியான ஆங்கிலத் திகதி 1962 April 30 Monday ஆகும். எனவே உங்கள் பிற ப் பு ப் பதிவு சரியானதே.
திருமதி. திரா, ஜீவராணி, வெள்ளவத்தை
முயற்சி செய்யின் வெளி நா டு சென் று தொழில் செய்ய உரிய காலம் நி க ழ் கி ன் றது. ஆஞல் எதிர்பார்க்கும் வருமானம் முதலியன கிடைக்குமா என்பதுதான் கேள்விக்குரியது? க. கண்ணம்மை, 343 ஏகாம்பரம் வீதி, திருமலை
"விண்ணப்பப் படிவம் இணைக்கப்படாத கடி தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது" என்ற குறிப்பை அவதானித்து ஆ ய் வு மன்றத்துக்கு முறைப்படி விண்ண்ப்பிக்கவும்,
25

靈
来
சிவகுரு சிவானந்தன், ஞானவாசா, தேவாலய வீதி, சங்கான
உரிய விண்ணப்பப் படிவத்தில் உள்ள கிரக நிலையையும் குறிப்பிட்டு விண்ணப்பத்தை அனுப் புமாறு ஆலோசனை கூறுகின்ருேம்.
சு. இரவி, நுணுவில் கிழக்கு, சாவகச்சேரி.
இராகு தசையில் சனி புக்தி 1980 டிசம்பர்
02 திகதி தொடங்கி 1983 செப்டம்பர் 22 வரை
நிகழுகின்றது. இதன் மேல் புதன் புக்தி நிகழும்
செல்வி கிருபாநிதி விஞசித்தம்பி கண்டி வீதி, கிளிநொச்சி.
நீரி பிறந்த நேரம் காலை 7 மணி 57 நிமிஷம்: திகதி 15 யூன் 1963 ஆயின் அன்று பூரட்டாதி பகல் 8 மணி 35 நிமிஷம் வரையும் இருந்துள் ளது. எனவே உமது ஜெனனத்தின் பி ன் பும் 38 நிமிஷம் பூரட்டாதி இருந்துள்ளதால் உமது ஜெனன நட்சத்திரம் பூரட்டாதியே. அன்று ஆனி மாதப்பிறப்பாக இருந்தாலும், சூரியன் பகல் 8 மணி 49 நிமிஷமளவில்தான் மிதுன இரா சியில் பிரவேசிக்கின்றது. ஆகவே இலக்கின ராசி யில் இராகு மட்டுமே இருந்தது. சந்தே க ம் வேண்டாம்.
ப, பத்மசீலன், **பத்ம்பதி" தென்-மட்டுவில்
விவசாயம் / தொ ழி ல் நுட்பத்துறையுடன் சம்பந்தப்பட்ட தொழில் / நகர் காவல்துறை | திர வப்பொருள் வியாபாரம் / சகோதரர் அ ல் ல து மாதாவழிச் செல்வத்தைக் கொண்டு சீவனம் செய் தல் ஆகியனவற்றுடன் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு தொழில் கூடிய விரைவில் கி டை க் கு ம். விரும்பினல் வெளிநாட்டுப் பிரயாணமும் செய் RL off),
வி, பராந்தகன், கலட்டி, பண்டத்தரிப்பு
உமது ஜெனன திகதியின் நேரத்துக்கும், உமது சாதகக் கிரகநிலைக்கும் யாதொரு சம்பந்த முமில்லாதபடி வித்தியாசப்படுவதால் முதலில் உமது சாதகத்தை நல்ல சோதிடரிடம் காட்டிச் சரிசெய்துகொள்ளுமாறு ஆலோசனை கூறுகிறுேம்,
( 20-ம் பக்கம் பார்க்க)

Page 28
ਅ -ܓ
ܘܐܚܝ
சோதிடம்
ES
பூமியின் ஒர் குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்க்கும்பொழுது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆகாயத்தில் தோற்றப்படும் கிரகங்கள் முதலிய னவற்றின் நிலைகளை ஒர் படத்தில் அமைப்பதன் காரணமாகவே ஜனனநேரம் ஒர் முக்கிய அம்ச மாகக் கொள்ளப்பட்டது. நேர வ கை க ளி ல் சுதேச நேரம், நட்சத்திர நேரம், பொதுநேரம் என வெவ்வேறு நேர வகைகளுள்ளன.
சுதேசநேரம்
ஒர் தினத்தின் மணித்தியாலமானது சூரிய
னது நிலைக்கும் நாமிருக்கும் இடத்துக்குமுள்ள
தொடர்புக்குத் தக்கவாறு அமையும்,
றெனில் சூரியன் நமது தலைக்கு மேலாக வரும்
போது நண்பகலாகும். ஆணுல் அதே நேரத்தில் பூமியின் மற்றைய பாகங்களிலுள்ளவர்களுக்கு வேறு வேறு நேரமாகவே இருக்கும். இந்த நேர வேறுபாடு ஒவ்வோர் இடத்துக்குமுள்ள ரேகாம் சத்திற்கு, அதாவது கிறீன்விச் (Greenwich) பட் டினத்திலிருந்து கிழக்கு அல்லது மேற்காக வரை யப்பட்ட ரேகாம்ச ரேகைகளுக்குத் தக்கவாறு வித்தியாசப்படும்,
இந்த நேரவேறுபாடு பாகை ஒன்றுக்கு 4 நிமிஷங்களாகும், கிறீன்விச் பட்டினத்தில் பகல் 12 மணியாக இருக்கும்பொழுது அதற்குக் கிழக் குத் திசையில் 2 பாகை தூரத்திலுள்ள இடத் இன் நேரம் 12 மணி 08 நிமிஷமாகும். மேற்கே 2 பாகை துரத்திலுள்ள இடத்தில் 11 மணி 52 நிமிஷமாக இருக்கும். அதாவது கிழக்கேயுள்ள இடங்களில் முன்னதாகவே சூரியன் த லை க்கு மேலே காணப்படும். மேற்கேயுள்ள இடங்களில் இன்னும் சில நேரம் பிந்தியே சூரியன் தலைக்கு மேலாகக் காணவேண்டி வரும். எனவே கிறின் விச் பட்டணத்திற்கு கிழக்கே உள்ள இடங்களில் பாகை ஒன்றுக்கு 4 நிமிஷ வீதம் கூடியும், மேற்கே உள்ள இடங்களில் அவ்வாறே குறைந்துமிருக்கும்.
γNNγNγNγNγNγNγΝ/ΝΝγNZNNγΝή
K-s ബ
○、○○○○、人ン○○○○○○、ハ
2

感
象 ● கற்போம் : S)
ஞானி - C)
இலங்கையில் யாழ்ப்பாண பட்டினம் கிறீன் விச்சுக்குக் கிழக்கே 80 பாகை ரேகாம்சத்திலிருப் பதால் சூரியன் கிறீன்விச்சில் தலைக்கு மேலாக வரும்பொழுது யாழ்ப்பாணத்தின் நேரம் பாகை ஒன்றுக்கு 4 நிமிஷ வீதம் கணக்கிட (80x4=320) 5 மணி 20 நிமிஷமாகும், அப்பொழுது யாழ்ப் பாணத்தின் நேரம் பிற்பகல் 5 மணி 20 நிமிஷ: மாகும்.
அமெரிக்காவில் உவாஷிங்டன் பட்டி ன ம்
கிறீன்விச்சுக்கு மேற்கே 77 பாகை தூரத்திலிருப் பதால் முன்போல் கணக்கிட (77 X 4 - 308நி) 5 மணி 8 நிமிஷமாகும். அதாவது கிறீன்விச்சில் பகல் 12 மணியாக இருக்கும்போது உவாஷிங்ட னில் (5 மணி 8 நிமிஷம் முந்தி) க்ாலே 6 மணி 52 நிமிஷமாக இருக்கும். மேலும் பூமியின் அழற் சியால் உவாஷிங்டனில் பகல் 12 மணியாக இருக் கும்போது கிறீன்விச்சில் பிற்பகல் 5 மணி 8 நிமி ஷமாக இருக்கும்.
1 பாகைக்கு 4 நிமிஷமாவதால் பாகை(30) 2 நிமிஷத்துக்கும் 4 பாகை (15) நிமிஷத்துக்கும் சமமாகும்.
கவனிப்பு: ஆங்கிலத் திகதியும், வார மு 1ம் தமிழ்த திகதியின் முதனுளிரவு 12 மணி தொடக் ஆம் அன்றிரவு 12 மணி வரையுமுள்ள நேரத்தை மரம், தமிழ்த் திகதியும் வாரமும் அன்று சூரிய உதயம் தொடக்கம் மறுநாள் சூரிய உதயம் வரை யுமுள்ள காலத்தையும் குறிக்கும். இ த னே க் கொண்டு முற்பகல் பிற்பகல் மாற்றங்களையும், திகதி மாற்றங்களையும் அவதானிக்க வேண்டும்.
*
இவ்வாறு சுதேச நேரங்கள் அமையும்போது ஒரு நாட்டில் பலவகையான நேரங்க ள் கைக் கொள்ள நேரிடும். அ ப் போது நா ட் டி ன் லெளகீக விவகாரங்கள் அ னை த் து ம் சீராக நடைபெற முடியாதாகையால் ஒ வ் லோ ர் நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அந்நாடு முழுவதும் பாவிக்கும்படி அவ்வவ் அரசாங்கத்தால் கைக்கொள்ளப்பட்டுள்ளது; இதனை பொதுநேரம் என அழைப்பர். இதனை அடுத்த இதழில் விளக் குவாம். (தொடரும்)
'6
རྗེ་

Page 29
GFDL ஆராய்ச்சி
தமிழ் ஈ ழ ம் மலருமா?
வே, சின்னத்துரை நல்லூர்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
1982-ம் ஆண்டு  ைத மா தம் 14-ம் திகதி பொங்கல்தினத்தன்று தமிழீழத்தில் புதிய அர சாங்கம் செயற்படத் தொடங்கும் என்பதே அத் தீர்மானமாகும். இங்குள்ள தலைவர்களுக்கு இது சரியேனப் படவில்லை. தமிழர் விடுதலைக் கூட் டணியிலிருந்த நிறைகுடம்பேன்ற ஒரே ஒரு தலை வரி நிதானம் தவழுத தலைவர் - தமிழீழ விடு தலையை உண்மையாகவே விசுவாசித்த ஒரு மகான் திரு. வைகுந்தவாசனையோ லண்டன் தீர்மானத் தையோ கண்டிக்கவும் இல்லை; திட்டவும் இல்லை மகிழ்வோடு அதை வரவேற்ருர், அதை ஊக்கப் படுத்தினுர், உற்சாகமூட்டினர். மது ரை யி ல் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டுக்கு சென்ற போதும் திரு வைகுந்தவாசன் திரு. சிறீதரன் போன்ருேரைச் சந்தித்து ஈழவிடுதலைப் பிரகட னத்திட்டத்துக்குத் தனது பூரண சம்மதத்தை யும் ஆதரவையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.
அவரி 23-2-81-ல் திரு. வைகுந்தவாசனுக்கு
உற்சாகமூட்டும். பின்வரும் கடிதத்தை எழுதி
யிருந்தார். "அன்புள்ள வைகுந்தவாசன் அறிய வும். நீங்கள் டெல்லியில் இருந்து கெ தி யி ல் லண்டன் திரும்பியதாக அறிந்தேன் டெல்லியில் இந்தியத் தலைவர்களுடைய நிலை என்ன? அவர் கள் 87 ல் க ளே ஆதரிப்பார்களா? இந்தியாவின் ஆதரவு கிடைத்தால் துரிதமாக முன்னேறலாம். இனி லண்டனும் முக்கியம். லண்டன் பாராளு மன்றம் தீர்த்தால் பொதுநல நாடுகள் எங்களைச்
சேர்த்து ஆதரிக்கலாப சுதந்திரப் பிரகடனத்
துக்கு இது அவசியம். தமிழ் ஈழம் என்ற ஆங் கிலத்தில் வந்த உங்கள் புத் தகத்தில் 50 பிரதிகள் எனக்கு அனுப்ப முடியுமா? நான் அவற் றை முக்கிய சிங்களத் தலைவர்களுக்குக் கொடுப்பேன்.

இங்குவரும் வெளி நா ட் டு ப் பிரமுகர்களுக்கும் கொடுக்க வைத்திருப்பேன். மேற்கு நாடுகளில் நீங்க்ள் தொடர்ந்து செய்யும் வேலேகளைப் பற்றி எழுதவும். உங்கள் முயற்சிகள் பெற்றி பெற வாழ்த்துகிறேன். நான் அடுத்தமாதம் பிற்பகுதி யில் டில்லி போகலாம் என்று இரு க் கி றே ன். எல்லாம் சுகவீனத்தைப் பொறுத்த விடயம், மதுரை மாநாட்டுக்குப்பின் பிரயாணம் செய்ய முடியாம்ல் சுகவீனம் த டை யா கி இருக்கிறது. என்ருலும் அடுத்தமாதம் டெல்லிக்குப் போகத் தான் இருக்கிறேன். பிரசாரத்துக்குப் போக வில்ஃல. இராஜதந்திர உறவு களை ஏற்படுத்த முயற்சிப்பேன். உங்கள் புத்திமதி அதற் குத் தேவைப்படுகிறது. இங்ஙனம், தங்கள் அன்புள்ள சி. கதிரவேற்பிள்ளை பா. உ.
12-8-81 நள்ளிரவு இ ரா னு வத் தின ரும் பொலீசாரும் 1979 அவசரசாலச் ச ட் டத் தி ல் பொலீசாரால் கைது செ ய் ய ப் ப ட் டு கொலை செய்யப்பட்ட காலஞ்சென்ற விஸ்வஜோதி இரத் தினம் அல்லது இன்பம் எ ன் ப வரி ன் நவாலி இல்லத்தை சுற் றி வ கள த் து இன்பம் எங்கே? அவரைக் கொண்டுவாருங்கள் என கெடு பிடி யாக நடந்து கொண்டார்கள். அதோடு இன் பத்தை ஆஜராக்குமாறு அவரது விடடாருக்குத் தொல்லே கொடுத்தனர். அத்துடன் 14-7-79-ல் பொலீசாரால் கைது செய்யப்பட்டு பின்பு அவ ருக்கு என்ன கதி நடந்ததென்று இன்னும் தெரி யாத நவாலி பாலேந்திராவின் வீட்டையும் முற் றுக்கையிட்டு தேடுதல் நடத்தினர்.
19-8-81 ம்ாலே பதுளையில் இருந்து கொழும்பு செல்லும் புகையிரதப் பெட்டியில் பிரயாணம் செய்யும் இந்தியா திரும்பும் 50 க்கு மேற்பட்ட தமிழ் பிரயாணிகள் உளப்பனை ரயில் நிலையத் திற்கு முன் சிங்களக் குண்டர்களால் தாக் க ப் பட்டு அவர்களுடைய பெறுமதி வாய்ந்த உடை ம்ைகள் சூறையாடப்பட்டது.

Page 30
15-10-81 யாழ்ப்பாணம் காங்கேசன்துறைவிதி யில் இரு இராணுவத்தினர் இனம்தெரியாத வரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இத் து டன் இன்னும் இரு தமிழர்கள் இரணுவத்தினரால் சுடப்பட்டனர். இச்சம்பவத்தையடுத்து பொது மக்கள் ஆங்காங்கே பல இடங்களிலும் இராணு வத்தால் தாக்கப்பட்டனர்.
18-10-81 அநுராதபுரம் புனித நகரில் மாவடி யில் 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட சைவ ஆலயம் உடைக்கப்பட்டு விக்கிரகங்கள் பு  ைத பொருள் ஆராய்ச்சிக் கலைக்கூடத்திற்கு அனுப்பப்பட்டது.
22-10-81 gaf நொச்சி மக் இன் இங்கி கொள்ரே யர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. அப்போது இராணுவத்தினருக்கும் கொள்ளையர்களுக்குமிடை யில் துவக்குச் சண்டையில் இராணுவவீரர் ୫୯୫ வர் மரணமானுர், இதையடுத்து சாவகச்சேரியில் கடைகள் உடைக்கப்பட்டன இராணுவத் தாரால்,
23-10-81 யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற புகையிரதத்தில் சிவில் உடையில் சென்ற இராணுவத்தினர் பிரயாணிகளை தாக்கிஞர்கள். ஆனல் சூறையாடவில்லை.
24-10-81 கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த புகைவண்டியில் வந்த தமிழ் பிரயாணிகள் அனுராதபுரம் வரும் வரை தாக் க ப் பட் டு கொள்ளையடிக்கப்பட்டனர். அன்று பொலீசாரால் தேடப்படும் சந்தேக ந ப ரா ன உமாமகேஸ்வர னின் வறுத்தலைவிளானிலுள்ள வீடு சோதனைக் குச் சென்ற இராணுவத்தினர் வீட்டுக்கு தீயிட்ட னர். மறுமுறையும் தீபாவளியன்று தாக்குதலுக் குள்ளாக்கப்பட்டது. அங்கு நின்ற ஆடொன்றை யும் பிடித்து வெட்டிய இ ரா னு வத் தின ர் உமாமகேஸ்வரனைப் பிடித்தால் இப்படித்தான் வெட்டுவோம் என்று கூறி அவரது த ந்  ைத சகோதரர்களை அச்சுறுத்தினர்.
28.10.81 பாணந்துறையில் கடைகள் தீவைப்பு நீர்கொழும்பிலும் கடைகள் உடப்பு, காங்கேசன்

துறை, மாவிட்டபுரம் பகுதிகளிலும் போவோர் வருவோரைத் தாக்கினர்கள்.
28-10-81 ஆரியகுளச் சந்தியில் இராணுவத் தினர் துப்பாக்கியால் சுட்டு வீடுகளே சோதனைக் குட்படுத்தினர்.
30-10-83 உரு ம் பி ரா யி லு ஸ் ள திருமதி பொன்னுத்துரை 65 வயதானவரின் வீட்டிற்குள் புகுந்து இரு இராணுவத்தினர் 5.6.2-ல் பர மான சிவகுமாரனை அங்கு து வ க் கு மு னே யி ல் தேடினுர்கள். அவன் எங்கே? அவனுக்கு எத் தனை சகோதரர்? அவன் எப்படிச் செத்தான்? ஏன் செத்தான் ? என்று கேட்டார்களாம்.
4-11-81 சுன்னுகம் பொ லீ சா ர் சென்று அங்கே விசாரித்தார்கள், சிவகுமாரன் எ ல் கு இறந்தான்? எந்த வாட்டில்? யார் பி ரே த ப் பரிசோதனை செய்தது? பிரேதம் எங்கே இருந்து எடுத்தது? என்று கேட்டார்களாம். உ எண் மை யில் சிவகுமாரன் இறந்தானு? இறக்கலில்லேயா?
என்ற சந்தேகம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக் கிறதாம்.
தமிழ் ஈழ விடுதலைக் கூட்டணித் த  ைவ ரி திரு. சிவசிதம்பரம் சிறீ லங்கா நாடாளுமன்றத் தில் எடுத்துக் கூறியது. "தமிழ் மக்களின் சாரி பில் நாங்கள் இச்சபைக்கு வந்திருக்கிழுேம். நாம் எமது கொள்கையை இலட்சியத்தை அச்சபை யின் மூலம் நாட்டு மக்களுக்கும் உலகத்திற்கும் ஒளிவு மறைவின்றிக் கூற ஒருபோதும் பின் நிற் கப்போவதில்லை. எமது தமிழ் நா ட் டி லும், போத்துக்கேயரிடம் 1619-ம் ஆண்டு இ ழ ந் த இ  ைற  ைம  ைய மீண்டும் எமது மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டிய பெ ரும் பணி யை இன்று நாம் மேற்கொண்டிருக்கிருேம், அரசிய வில் தமிழ் மக்கள் இன்று வாழ்வதா? சாவதா? என்ற ஜீவ மரணப் போராட்டத்தில் ஈடுபட்டிருக் கின்றனர். வெறும் வார்த்தை அளவிலே மட்டு மன்றி நடைமுறையிலும் இதே நிலைமைதான். யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினரின் இல்ல மும், ஜீப்பும் எரிக்கப்பட்டு அவர் உயிரைப் பாது காப்பதற்கு தமது மனைவியுடன் ஓடிய சம்பவ மும், எனது அலுவலகத்கில் தூங்கிக்கொண்டு இருந்த தமிழ் இளைஞன் ஒருவன் ந ன் வி ர வில் சுட்டுக்கொல்லப்பட்டதும், இதையே எடுத்துக் காட்டுகிறது. ஒருவர் தனது கொள்கையை உடையை மாற்றிக் கொள்வது போல மாற்றில் கொள்ள முடியாது. எமது கொள்கை தமிழ்
ܬ݂

Page 31
மக்கள் போர்த்துக்கேயரிடம் இழந்த இறைமை யினை மீளப் பெறுவதேயாகும். இதில் ஒளிவு மறைவுக்கிடமில்லை. இ ல ங் கை யி ன் வரலாறு என்ற நூலே எழுதிய கே. எம். டி. சில்வா தனது நூலில், இலங்கைத் தீவுக்கு புதிய அரசியலமைப்பு எழுதப்படும்போது யாழ்ப்பாணம் ஒர் அல்ஸ்ற்ரர் மாகாணமாக மாறும் என்று 1931-ம் ஆண்டே எழுதியிருக்கிழுர்,
இது இலங்கையிலே ம ட் டு ம் உள்ள ஒரு பிரச்சினை அல்ல, கனடாவில் குவிவெச் மக்கள் சுதந்திரம் கோருகிறர்கள். இங்கி லா ந் தி ல் வேல்ஸ், ஸ்கொட்டிஷ் மக்களும் தமது சுதந்தி ரத்துக்காகப் போராடி வருகின்றனர். அ இ ர் களைப்போலவே நாமும் எமது இழந்த இறைம்ை யைத்தான் கோருகிருேம். அந்த நா ட் டு அர சாங்கங்கள் ஆணைக்குழுக்களையும் அதிகார சபை களையும் அமைத்து அவர்களது கோரிக்கைகள்ை எவ்வாறு ஈடு செய்யலாம் என்பதை ஆராய்ந்து வருகின்றன. தேசிய இனப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்ற மு னை ப் பு அந்த
நாட்டு அரசுகளிடம் காணப்படுகின்றன. ஆளுல்
இங்கே நாம் நமது இலட்சியமான தமிழ் 10 க் களின் இழந்த இறைமையை நிலநாட்டுவதையே நமது ஒரே இலட்சியமாகக் கொண்டு உழைக்கும் போது இச்சபையிலே ஒளிவு முறைவின்றி எடுத் துக் கூறும்போது காலிமுகத்திடலில் வைத் து ச் சுட்டுக் கொல்லுவோம் கழுமரத்தில் ர ற் று
ZLHBemSSuuLLLLLOLLLeOLSLaLSeLL0 0SSSLLMOLSLMSSSOOOOS SOe
சோதிடமலர்
跃开
7.
எதிர்வரும் சித்திரை மாத இத வெளிவரவிருப்பதை அனைவரும் * பல சோதிடமேதைகனின் அறிவுப்
கட்டுரை என்பவற்றையும் தாங்கி இ) நட்சத்திர ரீதியில் 量
இ) புத்தாண்டில் உல
என்பனவற்றை உள்ளடக்கி பல கட்டுரை
詩
உங்கள் பிரதிகட்கு முன்கூட்டியே ஏஜன்
eSeSLHHLSELLzSSLSL HeSLSLz SrLLLLLSSSBLLLLSeLLLLSSSLLLYS SeJSZeLLLLLLeSLLLLS

----..............."ހ ,6:22**--2"
வோ ம் எ ன் று இச்சபையிலே பேசுகிறீர்கள் இதுபோல் உலகில் வேறெந்த நாட்டிலும் நடந் தது கிடையாது,
வேலை வாய்ப்பு தொழில் து  ைற யி ல் கூட தமிழர்களுக்குரிய விகிதாசாரம் வழங்கப்பட வில்லை. அரசாங்க நி ய ம ன ங் களி ல் தமிழர் களுக்குக் கிடைத்த நியமனங்கள் எத்தனை? வேலை வாய்ப்புப்பெறத் தமிழர்களுக்கு உரிமை இ ல் லை யா? இதில் அரசின் கொள்கையென்ன? உங்க ளது பா ர ப ட் ச மா ன கொள்கைகாரணமாகத் தான் தமிழர்கள் உங்களிடமிருந்து விலகிச் செல் லத் தீர்மானித்துள்ளார்கள். திறமைக்கு இட மளிக்கத் தயங்குகிறீர்கள். திறமையின்மை உங் கள் நிர்வாகத்தில் ஆட்சி செலுத் து கி நீ) து இலங்கையில் ஏ ழை க ளி ல் ஏழைகளாயிருக்கும் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களுக்கு முன் னைய வரவு செலவுத் திட்டத்தில் அறி விக் க ப் பட்ட எழுபது ரூபா சம்பள உயர்வு கூட இன் னும் வழங்கப்படவில்லை. அவர்களுக்குக் குடி யிருப்பு வசதிகள் இல்லை. அடிப்படையிலேயூே ஒதுக்குகிறது. இந்த வரவு சிலவுத் திட்டங்களில் ஒவ்வொன்றிலும், பா து காப்பு செலவினங்கள் அதிகரித்தே வந்துள்ளன. அது ஏன்? நாம் யாரு டன் சண்டை செய்யப் போகிருேம்? யாரிட
மிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ஆயுதல் களைப் பெருக்கு கிருேம்? (தொடரும்;
SeB BZYeBLLLLLLYeeOeY LYBS SLOLOeLYYBOLmLeLLLSLOLYYlS ແຫຼາຽ
接
题
壽
翰 酸 -ேவது ஆண்டு இதழ்
ழ் 6-வது ஆண்டுச் சிறப்பு மலராக அறிந்திருப்பீர்கள். இச்சிறப்புமலர் பொக்கிஷங்களையும், க வி  ைத, வெளிவரவிருக்கிறது. புத்தாண்டுப் பலன்
翼
களுடன் அதிக பக்கங்களில் மலருகின்றது. டுகளிடம் பதிவு செய்து கொள்ளுங்கள்.
eBLBeLLOLSLLLOLOLLLLSaLLLLLL SLLLSLLLSBOL0LLMOLLLLLOLLLSrrYYEeSL0SLLBBBLS
29

Page 32
மனப்
来源 米
来
கரி லக், ாககம் 鷺 ష ஜாதகம் 37 ஆ ܗܸܘ | – (சு ரா பிறந்த திகதி 15:6-15
- கிரகநிலை -- நட்சத்திரம் சுவாதி
சைவாசாரமும், ! - - - Urmrésédè கடமையாற்றுகி சனி சந் வகுப்பைச் சார்ந்த இ ܤG
படித்த பெண் தேவை
ஜாதகம் 38 பெண் பிறந்த திகதி 10-10- கிரகநிலை சுக் நட்சத்திரம் திருவோ சந சூரி சைவ போசனமுள்: S S S S S S S S S S S S S S S S S S S: " Ğ5.gif படுகின்றர்; பெண்ணு
i iւկ 5 ராகு ரூபா 10,000 என்பன
ஜாதகம் 39; பெ i" பிறந்த திகதி: 21-2-1 சூரி சனி நட்சத்திரம்: புனர்பூச - கிரகநிலை
35 J、子 உயர் சைவ வேளான ' வரை படித்தவர். வச வி லக் G. ரூர். சுத்த போசனமும்
தேவை, பெண்ணுக்கு
இப்பகுதிக்கு திருமணத்தை எதிர்நோக்கும்
பிறந்த ஆண்டு, மாதம், திகதி, நேரம் கிரகநிலை சம், மரபு மற்றும் விபரங்கள் ஆகியவற்றைக் கு. வைக்கப்படும். இவ்வாறு பல சாதகங்கள் வெளி  ைதயும் நீங்களே தெரிவு செய்யலாம. எம்முடன் ெ செய்து வைப்போம். இது பல ஜாதகங்களைத் ே முக்கியகுறிப்பு: விண்ணப்பத்துடன் ஒரு ஜாதகத்து
வரிக்கு அனுப்பி வைக்கவேண்டும் எழுதப்படவேண்டும்) பதில் தே
விலாசம் "மனப்பந்தல்" சோதிடமலர், திருக்க
30
 

பந்தல் *
27
==
குடிப்பழக்கமுமற்ற இவரி பயிற்றப்பட்ட ஆசிரிய ன்ருர், சைவ போசனமுடையவர். ($$(tଙull; வருக்கு இதே வகுப்பைச் சேர்ந்த சைவாசாரமுள்ள ப்படுகின்றது.
1940
னம் கேம் பாதம்
ா இப்பெண்ணுக்கு தகுந்த ம்னம்கன் தேவைப் க்கு சீதனமாக வீடுவளவு 2 பரப்புக் காணி, நகை,
வழங்கப்படும்.
1ண்
948
ன் குலத்தைச் சேர்ந்த இப்பெண் H.S.C. G.A.Q. திக் கட்டணத்தில் ஆசிரியையாகக் கடமை புரிகி
, நல்ல உத்தியோகத்திலுமுள்ள ம ன ம க ன் சீதனமாக ரூபா 1; லட்சம் கொடுக்கப்படும்.
ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். , நட்சத்திரம், தகைமை, ஆண், பெண், விலா றித்து அனுப்பவும். பெயர் விலாசம் இரகசியமாக
வரும்போது உங்களுக்கு பொருந்தக்கூடிய ஜாதகத்
தாடர்பு கொண்டால் உரியவர்களே நாம் அறிமுகம் தடிச்செல்லும் சிரமத்தை தவிர்க்கும்.
க்குப் பிரசுரச் செலவாக ரூபா 10/- பின்வரும்முக (காசுக்கட்டளைகளில் "திருக்கணித நிலையம்" என்று வையானுேர் முழித்திரை, கடிதஉறை அனுப்பவும்.
ணித நிலையம், மட்டுவில், சாவகச்சேரி,

Page 33
இலங்கை சோதிட ஆய்வு மன்
மேற்படி மன்றத்தின் மாசி மாதக் கூட்டம் 2 மாலை 4-15 மணியளவில் திரு ந. கந்தசாமி ஐயரின் சென்ற கூட்ட அறிக்கையும், பொருள் அறிக் இம்மன்றத்திற்கு ஒருவாசிக்சாலை அமைப்பதற்கான பின்பு-பரதம பேச்சாளரான திரு த. பரிக்கிய பற்றிப் பேசினர். பின்பு இதில் கலந்துரையா
நன்றியுரை கூறிஞர்கள். 6-30 மணியளவில் கூட்
கூடும். அன்று (لاقحت 83 سے 3 سے 7 بڑھgs ga.tioے%ھy 25pہوئے தோஷம் பற்றிப் பேசுவார்கள்.
LలోLలోJభ*్కజోగ్ళిలో**
திருக்கணிதம் வாழி வாழி!
- செல்வி தேன்மொழி அருளம்பலல், கல்வயல், ം:ബ്
பஞ்சாங்கத்தின் பேராசான் திருக்கணிதம் பாருலகில் பாமரரும் தெரிந்தவுண்மை
விஞ்சுபுகழ் வான்கோள்கள் கணிதசுத்தம் கொஞ்சுமெழில் திருக்கணிதத் தனிச்சிறப்பு
米 உதித்துவரும் செம்பரிதி இன்னங்கொண்ட திருக்கணிதம் சோதிடத்தின் திறவுகோலாம் நிதியாகும் தமிழ்வாழும் உலகனைத்தும் பதியெல்லாம் பாரனேத்தும் பரந்திருக்கும்
米 முருகனது திருக்கரத்தின் வேலைப்போன்ற அருந்தமிழர் பேணுவிரதாதி முகூர்த்தங்கள் தருகின்ற தவறற்ற தனிச்சிறப்பு திருக்கணிதம் ஒன்றே தமிழர்சொத்து
米 வான்கோள்கள் ஆய்வுசெய்து அதைக் கணித்து தேன் தமிழில் தருகின்ற தனித்திறமை மண்ணுலகில் அறிஞரெலாம் போற்றுகின்ருர் மாண்புமிகு விருதுகளும் சூட்டுகின்ருர்,
来源
புத்தாண்டு தீபாவளி புனிதமிகுவிளக்கீடு பக்திமிகு நவராத்திரி நல்லசிவராத்திரி இத்தரையில் தவறின்றி எடுத்துரைக்கும் சுத்தமிகு திருக்கணிதமே வாழி வாழி
~సొల్కొల్కోర్కొజ్కోణిత్రా

ாறம்
7-2-83-ல் நல்ல திருஞான சம்பந்தர் ஆதீனத்தில்
தலைமையில் ஆரம்பமாயிற்று. கையும் வாசிக்கப் பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. ா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ராசா அவர்கள் கைரேகையும் எண் சோதிடமும் -ல் நடந்தது. திரு கே. என். நவரத்தினமவர்கள் உம் நிறைவேறியது.
திருவே, சின்னத்துரை அவர்கள் செ வ் வா ய்
மாவை விநாயகர் ம ங் க ள ஏ ஜன் சி
அனேகரது பாராட்டுக்களைப் பெற்ற இந்த ஸ்தாபனம் அனேக மணமக்களை இல்லறத்தில் புகுத்தி வருகிறது. எம் மிடம் டாக்டர், எஞ்ஜினியர், அக்கவுண் டன் இன்னும் பலவகையானவர்களின் ஜாதகக் குறிப்புகள் உள்ளன. விரும்பு வோர் விண்ணப்பிக்கவும். அ ல் ல து நேரில் வரவும். மிக விரைவில் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம்.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி;-
மாவை விநாயகர் மங்கள ஏஜன்சி,
கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை,
முக்கிய குறிப்பு:
சோதிடமலரில் வெளியாகும் கட்டுரைகளில் வ்ரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக் களேயாகும். கட்டுரையாளர்களின் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர்,
രംഭപ്ര് ബി
مح\^سمصی^محیے

Page 34
குறுக்கெழுத்துப் போட்டி இல.11
முதலாம் பரிசு ரூ. 50/-
போட்டி நிபந்தனைகள்
1. கீழ்வரும் ச து ரத்  ைத ப் பூர்த்தி செய்து உங்கள் பெயர், முகவரியையும் எழுதி தபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும்
2, 1-4-1983க்குப்பின் கிடைக்கும் வி  ைட க ள்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
8. சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50/- இரண்டாவது அதி ஷ் ட சா லிக் கு 6 மாத சோதிட மலரும், மூன்ருவது அதிஷ்டசாலிக்கு 8 மாதச் சோதிடமலரும் இனும்,
க், போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது.
விடைகள் அனுப்பவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 11
சோதிடமலர் இட்டுவில் · சாவகச்சேரி
S. D 6351 | حكا 5 لا 49 | "3 1 2 2 | " |
Ο VܐCܕ C 7 |g P || 12* | a。攀 * 調 講評 上鲨”歌席1笠 领滨|1$
| D Q , 經鬱 2? ' 卤 冢
乌 G | v_ Sp 26.27 リー
(ან ) | 苓
ୱିଛି । '୬', s"
.g|Issچاق به دورهٔ ای) dدر 16 الانه تا ۵ زن لاه نادی\ d July P விலாசம் *ysg y tu வத்தை ***************,豐受*
0 &কী ঔষ্ঠ০%> 

Page 35
است.
s
தான தொண்டாகும்:
し示七リ*
***é リ。
... エ。 ܡ
எனவே! நொடிப்பொழுதில் அழுக்கை அகற்றி பளிச்சிடும்
பாவியுங்கள் சுப்ப - ம் இது மில்க்வைற் புதிய தயாரிப்பு -
மேலுறைகளுக்கு பரி
மில்க்வைற் தொழி
சந்தா நேயர்
ട്ടുണ്ട്രേ
அன்புடையீர்! அன்பு வணக்கம்,
தாங்கள் சோதிடமலருக்கு நல்கிவரும் ஆண்டை அடைந்துள்ள பெருமை வாசக வேரூன்றி இன்னும் பல நூற்றண்டுகளுக்கு உண்டு.
6-வது மலருக்குரிய சந்தாவை 2-4-8
* பித்துக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்
அனுப்பும்போது விலாசத்தையும், சந்தா அங்கத்தவர்களேயும் அறிமுகம் செய்து ை
சந்தா விபரம்: இலங்கைக்கு மாத்தி வெளிநாட்டுக்கு (கீப் ឆ្នា (விட គ្នា(ទ្រឹស្ណទ្វ (விட
இங்கிலாந்து {விய கடிதம், காசோலே முதலியன அனுப்பவேண்டிய
உரிமையாளர் திருக்கணித நிலையம்"
臀
 
 
 
 
 
 
 

. .
ணே கழியும் ஒரு நிமிடத்தையேனும்
மீட்டு உபயோகிக்க முடியாது, எனினும் இதையறிந்த பின்பும் வ்வளவு நேரத்தை வீணுக்குகிருேம்.
- மகாத்மாகாந்தி
உங்கள் ஆடைகளின் வெண்மையைப் பெறுவதற்கு ல்க் வைற் சோப் ஒரு கட்டி விலை ரூபா 4/- மட்டுமே!
சில்கள் உண்டு.
லகம் - யாழ்ப்பாணம்
களுக்கு
ஆதரவிற்கு நன்றி. இம்மலர் 6-வது : நேயர்களுக்கே உரியது. அறுகுபோல் : து மணம் பரப்பும் என்ற நம்பிக்கை :
3 க்கு முன் எமக்கு அனுப்பிப் புதுப் : கொள்கின் ருேம், ச ந் தா ப் பண ம் இலக்கத்தையும் குறிப்பிடவும், புதிய வத்தால் மலரின் வளர்ச்சிக்கு மகத்
իgւն வருட சந்தா ரூ 33-80 பல்வழி) வருட சந்தா , 7000 : மான வழி) வருட சந்தா , 98-09 : மான வழி) வருட சந்தா , 126 00 ான வழி) வருட சந்தா , 159-00 முகவரி:
மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி, ! қ, ғ84 4434 ағұрғҒр 4°рғфф***ғұрағұрарфа і

Page 36
Registered as a News Paper at the G. P.
S YYAASLLL LLLL SLLLL SLLLL S SSSS YSL SSSa YSSSSa SSSSSS ZZSLLLLLSSLL SLSL LSSLLSSLLSSLLSSLmSSmSLLSLLSmmS
அமோக விற்பனையாகிறது
SqSqMqSqSqSqSqMSqqSqSqSqSqSqSASMSMSqSqAMSqqSqSqSqSqSASASMMASASSMSSSMSSSMSSSSMSAAAA
置一 ருதிரேற்
திருக்கை
(98
நவராத்திரி, சிவராத்திரி ( சாஸ்திர முறைப்பு மக்களின் ஏகோபித்த ஆதர
திருக் கணித
垂圭
盖圭 蕾 좋寺 羞
s 号
மங்கள சூரியன் சின்னத் மங்களகரமா
திருக்கணித
품
좋
垒 圣
ية 조 .
墓 விலை ரூபா 1 皇 (தபாற்
== விபரங்கட்கு:
美美 尊 f 를 திருக் கணி 蛋 g s
률 மட்டுவில்
출를
န္ဒီ% LLSLm SS LLLLLS SSSSLSLmSmKSmS SLSLSLSLSLS SSSSSLSLYSmSSS
g & jiji o lilill' Hilje i HIIHP IHHİljbe Hilllllllllllllllir itLHALİP HIIIկի գյtill|[[ի դIII
· 3dited by K. Sathasiya Sarna, Priated an Thiruka Basa Raitha Nilaya nga MAađđua vii, Ghawak
 
 
 

SS S S SS SS S LL SLL SLSSSzSLL LLLL SLLLLLYY S0SSYLSSSLL SSSLL S YYS SSS SSLLL SLSSSLS SSL S SSSSLLL LSLSLSLSLS LLLLLLLLSYZ
காரி வருஷ
பஞ்சாங்கம்
384)
போன்ற சமயானுஷ்டானங்களை படி சரியாகக் கணித்து, வைப்பெற்று நிகரற்று விளங்குவது
III (5 JF IT ŘI 5 İD
※
துடன் உங்கள் இல்லங்களை க விளங்கவைப்பது
த பஞ்சாங்கம்
2-5o pl@ഗേ
செலவு வேறு)
த நி லே ய ம்
சாவகச்சேரி
之ബܒܶ
亨
ܒ
sa
3
兰
LSYYL S YmLL SLL S LSSLSS SYSSSSLSL LL LLLLLS LSLSLSSLLLSL YSLLSZZ វ ប្រែ H S LYS S SSSSSSLLLLLLa LLLLL SELLLL SLLLLLLSLLYLLLLLLL SLLLLLLLZ
d. Published by S. Sethanbaranatha kurgabha
achcheri, Sri Lasaka. Phomo i 200
-sحےيه