கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1982.12.16

Page 1
* திருமணம் தடைப்படுவதேன்?
* ஜன்ம இலக்கினம் (கும்பம்) * அதிஷ்ட எண் ஞானம் * சனிப்
துந்துயி மார்கழி(1612-82
 
 
 

MA
LAR
ளுக்கு எப்படி?
* சோதிடம் கற்போம்
* தமிழ் ஈழம் மிலருமா?
இன்னும் பல

Page 2
シ
 
 
 
 
 


Page 3
ხს...»
TDII 6 F ஆசிரியர் பிரம்மபூீ கி. சதாசிவ
* நடராஜ ஸ்துதி "
சகஸ்ரலோசன ப்ரப்ருத்ய சேஷ லேக சேகர ப்ரசூன தூலிதோரணி விதூசராங்க்ரி பீடபூ? ! புஜங்க ராஜமாலயா நிபத்தஜாட ஜூடக: ச்ளியே சிராய ஜாயதாம் சகோர பந்துசேகர: | |
(இந்திரன் முதலிய தேவர்களின் கிரீடங்களி லுள்ள மலர்ப் பொடிகளின் வரிசையாற் பூசப் பட்ட திருவடிகளைப் பீடமாகவுடையவரும் வாசுகி என்னும் பாம்பினுல் சுற்றப்பட்ட உச்சிக்கொண் டையையுடையவரும், சந்திரனைத் தலையணியாகக் கொண்டிருப்பவருமான ஈஸ்வரன் எமக்கு அளப் பருங்காலம் செல்வத்தின் பொருட்டாக விளங் கட்டும்)
மேலேயார் செய்வன்கள் வேண்டுவன கேட்டியேல் ஞாலத்தை எல்லாம் நடுங்கி முரல்வன பாலன்ன வண்ணத்து உன்பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள், போய்ப்பா @ణ-69 சாலப் பெரும்பறையே, பல்லாண் டிசைப்பாரே ! கோல விளக்கே, கொடியே விதானமே ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்,
s
மாலே மணிவண்ணு மார்கழிநீ ராடுவான்
 

ஆசிகை
Bfir y Dr
நாள் எப்படி உதயலக்கினம் கானும் பதகம் மார்கழி மாதக் கிரகநிலை கால ஹோரைகள் மார்கழி மாத வானியற்காட்சி இம்மாதம் உங்களுக்கு எப்படி? ஜன்ம லக்கினம் சனிப்பெயர்ச்சியின் பலன்கள் தமிழ் ஈழம் மலருமா? திருமணம் தடைப்படுவதேன்? அதிஷ்ட எண் ஞானம் இராகு கேது நிழல் கிரகங்களே வளரும் விண்ணியல் சோதிடம் கற்போம் ஆய்வு மன்றம் குறுக்கெழுத்துப் போட்டி
(சம்ஸ்கிருத பண்டிதர்)
●●●●
d

Page 4
SSSYHSa0HBaBLBeBS SaLSHaLLmeLeeSYSSa0mSLLaLLLLSLLLLLSLLLBSBBBBBS
స్త్రీ 醫
OLHBSLSLSBaLLLBrYzaLYYtBOSmHSJ0HtaLYHLaYSeLSSSeSSeSS
மார் வியா (16-12-82) பிரதமை மாலை 5-17 வரை, மூலம் மாலை 6-47 வரை, சித்தம், பொதுச்
சுபதினம், எல்லாக் கருமங்களையும் செய்யலாம்? ராகு 1-52-3-22 - மார் 2 வெள் (17-12.82) துவிதீயை இரவு 7-58 வரை, பூராடம்-மரனம் இரவு 9-56 வரை நாள் நன்முக இல்லை. சுபகருமங்களை விலக்குக. ராகு - 0-52-12-22
மார் 3 சனி (18-12-82) திரிதியை - மரணம் இரவு 10-43 வரை, உத்தராடம் பின்னிரவு 1-05 வரை யோகம் நன்ரு க இல்லாததால் புதிய கருமங்காள விடுத்து அன்ருட பணிகளை மட்டும் செய்க. ராகு 9 23-10-53
மார் 4 ஞா(19-12-82) சதுர்த்தி இரவு 1-25 வரை, திருவோணம் - அமிர்தம பின்னிரவு 4-10 வரை, சதுர்த்தி விரதம், விநாயகரைவழிபடுவதால் நல்லறி வைப் பெறலாம். புதுக்கருமங்களே விலக்குக. ராகு 4-53-6:23, மார் 5 திங் (20-12-82) பஞ்சமி பின்னிரவு 3-52, அ விட்டம்-சித்தம் முழுவதும், பொதுவாக எல்லா க்கருமங்களுக்கும் நன்று, ராகு 7-54-9-24 மார் 6 செவ் (21-12-82) ஷஷ்டி பி, இ. 5-54 ଭାଗ ୩୬', அவிட்டம் சித்தம் காலை 7-00 வரை, திருவெம் பாவை பூஜாரம்பம், விநாயக ஷஷ்டி விரதம். உதயத்தின் முன் நீராடி இறை வழிபாட்டில் ஈடுபடுவதால் சகல செளபாக்கியங்களும் கிட்டும். விநாயக விரதம் அனுஷ்டிப்போர் இன்று உடவாச மிருந்து விநாயகரை வழிபட்டு நாளே பாரனஞ் செய்க. ராகு 3-24-4-54
மார் 7 புத (21-12-82) ஸப்தமி முழுவதும், சத யம் பகல் 9-25 வரை, சித்தாமிர்தம் இன்று சூரியன் வடக்கு நோக்கி சஞ்சரிக்க ஆரம்பிப்பதால் உத்தராயண ஆரம்பமாகும். அவசிய கருமங்களை பகல் 9-25 இற்கு முன் செய்க. ராகு 12-25-1-55 மார் 8 வியா (23-12-82) ஸப்தமி காலே 7-20 வரை, பூரட்டாசி பகல் 11-15 வரை, சித்தம், காலே 7-20 இன் மேல் அஷ்டமி, சுபகருமங்களுக்கு ஏற்ற தினமன்று ராகு 1-55-3-25
 

மார் 9 வெள் (24-12-82) அஷ்டமி காலை 8-03 வரை, உத்தரட்டாதி பகல் 12-23 வரை, சித்தம் சுப கருமங்களே விலக்குக. ராகு 10:56-12 26
மார் 10 சனி (25-12-82) நவமி காலே 7-59 வரை ரேவதி - மரணம் பகல் 12-44 வரை, புதிய கரு மங்களே காலை 12-44 இன் மேல் செய்யவும் ராகு 9-26-10-56
LD (26-12-82) ਕੁਲ காகி 7-03 வரை, அதன் மேல் ஏகாதசி பி.இ. 5-22, அசுவினி - சித்தம் பகல் 12-18 வரை, ஸ்மார்த்த ஏகாதசி விரதம், விஷ்ணு வழிபாட்டால் நல்வாழ்வு கிட்டும் சுப கருமங்களை பகல் 12-18 இற்குள் மேற்கொள் ளவும். ராகு 4-57-6-27 மார் 12 திங் (27-12-82) துவாதசி பி இ. -ே59 வரை, பரணி-சித்தம் பகல் 11-06 வரை, கார்த் திகைவிரதம். முருகனை வழிபடுவதால் வெற்றியுண் டாகும். சுபகருமங்க ளே வி ல க் கு க. ராகு 7-57 .9-27 --س-
மார் 13 செவ் (28-12-82) தி ர  ேய ர த சி இரவு
12-03 வரை, கார் த் தி  ைக பகல் 9-15 வரை
சித்தாமிர்தம், பிரதோஷவிரதம், கர்ப்போட்ட ஆரம் பம், மாலை சிவதரிசனத்தால் பாவங்கள் நீங்கும். பகல் 9.15 இன்ம்ேல் பூமி சம்பந்தப்பட்ட தொ ழில் செய்ய நன்று. ராகு 3-28-4-58
மார் 14 புத (2912-82) சதுர்த்தசி இரவு 8-41 வரை, ரோகிணி காலே 6-53 வரை, அதன் மேல் மிருகசீரிடம் பி. இ. 4-08 வரை, சித்தம், இரவு நடேசர் ஆர்த்ராபிஷேகம், மத்திம சுபதினம் ராகு 12-28-1-58
மார் 15 வியா (30-12-82) T & T LbTಶಿವಾ 5-03 வரை, திருவாதிரைமரணம் இரவு 11-01 வரை பூரணை விரதம், உதயம் நடேசர் ஆர்த்ரா தரிசனம், உதயகாலத்தில் நடராஜப் பெருமானத் துரி சிப்பதால் முத்திப்பேற்றை அடையலாம். மாலே யில் சூரிய அஸ்தமனத்திலிருந்து 6-87 வரை சந்திர விம்பத்தில் ஒரு பகுதி மறைக்கப் பட்டு சந்திரகிரகணம் நிகழும். சுபகருமங்களே விலக்குக. στε 1-59-3-29
மார் 16 வெள் (31-12-82) பிரதமை பகல் 1-19 வரை, புனர்பூசம்-சித்தம் இரவு 10-14 வ  ைர பூரணை-பிரதமை-துவிதியை ஆகிய மூன்று திதி களுக்குமுரிய சிரார்த்தத்தை இன்று செய்க எல் லாச் சுபகருமங்களும் செய்யலாம், ராகு 10-59 29- 12 است.
2

Page 5
彦
ཀྱི་
D . 7 ਕੁ --83 துவிதியை - சித்தம் பகல் 9-40 வரை, அதன்மேல் திரிதியை பி. இ. 6.14 வரை, பூசம் இரவு 7-26 வரை, முக்கிய கருமங் களை 9-29க்கு முன் செய்க. ராகு 9-29-10-59 மார் 13 ஞாயி (2.1-83) சதிர்த்தி பி. இ. 3.13 வரை. ஆயிலியம் மாலை 4-53 வரை Lの女r@7むあ。 புதுமுயற்சிகளுக்கு ஏற்ற தி ன ம ன் று ராகு 5-00-- 6-30
மார் 19 திங் (3-1-83) பஞ்ச மி இரவு 12-44 வரை, மகம்-மரணம் பி. ப. 2-50 வரை. சுப கரும்ங்களை விலக்குக. ராகு 8-01-9-31 மார் 20 செவ் (4-1-83) ஷி ஷ் டி இரவு 10.55 வரை, பூரம் பகல் 1-24 வரை, சித்தாமிர்தம் பகல் 1-24 இன்மேல் பூமி சம்பந்தப்பட்ட t-15} முயற்சிகளைச் செய்யலாம். ராகு 3-31-5-01 மார் 2 புத (5-1-83) ஸப்தமி இரவு 9-46 ଘ}} ଛାଞxt உத்தரம் பகல் 12-37 வரை அமிர்தசித்தம் இரவு 9.48 வரை நற்கரும்ங்கள் செய்யலாம். נ&חש 12-31 - 2-01 மார் 22 வியா (6-1-83) அஷ்டமி-மரணம் இரவு 9-26 வரை, அத்தம்-சித்தம் பகல் 12-36 @ve5)牙 சுபகருமங்களை விலக்குகி. ராகு 2-02-3-32 மார் 23 வெள் (7-1-83) நவமி இரவு 9-50 வரை சித் திரை பகல் 1-8 வரை சித் தம் அ ஒ ஓ யூ
மார்கழி மகிமை
தேவர்களுக்குரிய ஒருநாளில்  ைவ க றை ப் போது மார்கழிமாத விடியற்காலம். இவ்வமையத் தில் தேவவழிபாடு செய்வது தேவர்களுக்குபிரிதி - 6545יח{L}
இதுபற்றியே மார்கழிமாதம் மு (էք 6) Ց: Լb சில ஆலயங்களில் உதயகாலப் பூஜை விசேட மாக் நடைபெறுகிறது.
மக்களெல்லோரும் விடியற் காலேயில் எழுந்து கடவுளே வழிபடவேண்டுமென்று ஒருவரையொ ருவர் எழுப்பி நித்திய கருமங்களை நிறைவேற்ற நீராடப்போகும் பாவனையில் அமைந்திருக்கின்றது திருவெம்பாவை,
பணி, குளிர் காலங்களில் சொகுசாகக்காட் டும் உறக்கத்திலிருந்து நம்மை எழுப்பிச் சு று சுறுப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்கச் செய் யும் இம்மாதம் ஆத்மீக மறுமலர்ச்சிக்கு சிறந்த தாகிறது. ஆரோக்கியம், இன்பவாழ்வு, சு கம் இவற்றை அடைவான்வேண்டி இம்மாத மகிமை யை உணர்ந்து மாண்புறும் மார்கழியில் வைக
3

கருமங்களை 9-50 இன் மேல் செய்க ராகு 1 1-02-12-32
மார் 24 சனி (8-1-83) தசமி இரவு 10-58 வரை சுவாதி பகல் 2-43 வரை, நற்கருமங்கள் செய்ய லாம். ராகு 9.32- 11.02
மயர் 25 ஞாயி (9-1-83) ஏகாதசி இரவு 12.38 வரை, விசாகம் மாலை 4-43 வரை மரணம் ஸர் ஏகாதசி விரதம் சுபகருமங்களை விலக்குக. ராகு 5-03-6.33
மார் 25 திங் (10-1-83) து வாதசி பி. இ. 7.12 வரை ந ற் க ரு ம ங் க ன் தெட் நன்று. ராகு 8-03-9-33
மார் 27 செவ் (1-1-83) திரயோதசி டி. இ. 5-14 வரை, கேட்டை-மரணம் இர வு 10-00 வரை, பிரதோஷவிரதம், கர்ப்போட்ட )!P4} L} = LHي پڑنےDu_ubgچ களே விலக்குக. ராகு 3-33-5-03
மார் 28 புத (12-1-83) சதுர்த்துவி (LP(Ա 6մ3:յւն . மூலம்-மரணம் இரவு 1-05 வரை, சுப த (15 ԼՐ [ht களுக்கேற்ற தினமன்று. ராகு 12-34-2-04
மார் 29 வியா (13-1-83) சதுர்த்தசி காஜ 7.55 வரை, பூராடம் பி. இ. 4-11 வரை, 6 3, 5 լք அமாவாசை விரதம், போகிப்பண்டிகை, ԿՅմ (Լքեւյն சிகளே விலக்குக. ராகு 2-04-3-34
றைத்துயிலெழுந்து வையத்தில் வாழ்வாக வாழ்வோமாக! ஆர்த்திராதர்சணம்:-
நட்சத்திரங்கள் வைரமணிபோல் வென்ஜரி ம்ம், நீலம், மஞ்சள், செந்நிறம் எனப்பல நிறங் களாக இருந்தபோதிலும் செந்நிறமுடையதே ஆர்த்திரா என சமஸ்கிருதத்தில் திரு வாதிரை நட்சத்திரமாகும். இது அதிக வெப்பத்தையுடை யதால் அக்கினி ஸ்வரூபமான சிவ சோ தி யை உணர்த்துகிறது . -
மானுட, மழுவாட மதியாடப் புனலாட மங்கை சிவகாமியுடன் நடனமாடும் நடராஜப் பெருமானின் நடனக்கோலத்தைக் கா எண் ப கே ஆர்த்ராதர்சனமாகும். மார்கழி தி ரு வா தி  ைர நட்சத்திரத்தில் முதல் ஒன்பது நாளும் எம்பர வை பாடி நோன் பிருந்த யாபேரும் (முக்கியமா கப் பெண்கள்) அலகில் சோதியன் அம்பலத்தா டுவானின் ஆர்த்திரா தின அபிஷேக ஆராதனை (மார்கழி மாதத்தில் நெய் அபிஷேகம் முக்கியமா கும்) களைக் கண்டும், ஆர்த்திரா தின ஆட ல் காட்சியைக் கண் குளிரக்கண்டும் பேறுகள் பெறு வதும் பண்டுதொட்டுப் பெற்று வரும் பெரும் பேருகும். ஆ-ர்

Page 6
}^{... LZ Zɛ 9€. 6€. 阴守 【过 09 S9 69 £() | 0 () { £ !
Sese SeqeAS e s sLsL S SLLLL LLS LLLLL S LS LS LcLS LS LS LS L0S S
8 |
© :)
(109f9 o syn o GT
g#98。quidos
ĝi ĝ | Z | | | ĈI Į į Ķ! 6 íż ğ | LI I || 8 || I || 8 | 6 ģž č | Ig || |zo !! so 6 șž ğ | oz | | Çz ! ! 9% 6 z & 116 冶冷 5ğ ğ İ ZE I 199 | | | {{! 6 6ğ ğ İ Çg i 199 || || 9% 6 ## ğ || 0; j | lo | I || 17 6 &# ğ | ps | | gv | I || SỸ 6 zç ğ | 3# | | 6? || || 6s 6 9Ç Ç | CS IÇç, ! I || CS 6 §§ ğ | Sg || || 99 || || 99 6 žó (, 18ç i 169 || || 6S 6 LO # | €0 Z | †0* *()| (Qg)(Q g)(sg)(leug) | săgosto || 1109191,919 | 1,9 to |·혁, *on : 7 :or :wr :7 :&T "역
S0 || || Žo Ž 24强 # I L | €0 $ 一辈 IZ L | 0 | 9 çZ L | 7 | 9 8Z* ||法: 홍 ƐƐ L | ZZ S LƐ L | 9Z S | 7 || || 0£ S So L | 75 S 8; L | Lo S 19 L | 0° S 99 L | so S
| (do l'on) (o o) 110oro" | 11egorie
• ÇsiPqT ,o q !* (97
gggs』s egg「Qシ」
! 9 OE | {{!}} ||*}| || > t oᏓ ᏰᏑ , # , ᏬᏗ ᎿᏯ ᏍᎩ 99 % || 0 ! ! !! ??|†† 1. Lo 9| 60 g | I || I || 32 I I of 6 || 8° L 07 $ čð č|#| I | Î Œ Ï Ï LE 6 || 19 L VÝ S L0 £ | 8 || I || So I || 19} |§§ i 8° S īs ģ|zz I || 69 I || 99 6 || 69 L IS S 蓝斑器就一剑心 &l g &g || ||4% }} %Q42 指| 闵t!!!!! 纪 ! g *| T的 的|z| 1 |&s 11 %f Q1 & % }} & #ĝ ĝ | gv | | zo z I || 8 || 0 || ZZ 8 s į 9 1ĝ ĝ | s þ | | go z || I Z 0 || SZ 8 619 의r g|gs 1 ||01 c1 * 11 Q5 & 역 * (Jg)|(goori)(aer) (eguo)(gbs) ngesø | swerto | scorto | figorto | súgostoqø § (fi)
·g· ·T· · s · T · Ji og osi oooooooooosioon -qiriqi@s quíoqi |塔f副围
|
199@|Ɛs8Z 1ĝiĝ | Z |LZ smlo | I || || 9Z *9ÇZ 19. sto (0) || 6†zz Aurmsso|8£Z ge围h一LZZ | 19 fo@)|9] © 韃 《一一 哈95£|8 | Iso no sg)Z | | | surp so{|9 |
guq | soosi
(ogste go-i-ci qoof, zo-żI-91) (q). 1999||Turs
劑z g風f 風風og-I g *" @* țium) gioon gif@uoquos posmos:

!· ( ) o .
LLLLL LLLLL S00S0SL0SLLL LLLLYLLLL LYL YYYY LLLL YK LLL YYL 0 LLLLL SL0S0SL0S00L 000 L0S
LLLLLLLL YLLLL LLLSYYYZYLLLLSLSLS0LL LLLLLLYYYYL00 00 KSLLL0YSYYYLLLLLLYS
$Z Zo 9€. 0守 守守 8寸 ZS 9% | () #70 60 Z ! Ç I
-||| : •|- }| 1|| + |L| z | CI ZI | FI OI ! o[ 8 | 90 9 | 55 % , Z9 || CO ZI |0, 019$ $ | Off 9 so o6Z || 9 || # iż z Li ži|$1 01 s 8I 8 |0| 9 || 69 g | 99 || LO활: 義的 事 & & 흑 & 2환 *8Z | Z I * ||33 3 ||g z} ||科g & 홍3 % ||*} & || % 후 & 3 | }} g} |&g Q1 ** 8 || %%% !!* *LZ || I | * 확3 % 的 약 33 &i &3 % ||&T 0 || 26 %, 흑 약 & 3i 的 起: %% & || & 3 %%%9Z | 01 * ||義的 3 |&g g}|家的 起: % % 환 * || }} : % 3 %, 3}|% 정 환 % || %%% 홍환 *ÇZ || 6 ÞZ || $ s sís, ž , iš ži|$č õi još š óš 9 | 61 yi õi ž. Žž ží s ří, čióõ sĩ số Į į Ķ ķ£Z || || SL 0 KK 0 L 0 L 0 L S LL S0 LSK 00 LL 0 00 S L LZZ || 9 g|09 z 19° ZI | Lo Q ! !) 8 || 6£ 9 || $s % SÚ Z 19% CJ || C.S 01160 6 || ● || || $9 $1Z一哈铭 SLL 0L 00S0L 00S0L 0 L 0 0 S 0 S 0 LS0 L L 0 00 LL L&g || & 율 $ $ $ ž , so ži, čo os go $ | io 9 | 9s s š ž so ží síõ îi îi 6 || , [ o ] ©6s \ { s || 10 g ||4% g1 |&s : 義 :} |&% % || &義 : % 3 ||4: 3}|{{ }} &g 6 || lig 4 %, %8 || || Z. § 1o0 £ 100 || || 10 01 10 6 los 9 co o 6° C 05 CT|| 0 || & 6 || LZ 1 02 sLÎ | | L S00 SK L0 K S 0 K SK SL LLS LL LL S 00 LLSYYY K Y K L S 00 LL L 0 0 K S 00 S 0 S 0 KSK LLL 0 00 0 LLL LLLLS K K

Page 7
மார்கழி மா
ဒွ် အျrူနှံ့ தேடல் இடபம் மிதுனல்
ராகு
ܐܶܚ 翡
SS மார்கழி மாதக்
கிரக நிலை
s ہے۔ چیع
3. 35
கேது சனி நெ, சுக் குரு
தி ஜன் விருச்சிகம் EN GRO ET LAN
சந்திரனது இராசிநி.ை
மார் 2வ. (17-12-82) பி. இ. 442 முதல்
5வ, (20-12-82) மாலை 5-37 7வ. (22-12-82) பி.இ. 4-5. ..., 10வ. (25-12-82) பகல் 12-44 , 126 (27-12-82) brf2) 4-42 , 146 (29-12-82) pir?) 5-33 166 (31-12-82) pr2) 4-57 18வ. (2-1-83) լքrr:35) 4-53. , , ?20வ. (4-1-83) இரவு 7.3 數 .ܝ̈ 11 ܡܢܼ 22வ. (6-1-83) இரவு 12-56 , , , 10-11 @L压 (9-17-83) ܥܣܘ25 e 2762 ) 11 -1 83 ہے( இரவு 10-00 ,,
மாதபலன்
இம்மாதம் அரசியல் நிலைமையில் பல அமைதியின்ம்ை காணப்படும். கொலை, களவு கொண்டே இருக்கும். பொருளாதார நிலை த நோய் முதலியவற்ருல் பயிர்கள் வாட்டமடையு

தக் கிரகநிலை
கிரகமாற்றங்கள்
11வ (26-12-82) பி. இ. 12-37க்கு மக-புத
16வ (31-12-82) இரவு 9-16க்கு மகர-சுக் 25வ (9-1-83) பகல் 3-24க்கு கும்-குஜ
24の一 புதன் வக்ராரம்பம்
酸 : 276
e
Logra கும்பம்
இடபம் மிதுனம் 5೬-äb இங்கிம்
கன்னி துலாம் விருச்சிகம் தனுசு
இக்கல்கள் , கொள்ளை
டுத்தரமாகவே ம். எதிர்பாராத
5
கஷ்டங்கள் தோன்றும்.
முதலிய துர்ச்செயல்கள் நடந்து
காணப்படும்.
அஸ்தமனம்
கிரகநிலை குறிக்க:-
* 4-ம் பக்கத்தில் கொடுக் கப்பட்டுள்ள பதகத்தின்படி மார்கழி 29 வ. மாலே 500 மணிக்கு மிதுன லக்னம் என அறிந்து கொண்ட பின் மிதுனம் என்ற கூட்டில் னே? என்று குறித்துக் கொள்
ளவும். கிரகநிலையை அனுச
ரித்து மாற்றமடைந்த கிர கங்களையும் கவனித்து கிரக நிலை குறிக்கவும். ல க் ன ம் முதல் வலமாக 1முதல் 12 வரை இலக்கமிடுக,
விபத்துக்கள் ஏற்பட இடமுண்டு,
நாட்டில்
விவசாயத்துறையில்

Page 8
尊 நலந்தரும் கால சூரிய ஹோரை:- உத்தியோகம், வியாபாரம் செய தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் ெ நடத்த நலம்.
சந்திர ஹோரை?- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவது, களே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசித கள் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரைச்- உள்ளக்கருத்துக்களை மறை னேக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, ே வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற்கு புதன் ஹோரை:- வதந்திகள் அனுப்பவும், எழுத கிகள் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொள்
குரு ஹோரைச்- எல்லாவற்றிற்கும் நலம். பணச் பும் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய விவ சேர்க்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன்க: விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சிற சுக்கிர ஹோரை: சுபவேலேகள் நடத்த, பெண் கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன்னுட இன்பக்கலைகள் தொடங்குதல், சோடணை வேலைகள் ஆ
சனி ஹோரை:- இவ்வோரை மிகக் கொடியது. பட்ட சொத்துக்கனேப்பற்றி நடவடிக்கை எடுக்க, ே
(மார்கழி மாதம் 7-ந் தேதி (
(சூரிய உதயம் 6மக
6.22 7.22; 8.22 9.22, 10.22. 1 ... 2 7.22; 8.22 9.22, 10... 22, 11.22 12.2
Saif Juli
ஞாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு திங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரிய வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி அணி குரு செவ் சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன்
ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி திங்க : சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் செவ் , சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் புதன் சூரிய சுக்கி புதன் சந்தி 1 சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கருமம் என்ன, மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட ( அந்தநேரத்தில் குறிப்பிட்ட கருமத்தைச் செய்யவும்

ஹோரைகள்
ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் நாடங்க, பிதா வர்க்கத்தாருடன் ச்ேசுக்கள்
கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுக்
ம், தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயங்
முகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மண்) பாருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கினி சம்பந்தமான
நன்று. ந்து வேலைகளுக்கும், பரீகூைழ் எழுதவும், ஆராய்ச் ாவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களை ரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ளப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் ந்தது. விருந்துக்கு நல்லதல்ல. களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ
ரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல்
ரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தாம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது.
முதல் 29-ந் தேதி வரை) ஒரி 22 நிமிஷம்)
շ| 12.22, 1.22, 2.22, 3. 22. 4. 22, 5 22 2, 1 . 22; 2 22, 3.22 4.22, 5 , 22 6.22
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய (35CF5 செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி , சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்து , நிச்சயம் அனுகூலமாகும்,

Page 9
*
யாழ். வானியற்கழகம் 167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
வானியற் காட்சிகள்
சூரியன்: 16.12-82 பி. ப. 3-36ல் (நிரயன) தணு
ராசிப்பிரவேசம். உதயம் காலை 6-22 அஸ்தமனம் மாலை 5.49 13-1-83 உதயம் காலே 6-34
அஸ்தமனம் ம்ாலை 6-02
சந்திரன்:- 16-12-82 சந்திரதர்சனம்
24-12-82 பூர்வாஷ்டமி காலை 8-03 30.12.82 பூரணை மாலை 5-03
6-01-83 அபராஷ்டமி மு.இ, 9-26
கிரகங்கள் كمصر புதன்: 13-12-82ல் மேற்கில் உதயமாகிய இக் கிரகம் ம்ாத ஆரம்பத்தில் அஸ்தமனத்தின்போது 14 பாகை உயரத்தில் காணப்படும். 30-12-82ல் சூரியனிலிருந்து கூடிய தூரமான 20 பாகை உய ரத்தில் காணப்படும். பின் அதன் உ ய ர ம் குறைந்துவரும், 8-1-83ல் வக்கிரகதியிற் செல்லத் தொடங்கி 11-1-83ல் மேற்கில் அஸ்தமனமடை யும். 26-12-82ல் மகரராசியிற் பிரவேசிக்கிறது.
சுக்கிரன்:- ம்ாத ஆரம்பத்தில் சூரிய அஸ்தமனத் தின்போது மேற்கு அடிவானத்தில் 10 பா  ைக உயரத்தில் காணப்படும் இக்கிரகம் மாத முடி வில் 17 பாகை உயரத்தில் கா ன ப் படு ம். 31-12-82ல் மகரராசியிற் பிரவேசிக்கிறது.
செவ்வாய்;. மாத ஆரம்பத்தில் அஸ்தமனத்தின் போது மேற்குவானத்தில் 40 பாகை உயரத்தில் இருக்கும் இக்கிரகம் மாத முடிவில் 34 பாகை உயரத்திற் காணப்படும், 9-1-83ல் கும் பராசியிற் பிரவேசிக்கும் .
வியாழன் :- மாத ஆரம்பத்தில் சூரியோதயத்தின் முன் கிழக்குவானத்தில் 26 பாகை உயரத்தில் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 48 பாகை

வெளியீடு இல, 29
astronomical,
PEENOMIENA
46-12-82 ब्ल 13-}=83
உயரத்திற் காணப்படும், 27-12-82ல் விருச்சிக ராசியில் அனுஷம் 2-ம் பாதத்திலும் 13-1-83ல் அனுவும் 3-ம் பாதத்திலும் பிரவேசிக்கிறது.
சனி மாதத் தொடக்கத்தில் சூரியோதயம் முன் கிழக்கு வானத்தில் 51 பாகை உயரத்தில் காணப் படும் இக்கிரகம் மாதமுடிவில் 78 பாகை உயரத் திற் காணப்படும். 12-1-83ல் துலாராசியில் சுவாதி 2-ம் பாதத்திற் பிரவேசிக்கிறது.
இந்திரன் (Uranus) 1-1-83 விருச்சிக ராசியில் அனுஷம் 3-ம் பாதத்திற் பிரவேசிக்கிறது. வருணன் (Neptune) 23-12-82ல் தனுராசியில் 2-ம் பாதத்திற் பிரவேசிக்கிறது. குபேரன் (Pluto) துலாராசியில் சித்திரை 4-ம் பாதத்திற் சஞ்சரிக்கிறது.
சமாகமாதிகள் 15-12-82 பி. ப. சந்திரனுக்குத் தெற்கு சுக்கிரன் 2 பாகை சந்திரதர்சனத்துடன் அவதானிக்கவும் , 1612-82 நள்ளிரவு சந்திரனுக்குத் தெற்கு புதன் 12 பாகை. மாலை சந்திரதர்சனத்துடன் இதனை யும் அவதானிக்கவும். 19-12-82 காலை சந்திரனுக்கு வடக்கு செவ்வாய் 12 பாகை. சூர்யாஸ்தமனத்தின் பி ன் அவதா னிக்கவும். @ 22-12-82 பகல் 10-08ல் சூரியன் சாயன மகர ராசிப் பிரவேசம் . உத்தராயண ஆரம்பம். 7-1-83 பின்னிரவு சந்திரனுக்குத் தெற்கு சனி 2 i Jor FFI (45. 10-1-83 அதிகாலை சந்திரனுக்குத் தெற்கு வியா ழன் 2 பாகை
இம்மாத வானியற் கழகக்கூட்டம் 19-12-82 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு டிெ விலா
சத்தில் நிகழும்.

Page 10
டாக்டர் பண்டிற் கே. என். ந
16-12-82 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாதக் கிரகசr ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட்ச
குறைய முக்கால் பங்கு அமையும். கி
தட்ட ஒருவரைப் பாதிக்கும். இதை ம
இருந்த இராசியேயாகும்.
அசுவினி, பரணி, கார்த்திகை -ம் கால்
இவ்விராசிக்காரருக்கு சூரியபகவான் இரஜத மூர்த்தியாக 9-ம் இ ரா சி யி ல் பவனிவருவதால் இட்ந்த மாதங்களைவிட நற்பலன்கள் அதிகரிக்கும் தூரதேச தொடர்புகள் உண்டாகும். பொருளா தாரம் வளர்ச்சியாகும், அந்தஸ்து உயர்வடை யும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 7-ல் சனி இருப்பினும் செய்கருமங்களில் த  ைட க ள் ஏற்படாது. இனத்தவர்களிடையே உங்க ள் செல்வாக்கு அதிகரிக்கும். பிரயாணங்கள் நன்மை
துப் பயன் பெறவும். இங்கு இராசி என்
 
 

வரத்தினம் A. f. A
13-1-83 வரை
ாரத்தை யொட்டியே தரப்பட்டிருக்கின்றன. த்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் ரகசார பலன் கால் பங்கு வீதமே கிட்டத் னதில் வைத்து பின்வரும் பலன்களை வாசித் று குறிப்பிடுவது ஜனன காலத்தில் சந்திரன்
தருவனவாக இருக்கும் பிதுர்வழி நன்மைகள் கிடைக்கும்.
குடும்பஸ்தர்கட்கு 2-ம் அதிபன் சு க் கி ர ன் 9-ம், 10-ம் இராசிகளில் நற்சஞ்சாரம் செய்வதால் இல்லறம் சிறந்தோங்கும். களத்திரசுகம் உண்டு. குடும்பகெளரவம் வளர்ச்சியடையும். பணவரு வாய் திருப்திகரமானதாக இருக்கும்.
வியாபாரிகட்கு செட்டி புத ன் 9-ம், 10-ம் இராசிகளில் அழகன் சுக்கிரனுடன் சேர் க் கை அடைவதால் அழகு சாதனப் பொருட்களின் விற் பனை அதிகரிக்கும். வங்கிவசதிகள் போதியளவு கிடைக்கும். வெளிநாட்டுவர்த்தகம் வி ரு த் தி யடையும், கள்ளம்ார்க்கட் வியாபாரிகள் நன்மை அடைவர்.
உத்தியோகத்தர்கட்கு அரசியல்வாதி சூரியன் பலமடைந்து இருப்பதால் எதுவித குறையுமேற்
ஆ

Page 11
蔷
படாது. எடுத்த கருமமெல்லாம் தடைகளின்றி வெற்றியளிக்கும், மேலோர், கீழோர் எ ன் ற பாகுபாடு இல்லாது கடமையே கண்ணுயிருப்பர். சக ஊழியர் மத்தியில் நன்மதிப்பும் ஒத்துழைப் பும் கிடைக்கும் ,
விவசாயிகட்கு சனி 7-ல் இருப்பதால் பயிர்ச் செய்கையில் சிறுசிறு தடங்கல்கள் தோன்றும். ஆணுலும் பயிர்ச்செய்கை பாதிப்படையாது. உற் சாகமும் குறைவடையாது. அரசாங்க நடவடிக் கைகள் சாதகமாக அமையும்.
தொழிலாளர்கட்கு கடின உழைப்பால் முன் னேற்றம் உண்டு. தொழில் வாய்ப்புகள் சீரா கக் கிடைக்கும். உழைப்பிற்கேற்ப ஊதியமும் கிடைக்கும். பங்காளிகள் மத்தியில் சிறு சிறு நஷ்டங்களேற்படும்.
மாணவர்கட்கு வித்தியாகாரகன் புதன் கேந் திர திரிகோணமடைவதால் க ல் வி வள ர் ச்சிக்கு அபரிமிதமாக உதவிசெய்வான், பரீட்சைகளில் வெகு சாமர்த்தியமாக நடந்துகொள்வீர்கள். அந்நியதேசக் கல்வி ந ல் ல முன்னேற்றத்தைத் தரும். பெரியோர் உதவிகள் கிடைக்கும்.
பெண்களுக்கு விவாகப் பேச்சுகள் கைகூடும். ஆடை அலங்காரங்களில் செலவுகள் அதிகரிக்கும். குடும்பப் பெண்களுக்கு கணவனின் அனுசரணை கிடைக்கும். பொருள் பண்ட சேர்க்கையுண்டா கும். தொழில் வாய்ப்புகளும் கி டை க் க இட முண்டு. அதிஷ்ட நாட்கள்: டிச 20 பி, ப, 21, 22
ஜன 4 பி. ப, 5, 6.
துரதிஷ்ட நாட்கள்: டிச 23, 24, 25 மு ப.
ஜன 9, 10, 11 மு. ப.
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசிரிடம் 1,2-ம் கால்
இடபராசியிற் பிறந்தவர்கட்கு சூரிய ன் லோகமூர்த்தியாக 8 இல் சஞ்சரிப்பதால் தீமை யான பலன்களே ஏற்படும், அட்டமராசியில்
கிரகங்கள் சஞ்சரிப்பதால் மனக்கவலைகள் அதிக
ரிக்கும் 6 ல் சனி இருப்பது ஆரோக்கியத்திற்கு
 

கேடாகும். செவ்வாய் 9 இல் இருப்பதால் பிதுர் வர்க்க தொல்லைகளை உருவாக்குவார். பிரயாணங் களால் கஷ்டங்களேற்படும். ப என க் கி ஷ் ட ம் அதிகரிக்கும். இனத்தவர்களிடையே பிரிவினை தலை தூக்கும். தொட்ட கருமமனைத்தும் சித்தியாகாமல் போகும். நாலுகால் பிரயாணிகளால் நஷ்டங்கள் ஏற்படும். அவமானம் அபகீர்த்தி என்பன எந்த நேரமும் ஏற்பட்டவண்ணமிருக்கும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபனும் ஜன ம அதிபதியும் கூடி அட்டமத்தில் இருப்பதால் மாத முற்பகுதியில் சற்று குழப்பமான நிலையே இருக் கும். பணக்கஷ்டமும் தோன்றும். இல்லறவாழ்க் கையில் பிரச்சினைகள், பிளவுகள் தோன்றும், மங் கள காரியங்கள் தடைப்படும். மாதபிற்பகுதி எல்லா வகையிலும் நற்பலன் தரும்.
வியாபாரிகட்கு இம்மாதம் சாதகமாக அமை யாது. முதலீடுகள் தேங்கிக் கிடக்கும் 9 இல் செவ்வாய் அரசியல் ரீதியில் தொல்லேகளை உரு வாச்கும். வங்கிநிலையும் திருப்தியளிக்காது. மாத பிற்பகுதியில் நிலைமை ஓரளவு சீரடையும். கள்ள மார்கட் வியாபாரிகள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.
உத்தியோகத்தர்கட்கு அரசியல் தொல்லைகள் அதிகரிக்கும். தடைப்பட்ட நற்கருமங்கள் குழம்பி பதவி உயர்வுகளில் தடைகள் தண்டனைக்குரிய மாற்றங்கள் என்பன ஏற்படலாம். மேலதிகாரி கள் உங்களைப் புறக்கணித்துநடப்பர். பயத்துடன் உங்கள் கருமங்களில் ஈடுபடுவீர்கள்.
விவசாயிகட்கு விவசாயி சனி 6 இல் உச்சமாகி இருப்பதால் அதிகம் கவலையடையத் தேவை யில்லை, உழைப்பும் உற்காகமும் நிறைந்திருக்கும். எனினும் சூரியன் பலமற்று இருப்பதால் பயிர்ச் செழிப்பைக் காணமுடியாது. பயிர்களை நோய் கள் பிடிக்கக்கூடும். அவதானத்துடன் இருக் &6ւյԼԸ.
தொழிலாளிகட்கு கடின உ  ைழ ப் பு ஏற் படும். கூட்டுறவுத் தொழிலாளரிடையே ஒற்றுமை நிலவிவந்தாலும் பொருளாதார ரீதியில் நன்மை ஏற்படாது. பங்குத்தொழிலிலும் நன்மையில்லே, மாணவர்கட்கு கல்விக்குரியவன் 9-ம் இடத் தில் மாத பிற்பகுதியில் சஞ்சரிக்கும் வரை சற்று கஷ்டமானகாலமே ஊக்கமின்மை அதிகரிக்க லாகும். கலைத்துறையில் நாட்டமிருக்காது. விளை யாட்டுக்களில் தோல்வியடைய நேரும். தூர தேசக்கல்வியில் எதிர்பார்த்த மு ன் னே ற் ற ம் கிடையாது.
9

Page 12
பெண்கட்கு சிற்சில கஷ்டங்கள் தோன்றி மறையும், காதல் விவகாரங்களில் நன்மையில்லை. விவாகப் பேச்சுகளில் திருப்தியேற்படாது, குடும் பப் பெண்களுக்கு முன்னேற்றமில்லை. L என க் கஷ்டம் தோன்றும். கணவனுடன் உறவு க ள் சாதகமாக அமையாது. அதிஷ்ட நாட்கள்: டிச 23, 24, 25 மு. ப,
ஜன 7, 8, 9, மு, ப.
துரதிஷ்ட நாட்கள்: டிச 16, 17, 24 பி. ப, ஜன 10 பி, ப, 11, 12.
மிருகசிரிடம் 3,4,திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ம்கால்
இவ்விராசியில் ஜனனமானவர்களுக்கு சூரிய பகவான் தாம்ர மூர்த்தியாக 7-ம் இராசியில் சஞ் சரிப்பதால் கடந்தம்ாத நற்பலன்கள் கிடைப்ப தற்கில்லை. 6 இல் வியாழன் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பார். 8-ம் இடத்துச் செ வ் வா யா ல் எதிர்பாராத நஷ்டங்கள் இழப்புகள் ஏற்படலா கும். எண்ணிய கருமங்கள் தடைகளால் தாம தப்பட்டே நிறைவேறும். சிறுபயணங்கள் நஷ் உங்களைத் தரும். பிதுர்வழி கவலைகள் தோன் றும், கடன் பட்டு கருமமாற்ற வேண்டி நேரும். பிறதேச நன்மைகள் ஏற்படாது. வாக்கு கெளர வம் ஒரளவு நிலைக்கும்,
குடும்பஸ்தர்களுக்கு சனி 5 இல் இருப்பதால் புத்திர சுகங்கள் குறைவடையும் இல்லற வாழ் வில் மகிழ்ச்சியிராது. களத்திரவழி தொல்லைகள் ஏற்படும். பணமுடை கவலை தரும். உறவினர் களால் செலவுகள் அதிகரிக்கும்.
வியாபாரிகட்கு செட்டி புதன் அதிகம் உதவ மாட்டார். 6 இல் வியாழன் இருப்பது வங்கி உதவிகள் கிடைக்க வழி செய்யும். முதலீடுகள் ஏற்ற வருவாய் அளிக்காது. வெளிநாட்டு வர்த்த கத்தில் இலாபமில்லை. பங்கு வியாபாரம் நன் றல்ல, கள்ள மார்க்கட் வியாபாரிகள் நஷ்டம் அடைவர்.
உத்தியோகத்தர்கட்கு சூரியன் 7 இல் இருப் பதால் நன்மையில்லை. சக உத்தியோகத்தருடன் அந்நியோன்யமாக நடந்தாலும் க ட மை யை ச்
 

சரிவரச் செய்ய இயலாதிருக்கும். திட்டமிட்ட கருமங்கள் குழப்பமடையும். கருமமாற்றுவதில் வசதியீனங்கள் ஏற்பட்டு மனக்கவலையுண்டாகும்.
விவசாயிகட்கு சனி 5 இல் இரு ப் ப த ல் கவலையில்லை. கடின உழைப்பின் மேல் ப யி ர் வளர்ச்சி ஏற்படும். நோய் நொடிகள் கட்டு ப் பாட்டிற்குள் இருக்கும். 3 இல் செவ்வாய் வயல் தகராறுகளே உண்டுபண்ணும். புேதுப்பயிர்கள் நாட்டுவது நன்றல்ல.
தொழிலாளர்கட்கு சக தொழிலாளரின் ஒத் துழைப்புக் கிடைத்தாலும் ஊதியம் தி ரு ப்தி தராது. தொழில் வாய்ப்புகள் அதிகம் இல்லை. பங்குத்தொழில், கூட்டுறவுத் தொழில் முதலியன நஷ்டந் தரும். தொழிலகத்தில் களவுகள் ஏற் 4 JG) TLD .
மாணவர்கட்கு கல்வியில் முன்னேற்றமில்லை. பரீட்சைகளில் தோற்றுவதற்கு சாதகமான கால மாக இல்லை. கலை, விளையாட்டுக்களில் வெற்றி கிடைப்பது கஷ்டம் தூரதேசக் கல்வியில் அதிக முன்னேற்றமிராது; 6 இல் வியாழன் இருப்பதால் தொழிற்கல்வி கற்போர் நன்மையடைவர்.
பெண்களுக்கு நினைத்த கருமங்கள் கைகூடாது. சுற்ரு ட லி ல் அ வ மிரு த் து அ வ ம 7 இன ம் என்பன ஏற்படும். காதற் கல்யாணம் சரிப்பட்டு வராது. குடும்பப் பெண்களுக்கு ஒருவிதத்திலும் நன்மையில்லை. தொழில் பார்க்கும் பெண்கள் வியாழன் 6 இல் இருப்பதால் சிறிது நன்மைய டைவார்கள். அதிஷ்ட நாட்கள்: டிச 25 பி. ப, 26, 27 மு. ப, ஜன 9 பி. ப. 10, 11 மு. ப.
துரதிஷ்ட நாட்கள்: டிச18, 19, 20 மு. ப,
27 ւ9. L, 28, 29 tք. L:
புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம்
இவ்விராசியில் பிறந்தவர்கட்கு சூரியபகவான் 6-ம் இடத்தில் சுவர்ணமூர்த்தியாக இராஜபவனி வந்துகொண்டிருக்கிருர், சூரியன் பலமடைவ தால் பலவிதத்திலும் நன்மையான பல ன் க ளே

Page 13
۔ عبر\
4
எதிர்பார்க்கலாம், வியாழ பகவான் பணக்கஷ்டம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வார். வியாழ னின் நற்சஞ்சாரத்தால் ஆரம்பிக்கும் கருமங்கள் அனைத்தும் வெற்றியளிக்கும். தேகாரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிரயாணங்கள் மூலம் சாத கமான பலன்கள் கிட்டும். இனபந்துக்கள் உங் கள் உதவியைப் பெறுவர். அந்தஸ்தில் உயர்வு அடைவீர்கள். வாழ்க்கிை வெற்றியுடன் அடைய தெய்வீக கடரட்சம் உண்டு.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் மூர்த்தி பல மடைந்து ஸ்தானபலத்துடன் சஞ் சரி ப் ப த ர ல் இல்லற வாழ்வில் பூரண மகிழ் ச் சி நில வு ம். புத்திர முன்னேற்றங்கள், உத வி க ள் தாராள மாகக் கிடைக்கும். சீர்திருத்த வழிகளில் பொரு ளாதார முன்னேற்றம் ஏற்படும். துணிந்து உங்கள் திட்டங்களே நடைமுறைப்படுத்தலாம்.
வியாபாரிகட்கு புதன் 6-ல் சு க் கி ர னுடன் கூடியிருப்பதையிட்டு கவலை கொள்ளத் தேவை யில்லை. வங்கிநிலை சிறப்பாகவிருக்கும். முன்செய்த வியாபார விஸ்தரிப்புகள் நன்மையளிக்கும். பங்கு வியாபாரிகளிடையே கஷ்டங்கள் தோன்றி ஞலும் வெற்றிகரமாகச் சமாளித்துக்கொள்ள முடியும், புது வியாபாரங்கள் வெற்றியளிக்கும். முதலீடுகளை மாதபிற்பகுதியில் செய்வது நன்று.
உத்தியோகத்தர்கட்கு அரசசெல்வாக்கு அதி கிரிக்கும் காலமாகும். சகாக்களை உங்கள் வசப் படுத்த முடியும். உங்கள் அந்தஸ்து உயர்வடை வதால் சக ஊழியரிடையே போட்டி பொருமை கள் உதயமாகலாம் . எவ்வாருயினும் வெற்றி உங்கள் பக்கமே .
விவசாயிகட்கு சனி 4 ல் இருப்பினும் பயிர்ச் செய்கை எவ்விதத்திலும் பாதிப்புரு:து. வ ய ல் தகராறுகள், அரசியல் தொல்லைகள், நோய்கள் முதலியன விவசாயத்தைப் பாதிக்காதவாறு சூரிய பகவான் காப்பாற்றுவார். நீண்டகால தொல்லை கள் நீங்கச் சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
தொழிலாளர்கட்கு "எல்லாம் இன்பமயம்." தொழில் வாய்ப்புகளுக்கு நல்ல சந் த ர் ப் பம். உழைப்பைக் கண்டு தொழில் அதிபர்கள் திருப்தி யடைவர். ஊதியம் உயர்வடையும், பங்காளர் கூட்டுறவாளர் யா ரா யி னு ம் நற்பலனடைவர். நற்பலனடைவர். உங்கள் நற்பெயர் சொந்தத் தில் தொழில் ஆரம்பிக்க வழிவகுக்கும்.
மாணவர்கட்கு கல்வியில் அபார முன்னேற் றம் கிடைக்கும். ஞாபகசக்தி வளர்ச்சியடைவ

தால் பரீட்சையில் சித்தியடையும் வாய்ப்புகள் அதிகமாகும். கலைத்துறை, தொழி ல் நுட் பத் துறையில் நல்ல முன்னேற்றமுண்டு. நேர்முகப் பரீட்சையில் சாதகமான மு டி வு க ளே ற் படும்.
தொழில் வாய்ப்புகளும் கிட்டும்.
பெண்கள் கவலைப்பட ஏதுமில்லை. காதல் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். நினைத்த கருமங்களை தடைகளை மீறிச் சாதிப்பர். விவா கப் பேச்சுக்களுக்கு சாதகமான காலம், குடும்பப் பெண்கள் பிள்ளைகளால் நன் மை ய டை வர். தொழில் பார்ப்போர் த த் த ம து தொழிலில் உயர்ச்சியடைவர்,
அதிஷ்ட நாட்கள்: டிச 16, 17, 27 பி. ப, 28
29 மு,ப, ஜன 11 பி,ப, 12, 13 துரதிஷ்ட நாட்கள்: டிஇ 20 பி, ப,21, 22, 29 (UD. l.
პ02 31 დup, t_ს.
மகம், பூரம், உத்தரம் 1-ம் கால்
சிங்கராசியினர்க்கு சூரியன் 5-ம் இ ட த் தி ல் இரஜ்தமூர்த்தியாகப் பவனிவருவதால் நன்மை கள் அதிகரிக்கும். 6 ல் இருக்கும் செ வ் வா ய் இரகசிய எதிர்ப்புகளை வெற்றிகொள்ள உ த வி யாக இருக்கும். த  ைட ப் பட்ட கருமங்கள் கைகூடும். கடந்த மாதத்தில் இருந்த பணமுடை படிப்படியாகக் குறைவடையும், தேகாரோக்கியம் சிறப்பாக இருக்கும். வாக்கு, கெளரவம் என் பன நிலைநாட்டப்படும். உறவினர் சேர்க் கை உங்களை மகிழ்விக்கும் தடைப்பட்ட பிரயாணம் மேற்கொள்வதன் மூலம் இலாபங்கள் ஏற்படும். மாதாவழி நற்பலன்கள் கிடைக்கும். இழ ந் த பொருட்கள் மீண்டும் உங்கள் கைக்கு வரலாம் ,
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் புதன் திரி கோனராசியில் இருப்பதால் குடும் பத் தி ல் மகிழ்ச்சி நிலவும். களத்திரசுகம் கிடைக்கும். புத்திரர்களால் லாபங்கள் கிட்டும். சமூகத்தில் அந்தஸ்து உயர்வடையும். ந ற் செய் தி க ள் கிடைக்கும்.
வியாபாரிகட்கு வர்த்தக்ம் லா ப க ர மா ஐ நடைபெறும். புதுப்புது வியாபாரங்களை ஆரம்

Page 14
பிக்கலாம். வங்கி வசதிகள் போதியளவு கிட்டும். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் தங்கு தடையின்றி நடக்கும். கள்ளமார்க்கட் வியாபாரிகளும் கவலை யடைய வேண்டியதில்லை.
உத்தியோகத்தர்களுக்கு ஜன்மாதிபன் சூரி யன் திரிகோண ராசியில் அளப்பரிய உதவிகள் புரிவான். அரசியல் வட்டாரங்களில் உ ங் க ள் மதிப்பும் மரியாதையும் பெருகும். வாக்குஸ்தானு திபதி பொருள் லாபங்களை கா ட் டு வான். போட்டி போட்டவர்கள் பெட்டிப்பாம்பாகிவிடு வர். நன்மாற்றங்கள் கிடைக்கும்.
விவசாயிகட்கு 3-ல் சனி உச்சமடைவதால் பயிர்ச்செய்கை வி ரு த் தி ய  ைட யு ம், கடன் தொல்லைகள் குறைவடையும். பயிர்கள் நோய் களில் இருந்து பாதுகாக்கப்படும். புதுப்பயிர்கள் நட உகந்தகாலம், உற்சாகத்துடன் விவசாயத் தில் ஈடுபடுவீர்கள்.
தொழிலாளர்கட்கு மிக வும் சிறப் பா ன மாதம், தொழில் வாய்ப்புகள் சர்வசாத ன மாகக் கிடைக்கும். கடின உ  ைழ ப் பு ம் நல்ல ஊதியமும் உள்ள மாதம். சக தொழி லா ளர் அடங்கி நடப்பர் கூட்டுறவு தொழில் விருத்தி யடையும், முதலாளிகளின் உதவிகள் கிட்டும்.
மாணவர்களுக்கு கல்வியில் சிறந்த முன்னேற் றம் ஏ ற் படு ம் கலை விளையாட்டுகளில் புகழ் சேரும், வெளிநாட்டுக்கல்வியில் ந ன்  ைம க ள் உண்டாகும், தொழில் தேடும் மாணவர்களுக்கு அரிய சந்தர்ப்பமாக இருக்கும். க ண க் கி ய ல் துறையிலுள்ள மாணவர் ந ல் ல வாய்ப்புகளே எதிர் நோக்குவர்.
பெண்களுக்கு விவாகப் பேச்சுக்களுக்கு சிறப் பான காலம். கன்னிப்பெண்களுக்கு காதல் லீலை கள் அதிகரிக்கும். எதிர்பாலாரிடம் உங்கள் கை யோங்கும். பணச்செலவுகள் அதிகமாகும். குடும் பப் பெண்களுக்கு கணவனின் மு ன் னே ற் ற ம் திருப்தியளிக்கும். தொழில் பார்ப்போர் முன் னேற்றமடைவர்.
அதிஷ்ட நாட்கள்: டிச 18,19,20பி.ப, 3031மு.ப
துரதிஷ்ட நாட்கள்: டிச 23,24,25மு.ப. 31 பி.ப.
ஜன l, 2 (UP o
E
(e.
(

உத்தரம் 2, 3, 4 அத்தம், சித்திரை 2-ம் கால்
கன்னிராசியைச் சார்ந்தவர்கட்கு சூரியன் -ம் வீட்டில் லோகமூர்த்தியாக வலம் வருவதால் 5ஷ்டங்கள் மத்தியில் காலத்தைக் கழிக்கவேண்டி பிருக்கும். 3-ல் வியாழன் பணவிவகாரங்களில் க்கலை உண்டுபண்ணு வார். 5 -- و تا 6 مو (وی ری rr trii தொடங்கிய கருமங்களை நிறைவேற்றமுடியாமல் அல்லற்படுத்தும். மாதா பிதா வழிகளில் கவலைக் தரிய விஷயங்கிள் நடைபெறும், தே க சு கம் பாதிப்படையும். பிரயாணங்கள் தடைப்படும். பாக்கு கெளரவம் எ ன் பன வீழ்ச்சியடையும். இனத்தவர்களுடன் சேர்தலை தவிர்த்து நடத்தல் தன்மை பயக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் குறையும்.
குடும்பஸ்தர் கட்கு ச னி ஸ் வ ர ன் 2-ல் உச்ச மடைந்திருப்பினும் உறவுகளுக்கு ந ன் ற ல் ல. புத்திரசுகம் கிடைப்பது கஷ்டம். களத்திரசுகம் திருப்தியளிக்காது. நற்காரியங்கள் தடைப்படும் , வியாபாரிகட்கு முதலீடுகள் நல்ல பலனத்தர மாட்டா, ஏற்றுமதி இறக்குமதி வர் த் த கி ம் பாதிப்படையும், வங்கிவசதிகள் கவலை தரும்படி பாக இருக்கும். பங்காளிகளிடையே பிளவுகள் தோன்றும் , 4-ல் சுக்கிரன், புதன் இருப்பதால் Fமயோசிதமாக கருமத்தை கொண்டு ந ட த் த முடியும். கள்ளமார்க்கட் வியாபாரம் ந ன் மை தராது ,
உத்தியோகத்தர்கட்கு எ வ் வி த த் தி லும் நன்மை ஏற்படாது. கடின உழைப்பு ஏற்படும்ே பன்றி சலுகைகள் எதுவும் கிடையாது. சகாக் 5ள் ஒத்துழைக்கமாட்டார்கள். மே லி டத் தி ல் முறைபாடுகள் அதிகரிக்கும்.
சனீஸ்வர பகவான் இரண்டில் உச்சமாக இருப்பதால் விவசாயிகட்கு பயிர்ச்செய்கை அதி கம் பாதிப்படையாது. பயிர்வகை நா ட் ட ல் செலவினங்களே உண்டுபண்ணும். வெ ள் ள ம் போன்ற இயற்கையழிவுகள் ஏற்ப ட லா கும். ால்லைத்தகராறுகள் வலுவடையும். வ ய ல் பூ மி :ம்பந்தமான சேர்க்கைகள் தடைப்படும்.

Page 15
தொழிலாளர்கட்கு செய் தொழி ல் விருத்தி பெருது. ஊதியம் பற்ருக்குறையாக இருக்கும். திடீர் செலவுகள் தோன்றும். உடல்நிலை தளர் வடைந்து வேலைசெய்ய முடியாதவாறு இருக்கும் கூட்டுறவுத்துறையில் குழப்பங்கள் தலைதூக்கும். பங்குத்தொழில் உகந்தல்ல.
மாணவர்கட்கு கல்வியில் மு ன் னே ற் ற ம் ஏற்படாது ஊ க் க மு ம் உற்சாகமும் குறைந்து விடும். பரீட்ன்சயில் சித்தி கிடைப்பது கஷ்டம். கலைத்துறை ஈடுபாடுகள் நன்ம்ைதராது. வெளி நாட்டுக்கல்வி சுமாராகவிருக்கும்.
பெண்களுக்கு விவாகப் பேச்சுகள் கைகூடாது. காதலர்கிளுடன் மணமுறிவேற்படும். பொரு ஸ் இழப்புகள் நஷ்டங்கள் ஏற்படும். கு டு ம் ப ப் பெண்கள் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்கமுடியாத வாறு இருக்கும். அதிஷ்ட நாட்கள். டிச 20 பி.ப,21,22, 31, பி. ப
ஜன 1, 2 மு. ப.
துரதிஷ்ட நாட்கள்: டிச 25 பி. ப. 26, 27, மு. ப
சித்திரை 3, 4ம் கால், சுவாதி விசாகம் 1,2,3-ம் கால்
துலாராசியிற் பிறந்தவர்கட்கு சூரியன் 3 இல் தாம்ரமூர்த்தியாகச் சஞ்சரிப்பதால் அதிக நன்மை களை எதிர்பார்ப்பதற்கில்லை. ஜென்ம ராசியில் சனி உச்சம்ாகவிருப்பதால் கடின முயற்சிகளை ஏற்படுத்தும் 2-இல் வியாழன் இரு ப் ப தா ல் பணக்கஷ்டங்களை ஒரளவு சமாளித்துக்கொள்ள முடியும் உள்ளூர்ப் பயணங்கள் அடிக்கடி ஏற் படுவதோடு சிறுசிறு லாபங்களும் கிடைக்கும்: நோய் நொடிகளின்றி தேகாரோக்கியம் சிறப்பாக இருக்க வியாழபகவான் உதவுவார். நற்கருமங் கள் தடைகளின் மேல் நடைபெறும். பெற்றேர் வழி உறவுகள் நன்முக அமையாது. கெளரவம், அந்தஸ்து என்பன ஒரளவு பாதுகாக்கப்படும் கடிதத் தொடர்புகள் மூலம் நன்மைகள் கிடைக்க வழியுண்டு.
குடும்பஸ்தர்கட்கு வியாழன் 2 இல் இருப்ப தால் களத்திர சுகம், புத்திரசுகம் என்பன பாதிப்
 

படையாதவாறு இருக்கும். பொருளாதார நி யில் வீழ்ச்சி ஏற்படினும் சமாளித்துக்கொள்ள முடியும். உறவினர்களுடன் கொண்டாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். சூழ்நிலையில் மாற் றங்கள் தென்படும்.
வியாபாரிகட்கு வங்கி வசதிகள் கிடைத்தா லும் வியாபார விருத்தி குறைவாகவே இருக்கும். நாடோடி வியாபாரிகளும், கமிஷன் வியாபாரி களும் நன்மை அடைவர். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் இலாபத் தரமாட்டாது, பங்கு வியா பாரமும் சுமாராகவே இருக்கும்.
உத்தியோகத்தர்கட்கு சூரியன் 3-ல் ஸ்தான பலமடைவதால் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். சுற்ருடலில் சில அமைதிக்குறைவான நிகழ்ச்சிகள் நடந்தாலும் கவலையின்றிக் கருமத்தைச் செய் யவும். சலுகைகளை அதிகம்எதிர்பார்க்க முடியாது. விவசாயிகட்கு ஜன்மராசியில் சனி இருப்ப தால் விவசாயத்தில் சற்று விருத்தி தென்படும். கடின உழைப்பில் ஈடுபட நேர்ந்தாலும், களை பிடுங்குதல் போன்ற செலவுகள் குறைவாகவே இருக்கும். காணித் தகராறுகள் சிறுசிறு தொல் லேகளை உண்டுபண்ணும் ,
தொழிலாளர்கட்கு செய்தொழிலில் வெற்றி கிடைக்கும், தேவைக்கேற்ற அ ள வி ல் பணம் கிடைக்கக்கூடியதாக இருக்கும். சொந்தத்தொழில் லாபகரமாக அமையும், பங்குத்தொழில், கூட் டுறவுத் தொழில் போன்றன சிக் கல் க ளின் றி நடைபெறும். தொழில்வாய்ப்புகள் குறை வா கவே இருக்கும்
மாணவர்கட்கு கல்வியில் நல்ல முன்னேற் றம் ஏற்படுவதற்கில்லை. தபால் மூலம் கி ல் வி பயில்வோர் நன்ம்ையடைவர். கஷ்டப்பட்டுக் கல்வி பயில்வதற்கேற்ற பலன்களை எதிர்காலத் திலேயே அடைய முடியும். பரீட்சைகளில் சித்தி யடைவதற்கு உகந்த காலமாக இல்லை.
பெண்களுக்கு காதல் விவகாரங்களில் சாதக மான பலன்களேற்படும். போக்குவரத்துக் காலங் களில் காதல் விவகாரங்களிலீடுபடுவர். குடும்பப் பெண்களும் தொழில் பார்ப்போரும் சனீஸ்வரன் உதவியால் வாழ்க்கையைச் சந்தோஷமாக கழிப்
it. அதிஷ்ட நாட்கள்: டிச 23, 24, 25 மு.ப.
ஜன 2 பி.ப, 3, 4 பி. ப.
துரதிஷ்ட நாட்கள்: டிச 27 பி.ப, 28 மு.ப.
ஜன 4 பி.ப, 5, 6

Page 16
விசாகம் 4-ம் கால், அனுஷம், கேட்டை
ஜன்மராசியை விருச்சிகமாக உடையவர்கட்கு சூரியன் இரஜதமூர்த்தியாக 2ல் பவனிவருவதால் நற்பலன்கள் அதிகரிக்கும். ஜன்மராசியில் உள்ள வியாழன் எடுத்தகருமங்கள் தாமதமின்றி நிறை வேற உறுதுணைபுரிவார். 3ல் செவ்வாய் உற்சா கத்துடன் உழைக்கவைப்பார். தனவரவு திருப்தி யளிக்கும் வகையில் அமையும். திட்டமிட்டவாறு கருமங்கள் நடைபெறும், உறவினர் மத்தியில் செல்வாக்கு வளரும் . தூரதேச உறவுகள் விருத் தியடையும். உடல்நிலை சீராக இருக்கும். இது வரை காணப்பட்ட மனக்கவலைகள் படிப்படியாக மறையும். சமூகத்தில் ந ல் ல கெளரவத்துடன் வாழ்வீர்கள்,
குடும்பஸ்தர்கட்கு 2-ம் வீட்டில் புதன், சுக் கிரன், சூரியன் ஆ கி ய கிரகங்கள் இருப்பதால் வருமானம் உயர்வடையும், முகவசீகரத்தால் உங் கள் இருமத்தைச் சாதிப்பீர்கள், இசைசன கொண் டாட்டங்கள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்,
வியாபாரிகட்கு இலாபம் கிடைக்கக்கூடிய தாக இருக்கும், புதிய முதலீடுகள் நன்மையளிக் கும். வெளிநாட்டு வர்த்தகம் எதிர்பார்க்குமள விற்கு நன்மை தராவிடினும் கவலைப்பட வேண் டியதில்லை. பங்கு வியாபாரம் நற்பலனளிக்கும். கள்ள மார்க்கட் வியாபாரமும் இலாபந் தரும், தரகு வியாபாரிகள் அதிகம் சம்பாதிப்பர்.
உத்தியோகத்தர்கள் பிரச்சினைகளை எதிர் கொண்டு வெற்றியடைய முடியும், வாக்குஸ்தா னத்தில் பல கிரகங்கள் இருப்பதால் எ தை யு ம் சாதித்துக் கொள்வீர்கள். உங்கள் திட்டங்களை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர். ஊதியம், பதவி முதலியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற் றம் காணலாம்.
விவசாயிகட்கு சனி 12 இல் இரு ப் பி னு ம் பயிர்ச்செய்கையில் எவ்வித தாக்கமும் ஏற்படாது. நோய் நொடிகள் உங்கள் கட்டுப்பாட்டிலிருக்கும். எல்லைத் தகராறுகள் சமாதானம்ான முறையில் தீர்த்து வைக்கப்படும்.
 

தொழிலாளர்கட்கு சிறப்பான பலன்களே காணப்படுகின்றன. உங்கள் முகவசீகரம் எங்கே பும் சாதனை புரிந்தவாறிருக்கும். சொ ந் த த் தொழில் தேடும் காலமானுல் நிச்சயம் வெற்றி கிடைக்கும். தொழிற்சாலையில் செல்வாக்குண் -ாகும், ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்களிலீடு படுவீர்கள்,
மாணவர்கட்கு கல்வியில் பி ர ச் சி னை சு ஸ் குறைந்த மாதம். ஞாபகசக்தி அதிகரிக்குமாத லால் பரீட்சையில் சாதகமான முடிவுகளை எதிர் பார்க்கலாம். சனி 12 இல் இருப்பதால் வெளி நாட்டுக் கீல்வியில் சிறுசிறு தடங்கல்கள் தோன்றி மறையும். தொழில் முயற்சிகள் வெற்றியளிக்கும்
பெண்களுக்கு காதல் விடயங்கள் நிலை நிற் கும். கணவனின் முன்னேற்றம் கு டு ம் பத்தில் மகிழ்ச்சியைத் தரும். விவாகப் பேச்சுக்கள் அதி கரிக்கும். சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள் ளவும். அதிஷ்ட நாட்கள்: டிச 25 பி. ப. 26, 27 மு. ப.
ஜன 4 பி. ப, 5, 6. துரதிஷ்ட நாட்கள்: டிச 29 பி. ப. 30, 31 மு, ப,
ஜன 7, 8, 9 மு. ப.
மூலம், பூராடம், உத்தராடம் 1-ம் கால்
தனுராசிக்காரருக்கு சூரியபகவான் சுவர்ண மூர்த்தியாக ஜென்மராசியில் பவனிவருவதால் சிறப்பானபலன்களை அனுபவிப்பர். மேலும் 11-ம் வீட்டில் சனி உச்சமடைவதால் இனபந்துக்களா லும், ஆரம்பிக்கும் முயற்சிகளாலும் பணவருவாய் கிடைக்கும், ரவிபுத யோகத்தால் கஷ்டங்கள் அகன்றுவிடும் பிரயாணங்கள் எது வா ன லு ம் வெற்றியடைவீர்கள். சமூக சேவையில் செ ல் வாக்கு அதிகரிக்கும். எ தி ர் பாராதவகையில் திடீர்லாபங்கள் ஏற்பலாகும். தேகசுகம் பாது காக்கப்படும், சமூகத்தில் கெளரவத்துடன் தலை நிமிர்ந்து வாழ்வீர்கள்.
குடும்பஸ்தரிகட்கு 2-ல் செவ்வாய் பலத்துடன் இருப்பதால் எ வ் வித கு  ைற யும் ஏற்படாது. சனீஸ்வரன் உச்சமடைவதால் குடும்ப உயர்ச்சி யைத்தரும், மங்கள கருமங்க்ள் கொண்டாட்டங்
霍

Page 17
களில் கலந்து கொள்வீர்கள். 12-ல் வி யா ழ ன் இருப்பதால் புத்திரசுகம் குறைவாகவிருக்கும்.
வியாபாரிகட்கு சற்றும் எதிர்பாராத வகை யில் திருப்பங்கள் ஏற் படும். வங்கிவசதிகள் குறைவாகவிருப்பினும் முதலீடுகள் போதிய இலா பத்தைத் தரும் பங்காளிகள் சற்று அவதான மாக இருக்கவேண்டும். ஏற்றுமதி வியாபாரம் தாராளமாக நடைபெறும்.
உத்தியோகத்தர்கட்கு ஜன்மராசிச் சூரி ய ன் தொல்லைகளை அறவே நீக்கிவிடுவான். பழை ய பாக்கிகள் வந்துசேரும். சகாக்கள், மேலதிகாரி கள் யாராயினும் உங்கள் விருப்பத்திற்கு மாழுக நடக்கமாட்டார்கள். மாற்றங்கள் ம கி ழ் ச் சி க் குரியனவாயிருக்கும்.
விவசாயிகளுக்கு விவசாயி சனி 11-ல் உச்ச மடைவதால் எல்லாம் நல்லபடியாக நடைபெறும். தகராறுகள் தேன்றினுலும் முடிவு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும், களைகளின் தொல்லையோ நோய்களின் தொல்லையோ ஏற்படாது. பயிர்கள் செழித்து வளர்ந்து உங்களை களிப்பிலாழ்த்தும், தொழிலாளர்களுக்கு நீண்டகால கனவுகள் நனவாகும். ஊதியத்தில் குறை வே ற் படா து. தொழிற்சாலை பில் வே லே ப் பளு அதிகரிக்கும். சகாக்களின் உதவியுடன் புதுப்புது தொழி ல் வாய்ப்புகளை தேடிக்கொள்ளலாம். கூட்டுறவுத் தொழில் விருத்தியடையும்,
மாணவர்கட்கு புதன், சுக்கிரன் ஜன்மராசி யில் திக்பலம் பெறுவதால் கல்வியில் முன்னேற் றம் கிட்டும். உயர்கல்வியில் நற்பலன் கிடைக் கும். கலை விளையாட்டுக்களிலீடுபட்டு சந்தோஷ மடைவீர்கள் தொழில் வாய்ப்புகள் பண உதவி கிள் கிடைக்கும்.
பெண்களுக்கு காதல் கிரகம் சு க் கி ர ன் லெளகீக வாழ்க்கைக்கு வழிகோலுவான். வாக் குக் கலகங்களை வெற்றி கொள்வர். தடைப்பட்ட விவாகம் சனீஸ்வரன் கிருபையால் நடைபெறும் . கணவனின் முன்னேற்றத்திலிருந்த த  ைட க ள் நீங்கிடும். அதிஷ்ட நாட்கள்: டிச 27 பி.ப, 28, 29. மு. ப;
ஜன 7, 8, 9 மு.ப. துரதிஷ்ட நாட்கள்; டிச 31 பி. ப.
ஜன 1, 2 மு.ப. 9 பி. ப,
10, 11 (up.

உத்தராடம்2,3,4,திருவோணம், அவிட்டம் 1,2-ழ்கால்
இவ்விராசியைச் சேர்ந்தவர்கட்கு சூரிய ன் 12 இல் லோகமூர்த்தியாக வலம் வருவது மிகவும் துரதிஷ்டமே. வியாழபகவான் லாபஸ்தானத்தில் இரு ந் தாலும் அதி க சுகம் ஏற் படா து இனசனங்களுடன் உறவுகள் பாதிப்படையும். அரசியல் தலையீடு காரணமாக தொழில் ரீதியான அந்தஸ்து பாதிக்கப்படலாம். ஜன்ம ராசிச் செவ் வாய் அவசரப்பட்டு காரியங்களே கெடுத்துவிடும். தேகசுகமும் நன்ருக இருக்காது. பெற்றேர் வழி யால் கவலைகள் அதிகரிக்கும். சயனசுகக்குறை வால் மனநிம்மதி குறைந்துகொண்டு போகும். தூரதேச உறவுகள் அதிகம் நன்மை பயப்பன வாகவில்லை,
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் உச்சமாக விருப்பினும் குடும்பத்தில் மகிழ்ச்சி நில வு வ து கடினம், வெளியாரின் நற்கருமங்களினுல் செலவு கள் அதிகரிக்கும். புத்திர லாபங்கள் இல்லாவிடி னும் தொல்லைகள் ஏற்படாது. உங்கள் அந்தஸ் தைக் காப்பாற்றுவதில் பணச்செலவுகள் அதிக ரிக்கும்.
வியாபாரிகட்கு மாதமுற்பகுதியில் சிறிது அவதானந் தேவை. முதலீடுகள் இலாபத்தைத் தரமாட்டா. கடன்பட்டு வி யா பா ர த் தை வளர்க்க முயலாதீர்கள். வெளிநாட்டு தொடர் புகளில் தடைகள் உண்டாகும். வங்கி உதவிகள் குன்றும். கள்ள மார்க்க்ட் விலைகள் இறங்கும்.
உத்தியோகத்தர்கட்கு கவலைகள் நிறை ந் த மாதம், 12 இல் உள்ள அரசியல் கிரகம் பல சிக்கல்களை உருவாக்கும். வசதிகள் குறையும். மாற்றங்கள் நன்மை தராது. இரகசிய எதிர்ப்பு கள் கடமையைச் செய்யவிடாது தடைபண்ணும். இதுவரை காலமும் இருந்த கம்பீரம் குறை வ தால் சோர்ந்து போவீர்கள்.
விவசாயிகட்கு சனி 10 இல் இரு ப் ப தா ல் பயிர் வளர்ச்சியில் பாதிப்பில்லை பணப்புழக்கம்

Page 18
சற்று குறைவாகவே இருக்கும். காணித்தகராறு கள் தொல்லைகளைத் தரும் மனச்சோர்வு ஏற் பட்டாலும் ஊக்கத்தைக் கைவிடாதீர்கள்.
தொழிலாளர்கட்கு தொழிலாளி சனி 10-ல் இருப்பதால் அந்தஸ்து காப்பாற்றப்படும். 11-ல் யுரேனஸ் இருப்பதால் சகாக்களை அதிகம் நம்பா திருத்தல் நன்று. இர ஐ சி ய மா கத் தொழில் வாய்ப்புகளைக் கெடுத்து விடுவார்கள். கூட்டுற வுத் தொழில், பங்குத் தொழில் ஆ கி யவை நன்மை தரா.
மாணவர்கட்கு கல்வியில் ஊக்கம் குறைவாக இருக்கும்,தூரதேசக்கல்வியாளருக்கு தடங்கல்கள் ஏற்படும். தொழில் தேடலில் பலவித கஷ்டங்கள் எதிர்நோக்க வேண்டியிருக்கும். மனக்கட்டுப்பாட்
டுடன் இருப்பின் மாதபிற்பகுதியில் நன்ம்ையடை tral).Th.
பெண்கள் எதற்கெடுத்தாலும் கவலைப்படும் மாதம், காதலில் தோல்வியடைவீர்கள். விவாகப் பேச்சுக்களில் வெற்றி கிடையாது. குடும்பஸ்தர் கள் கணவனின் கஷ்டநஷ்டங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டியதுதான். தொழில் பார்க்கும் பெண்களின் சுயமரியதையைச் சோ தி க்கும் காலமிது.
அதிஷ்ட நாட்கள்: டிச 29 பி.ப 30, 31 மு. ப.
g68BT 9 L9. LJ., 10, 11(yp. Lu.
துரதிஷட நாட்கள்: டிச 16, 17
ஜன 34 மு.ப, 11 பி.ப12,13
അം -
-2/
ജു
அவிட்டம், 3, 4 சதயம், பூரட்டாதி 1, 2 ,3-ம் கால்
கும்பராசியில் ஜனித்தவர்களுக்கு சூரிய ப க வான் சுவர்ணமூர்த்தியாக 11-ல் இராஜ பவனி வந்துகொண்டிருப்பதால் எ ன் று மில்லாதவாறு க ளி ப் பெய்து ம் வ  ைக யி ல் கரு ம ங் கள் நடைபெறும், 10-ம் இடத்து வியா ழ ன் வாக்கு, அந்தஸ்து, புகழ் என்பன கிடைக்கவழி செய்வார். தேகசுகத்தையிட்டு க வலை ப் பட
 

வேண்டியதில்லை. கையில் பணப்புழக்கம் அதி கரிக்கும். இனபந்துக்கள் சேர் க்  ைக யா ல் பொருள் வரவிற்கும் தூரதேச நன்மைகள் எதிர் பார்த்த வண்ணம் கிடைக்கும். வே லை ப் பளு அதிகரிப்பால் நிம்மதி சற்றுக்குறைவாக இருக்கும்.
குடும்பஸ்தர்கட்கு அங்கத்தவர்களிடையே உறவு வலுப்பெறும். புத்திரசுகங்கள், முன்னேற் றங்கள் மகிழ்ச்சியூட்டும். குதூகலமாக இல்லற வா ழ் க்  ைக நடைபெறும் . நற்கருமங்கள் கை கூடும். வா க ஞ தி, அலங்காரவகைகளில் சந் தோஷத்திற்கான அறிகுறிகள் உண்டு.
வியாபாரிகட்கு புத ன் 11-ல் சுக்கிரனுடன் சேர்க்கை பெற்றிருப்பதால் எல்லாவித வியாபார மும் இனிதே நடைபெறும் . வெளிநாட்டு முத வீடுகளில் லாபம் அதிகரிக்கும். வங்கி உதவிகள் மூலம் வியாபார விஸ்தரிப்பை மேற்கொள்ளலாம். கிள்ளம்ார்கட் வியாபாரத்திலும் லாபத்தை எதிர் ப ார் க் க லா ம். வியாபார ஸ்தலங்களை மாற்ற உகந்த காலம்.
உத்தியோகஸ்தர்கள் எதையும் சா தி த் து க் கொள்ள மு டி யு ம்; மேலிடத்தில் செல்வாக்கு
வளர்ச்சியடையும். சகாக்கள் ஒத்துழைப்பர்
பதவி உயர்வுடன் கூ டி ய இடமாற்றங்கள் ஏற். படலாம். கடன் தொல்லைகள் குறையும்.
விவசாயிகட்கு 9-ல் சனி சூரியனுக்கு நற் பார்வையிலிருப்பதால் பயிர்ச்செய்கையில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். வழக்குகள் சாதகமாக முடிவடையும். பயிர்செய்கையில் எவ்வகையில் முதலீடுகள் மேற்கொண்டாலும் இலாபத்தைப் பெறலாம்.
தொழிலாளர்கட்கு செலவினங்கள் கட்டுக் கடங்கியிருக்கும். தொழில் புது உற் சாக ம் டு தா ன் று ம். நெருங் கி ப் பழகுபவர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சுயதொழில் செய்வோர் சமுதாயத்தில் புகழ் அடைவார்கள். வியாழனின் உதவியால் மேலும் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளலாம்.
மாணவர்கட்கு கல்வியில் வசதிகள் கிடைக் கும். நேர்முகப்பரீட்சையில் சாதகமான முடிவை இ ர் பார்க்கலாம். தூரதேசக்கல்வியாளர்கள் நன்மை அடைவர். அறிவாளிகளின் உதவிகள் இத்தாசையுடன் கருமத்தை மு டி க் க லா ம். விளையாட்டுத்துறையில் புகழீட்டுவீர்கள்.
(25-ம் பக்கம் பார்க்க)

Page 19
̄ ܗ .
antarang ?? GðI If இலக்கினம்
அ. சிவசுப்பிரமணியம்,B.A.(Lond) மல்லாகம்
米、2○○○、N人人人/○○ハル、パハル
gIDLO
விண்ணுலகிலுள்ள இராசி மண்டலத்தில் உயர்ந்து மிகப் புனிதத்தன்மை பெற்று இருக்கும் கும்பராசி சிருஷ்டி கர்த்தாவாகிய நான்முகக் கட வுளின் ஜன்ம லக்கினமான மேட ராசிக்குப் பதி னுேராம் ராசியாக மிளிர்கிறது. இதைச் சோதி டர்கள் பெரும்பாலும் பதினுேராம் வீடெனப் பகர்வர். ராசி ஜீவாதாரப் பொருள். வீடு ஜடப் பொருள் வீடுகள் மண்ணுலகில் சோதிடர்கி ளால் பன்டக்கப்படுவன. மேடம் முதல் மீனம் ஈருக ஒழுங்குப்பிரகாரம் அமைந்துள்ள ராசிகள் அவற்ருேடு ஒத்த வகையில் பொருந்தும் வீடுகளு டன் விளையாடுகின்றன. ஒரு ராசி நிர்ணயிக்கும் சக்தி அதை ஒத்த வீட்டில் பெரும்பாலும் பிரதி பலிக்கும் என்பர், ஒரு ராசிக்கும் அதை ஒத்த வீட்டுக்குமிடையில் ஆழ்ந்த அகன்ற நுண்ணிய சம்பந்தம் உண்டு. ஒரு வீடு என்ன யோக்கியாம் சங்களைப் பெறுகிறதென்று நாம் அறியவேண்டு மானுல் நம் சிந்தணுசக்தியைத் தட்டி எழுப்பித் துருவி ஆராய வேண்டும். இந்த உறவு மட்டத் தில் ஒவ்வொரு ராசியின் முக்கியத்துவமும், தனிப் பட்ட விசேஷ இயல்புகளும் அதன் அதன் வீடு களாக வரும்பொழுது சில சமயங்களில் கி ரக சம்பந்தங்களால் சிறு மாற்றங்கள் ஏற்படினும், பெரும்பாலும் அதன் அடிப்படைக் கொள்கைகள் கண்டிதமாகப் பிரதிபலிக்கும், பத்தாம் வீடாக அமையும் மகர ராசியும், பதினேராம் வீடாக அமையும் கும்ப ராசியும் இராசி மண்டலத்தின் அதிபதியான சூரியபகவானின் மகன் சனீஸ்வர

னின் ராசிகள். சனீஸ்வரனின் எதிர்மறை ராசி யான மகிரம் (Negative Sign) அவரின் சொந் த ராசி எனவும், அதை அடுத்து வரும் அ வரி ன் உடன்பாட்டு ராசியான கும்பம் அவரின் பலம் வாய்ந்த உல்லாச ரா சி யா ன மூலத்திரிகோண ராசி (Joy Sign) எனவும் கொள்ளப்படுகிறது. இவ் இரு ராசிகளும் ஒரு விந்தையான முறையில் அடுத்து வந்த காரணமும், அவற்றின் ஒற்றுமை வேற்றுமை களும் சுருக்கமாக 1981ம் ஆண்டு சோதிட மலரில் ஆராயப்பட்டன. தத்துவஞான ரா சி க ளா ன மகர, கும்ப ராசிகள் சுகபோக லெளகீகப் பற் ருேடு ஞானமார்க்கப் பற்றுமுடையவை யென் றும், அவை படாடோப செல்வத்தையும் செல் வாக்கையும் நல்கும் வீரிய பாம்பாகிய ராகுபக வானின் எதிர்ப்புறத்தில் சஞ்சரித்துக் க ரி ம் த் தொடர்புகளைப் புசிப்பிக்கும் ஞானகாரகனுன கேது பகவானின் செல்வாக்குக்குள் அமையும் பின் ஆறு ராசிகளுள் மிக மேம்பாடுடையவையென் றும் கூறற்பாலதாம்.
மகர ராசியோடு சம்பந்தப்பட்டிருக்கும் அடிப் படைக் கொள்கைகளான சு ய ந ல ப் பற்றுடன் கருமமாற்றிப் பொருள் தேடலும், கடின உழைப் பும் அதிகார ஆட்சியும், ஆதிக்கமும் அதனுடன் ஒத்திருக்கின்ற கர்மஸ் தானம எனப்படும் பத்தாம் வீட்டின் ஆதாரமான சிறப்பியல்புகளாக அமை கின்றன. கருமம் நற்கருமம், தீயகருமம் என இரண்டு வகைப்படும். மகரராசி இவ்விரு கரு மங்களையும் உள்ளடக்கி உள்ளது. சாதுவான மான்தலை முன்னதாகவும் புல்வாயுடைய முதலை பின்னதாகவும் படைக்கப்பட்ட நீர்வாழ் ஜந்து வான மகரராசியின் குறிப்புச் சித்திரத்தில் அது தனது தலைப்பகுதியை நீர்மட்டத்திற்கு மேல் உயர்த்திப் பாசாங்கு செய்வது, ஏனைய நீர்வாழ் ஜந்துக்களுக்கு மேலாக அது நின்று சுயநலப்பித் துடன் ஆதிக்கம் செலுத்துவதையே நன்கு புலப் படுத்தும். இதே போன்று, மற்ற ராசிகளிலும் பார்க்கப் பண்பாடான யோக்கியாம்சங்களையும் தெய்வீகத் தன்மையையும் நல்கும் மீன ரா சி சோதிட சாஸ்திரக் கொள்கைப்படி விர ய ம், சயனசுகபோகம், மோகூழ்ம் ஆகியவற்றைக் குறிக் கும் பன்னிரண்டாம் வீட்டுடன் இணைக்கப்படு கின்றது. இவ்வாருக இராசிகளும் வீ டு க ஞ ம் தொடர்புடையனவாகவும், ஒ ன் ருே டொ ன் று சேர்ந்து பரிபூரணமடைவதாகவும் காணப்படும். ஆகவே, ராசிக்கும் வீட்டுக்கும் உள்ள பரஸ்பரத் தொடர்பு கும்பராசியைப் பொறுத்த அளவில்

Page 20
எவ்வாறு செயல்படுகிறதென்பதையும், அதன் அடிப்படை யோக்கியாம்சங்கள் என்னவென்பதை யும், அதன் ஒத்த பகுதியான பதினேராம் வீட் டின் போக்கை அது எவ்வாறு தீ ர் ம ர னி க் கிறதென்பதையும் ஆராய்வோம். மகர, கும்ப ராசிகள் தேவகுருவாகிய வியாழபகவானின் ராசி களான தனுசு மீனம் ஆகிய இரு ராசிகளுக் கிடையில் அடங்கி அவரின் பாதுகாப்பையும், செல்வாக்கையும் பெறுபவரெனினும், மகரராசி யிலும் பார்க்க கும்பராசியே வியாழபகவானின் தொ ட ர் பை யு ம் ஒ த் து ழை ப் பை யு ம் நேரடியாகப் பெறுகிறது. வியாழபகவானின் சிறப்பியல்புகள் கும்பராசியில் அமைவதாலும், கும்பராசியின் இறுதி 10 பாகைகளும் வியாழனின் நட்சத்திரமான பூரட்டாதி 1ம், 2ம், 3ம் பாதங் களை உள்ளடக்கி மிளிர்வதாலும், மீனராசி கும்ப ராசிக்கு அடுத்து வந்து வியாழனின் துரிதமான அதிர்வைப் பெறுவதாலும் சோதிடர்கள் கும்ப ராசி வியாழ பகவானின் பூரண செல்வாக்கைப் பெறுகிறதென்பர். வியாழபகவான் கும் பத்தில் நிற்கில், அவர்களது உச்ச ராசியான கற்கடகித் தில் நின்று நல்கும் உச்ச பலனையே தருவரென்ற வராஹமிஹிரரின் கூற்றும் இதை வலுப்படுத்தும்.
கும் பராசி மக்களே பிரகிருதியின் திருவிளை யாடல்களில் சற்று நிதானமாக ஈடுபாடு கொள் ளச் செய்து, சிற்றின்பத்திலும், சுகபோக வாழ் விலும் மிதமான இச்சை வைத்தும் பிரபஞ்சத் தில் பெரும்பாலும் உழலவைத்தாலும் அவர்களே நன்னெறிப்படுத்த அவர்களிடம் மறைந்து கிடக் கும் மேலான பண்புகளை வி ஸ் த ரி ப் ப த ற் கு தூண்டுதல்களை ஏற்படுத்தி விழிப்புணர்ச்சியைத் தக்க சமயத்தில் உண்டாக்குகிறது. D க் க ளின் விதியை நிர்ணயிப்பதும், விதியினுல் அவர் களின் சுகபோக வாழ்வு மிக அனுகூலமாக அமை வதும், அன்றேல் சிதறடித்துப் போவதும், கும்ப ராசியின் அதிபதியான சனிஸ்வரனின் உயர்ந்த அதிகாரத்திலிருப்பதால் அவரி மாபெரும் சக்தி
வாய்ந்தவராவர். இவர் பல தங்குதடைகள், கஷ்ட நஷ்டங்கள், துன்ப துயரங்கள் மூ ல மே மக்களைக் கடுமையாக வருத்திச் "சுடச் சுடரும்
பொன்போல் ஒளிவிடும்படி" செயலாற்றுகிருர், ஆகவே ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு கட்டத் தில் ஏதோ ஒருவித ஆபத்தான நிலை ஏற்பட இடமுண்டு. இடுக்கண்களும் இ ன் ன ல் களு ம் பெரியனவாகத் தோன்றி அவரைத் துன்புறுத்தும் போது அவர் என்ன செய்வதென்று திகைக்கிருர்,

இந்த அதிர்ச்சியின் பயல்ை ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுகிறது. அவர் இதுகாலும் வாழ்ந்த லெள கீக சுகபோக வாழ்வைப்பற்றி நேர் மை யா க ஆழ்ந்து சிந்திக்க அதுவே உற்ற தருணமாக அமை கிறது. அதிவிரைவாக மறைந்து போகக்கூடியன வான சரீரம், செல்வம், செல்வாக்கு, மனேவி, மக்கள் சுகபோகம், அந்தஸ்து, அதிகாரம், புகழ், காணி, பூமி, வீடு, வாகனம் ஆகியவற்ருல் அதிக ஆசை கொண்டு அவற்ருல் அட்ையும் Uਨੂੰ தையே தாம் பெரிதும் நாடி அல்லும் பகலும் ஒடினதாகவும், சக ல போகம் பொருள்களைப் பெற்றும் தான் ஒன்றும் அற்றவனுகவே 3 றுவதாகவும், தான் நாடி ஓடியன யாவும் பொப் யானவையென்றும், சாயல் பொருள்களென்றும், உண்மைப் பொருளைத் தான் அடைய இதுவரை எத்தனிக்கவில்லை என்றும் நன்கு உண ர் ந் து கொள்கிருர், புனிதத்தன்மை வாய்ந்த கும்ப ராசி இவ்வாருன விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி மக்களிடம் மறைந்து கிடக்கிற மேலான பண் பாடுகளான தூய இனிய உணர்ச்சிகள், அன்பு, அறம், அனுதாபம், கருணையோடு கூடிய பொது நலத்தொண்டு, ஆன்மீக ஞானம், கடவுள் பற்று ஆகியவற்றைப் பெரிதும் பொ லி ய ச் செய்து, அறிவு சொரூபியாக்கி ஆத்ம பேதத்தைப் படிப் படியாக மேலோங்கச் செய்கிறது. இதனுல் மக் கள் தம்மைப் புதுப்பித்தும், த ம் இயல்புகளை மாற்றியும், புதிய ஆற்றல்களே அ டை ந் து ம். நெறியான வாழ்வு வாழ்ந்தும் மேலோர்களாகத் தம்மை ஆக்கிக் கொள்கின்றனர். "நான்' 'எனது என்ற போக்கையும், சுயநலப்பற்றையும் முற்றும் விலக்கி ஆன்மீகம், பொதுநலம் ஆகியவற்றைச் சிப்பாறக ஏற்றுக்கொள்வதே கு ம் ப ராசியின் குறிப்புச் சித்திரத்தின் புனிதமான கருத்தாகும்.
கும்பராசியோடு சம்பந்தப்பட்டிருக்கும் மேற் கூறிய அடிப்படைக் கொள்கைகளான திடமான நம்பிக்கைகளின் நிறைவேற்றம், ஆன்மலாபம், ஞானம், கருணையோடு கூடிய பொதுநலத்தொண்டு ஆகியவை அதனுடன் ஒத்திருக்கின்ற லாபஸ் தானமெனப் ப கரப்படும் பதினேராம் வீட்டின் ஆதாரமான சிறப்பியல்புகளாக அமைகின்றன: பதினேராம் வீடு லாபம், ஆயம், ஆகமம், திட மான நம்பிக்கைகளின் நிறைவேற்றம், ஜெயம், ஞானம், தோழமை, உதாரண குணமுள்ள மனி தத் தொடர்பு ஆகியவற்றைக் குறிக்கும். சான் ருேர் பதினேராம் வீட்டை சர்வாபீஷ்ட ஸ்தா னம்' என்பர். இது நிலையான சகல நம்பிக்கை
18

Page 21
களேயும் அடைந்து வெற்றி பெறல் எனப் பொருள் படும். கும் பராசியுடன் சம்பந்தப்பட்டிருக்கும் *ஆன்மீக லாபத்தைப் பதினேராம் வீடு பண லாபமாகக் கருதுகிறதென்று கூற வேண் டு ம். பனலாபம் சித்திக்காததால் லெளகீகர்கள் கும்ப லக்கினத்தைத் துரதிஷ்ட ராசியாகக் கருதுகின் றனர். உலக வாழ்வுக்கு இன்று பணம் இன்றி யமையாத பொருளாகக் க (5 த ப் படு கிற து. அதைச் சுயநீலப்பற்றுடன் சம்பாதிப்பது தீது, கும் பராசி இதற்கு மாருகவே பெ ரும் பாலு ம் செயற்படும். ஐம்புலவின்பம் நுகர்தற்காகப் பணம் தேடலை நன்மக்கள் ஒருபோதும் விரும் பார். பொருளைக் குவித்து வைத்தலில் இன்பம் காண்பவர் கயவர் எனப்படுவர். கயவரெனப் படுபவர் இழிந்த ஒழுக்கமுடையவர். குணத்தா
சனிப் பெயர்ச்சி
மாத்தளை -
சனிப்பெயர்ச்சிபற்றிய திகதிகளைப்பற்றியும் பலாபலன்களைப்பற்றியும் பலபலவிதமாகச் சோதி டர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனல் ஒவ்வொரு இராசியிலும் 2த் ஆண்டு களாக 7 ஆண்டுகள் சஞ்சரிக்கும் இச்சணி அக் காலங்களில் செய்யும் நன்மை தீமைகளைப்பற்றிய விபரம் எவரும் சொல்லவில்லை, அதுபற்றிச் சில விபரங்களை அடியில் காண்க.
சனி சஞ்சரிக்கும் 7ஜ் ஆண்டுகள் 2700 நாட்க ளா இக கொண்டன. ஏழரைநாட்டான் தொடர்ந் தது முதல் 100 நாட்கள் (3 மாதம் 10 நாட்கள்) ஒரசு முதல் கண்டம் வரை இவர் பிடிப்பார்.
பின்னர் 400 நாட்கள் (1 வருடம் 1 மாதம், 10 நாட்கள்) வரை வலது புறத்தில் இருப்பார் அந்தச் சமயத்தில் ஏழரைச்சனி கொடிய பலனை தவிர்த்து சுப பலன்களையே தருவார்.
அதன் பின் 600 நாட்கள் (1வருடம் 8மாதம்) பாதத்தில் இருப்பார். அந்த நேரம் ஓரிடத்தில் நிலையாயிராமல் அலைச்சலில் திரியவைப்பார்.
அதற்குப் பிறகு 500 நாட்கள் (1 வருடம் 4 மாதம் 20 நாட்கள்) இருதயமாகிய மார்பிலிருப் பார். அந்த சமயத்தில் எதிர்பாராத பணவரவும்
உற்சாசமும் காணப்படும்.

லும், குலத்தாலும், அறிவாலும், ஒழுக்கத்தா லும் சிறந்து துலங்கும் தலைவன் ஒருவன் தன் னுயிரிலும் இனிய தலைவியைப் பி ரி யும் போது செல்வம் சம்பாரிக்கும் நோக்கமும் அவன் பிரி வுக்கு ஒரு காரணமாக அ மை யு மெ ன லா ம் , பொருள் வயிற் பிரிந்துழியும் இன்பம் நுகரி தற்கும் பொருள் இன்றியமையாத தென்னும் இழிவான எணணத்தோடு பண்பாடுடைய தமிழ்த் தலைவன் பிரியான். இவ்வுண்மையைப் பாலை பாடிய பெருங்கடுங்கோ நன்முக வற்புறுத்துகின் முர், தரும்ம் செய்தலில் செல்வமெல்லாம் விரய மடைந்த காலை, இன்னும் த ரு ம த் தை த் தொடர்ந்து செய்வதற்காகவே தலைவன் செல்வம் தேடப் பிரிவான் என்பது புலவர் கருத்து:
(தொடரும்)
யின் பலன்கள்
அருணேசர்
பின்பு 400 நாட்கள் (1 வருடம் 1 மாதம் 10 நாள்) இடது புஜத்தில் உலவுவார். அந்தச் சம யத்தில் மனக்கிலேசம், தொல்லைகள், அமைதிக் குறைவு இவை தோன்றும்.
அடுத்து வரும் 300 நாட்கள் (10 மாதம்) மறுபடியும் சிரசில் இருப்பார். அதனுல் ப ன வரவு, கெளரவம் கிடைக்கும்.
அதற்கப்புறம் 200 நாட்கள் (6 மாதம் 20 நாள்) கண்களில் சஞ்சரிப்பார். இதனுல் சு க ம் மிகுதியாகவும் உற்சாகமும் உண்டாகும்.
பின் 200 நாட்கள் (6 மாதம் 20 நாள்) வயிற்றில் சஞ்சரிப்பார். இதனுல் துக்கமும் வேத னையும் உண்டாகும்.
தொடக்கத்தில் 100 நாட்களும், கடைசியில் 200 நாட்களும் கொடிய நாட்களாகும். இதற்குத் தக்க சாந்தி செய்துகொள்வது மிக்க அவசியமா கும் என்பது சோதிட நூல்களின் விதி.
உங்கள் இல்லத்தின் பொக்கிஷம்
திருக்கணித பஞ்சாங்கம்

Page 22
சோதிட ஆராய்ச்சி
தமிழ் மலருமா?
e S.
வே. சின்னத்துரை நல்லூர்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
31-5-81 ல் யாழ்ப்பாணம் ஐயனர் கோவிலடி யில் த. வி. கூட்டணியினர் மாவட்ட அபிவிருத் திச்சபைத் தேர்தல் பிரசாரக் கூ ட் டத் தி ல் மாநகர சபை மு த ல் வர் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டது. அதன் பின்பு அங்கு காவல் புரியவந்த பொலீ சாரை இனம் தெரியாத நபர்கள் சுட்டுவிட்டு மறைந்தனர். இத்துடன் கூட்டமும் கலைந்தது. இதைத் தொடர்ந்து தேர்தலுக்காக கொழும்பி லிருந்து விசேடமாகக் கொண்டுவரப்பட்ட பொலீ சாரும், ஏனைய பொலீசாரும் தலத்துக்கு விரைந்து வந்து அப்பகுதி மக்களையும் அ வ ர் க ரூ டை ய உடமைகளையும் தாக்கி நாசப்படுத்தினர்கள்.
7-5-81 வரையும் யாழ்ப்பாணச் சந்தையும், கடைதெருவும் அடித்து நொருக்கி சூறையாடப் பட்டு எரியூட்டப்பட்டது. கடைகள் எரியூட்டப் பட்டன. சுன்னுகச் சந்தை எரியூட்டப்பட்டது. கண்டகண்டபடி காரணம் எதுவுமின்றி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். யாழ்ப்பாணத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் சிங்கள ஏகாதிபத்தி யத்தின் சிங்களப் பொலீசாரும் இராணுவத்தின ரும் கட்டுக்கடங்காத காடைத்தனத்தையும் காட் டுமிராண்டித் தனத்தையும் கட்டவிழ்த்து விட் டார்கள். இப் பொலீஸ் பயங்கரவாதம் உச்சக் கட்டத்தில் வெறிபிடித்தாடியது. யாழ்ப்பான நகரம் எரியூட்டப்பட்டது. கடைகள், வீடுகள், எரிக்கப்பட்டு சூறையாடப்பட்டன. யாழ்ப்பா ணத்திலிருந்து வெளிவரும் ஒரேயொரு தமிழ்த் தினசரியான ஈழநாடு அலுவலகம் எரிக்கப்பட் .யாழ்ப்பாண நூலகம் தீயிடப்பட்டது م ألكسسة பல இடங்களில் பலர் காரணம் எதுவுமின்றிச் சுட்டுக் கொல்லப்பட்டனர்,
தமிழர் விடுதலைக் கூட்டணித் த லை மை ச் செயலகம் தரைமட்டமாக்கிப்பட்டது. யாழ்ப் பான பா ரா ஞ ம ன் ற உறுப்பினர் திரு. வெ.

யோகேஸ்வரனின் வீடும், ஜீப்பும், காரும் சம் பூர்ணமாக எரிக்கப்பட்டு விட்டதுடன் அவரைக் கொலை செய்யவும் எத்தனித்தனர். ஆஞல் அவர் மயிரிழையில் உயிர் தப்பினர். இத்திருவிளையா டல்கள் நடக்கும்போது உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் அனைவரும், மந்திரிகிளும் யாழ்ப்பா னத்தில் தங்கியிருந்தனர். அப்போதிருந்த கிரக நிலையைப் பார்த்தால் எல்லாம் புரிந்துவிடும். தமிழர்களின் இலக்கினுதிபதி செவ்வாய், சிங்கள வர்களின் இலக்கினுதிபதி வெள்ளி, இவ்விரு கிரகங்களும் ஒன்றுக்கொன்று 2 - 12 நிலையில் வரும்பொழுதில் சூரியனும் செவ்வாயும் கெட்ட பார்வையில் நிற்கும்பொழுதும் இப்படிச் சம்ப வங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
சந் 29 | Կ.7 %, 21 Gs, 1s
கே 14 செ 7 5-6-56
ட காலிமுகத்திடல் —
சத்தியாக்கிரகம் வி 1 - - -- -- - ܚ - - ܝ - • - - - - -- -- ܐ -- -
சனி 5 | 14 חת
இங்கு வெ - செ 120°க்கு மேல் கெட்டபார்வை
ઉદ્ધ 8
10 வெ 29 : Լվ 22 | கு
| செ27 30-5-58
இனக்கலவரம்
AMSiqiASqSMMSMMSMMMSAS SJ i i i i i i i i A i i H H AA AA SSS A AAA SAズ“” 零”“「アー |-
சந் 5 F6 0 frír 8 მჭ} 29
ଘଟ୍ଟି, S துே 24 செ 26
சு 4 வெ 22 翻6-8-77 சனி 28 ட தேர்தலின் பின் ] سےیہی سہی سے இனக்கலவரம் (35 0 ւ 25
| ァァ24

Page 23
*
,ெ 17 வெ 12 SS | | | || ශේෂ 22 C வி 19 高 17 -7-79 19 சந் 18 அரச பயங்கரவாதம் சனி 16 SS var 17
சந் 18 செ3 வெ0
சூ 16 ւ 8 SS S ר רן 17° ל"יזיז יו"ר דייוויזידוריד וויין 1.
Ga 11 அரச பயங்கரவாதம்
’飞”。莒”
- சனி 9
செ 6 சந் 18 சூ 10 வெ 5 பு 10
4-6-8民 ரா 10 அபிவிருத்திச் சபை ;- கே 10 தேர்தல்
- - - -- -- ܒ -- ܗ - ܕ - ܗ ܗ* - -- ܗ - ܡ ܗ ܗ
சனி 9
4-6-81 ல் மாவட்ட அ பி விருத் தி ச் சபை தேர்தல் நடந்தேறியதும் யாழ்ப்பாணத்தில் தேர் தல் சரிவர நடத்தப்படவில்லை. ஆதலால் முடிவு கள் வர நாள் சென்றது. இத்தேர்தல்களில் தமிழ் ஊர்களான வவுனியா, முல்லைத்தீவு, மன் னுர், திருகோணமலை, ம்ட்டக்களப்பு, யாழ்ப்பா னம் ஆகிய பகுதிகளை த. வி. கூட்டணியினரே கைப்பற்றினர்கள்
10. 6-81ல் தமிழர் விடுதலை க் கூ ட் ட னி பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்தது. அத்தோடு அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானமொன் றையும் கொண்டுவந்தது:
17-7-81 தமிழீழத்தின் தென்பகுதியில் தமிழர் தாக்கப்பட்டதற்கு யாழ். மாணவர்கள் எதிர்ப் பியக்கம் நடத்தினர்.
*
2.

23-7-81 தமிழர் விடுதலேக் கூட்டணியின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வா தி க் இா து அரசு எதிர்க்கட்சித் தலைவ்ர்மீது நம்பிக்கையில் லாத் தீர்மானம் கொண்டுவந்து அதையே முத லாக விவாதத்திற்கு எடுத்தது. அத்தீர்மானத் தில் அரசாங்க உறுப்பினர் எவரும் சுதந்திரமாகப் பேசலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது, திரு. நெவில் பர்னந்து அத் தீர்மானத்தை பிரேரித் தார். திரு அமிர்தலிங்கம் இது சம்பந்தமாக ஓர் விளக்கமளிக்கக் கோரினர். அது மறுக்கிப் படவே கூட்டணியினர் வெளிநடப்புச் செய்தனர். இத்தீர்மானத்தில் பேசிய அத் த னை அரசாங்க உறுப்பினர்களும் அஹிம்சையைப் போ தி க் கும் புத்தபெருமானின் கொள்கைக்கெதிராக மாருக ஹிம்சை போதிக்கப்பட்டது. அமிர்தலிங்கத்தை தூக்கவேண்டும், கொல்ல வேண்டும், அவரு க் கெதிராக என்னென்ன செய்ய வேண்டுமோ அத் தனையையும் செய்யவேண்டும் எ ன் று கூறப்பட் ه التي حصل
24-7-81 இத்தீர்மானத்தில் அரசு த ர ப் பு ம் ந் தி ரியா ன திரு. தொண்டமான் கூறியது: . இலங்கை ஒர் ஒற்றையாட்சி நாடு என்று அரச மைப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஆனல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் அரசமைப்பில் ஒற்றையாட்சியென்று இருப்பதை மாற்றலாம். மக்கள் அதைத்தான் விரும்புவார்கள் என்ருல், நீங்கள் அதை நசுக்கித் தடுத்துவிட முடியாது. சிறுபான்மையினர் பிரச்சினை எல்லா நாடுகளிலும் தான் இருக்கிறது. இந்தப் பிரச்சினையால்தான் இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிந்தன. திரு. அமிர்தலிங்கத்தின் நடவடிக்கைகளை துரோகத் தனமானதென்ருே சட்ட விரோதமானதென்றே கூற முடியாது. அரசியலமைப்பில் கருத்து வெளி பிடும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது, அரசியல் அம்ைப்பைத் திருத்தினுல் தமிழ் ஈழக் கோரிக்கை ஈட்டப்படி சரியானவை ஆகிவிடும்.
ஜனதிபதி ஜே. ஆர் ஜெயவர்த்தன பதவிக்கு வந்தது முதல் இரண்டு இனங்களுக்கிடையேயும் புரிந்துண்ர்வையும் நல்லெண்ணத்தையும் வளர்க்க நடவடிக்கை எடுத்து வருகிருர், தமிழர் விடுதலை கூட்டணி முன்னர் எத்தகைய கொள்கைகளைக் கொண்டிருந்த போதிலும், இப்போது அவர்கள் தமது நிலை யைத் தளர்த்திக் கொண்டுள்ளனர். அதனுல்தான் தனிநாடு கேட்ட அவர்கள் மாவட்ட அபிவிருத்திச் சபையை ஏற்றுக்கொண்டதுடன்

Page 24
ம்ாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர் த லி லும் போட்டியிட்டனர். இந்த நிலையில் ஜனதிபதி யின் முயற்சிகளையும் நல்லெண்ணத்தையும் சாத் தியப்படுத்த இப்பிரேரணை எந்தளவில் உதவும்? இதை சிந்தியுங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தனிநாட் டினை மட்டுமே ஏற்றுக்கொள்வது என்ற நிலையி லிருந்தால் அவர்கள் மாவட்ட அபிவி ரு த் தி ச் சபைகளை ஏற்றிருக்க மாட்டார்கள். அவர்கள் போட்டியிட்ட ஆறு மாவட்ட அ பி விரு த் தி ச் சபைத் தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளனர். ஆகவே தமிழ் மக்களும் கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சினை களைத் தீர்த்து வைக்கும் முயற்சிகளுக்கு ஐ, தே? கட்சி முன்னுரிம்ை வழங்குகிறது. ஜ ன தி ப தி எடுத்துவரும் முயற்சிகளை நாம் மதிக்க வேண் டும். தமிழர் விடுதலைக் கூட்டணி உங்களுடன் ஒத்துழைக்க முன்வரும்போது தங்கள் தீவிர நிலை யைத் தளர்த்திக்கொண்டிருக்கும்போது அதைக் கெடுத்து விடாதீர்கள்.
தமிழர்களுக்கு நாங்கள் எதிரிகள் அ ல் ல என்று கூறிக்கொண்டே தமிழர்களுக்கு எதிராக துவேஷம் கக்குகிறீர்கள். கண்களை மூடிக்கொண் டால் உலகமே இருண்டுவிட்டது என்று எண்ணி விடாதீர்கள். இன்றைய அரசியலமைப்பின்படி தனிநாடு கோருவது சட்ட விரோதமானதல்ல. கருத்து வெளியிடும் சுதந்திரத்தை அரசியல் சுதந் திரத்தை அரசியல் சட்டத்தில் வழங்கிவிட்டு மறு புறம் அதைத் தடைசெய்யப் பார்க்கின்றீர்கள். அப்படியானுல் தனிநாடு கோருவது குற்றம் என்று அரசியல் சட்டத்தை மூன்றில் இர ண் டு வாக் கால் திருத்துங்கள். நானும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தவன்தான். இ. தொ. கா வினது கொள்கை தெளிவானது. த னி நா டு கோரிக்கையைக் கூட் ட னி மு ன் வைத் த போது இ. தொ. கா. அதை ஆதரிக்கவில்லை. அதற்காக அவர்கள் என்ன கூட்டணியிலிருந்து வெளியேற்றவில்லை. இவ்வாறுதான் அரசியலில் நாம் நடந்து கொண்டோம். யாரையும் ஆத ரித்து நான் இங்கு பேசவரவில்லை - ஜனநாயகத் துக்காகவும் மனித உரிமைக்காகவுமே வாதாடு கிறேன். ஜனதிபதியின் பொறுப்பிலேயே தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பை விட்டு விடுவதே நல்லது தேசிய ஒற்றுமையே எமது குறிக்கோள்,

27-781 ஆணைக்கோட்டைப் போலீஸ் நிலை யம் தாக்கப்பட்டு அங்கிருந்த ஆயுதங்கள் அனைத் தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில் சில பொலீசார் கொல்லப்பட்டனர். இதையடுத்து பளை, சங்கானை, ஆனைக்கோட்டை, கோப்பாய், குருநகர், நெடுந்தீவு பொலீஸ் நிலையங்கள் மூடப் பட்டன. இங்கெல்லாம் இராணுவம் குடியேறின. மேற்படி வன்செயல்களை கூட்டணி கண்டித்தது. இந்த நிகழ்ச்சியின்போது முன் சீறியதுபோல் செவ்வாயும் சூரியனும் இரண்டு பன்னிரண்டில் நிற்பதைக் காணலாம்.
5-8-81 கிழக்கு மாகாணத்தின் எ ல் லா ப் பகுதிகளிலும் தாக்கு த ல் க ள் நடைபெற்றன. த மி ழ ர் க ள் பலர் அகதிகளாக்கப்பட்டார்கள். இரத்தினபுரியிலும் பரவலாக நா டெ ங் கி லும் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள் .
SS |- പ്ര செ
சூ புரா S-8-8 _G |
7 ̄-- | ܚܠ- ܨ - ܩ - ____.
சந் வி சனி
முன கூறியதுபோல 5-8-81 நிகழ்ச்சிக்கும் செவ்
வாயும் சூரியனும் கெட்டபார்வையில் இரண்டு பன்னிரண்டில் நிற்பதைக் காணலாம்.
(தொடரும்)
உரைவீச்சு
- விதி
காலதேவனின் அழித்தெழுதமுடியாத நவீன ஒவியம் (Modern Art) அதை ஓரளவிற்கு நுட்பமாகப் பார்த்து ஆராய்ந்து அறிய உதவும் உருப்பெருக்கி தான் சோதிடம்
சிசதாசிவம்
}

Page 25
சோதிட - நவீன எண்சோதிட ஆய்வுக்
திருமணம் தை
வி. எஸ். வேலாயுதன் து
திருமணம் என்பது பிறவிப் பே ற் றை த் தரவல்லதாகும். இவ்வுண்மையை இரு வேறு பட்ட கருத்துக்களில் நோக்கலாம். ஒன்று இவ் வுலகில் பிறவி எடுத்ததின் பயனை அனுபவிக்கும் களந்தான் திருமணம் என்பதாகும். மற்றையது மக்கட்பரப்பின் பிறப்புக்குட் தோற்றத் தி ற் குக் காரணமாக அமைந்துள்ள சாதனம்ே திருமணம் என்பதாகும். இதனுற்ருன் போலும் பேரறிஞர் திரு வி. கலியாணசுந்தர முதலியார் அவர்களும் * திருமணப்பேறு பெருதார் பிறவிப் பே ற் றை இழந்தவராவார்" என அறுதியிட்டுக் கூறுகின் ருர், இங்ஙனம் இம்மைப் பேற்றைத் தரவல்ல தா ன திருமணமானது சிலருக்கு உரிய கா லத்திலும், பலருக்குக் காலம் கடந்தும் நிகழ்கின்றது. ஆனல் மற்றெரு வகையினருக்கோ திருமண வினையானது காலங்கடந்தேனும் நடவாது த டை ப் பட் டு க் கொண்டேவருகிறது.
இங்ங்ணம் திரும்னம் தடைப்பட்டு வாழ் க் கையில் விரகத்தியுற்று நிற்கும் ஆண் பெண் இருபாலாரும் பொதுவாகக் கூறும் சமாதானங்கள் உண்மைக்கு முரண்பட்டனவாகவே அமைந்து விடுகின்றன, மனித வாழ்க்கையின் நடவடிக்கை தளை மட்டுமல்லாது உலகின் இயக்கத்திற்குத் தானும் கிரகங்களே காரணமாக அமைகின்றன என்பதை அவர்கள் முற்ருவே மறந்து விடுகின் றனர். 'பள்ளிப் படிப்போடு நின்றுவிடாது பல்கலைக்கழகக் கல்வியைத் தொடர்ந்த தல்ை தான் என் திருமணம் இந்த அளவிற்குப் பிற்போ டப் பட்டது' என்பர் ஒரு சாரார். "குடும்பத் தில் மூத்தபிள்ளையாகப் பிறந்த தோஷத்தால் தொழில்- உத்தியோகம் பார்த்து எல்லோர் குறைகளையும் ஏற்றுக் கொண்டத ன ல் வந்த வினைதான்-தண்டனைதான் இந்தத் திருமணதாம தம்" என்பர் பிறிதொரு சாரார். 'அந்தஸ்து, கெளரவம் ஆகியவற்றுக்கு அமைவான களத்திர வேட்டையில் இறங்கியதனுல் தான் என் திரு மணம் இவ் வ ள வு க் கு ம் தள்ளி வைக்கப் பட்டது' என்பர் வேறும் சிலர்.

கண்ணுேட்டம்
டப்படுவதேன்?
துறை நீலாவணை (கி. மா.)
உண்மையில் இக்காரணங்கள் ஏதோ ஒரு வகிையில் ஏற்றுக்கொள்ளக் கூடியனவாக அமையப் பெறினும், அவைதாம் சரியான - திட்டவட்ட மான நியாயங்கள் எனத் துணிய முடியாதிருக் கிறது. திருமணம் தடைப்படுவதற்கான உண் மைக்காரணத்தைச் சோதிடரீதியாகவன்றி வேறு எவ்வாற்ருனும் தர்க்கரீதியாக நிரூபிக்க முடியாது. என்பது மட்டும் மறுக்கொணு உண்மையாகும்.
ஒருவர் பிறந்தவேளை அடிவானத்தில் உதய மாகிய கிரக (இலக்கினுதிபன்) மும், அவ்வமயம் கிரக மண்டலத்தில் நிலைகொண்டிருந்த ஏனைய கிரகநாதர்களுமே அவரது எதிர்கால வாழ்வை நிர்ணயம் செய்கின்றனர் என்பதை நாம் நன்கு மனங்கொள்ள வேண்டும். இதனை நாம் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் ஒருவரின் ஜென்மகுண் டலி (இராசி) நவாம்சை முதலியவற்றில் அமைந் துள்ள கிரகங்கிள் எத்தகைய தாக்கங்களை ஏற்ப டுத்தித் திருமணத்தில் தடையையும், தாமதத்தை யும் உண்டு பண்ணுகின்றன என்பதை நன்கறி CE 3) Tib.
இனி, திருமணம் தடைப்படுவதற்குக் இார ணமாகவுள்ள பிரதான கிரக அம்ை ப் பு க் களை நோக்கி அப்பால் நமக்குக் கிடைக்கப் பெற்ற -969) LJби ஜாதகங்களைச் சோதிட - நவீன எண் சோதிட ரீதியாக ஆராய்வாம்.
ஒரு ஜாதகத்தின் பலம்-பெறுமானம் இலக்கி திைபன் என்னும் அரசனின் இருப்பில்தான் தங் யுள்ளது. அவர் பகை நீசம் மறைவு ஆகியன உற்றிடாது கேந்திர கோணங்கள் ஒன்றில் வலுப் பெற்றிட வேண்டும். அத்தகைய அமைப்புப் பொருந்திய ஜாதகர் ஒருவருக்குச் சகல சம்பத் துக்களோடு கூடிய போக போக்கியங்களும், மங் கலம்ான வாழ்வும் கிட்டிடும். மாருக இலக்கின திபன் இராசி, அம்சம் ஆகிய இருநிலைகளிலும் வலுவிழந்து, பகை நீசம் மூடமுற்றுச்சட்டாட்டம வியங்கள் ஒன்றில் அமரப் பெற்றுள்ள ஜாதகர்
3.

Page 26
ஒருவரின் வாழ்வு பெரும் புயலுக்கு இலக்காகி விடுகின்றது. இத்தகைய ஒருவருக்குத் திருமணம் தடைப்பட்ட வண்ணமே இருக்கும். வாழ்க்கை யில் மகிழ்ச்சியும் அமைதியும் குறைந்து காணும்? திருமணமானுலோ குடும்ப வாழ்வு கலகலப்பற்று சோபை இழந்து காணப்படும். வறு  ைம யு ம் துன்பமும் ஒருசேர வருத்தி நிற்கும். இராசியில் சுபத்துவம் பெருத இலக்கினுதிபன் நவாம்சைமுத லிய ஏனைய வர்க்கங்களில் சுபத்துவம் பெற்று விட்டால் ஒருஜாதகர் முன்சொன்ன தீயபலன் களே எ தி ர் பார் க் க வேண்டி இராது. அனு பவத்தில் இலக்கினுதிபன் இராசியில் பல வீ ன முற்றும் நவாம்சையில் உச்சம் ஆட்சி ஆகிய முழுப்பலத்தோடு கூடிய சுபத்துவங்களைப்பெற்றிட வாய்க்கப் பெற்ற ஜாதகர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிறைந்து கீாணப்படு வதை நாம் நன்கு அறியலாம், இதை ஏன் குறிப் பிடுகின்றேன் என்ருல் இராசிச் சக் க ரத்  ைத மட்டும் கொண்டு ஒருவரின் பல ரா பல ன் களை நிர்ணயம் செய்யாது நவாம்சச் சக்கரத்தையும் கவனத்திற்குக் கிண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கேயாம்,
இலக்கினதிபனுக்கு அடுத்த படியில் முதன் மைத்தானத்தில் வைத்தெண்ணப்படத் தக்கவர் சுக்கிரன் ஆவர். இவர் விவாகத்துக்கு காரகத் துவம் பெற்றவர். அதாவது காரணமாக இருப் பவர். அசுரகுரு எனப்பெயர் பெறும் இவர் ஒருவரது ஜாதகத்தில் நன்னிலையில் அமைந்திடப் பெருவிடத்து அவர் வாழ்வானது பசுமையற்று வற்றி வரண்ட பாலைவனம் போன்றிருக்கும். திருமண வாழ்வும் மணமற்ற மலர்போலப் பய னற்றுப் போகும். வாழ்க்கையில் வறுமையும் துன் பமும் தொடர்ந்து வருத்திடும். சு க் கி ரனே டு பாவர்கள் இணை யு ம் போது தா ன் சோ த னை வேதனை மிகுந்ததாகக் காணும். சுக்கிரனேடு செவ்வாய் சேரும்போது விவாகக் குழப்பத்தையும், விவாகத்தின் பின்னர் குடும்பமே குருக்ஷேத்திரப் போர்க்களமாக மாறுவதையும் காணக்கூடியதாக இருக்கும். சுக்கிரனேடு சனி சம்பந்தமுறும் போது விவாகத் தடையையும், தாமதத்தையும் காணலாம். ஆனல் கோள் மண்டலத்தில் குடி யிருக்க இடமற்ற சாயாக் கிரகங்களான இராகுகேதுக்க்ள் இணையும்போதுதான் வி ரீத மா ன விளைவுகளெல்லாம் ஏற்படுகின்றன. சுக்கிரனேடு இராகு சேர்க்கையுறும்போது ஆண் பெண் இரு பாலாரின் ஒழுக்கத்திற்கும், கற்புக்கும் மாசு ஏற்
24
६(

படக் காரணம்ாகின்றது. சுக்கிரனேடு கேது சேரும்போது களங்கமுள்ள தாரம் வாய்த்திடப் பெறுவதையும் கீாணலாம்.
இலக்கினுதிபனின் இருப்பு விசே ட ங் களைப் போன்று களத்திரத் தானமாகிய 7-ம் இடத்தின் அதிபதியையும் அவர் பெற்றுள்ள ஸ்தான பலனை பும், கிரக நோக்கையும் கருத் தி ற் கொள்ள வேண்டும். இதை விளக்கமாகச் சொன்னுல் 7-ம் இடம் களத்திர இலக்கினமாகும். அந்தக் களத் திர இலக்கினமும் அதன் அதிபதியும் பெற்றுள்ள சுபாசுபத் தொடர்பு, உறவு, பலம் ஆகியவற்றை மிக நுட்பமாகப் பரிசீலிக்க வேண்டும் என்பதா கும். களத்திரத்தானத்ததிபன் இலக்கினம், இலக் கிணுதிபன் களத்திரத்தானம் என்பனவற்றிற்கு 3, 8, 12 ஆகிய மறைவுத் தானங்களில் பகை நீசம் பெற்றுப் பலவீனமடைந்து வி ட் டா ரா? என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.
7ஆம் இடத்தில் செவ்வாய் இரு ந் தா ல் அந்த இடம் களங்கமுறுவது ஒருபுறம் இருக்க, விவாகம் தடைப்பட்ட வண்ணமாகவும் இருக்கும். பெண்களுக்கு 7ல் செவ்வாய் பயங்கரமானதோர் அமைப்பாக்க் கருதப்படுகின்றது. உண் ைம யி ல் இது துரதிஷ்டமானதோர் அமைப்பு என்று தான் கூறவேண்டியும் இருக்கிறது, அந்தோபரிதாபம்! சிலசந்தர்ப்பங்களில் இந்த 7ல் செவ்வாய் அமைந் திடப் பெற்ற பெண்களிடம் அச்சம் மு த லி ய பெண்மைக்குணங்கள் நான்கும் முற்ருக அற்றுப் போயும் விடுகின்றனதான். இவ்வகைப் பெண் களின் வாயாடித் தனமே இவர்களை இத்திறத்தி னர் என இலகுவாக இனங்காட்டி வைத்துவிடும் குடும்பம், சமூக ம் தொழில் ஸ்தாபனங்கள் ஆகியவற்றில் தங்களை "முன்னுேடி மூப்பர்'களாக கருதிச் செயற்படுவதற்கு முனையும்போது இந்த 7-ல் செவ்வாய்ப் பெண்கள் பல த் த எதிர்ப்புக் களையும் போராட்டங்களையும் சமாளிக்கவேண்டி ஏற்படுகின்றது. இவ்வண்ணமே எட்டாம் இட மான மாங்கல்யத் தானத்திலும் செவ்வாயின் தொடர்பு தீயதென அஞ்சப்படுகின்றது. திரு மணம் தடைப்படுவதோடு தாரக்கிலேசத்தையும் சில சமயங்களில் தார இழப்பையுமே ஏற்படுத்தி விடுகின்றது. இந்த மாங்கல்யத்தானம் தம்பதி பரின் புனித க்ஷேத்திரமாகும். இங்கு செவ்வாய் மட்டுமல்ல ஏனைய தீக்கோள்கள் தாமும் சேஷத்தி ராடனம் செய்யவே கூடாது. மேலும், செவ்வாய் ஏனைய 1, 2, 4, 5, 11, 12 ஆகிய இடங்களில் அமர்வதும் தீதாகும். இவற்றுள் 7, 8 ஆகிய இடங்களே மிக்க தீமை பயப்பனவாகும்.
(தொடரும்)

Page 27
(16-ம் பக்கத் தொடர்ச்சி) பெண்களுக்கு தடைப்பட்ட விவாகப் பேச் சுக்கள் கைகூடும். காதலில் வெற்றிகாணலாம். தொழில் தேடுபவர்களுக்கு நல்ல சந்தர்ப்பம் , வீடு திருத்த வாங்க நல்ல வாய்ப்புக்ள் கிடைக் கும் லெளகீக வாழ்க்கையை விரும்புவோர்க்கு மகிழ்ச்சிகரமான மாதம் , அதிஷ்ட நாட்கள்: டிச 16, 17, 31 பி, ப,
ஜன 1, 2, மு. ப. துரதிஷ்ட நாட்கள்; டிச18, 19, 20 மு, ப.
ஜன 4. பி. ப, 5, 6.
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
இவர்களுக்கு சூரியன் தாம்ரமூர்த்தியாக 10-ம் வீட்டில் சஞ்சரிக்கிருர், மூர்த்திபலம் குறைந்தா லும் திக்குப்பலம் பெற்ற சூரியனுகையால் கஷ் டங்கள் அதிகம் தோன்ருது. 11 இல் உள் ள செவ்வாய் சிறு குழப்பங்களை உண்டுபண்ணினுலும் 9-ம் இடத்து வியாழன் தெய்வீக அரு ளா ல் எல்லாவற்றையும் சமாளிப்பார். மாதுரு வழித் தொல்லைகள் தோன்றி மறையும், தேகாரோக்கி யம் பாதுகாத்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும். தூரதேச நன்மைகள் உருவாகும். இ ன ச ன
கொண்டாட்டங்களால் செலவுகள் அதிகரிக்கும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் செவ்வாய் 11 இல் இருப்பது தாம்பத்திய உறவுகளுக்கு நல்ல தல்ல. புத்திரகாரகன் வியாழன் திரிகோனராசி யில் புத்திர சுகத்தையும், பண இலாபத்தையும் கொடுக்கும்,
வியாபாரிகட்கு புதன் 19-ல் இரு ப் ப தா ல் பாதகமில்லை. வியாபாரம் சுமாராக நடக்கும். அலங்காரப் பொருட்கள் விற்பனை அதிகரிக்கும். வங்கி வ ச தி க ள் கிடைப்பினும் திருப்திகரமாக அமையாது. மேல் முதலீடுகள் விரும்பத்தக்கதல்ல. பகைவர்களின் தொல்லைகள் அதிகரிக்கும்.
உத்தியோகத்தர்கட்கு திக்பலம் பெற்ற சூரி யனுல் நிலைமையைச் சமாளிக்க முடியும். தண் டனைகளிலிருந்து வியாழபகவான் காப்பாற்றுவார். சகாக்களின் தொல்லைகளைச் சமாளிப்பதிலேயே
25
 

நேரம் செலவாகும். நன்மாற்றங்கள் தடைப் படுவதால் மனக்கவலையேற்படும்.
விவசாயிகட்கு சனி 8-ல் தொல் லை களை உண்டுபண்ணுவார். பனக்கஷ்டமும் தொந்தரவு செய்யும், வெள்ளத்தாலும், நோய்களாலும் பயிரழிவுகள் ஏற்படும். வியாழனின் உதவியால் நிலைமையை ஒருவாறு சமாளிக்க வேண்டியிருக் g5 ( D.
தொழிலாளர்கட்கு க ஷ் ட மா ன காலம்: தொழில் வாய்ப்புகள் நழுவிப்போகும். சகாக்க ளுடன் மனமுறிவு ஏற்பட்டுச் செய்தொழில் தடைப்படும். கூட்டுறவாளரும் பிரச்சினைகளை எதிர்நோக்குவர். பங்காளர் தெய்வத்தின் உதவி யைப் பெற்று அமைதியை நிலைநாட்டுதல் அவ கியம்.
மாணவர்கள் சுமாராகக் காலத்தைக் கழிக்க லாம். அட்டமத்துச் சனியால் கல்வியில் ஊக்கம் குன்றும். விளையாட்டுகளில் தோல்வியே ஏற்படும். 9 இல் யுரேனஸ் இருப்பதால் தூரதேசக் கல்வி யில் திருப்பங்கள் ஏற்படும். வேலை தேடல் வெற் றியளிக்காது.
பெண்களுக்கு அட்டமத்துச் சனி அவமானத் தைத் தரும். நெருங்கிய சி நே கி த ர் க ளு ட ன் பகைமை உண்டாகும். விவாகப்பேச்சுக்கள் கை கூடாது. போலிக் கெளரவத்தால் உந்தப்பட்டு பணச்செலவுகள் ஏற்படலாகும். வியாழன் 9-ம் இடத்திலிருப்பது முதியோர் உதவிகளுக்கும் தெய் வீக கடாட்சத்திற்கும் நன்ருகும். கனவனின் முன்னேற்றம் பாதிப்படையும். அதிஷ்ட நாட்கள்: டிச 18, 19, 20 மு. ப,
ஜன 2 பி. ப, 3, 4 மு.ப. துரதிஷ்ட நாட்கள்; டிச 20 பி, ப, 21, 22
ஜன் 7, 8, 9 மு. ப.
λέγΝ/Ν/ΝZN(N(N(N(N(N(NγNZN Ν/Ν/ΝΝΑ பூரண சந்திர கிரகணம் 2.
30-12-82 வியாழக்கிழமை மாலை பூரணS 2.சந்திர கிரகணம் நிகழும். கிரகணம் لهاlbه<( 2றிய படியே சந்திரன் உதயமாவதால் இலங்} 2.கையில் மாலை சூரிய அஸ்தமனம் தொடக் 2கம் 6-37 வரை சந்திர பிம்பத்தில் ஒரு 2பகுதி மட்டும் மறைக்கப் பட்டிருப்பதைக்) 3காணலாம்.
இ சூரிய அஸ்தமனம் 5-56 3. S
சந்திர உதயம் 6-06
C *S人人人人人人人人人人人人入囚人Z

Page 28
Běž% EST AEi>}}214īDill Hi:Iltis.:ll HD:ll42:IE:g)}III:III3:III: 3:13-15s. HeLSSBmHLLLLLLBBBLLHBYmLBLSLa0YYYLLS
எண் 2 சந்திரன் (மென்மை)
சந்திரன்
ஆதவனின் சக்தியைத் தண்மையாக்கி எமக்கு நிலவொளியாகத் தருபவன் சந்திரன் 乌5°· சூரியனுல் வெளியிடப்படுகின்ற வெப்பசக்தியின் 13 இலட்சம் (கி.த.) மடங்கு குறைவான சக்தி யான நிலவொளியை எமக்குத் தருகின்றது. சந் திரபகவானைப்பற்றி பலவிதமாக புராண இதி
காசங்களில் கூறப்பட்டுள்ளன. சந்திரன், தி ங்
கள், மதி, இந்து, பிறைக்கலையினன், அம்புலி எனப் பல நாமங்களினல் அழைக்கப்படுகின்றன். உயிரைக் கொடுப்பவன் சூரியன் தந்தையாகவும், உயிரை வளர்ப்பவன் சந்திரன் - தாய் ஆக வும் சாஸ்திரங்களில் சொல்லப்படுகின்றன. ம னி த உணர்வுகளுக்கும், மனுேதன்மைக்கும் ୫ ft ୬' ତୋt மானவன் என்றும் மாதுருகாரகன் எ ன் று ம் சோதிட சாஸ்திரம் எடுத்துக்காட்டுகின்றது.
பெண்களிலும் நீரிலும் நேரடியாகத் தனது தாக்கத்தைக் காட்டும் சந்திரன், கலே அ ம் சங் கொண்டவன். பூரணை அமாவாசையிலிருந்து தினம் 12 வீதம் 15 நாட்களுக்கு (12x15=180) தேய்பிறை அல்லது வளர்பிறையாக மாதம் இரு முறை சேர்ந்து விலகியபடி கால க் கணிப் பை அமைக்கிருன், உலகிலுள்ள உயிரினங்களின் வளர்ச்சியையும், உணர்ச்சியையும் பொருட்க ளின் வளர்ச்சியையும் கூட்டிக்-குறைக்க வல்லவன். சந்திரனின் அசைவினல் பெண் க ளின் கெற் போட்ட இரகசியம் அதாவது (உணர்ச்சிகளின் பிறப்பிட அம்சங்கள் ஒவ்வொரு தி தி க ளி லும் மாறுபடுவதால்) உடல் நிலையில் ஏற்படும் மாற் றங்களினல் மாதவிலக்கு அல்லது கெற்பம் ஏற் படுகின்றது. இந்து சாஸ்திரங்களில் சிவனேசூரியனகவும், சிவன் சந்திரனை அணிந்தவனுகவும் தத்துவரூபமாகக் காட்டப்பட்டுள்ளது. இது சூரியனுக்கும் சந்திரனுக்குமுள்ள தொடர்பை
耀
ଅଞ] ଆଚ୍ଛ୍ର மகாதேவ 60, செட் I
 
 
 

OLLHtOmeBOLLOLLLHLBLBOLmmHOtBOLLLLOmHBOLSS 瓷袭 LLLLLBBLLLLBBLYYLBeSSeGSLeLS LBOLLLLaOL0LLLOSS 沮区曙涤
|ট্রাি|}}}{{{সাহােi]['*কুil**
த்தெ ○5% கொழும்பு-11":
எமக்கு உணர்த்துகின்றது; உயிரி ன ங் க உணர்ச்சிகளை ஏற்படுத்துவதன் மூலம் இன்பப் பெருக்கத்தை ஏற்படுத்தவல்லது. இதனுல் பிறவி கள் உண்டாகி உலக இயக்கம் தவருது நடக்கின் றது. சோதிட சாஸ்திரத்தில் சூரியனும், சந்திர னும் முக்கியமான கிரகங்களாகும். குழந்தை " களுக்கு தந்தையும் தாயும் முதன்மையானவர்க i அதுபோல் உலக மக்களுக்கு சூரியனும் சந்திர னும் அமைந்துள்ளனர். சூரிய சந்திரரை ஆராயு மிடத்து அடிப்படை இரகசியங்களும் எண்ணற்ற உண்மைகளும் வெளியாகும்.
எண் 2 இன் ஆதிக்கர்கள்
எந்த மாதத்திலும் 2, 11, 20, 29-ம் திகதி தவில் பிறந்தவர்களும் ஜூன் 21 தொடக்கம் ஜூலை 20 (இரவு), ஏப்ரல் 20 தொடக்கம் மே 20 வரையும் கூட்டு ஒற்றை உடையவர்களும் 2 பூரண இரவில் பிறந்தவர்களும் ச ந் தி ர னின் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாவர். ஜனவரி, மார்ச், ஜூலை, செப்ரெம்பர், நவம்பர் அதிஷ்ட மாதங்களாகவும், டிசம்பர், பெப்ரவரி துன்பத் தைத் தரும் மாதங்களாகவும் உடல் நலம் பாதிக் கும் காலமாகவும் 2-ம் எண்காரர்களுக்கு இருக் கின்றது.
(அ) எண் 2 - சந்திர ஆதிக்கத்தில் பிறந்தவர்களது
குண இயல்புகள் இவ்வாதிக்கர்கள் இலட்சணமான வட்டமான அல்லது உருட்சியான அங்க அ மை ப் புக இர தீ கொண்டவர்கள். அனேகமாக கலைகளில் நாட் _ம் உள்ளவர்கள். நித்திரை செய்வதென்ருல் மந்திரப்பாயில் சந்திரமண்டலம் போவது போன் றிருக்கும். அரட்டையடிப்பதென்றிலும் மற்ற வர்களின் விஷயங்களை குறை, நிறை க ளே ச் சொல்லித் திருப்தி காண்பதென்ருலும் குளிரூட் டிய (எயர்கண்டிசன்) வீட்டில் இருப்பது போன்ற திருப்தி இருக்கும். இவ்வாதிக்கர்கள் அடிக்கடி
a na
26

Page 29
கனவுலகில் கிாலத்தைக் கழிப்பர். இளமையில் ஏற்படும் சூழ்நிலைகளினுல் உண்டாகும் ப ழ க் க வழக்கங்களைத் தொடர்ந்தும் கை க் கொ ள் வர். சிறுவயதிலேயே பெற்றேர்கள் இவர்களை தெய்வ பக்தியுள்ளவர்களாக வளர்த்துவரல் வேண்டும் இல்லாவிடில் ஐந்தில் வளையாததை ஐ ம் ப தி ல் வளைக்க முடியவில்லையே எனக் க ல ங் கு வ ர், பழக்கதோஷத்தால் சிலர் கொலை, கொள்ளையர் களாக மாறிவிடுவர். சிறுவயதிலேயே இவர்கள் படித்தவர்கள். பண்புள்ளவர்கள் தெய்வபக்தி உள்ளவர்களுடன் பழகவிடல் வேண்டும். இத ஞல் அவர்களின் பழக்கவழக்கங்கள் இவர்களை உயர்ந்தவர்களாகவும், காருண்ணிய சீலர்களாக வும், பண்பு நிறைந்தவர்களாகவும் மாற்றிவிடும். சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பல ந ன் மை களைச் செய்வர். எனவே இவர்களை வளர்ப்பதில் பெற்றேர்கள் மிகுந்த கவனத்துடன் இரு க் க் வேண்டும்.
பொதுவாக பயந்த சுபாவத்தைக் கொண்ட வர்கள். இவர்களுக்கு எக்காரியத்திலும் விட்டுக் கொடுத்தால் மற்றவர்களை அதட்டி அதட்டித் தமது காரியங்களைச் சாதிப்பார்கள். கெஞ்சினல் மிஞ்சுவர். மிஞ்சினல் கெஞ்சுவர். புராண, இதி காச சாஸ்திரம், வைத்தியம், இ லக் கி ய ம் போன்ற பல விஷயங்களை ஒரளவு அறிந்து வைத் திருப்பார்கள். தமக்கு எல்லாம் தெரியும் என அடித்துச் சொல்லி எல்லோரையும் நம்பச் செய் வர். இவர்களின் அதட்டல், மிரட்டல்கள் 1, 8,9-ம் எண்காரர்களிடம் பலிக்காது. அவர்களின் பலவித அனுபவ அறிவு ஆற்றலுக்கு முன் இவர் களின் ஆதாரபூர்வமாக நிரூபிக்காத கதைகள் எடுபடாது. அணுவசியமாகப் பிறர் விசயங்களில் தலையிட்டு பலரைப் பகைத்துக் கொள்வர். இவ ரிடம் ஏதாவது காரியம் சாதிக்க வேண்டுமாயின் இவரை ஏற்றிப் போற்றிப் புகழவேண்டும். அப் படியானவர்களுக்கு இவர்களும் பல உதவிகளை யும் சலுகைகளையும் செய்துகொடுப்பார்கள். எண் 2 ஆதிக்கர்கள் ஏதாவது ஒரு கலையில் ஊன்றிச் சென்றல் மின்னல் வே க த் தி ல் உயர்நிலையை அடைந்து எல்லோராலும் போற்றப்படுவார்கள். இவர்களுடைய பல வீ ன ம் எதைச்செய்தாலும் முடிவெடுக்கித் த ய க் க ம் காட்டுவதாகும். சரி வரும்ா, பிழை வருமா, நயமா, நட்டமா என அடிக்கடி தாமரை இ லைத் தண்ணிர் போன்று தத்தளித்தபடி இருப்பார்கள். இதனுல் சிலவேளை களில் அறிவாற்றல் அற்றவர்களினது ஆலோ சனைகளைக் கேட்டு ஏமாற்றம் அடைவர். வ ரு கின்ற சந்தர்ப்பங்களை நழுவ விட்டுவிட்டு நம்க்
2

கென்று சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்று அங்கலாய்ப்பர்.
எண் 2, கலகத்தைப் பிறப்பித்து நியாயத் தைத் தேடமுற்படும். சட்டவாதிகளின் எண் ணுகும். பெண் தன்மை மிகுந்த இவர்கள் Ֆւնցի மனைவி மக்கள் யாருடனும் அதி க ம் கீதைக்க விரும்பமாட்டார்கள், பிறருக்கு ஆலோசனைகளை கூறுமளவிற்கு தாங்கள் கடைப்பிடிக்கமாட்டார் கள். அவசர புத்தியால் பலரிட பகைத்துக் கொள்வர். கற்பனை ஆராய்ச்ஓ மனச்சாட்சி என் பவற்ருல் அடிக்கடி உந்தப்படுவர். சிறு பிரச்சிஜ களைப் பெரிதாக்கி ஒருவருடன் ஒருவரைப் பகைக் கவோ, சினேகிக்கவே செய்யும் இவர்கள் த பூ மைப்பற்றி ம்ற்றவர்கள் என்ன நினைக்கிருர்கள் இன்று அறிய ஆவலாக இருப்பார்கள். ஆதிக்க யோசனை, அமைதியற்ற நிலை என்பன இவர்களில் சிலரை மனேவியாதிக்காரர்களாக்கிவிடும். சிலர் நம் மத்தியில் மனேவியாதியுடன் ம றை ந் து வாழுகிருர்கள்: அதிக எண் சக்தி உள்ளவர்கள் தெய்வ நம்பிக்கை, நற்சிந்தனைகளால் உயர்நிலை அடைவர். சூரியன் (1)ன் கீழ் சொல்லப்பட்ட பலன்கள் கலந்து நடக்கும். மகான்களாகவும் , வணங்கக் கூடியவர்களாகவும், தியாகிகளாகவும் விளங்குவார்கள். சந்திரனின் பஸ் ஷ் குறைந்த வர்கள் வழக்கு, வம்புகளில் ஈடுபடுவர் விசாரரை தண்டனை அடைபவர்களாக இரு ப் பார் கள். அதனுல் வழக்கு விஷயங்களில் அதிக அனுபவத்தை உடையவர்களாக இருக்கின்றர்கள்.
இவ்வெண்ணுதிக்கர் சலன புத்தியுடையவராத லால் நேர்மையற்ற தொ ழி ல் க ள் ஒத்துவர மாட்டா. இவர்களில் ஆராய்வு, நயம்பட உரைத் தல், கலை உணர்வுகிளுகேற்ற தொழில்கள் ε26ύ) Li} Այ6ծfrւն • தொழில்
வக்கீல், ஆசிரியர், கலைஞர், எழுத்தாளர், பெண்கள் விரும்பும் பொருட்களை உற்பத்தி அல் லது வியாபாரம் செய்வோர், ஸ்ரூடியோ, சினிமா ரேடியோ, ஆராய்ச்சித்துறை, அரசாங்கலிகிதர், கணக்குத்தொடர்புடைய தொழில் செய்வோர், புடவை, நகை, வட்டிக்கடை உணவு விடுதிகள் நீருடன் தொடர்புடைய பண்ணை. எண்னை தர குத் தொழில், இரசாயன (டை) 6) LurrLurrarah ஆலய நிர்வாகம், போன்ற தொழில் செய்வோர் இவ்வெண்ணில் உளர். இவர் க ள் தனித்து தொழில் செய்வதால் சிறப்படைவது கஷ்டம். கூட்டுத்தொழிலே அதிகலாபத்தைக் கொடுக்கும். இருவழிகளில் இவர்களுக்கு வருமானம் கிடைக் கும், 35 வயதிற்குப் பின்பு சிறப்பு நிலை ஏற்படும்.
r
(தொடரும்)

Page 30
ராகு கேது நியூ
發率接撥豪森率臺臺率率率發痙率臺料
5. Élisa) 1. - Luc
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
VIII, 12 20 V 15 29 VI 16 04 VII 13 54 இராகு '
IV 13 09 | 7-9-1982 х 44. - கொழும்பு |പ്ര
Χ 13 09 44 காலே 11200 மணி சுக் 18 03
சந் 26 52 மு. 5 57 அ.தி. 0 15 x 529 常 12 20 Gσει 4 35 ΧΙΙ 16 04 O 30
as 23 45 நெ(வ0 44" ''; குரு 15 26 27 55
廣命D* சூரிய தசையில் 5 வரு 10Loft 28 bit.
3. நட்சத்திராதிபதி உப நட்சத்திராதிபதி சூரியன் சந்திரன் சந்திரன் சந்திரன் சூரியன் சூரியன் செவ்வாய் அணி சனி புதன் செவ்வாய் செவ்வாய்
குரு இராகு சுக்கிரன் சுக்கிரன் சுக்கிரன் (செவ்வாய்
அணி செவ்வாய் சனி
இராகு இராகு சுக்கிரன்
கேது சூரியன் அக்கிரன்
அக்கிர ராசி சந்திரசாரம் குரு உபநட்சத்திரத்தில் அமை கின்றது.
7-ம் வீட்டுமுனை
9-ம் விட்டுமுனை சந்திரராசி சனி சாரம் சந்திர உபநட்சத்திரத்தில் நிற்கிறது. அதிஷ்டநிலை செவ்வாய் இராசி குரு சாரம்
சந்திர உபநட்சத்திரத்தில் நிற்கிறது.
இச்சாதகத்தின்படி_குருவும் இராகுவும் ஒரே விதம்ான பலன்களைக் கொடுப்பார்கள்,
அதிஷ்ட நிலை வைத்து அதன் காலங்களை இரு விதமாக ஆராயலாம்.
முதல் முறை:- அதிஷ்டநிலை நின்ற இராசியதி பதி, நட்சத்திராபதி, உபநட்சத்திராதிபதி முத லியோரின் தொடர் காலத்தில் அதிஷ்டகரமான சம்பவங்கீளை எதிர்பார்த்தல். அதாவது (ରଥFଇଁ!
 

ற் கிரகங்களே!
豪豪豪籌豪豪豪凝養發籌撥米米警臻灘豪 நத்தித்துறை
வாய், குரு (குருவும் இராகுவும் ஒரேவிதமான பலன்களை அளிப்பதால் இராகுவையும் எடுத்துக் கொள்ளலாம்.) சந்திரன் முதலியோரின் தொடர் காலத்தில் எதிர்பார்க்கலாம்.
இரண்டாவது முறை:- அதிஷ்டநிலை நின்ற உப நட்சத்திராதிபதி, சந்திரன் சூரிய நட்சத்திரத் தில் நிற்கிருன், சூரியனே புதன் இராசியில் நிற் கிருன், இதனுல் சந்திரன், சூரியன், புத ன் முதலியோரின் காலத்தில் அதிஷ்டத்தை எ தி ரி g urtfi“5#;5#56a)Trub.
ஜனதிபதி தேர்தலுக்கு நின்ற வேட்பாளர் களில் ஜ  ைதி ப தி ஜே. ஆர். ஜயவர்த்தணுவின் உதயலக்கினம் புதன் இராசி, சந்திர நட்சத்திரம் சூரிய உபநட்சத்திரத்தில் அமைகிறது. egy 35T வது இரண்டாவது முறையில் கூறப்பட்டரெகங் களே இவருடைய உதயலக்கினத்தை ஆள்வதால் இவ் அ தி ஷ் ட நிலை அவர்களுக்கு சாதகமாய் அமைகிறது.
அடுத்து, இச்சாதகத்தில் பு த ன் சனியுடன் மிகத்தழுவிய நிலையில் நிற்பதால் ச னி யை யு ம் எடுத்துக் கொள்ளலாம்.
சந்திரன் சூரியசாரம் சூரிய உபநட்சத்திரத் தில் நிற்பதாலும் சூரியன் சந்திரனைவிட வலிமை அடைகிருன். எனவே இரண்டாவது முறையின் படி சூரியன், புதன், சனி, சந்திரன் முதலியோ ரின் தொடர்காலத்தில் அதிஷ்டத்தை எதிர்பார்க் as GOIT b .
இச்சாதகத்தின்படி சூரியன், புதன், சனி முதலியோர்கள் கன்னியில் நிற்பதுடன் கெளரவ ஜெ. ஆர். ஜெயவர்த்தணுவின் உதயலக்கினத்தை யும் சுபபார்வை பார்க்கிறர்கள்.
இதனுல் ஜ ன தி ப தி தேர்தல் சூரிய தசை சூரியபுத்தி, சனி அந்தரம் (7-10-82 தொடக்கம் 24-10-1982 வரையும்) அல்லது சூரிய தசை சூரிய புத்தி புதன் அந்தரம் (24-10-1982 தொடக்கம் 9-11-1982 வரையும்) நடைபெற்ருல் கெள ர வ ஜே. ஆர். ஜயவர்த்தணுவுக்கு அதிஷ்டமாய் அமை
8
Aen
"rי

Page 31
யும். அதிலும் சனி அந்தரம் மிக அதிஷ்டமாயி ருக்கும்.
இனி முதலாவது முறையின்படி ஆராய்வோம். இதன்படி செவ்வாய், குரு (இராகு), ச ந் தி ர ன் முதலியோர் அதிஷ்ட நிலையை ஆளுகிருர்கள்,
கெளரவ ஜே. ஆர். ஜயவர்த்தணுவின் சாதகத் தில் சந்திரனும் செவ்வாயும் சிங்கராசியில் கட் டித் தழுவிய நிலையில் நிற்பதால் சந்திரனுக்குப் பதிலாக செவ்வாயைக் கொள்ளலாம். இதனுல் இவ் அதிஷ்டநிலையை செவ்வாய், குரு (இராகு), செவ்வாய் முதலியோர் ஆதிக்கம் செலுத்துவதா கவும் நியமனநாளில் புதன் செவ்வாய் சாரம் செவ்வாய் உபநட்சத்திரத்தில் நிற்பதால் அதிஷ்ட நிலையை குரு இராகு), புதன் முதலியோர் ஆளு வதாகக் கருதலாம். இக்கிரகங்களே, தேர்தல் காலத்தில், ஜனதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தணு வின் (குருதசை இராகு புத்தி புதன் அந்தரம்) தசாபுத்தி அந்தரகாலமாய் அமைந்து விட்டது. இதனுல்தான் ஜனதிபதிக்கு 20-10-1982-ல் நடை பெற்ற தேர்தலில் அதிஷ்டதேவதையின் அருள் கிட்டியது.
இராகு கேது முதலியோரின் நிலை யை க் கணித்து பலன் கூறலாமா? அ ப் படி யா னு ல் வெறும் வெட்டுப்புள்ளிகளுக்கு தசாபுத்தி காலங் கள் எதற்கு? இவ்வுணர்ச்சி இடங்களுக்கு வெறும் வெட்டுப் புள்ளிகளுக்கு (இராகு கேது) சொந்த வீடோ உச்ச நீசமோ கிடையாது. அப்படியானுல் எமது முன்னேர் அருளிய அரும் பொக்கிஷமான நாட்டுச் சோதிடத்தில் உச்சம், நீசம் என்றெல் லாம் இராகு கேதுவுக்கு கூறுவதன் அர்த்தம்தான் என்ன? நாட்டுச் சோதிடத்தின் அத்திவாரமே ஆட்டம் காணுகின்றதல்லவா?
இதனுல்தானே சோதிடமேதை கி ரு ஷ் ன மூர்த்தியவர்கள் தனது முறையில் சொந்தம், நீசம், உச்சம் என்பவைகளை கையாளுவதில்லை. நம் முன்னேர்கள் இராகு கேதுக்களைப்பற்றி என்ன கருத்துக் கொண்டார்கள்?
அவைகள் மற்றும் கிரகங்களைப்போல் நிறை, உருவம், மூலம் இல்லாதபடியாலும் இராசி மண் டலத்தில் ஒரு புள்ளிகளாகக் கணித்தபடியாலும் ஒரு தீர்க்கமான வேகமும் பாதையும் இருப்பதா லும், பூமியிலுள்ள உயிரினங்களில் தாக் க ப் செலுத்தியபடியாலும் அவைகளை நம்முன்னுேர் கள் சாயாக்கிரகங்கள் (Chayagrahas) அ ல் ல து நிழற்கிரகங்கள் (நிழல் வடிவமான கி ர க ங் க ள் e966)-Shadowy Planets) 67 675 505669igait:

1930-ம் ஆண்டுதான் முத ன் மு த லா க புளூட்டோ கிரகத்தைக் கண்டுபிடித்தாரிகள். அதனுல் 1930-ம் ஆண்டுக்கு முன்னர் புளூட்டோ கிரகம் இருக்க வி ல் லை என்று கொள்ளலாமா? ஒரு விடயத்தை அறியமுடியவில்லையென்ருல் அவ் விடயமே இல்லையெனத் தீர்மானிக்கலாமா?
முனியுங்கவர்கள் கூறவில்லையென்றல் அது முற்றிலும் இல்லையென்பதா அர்த்தம்? பதி னெண் ஞானிகளுக்குள் கிருத்துவேற்றுமை ஏற் பட்டதால்தான் பதினெட்டு சித் தா ந் த ங் த ஸ் தோன்றின. அவைகளில் ஒன்று மட்டுமே சரி யானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமாயிருக்கலாம்: அல்லது எல்லாமே தவமுனதுமாயிருக்கலாம். இதை எப்படி அறிவது? இதேபோல் வராஹ மிகிரர் கூறியிருப்பதெல்லாம் மிகவும் சரியென ஏற்றுக்கொள்ளலாமா? அவைகளில் சில சரியா யும் வேறு சில தவறயும் இருக்கலாமல்லவா?
மிகிரர் இசாகு கேதுக்களைப்பற்றி எ து வு ம் கூறவில்லையென்ருல் அவர் காலத்தில் இராகுகேது இல்லையென்பதா விளக்கம்? 'ஆக மற்ற 7 கிர கங்களை மட்டும் கைக்கொண்டு சரியான முறை யில் பலன் சொல்லியிருக்கிருர்’ என்பதன் அர்த் தம் என்ன? அவர் பலன் கூறுவதற்கு கையாண்ட முறைகளும், தசாபுத்திகளும் எ ப் ப டி யா னது? திருஷ்டியில் தோன்றியதெல்லாம் 7 கிரகங்களை மட்டும் கைக்கொண்டா சொல்லப்பட்டது? 19-ம் நூற்றண்டில் வாழ்ந்த 'கையிருே’ (Cheiro)வும் திருஷ்டியின் உதவியால் பல திறமான சோதிடப் பலன்கள் கூறியுள்ளார். அவைகளுக்கும் 7 கிரகங் களை வைத்து காரணமும் விளக்கமும் கூறமுடி պւDrr?
வராகிமிகிரர் எழுதிய "பிருகத்சம்கித" வில் 5-ம் அத்தியாயத்தில் இராகுவைப்பற்றிய தகவல் கள் இடம்பெறுகின்றன. அவைகளை ஒருபொருட் டாக மதிக்கக்கூடிய நிலையில் மிகிரர் விளக்கம் தரவில்லை.
சம்யத்திற்கும் எண் சோதிடத்திற்கும் முக்கி யத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது 'நிழல் நிஜ மாகிறது' என்பதில் புலனுகிறது.
நம்முன்னேர்கள் கிரகங்களுக்கு எ ன் க ள் அளித்ததுபோல் இராகு கேதுவுக்கும் எண்கள் அளித்ததுடன், சூரியனை வலம்வரும் பாதையும் சந்திரனின் பா  ைத யும் இராகு கேது முதலி யோரை நிர்மாணிப்பதால் சூரியனுக்கும் சந்திர னுக்கும் அளித்த எண்கள் இராகு கேது முதலி யோருக்கு அளிக்கும் எண்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை "நிழல் நிஜமாகி றது' வற்புறுத்துகிறது.
29

Page 32
பிரமகுப்தர்
வராஹமிஹிரருக்கு அடுத்த வானநூல் வல்லு னர் பிரமகுப்தராவர். இவர் கி. பி. 198-ல் பிறந் தவர். இவர் பிரமஸ்புட சித்தாந்தத்தையும் (Brahamas Puda Siddantha) esa:ā -es tš6urtuš தையும் (KandaKathiyaya) இயற்றினர். கண்ட காத்தியாயத்தில் கிரகங்களின் கிழக்கு, மேற்குத் தூரம் கணிக்கும் முறை கூறப்பட்டுள்ளது : பிரமஸ்டிட சித்தாந்தத்தில் ஆரியப்பட்டருடைய சில முறைகள் திருத்தியும் விளக்கியும் கூறப்பட் டுள்ளன. இந்நூல்களிற் கூறப்படும் சில அரிய முறைகளாவன:-
1. மந்த (Manda) சீக்கிர (Sigra) கதி வேறு பாடுகளால் தாக்கப்படுகின்ற கிரகங்களின் கதியைத் தினப்படி காணும் முறை. 2. சுத்தமான லம்பன சமீகரணத்தை ஸ்புட
விசேஷபங்களில் கூறும்முறை. 3. சூரியனது உன்னதாம்சத்தை எத்தினத்திலும் தென்கீழ் தென்மேல் லம்பங்களிற் காணும் முறை. 4. வலன (Valana) வைப்பற்றி மிகச்சுத்தமான
விளக்கம், 5. திருக்கர்மா (Dirikkarma) வுக்குரிய மிகச்
சுத்தமான சமீகரண முறை.
6. துவீதியாந்தர சம்ஸ்கார (Second Difference) மாகிய சுத்தமான சம்ஸ்கார முறை யைக்கண்டு உபயோகித்தல் ஆகியனவாம்.
மேலும் பிரம்குப்தர் தாம் மேற்கூறப்பட்ட இரு நூல்களையும் இயற்றிய காரணத்தை இரு கலோகங்களில் கூறியிருக்கிருர், எவ்வாறெனில்,
1. ஆரியபட்டர் விஷ்ணு சந்திரராகியோரியற் றிய நூல்களிற் சொல்லப்பட்ட செவ் வாய் ஆதியாகவுள்ள கிரகங்களின் உண்ம்ை யான நிலை தவறிவிட்டமையால் (அதாவது பிரத்தியட்சத்துக்குச் சரிவராததால்) கற்ருேர் அந்நூல்களைக் கைக்கொள்ளாராயினர்.
3C
 

2. கிரகங்களினுடைய உண்ம்ையான நிலைகளை யறிவதற்கு ஆரியபட்டர் கூறிய முறையா னது "தற்போது பிரத்தியட்சத்துக்குச் சரி வராமையால் பின்வரும் முறையைக் கூறு கின்றேன்" எனக்கூறியுள்ளார். பாஸ்கராசாரியர்
கி. பி. 1150ல் பிறந்த இவர் கணிதசாஸ் திரத்தில் மிகப்பாண்டித்தியமுடையவராய் விளங் கினர். இவர் சித்தாந்த சிரோன்மணி (Siddantha Siromani) என்னும் நூலை இயற்றினர். இவ் வரிய நூல் பதினெண் சித்தாந்தங்களையும், ஆரிய படீயம், பிரம ஸ்புட சித்தாந்தம் முதலியவை களையும் நன்கு ஆராய்ந்து அக்காலத்துக்குத் தக் கவாறு இயற்றப்பட்டதாகும்.
பூமிக்குக் கவரும் ச & தி உண்டென்பதை நியூட்டன் காணுதற்கு முன்னதாகவே பாஸ்கரா சா ரி ய ர் சித்தாந்த சிரோன்மணியிலுள்ள கோளத்தியாயத்தின் புவனகோசனையில் நன்கு கூறியிருக்கின்ருர். இதுவன்றி மேல்நாட்டிலுள்ள கணித வல்லுனர்கள் கண்டறிந்த கணித நுட் பங்களையும் இவர் தமது சித்தாந்த சிரோமணி யில் 500 வருடங்கட்கு முன்னதாகவே கூறியிருக் கின்ருர்,
சித்தாந்த சிரோமணி நான்கு பாகங்களா கப் பிரிக்கப்பட்டுளது. அவை முறையே கோளாத்
தியாயம் (Goladiyayam) கணிதாத்தியாயம் (Ga.
nithadiyayam), g 3655Tš5)LTub (Bija Ga nithadiyayam), LuíT Lco 5 GTI:sfag, Tášg LurruLulub (PadiGanithadiyayam) என்பவைகளாகும். இவற்றுள் பாடி கணிதாத்தியாயம் 'லீலாவதி" (Liavathiy என்று அழைக்கப்படும்.
சித்தாந்த சிரோமனியின் முதலாம் பகுதி யாகிய கோளாத்தியாயம் பதின்மூன்று பிரிவுகளை யுடையது. அவை முறையே 1. கோளப் பிரச்னை 2 கோளரூபப் பிரச்னை, 3, புவன கோசம், 4.மத் திய கதிவாசனை: 5. ஸ்புட கதிவாஸனை, 63 கோள பந்தம், 7) திருப்பிரச்னவாஸன, 8. கிரகவாஸனை
《 །
枋

Page 33
丐
声>
t
巽小
司、
9; திருக்கர்ம வாஸ் னை, 10. செருங்கோன்னதி
வாஸ்னே, 1. யந்திர வாஸனை, 12. ருதுவர்ணணை
13. பிரச்னுத்தியாயம் என்பவைகளாகும். இவை 56 g gust 6265 eliugig (Formation of Sines) என்னும் ஒர் அத்தியாயமும் அனுபந்தமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.
சிரோமணியின் மூன்ருவது அத்தியாயத்தில் ஆகர்ஷண சக்தியைப் பற்றிக் கூறுமிடத்து "இவ ருஞ்சக்தி பூமிக்கு இயல்பானது அச்சக்தியினல் வேருென்றிலுைம் கவரமுடியாத பொருட்களை அது இழுக்கிறது. பொருள்கள் விழுவது என்று சொல்வது பிழையாகும். அ  ைவ பூமியினல் இழுக்கப்படுகின்றன. மேலும் ஒர் பழுவுடைய தும் பழுவில்லாததுமான இரு வஸ்துக்கள் ஒரே சமயத்தில் மேலேயிருந்து விழுமாயின் பழு வு டைய வஸ்து முதலிலும் மற்றையது பின்னதா கவும் பூமியில் வந்து வந்து வீழ்கின்றன. ஆனல் வாயு இல்லாதவிடத்தில் விடப்படுமாயின் இவை இரண்டும் ஒரேசமயத்தில் வீழ்வனவாகும் எனக் கூறியிருக்கிருர். இத்தகைய அரியவிதிகளை நியூட் டன் அறிவதற்கு முன்னதாகவே பாஸ்கராசாரி யர் அறிந்ததனுற்ருன் அவ்ருடைய பெருமை தற் காலத்தும் பாராட்டப்படுகிறது:
முற்கூறப்பட்ட அரிய விஷயங்களைத் தவிர சூரிய சந்திர கிரகணங்களைப் பற்றியும் (Eclipses) அனேக விஷயங்கள் கூறியிருக்கின்ருர். இ  ைவ யாவையும் நோக்குமிடத்து பாஸ்கராசாரியாரின் வானநூல் அறிவும், கணித வன்ம்ையும் எவ்வளவு விசேடமுடையது என்பது தெளிவாகும்.
இந்திய வான சாஸ்திரிகள் எல்லாக்கிரகங் களும் ஒருங்கு சேருங்காலத்தை யூகித்துப் பின்னு டிக்கணக்கிட்டு சில காலவகுப்புக்களைக் கணக்கிட் டனர். ஒரு கல்பம் 4, 320, 000, 000 வருடங்கள் கொண்ட தென்றும், மஹாயுகம் இதில் ஆயிரத் திலொருபங்கு (4, 320000) வருடங்கள் கொண். தென்றும் கணக்கிடப்பட்டது. எவ்வாறெனில் கலியுகம் மஹ்ாயுகத்தில் பத்திலொரு 14, 32000) வருடங்கள் கொண்டதாகவும், துவாபரயுகம் கலியுகத்தில் இருமடங்கு (8, 84, 000) வருடங்கள் கொண்டதாகவும், திரேதாயுகம் கலியுகத்தில் மும்மடங்கு (1296000) வருடங்கள் கொண்ட தாகவும், கிருதயுகம் கலியுகத்தில் நான்கு மடங்கு (1728000) வருடங்கள் கொண்டதாகவும் கணக்
கிடப்பட்டன.
(தொடரும்)

பிறந்த திகதிப்படி
உங்கள் திறஹை சாமர்த்தியம்
வே. சின்னத்துரை, நல்லூர்
நீங்கள் எந்த வருடத்திலாயினுஞ்சரி, எந்த மாதத்திலாயினுஞ் சரி ஏதோ ஒரு திகதியில் பிறந்திருப்பீர்கள். பிறக்கும் ஒவ்வொரு திகதிக் கும் ஒரு பலனுண்டு. பரவலாக அவற்றை இங்கே கூறுவாம்.
திகதி 30-ல் பிறந்தவர்கட்கு
பொருளியல், அரசியல் இரண்டும் சேர்ந்த ஞானம் உமக்குண்டு. எதையும் தெரிந் து கொள்ளும் ஆசையும் ஆர்வம் மிகவும் ஆழ மாக ஆராயும் தன்மையை உ ண் டா க் கி மானிடவர்க்கத்தின் கா ர ன ங் க ள் என்ன? எவை? எங்கே எடுத்துச் செல்லும்? என்னும் ஆராய்ச்சியில் ஈடுபடுத்தும். அறிவை அனுப வத்தில் போட முயற்சிப்பீர். உண்மையான அறிவைப் பெற விருப்பு இருந்தும் நீர் தீர்க்கி மில்லா முடிபுக்கு அடிக்கடி குதிப்பீர். இந்த விதமான ஆர்வம் உம்முடைய மு டி பா ன நோக்கத்தை தோற்கடித்துவிடும். அவற்றில் மூழ்குமுன் கொஞ்சம் தாமதித்து எ ல் லா பாரிய விடயங்களிலும் கொஞ்சம் த ட க் கு முண்டி போடுங்கள்.
பணத்தைப் பற்றியுள்ள உமது சுபாவங் களைப்பற்றி உமக்குப் பூரணமான நம்பிக்கை இருப்பினும் பொருளியலில் சூதாட உ ம் க் கு ஒரு சாய்வு உண்டு. கூடுதலாக இது உமக்குச் சாதகம்ாக வரும். எப்படி எனினும் கஷ்டத் தையும், சுகத்தையும், வெற்றியையும் தோல் வியையும் சம்மாக எண்ணும் ம்னம் படைத் திருக்கிறது. நீர் தாராள மனமுடையீர். ஆணு லும் வேண்டும்ென்று முட த் த ன மாக இக் கொடைகளில் இறங்கமாட்டீர். காதல் விட யத்தில் சுயநலமற்றவராவீர்; ஆனல் உமக்கு ஏற்ற சோடியைத் தேடிக்கொள்ளவும்.

Page 34
கடிகாரமின்றி நேரமறிதல்
இம்முறையால் ஒரளவு நேரம் இன்னவாக இருக்கமுடியும் என ஊகிக்கலாம். ஆயினு ம் ஐந்தோ பத்து நிமிட ங் கள் வித்தியாசமேற் படினும் அண்ணளவாக நேரத்தை அறிந்து கொள்ளலாம்.
சூரியஒளியில் நம்து நிழலை வெறுங் கால் பாதத்தாற் பிழையின்றி அளத்தல் வேண்டும், எத்தனே பாதங்களென எண்ணி அவ்வெண்ணை இரண்டால் பெருக்கி பதினென்றைக் கூட்ட வேண்டும். இந்த எண்ணுல் 87 ஐப் பி ரி க்க வேண்டும். பிரித்துவரும் விடையுடன் காலை யில் அதாவது காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் ஆறைக்கூட்டி நேரத்தைக் கணக்கிடலாம். பகல் 12 மணி தொடக்கம் மாலை 6 மணி வரையும் பிரித்துவரும் விடையை ஆறில் இருந்து கழித்து நேரத்தையறியலாம்.
எமது நிழலை அளக்கும்போது நி மிர் ந் து நின்று ஒரு அடையாளத்தைக் குறித்து வைத் துக்கொண்டு அடுத்த பாதத்தை  ைவ க் கும் போது இரண்டு என்று எண்ண ஆரம்பித்து இவனமாக அளத்தல் வேண்டும். அப்படியள ந்த எண்ணிக்கை 8 பாதங்களும் 9-ம் பாதத் தின் 3/10 பங்குமென்ருல் பாத எண்ணிக்கை 8 3/10 ஆகும். அதாவது 8.3 ஆகும்.
8.3 x 2 = 66 -- f.O = 27.6
87-- 27.6 276) 870 ( 3 மணி
828
42
60 276) 2520 (9 நிமி
2484
36
60 276) 2160 (8 செக்
2208 விடை: 3 மணி 9 நிமி 8 செக் காலை நேரமாயின் 6 + 3 மணி 9 நிமி 8 செக்
= 9மணி 9 திமி 8 செக் மாலை நேரமாயின் 6 - 3 மணி 9 நிமி 8 செக்
= 2 மணி 50 நிமி 52 செக் சில மாதங்களில் உச்சிக்குமேல் போகும்போது பிரிக்கப்படும் எண் 87ஆகவும் சூரியன் பக்கவாட் டில் போகும்போது பிரிக்கப்படும் எண் 85 ஆக வோ 88 ஆகவோ இருப்பதையும் கவனிக்கலாம், இப்படி நேரத்தைக் கணக்கிடலாம்.
ஆக்கம் எஸ். ஆர். பேரின்பநாயகம்
இ

இலங்கைச் சோதிட ஆய்வு மன்றம்
மேற்படி மன்றத்தின் கார்த்திகை மாதக் %ட்டம் 28-11-82 ல் நல்லைஞானசம்பந்தர் ஆதீன தில் மாலை 4-30 மணிக்கு பண்டிதர் கே. என். வரத்தினமவர்களின் தலைமையில் ஆரம்பித்தது. சென்ற கூட்ட அறிக்கையும் நிதி அறிக்கையும் மறையே காரியதரிசியாலும் பொருளாளராலும் பாசிக்கப்பட்டன. இந்த வருடச் சந்தா கட்டா வரிகளிடமிருந்து சந்தாவை வசூல் செய்யுமாறு பை பொருளாளரைப் பணித்தது.
திரு. ந. கந்தசாமி ஐயர் வானியல் அரிச்சு படியில் புதனும், வெள்ளியும் சூரியனிலிருந்து இத்தனை பாகையில் ஆகக்கூடியதாகச் செல்லும்? ரன் அப்படிச் செல்லும்? எப்போது அ  ைவ அஸ்தமிக்கும் எப்போ அவை வக்கிரமெய்தும் ான்பதை வானியல் ரீதியாக படத்தில் கீறி விளக் கினர். அத்துடன் ராகு, கேது, கிரகங்களா? ான்பது பற்றி உள்ள பிரச்சனைக்கு தீர்வு போல் படத்தில் அவை பற்றி விளக்கி விஞ்ஞான ரீதி பாக அவை புள்ளிகளே என்றும் சாயை என்ப தற்கு அப்புள்ளியில் எப்போது சந்திரனின் நிழ லோ பூமியின் நிழலோ விழும் என்பதை விளக் கிர்ை.
பின்பு பிரதம பேச்சாளரான கே. என் . நவரத்தினமவர்கள் சோதிடத்தில் ஆ க் மீ க ம் என்னும் பொருள் பற்றிப் பேசினர். ஒவ்வொரு கிரகமும், ஒவ்வொரு ராசியும் எப்படி ஒருவரில் ஆத்மீகத்தை உண்டாக்குகிறது என்பது பற்றி விளக்கமாக கூறினர். அடுத்த முறைக்கு இவர் கூறிய இலக்கணங்களை வைத்து இலக்கிய சாதகங் நளை காட்டுவார்.
பின்பு கலந்துரையாடலில் பிரிகத் ஜாதகத் நில் ஆத்மீகம், துறவுக்கு உள்ள கிரகநிலைகளைக் கூறி அடுத்த கூட்டத்துக்கு அங்கத்தவர்களை இந்த இலக்கணம் அமைந்த சாதகங்களை கொண்டு பந்து கலந்துரையாடலில் கூறும் வ ண் ண ம் ாரியதரிசி கேட்டுக் கொண்டார். இரவு 6-30 மணியளவில் கூட்டம் நிறைவேறியது.
அடுத்த கூட்டம் 26-12-82-ல் மாலை 4மணிக்கு ஆரம்பமாகும்
"
**
,"

Page 35
లిలి
● + 55 — (>ཉི་
རྒྱ>བོད་
3( y hع
- h951 ills
* ஞானி
جحة
]|
9%>
-
S.
窦—
g
>
ਤੇ ਸੰਕ66ਹੰਸੁi
சூரியன் காலேயில் உதித்து மாலையில் அஸ்த மித்து மீண்டும் மறுநாட் காலேயில் உதயமாகின் றது இவ்வாறே தினந்தோறும் சூரிய சஞ்சாரம் நிகழ்கின்றது. ஒருநாள் சூரியனேடு கூட உதிக் கும் ஒரு நட்சத்திரம் மறுநாள் சூரியன் உதிக்க ஏறக்குறைய 4 நிமிஷம் முன்னதாக உதயமாகும். ஏன் இவ்வாறு ஏற்படுகின்றது என்பது ஆராய (as a L.L35,
!,ി കൂടി ഭൂട്ടി, കൃമബദ 51 G. 175ട്ടിT് அமையின், சூரியனும் அதனுேடு கூட உதித்த நட்சத்திரமும் என்றும் ஒருமித்து உதயமாகும்.
絮
இச்சுழற்சி மாத்திர மன்றித் தினந்தோறும் பூமிக்கு
ஒவ்வொரு பாகை இடப்பெயர்ச்சியுமுண்டு. இவ் இடப்பெயர்ச்சியினுலும், சூரியன் நட்சத்திரங்களி லும் பார்க்கப் பூமிக்கு அண்மையில் இருப்பதா லும் இவ்வாறு உதயபேதம் ஏற்படுகின்றது.
பூமியானது சூரியனைச் சுற்றி யோ டு வ து போலவே மற்றைய கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. புதன் ஏறக்குறைய 88 நாட்களிலும் சுக்கிரன் 226 நாளிலும், பூமி 365 நாளிலும், செவ்வாய் 1 வருடம் 320 நாளிலும், வியாழன் 11 வருடம் 314 நாளிலும், சனி 29 வருடம் 168 நாளிலும், இராகுகேது 18 வருடம் 8 நாளிலும் சூரியனேச் சுற்றிவருகின்றன. சந்திரன் பூமியோடு சேர்ந்து சூரியனைச் சுற்றி வருகையில் 29 நாள் 13 மணிக்கொரு முறை பூமியையும் சுற்றி முடிக் கின்றது. சூரியன் இராசி மண்டலத்தை ஒரு

முறை சுற்றிவர ஒருநாள் செ ல் லு மா த லா ல் நான்கு மினிற்றில் 1 பாகை ஒடும். எ ன வே குறித்த ஒரு நாளில் ஒரு நட்சத்திரத்துடன் ஒரு மித்து உதிக்குஞ் சூரியன் மறுநாள் அந்நட்சத்தி ரத்துக்கப்பால் ஒரு பாகை தூரத்திலிருக்கும்.
சூரியன் சித்திரை மாதம் 1-ம் தேதி மேட ரா சி யி ன் முதற்பாகை ஆர ம் பத் தி லும் 2-ந் தேதி அவ்விராசி இரண்டாம் பாகை ஆரம் பத்திலும் சஞ்சரிப்பர். இவ்வாறே அம்மாதம் 30 தேதிகளிலும் 30 பாகைகளிலும் சஞ்சரித்து இடபத்தின் 1-ம் பாகையில் பிரவேசிப்பர். இப் பிரவேசகாலம் வைகாசி மாத ஆ ர ம் ட மா க க் கொள்ளப்படும். இவ்விதமே ம்ேடம் முதல் 12 இராசிகளிலும் சூரியன் சஞ்சரிக்குங்காலம் சித் திரை முதல் பங்குனியிருகிய 12 மாதங்களாகும். ஆனி மாதம் சித்திரையிலிருந்து 3 வது மாதமா கும். மேடத்திலிருந்து மூன்ருவது ராசி மிதுன
ഒ് 191്കേ ബ
கார்த்திகைமாதக் கிருஷ்ன பகடி பிரதமை முதல் மார்கழி மாத சுக்ல ஷஸ்டி வரையுமுள்ள 21 தினங்கள் (சில காலங்களில் நாள் குறைவது முண்டு) விநாயகப் பெ ரு மா னே க் குறித்து அனுஷ்டிக்கப்படும் விரதம் விநாயக வி த ம் எ ன் று செ 7 ல் ல ப் படு ம். இவ் விர த பம் அனுஷ்டிப்பவர்கள் அ தி க லே ஸ் நா ன ம் செய்து ஆசாரத்துடன் செய்து ஆலயதரிசனம் செய்து விநாயகப் பெருமானுக்கு அபிஷேகம் முதலியன செய்வித்து வணங்கி ஒரு பொழுது உட்கொள்ள வேண்டும். இக்காலத்தில் 21 இழை காளாலான நூலே ஆடவர் வலக்கரத்திலும், பெண்கள் இடக்கரத்திலும் க ட் டி தமக்குக் காப்பாகக் கொள்வர்.
இருபத்தொராம் நாள் சதயமும் ஷஷ்டியும் சேர்ந்து வருமாயின் உத்தமநாளாகும். இவ் வருடம் மார்கழி 65ட (21-12-82) செவ்வாய்க் கிழமை ஷஷ்டியும் சதயமும் வருவதால் மிக விசேடமான நா வள T கு ம். இதனை "ச தயந் தொட்ட ஷஷ்டி நல்விரதம்' எனப் புகழ்வர். இத்தினத்தில் உபவாசமிருந்து மறுநாள் பார ணஞ் செய்து விர த த் தை நிறைவேற்றுவார் களாக ,
'வேழமுகத்து விநாயகனைத் தொழ
வாழ்வு மிகுத்து வரும்"

Page 36
மாவதால் சூரியன் ஆனி மாதத்தில் மிதுனத்தில் சஞ்சரிப்பர். ஆடி மாதம் நான்காவது மாதமாத லால் சூரியன் ஆடி மாதத்தில் நான்காவது ராசி யாகிய கர்க்கடகத்தில் சஞ்சரிப்பர். இவ்வாறே ஆவணியில் சிங்கத்திலும், புரட்டாதியிற் கன்னி யிலும், ஐப்பசியில் துலாத்திலும், கார்த்திகையில் விருச்சிகத்திலும், மார்கழியில் தனுவிலும், தை யில் மகரத்திலும், மாசியிற் கும்பத்திலும், பங் குனியில் மீனத்திலுமாகச் சஞ்சரிப்பர்.
தை மாதம் 7-ந் தேதி சூரியன் எங்கே நிற் பர்? தைம்ாதம் சித்திரையிலிருந்து 10-வது மாத மாகும். மேட்த்திலிருந்து 10-வது இராசி மகரம், ஒரு நாளுக்கு ஒரு பாகை வீதம் 7 நாட்களுக்கு 7 பாகை வருமாதலால் சூரியன் தை மாதம் 7-ந் தேதி மகர ராசியில் முன்பின்னக 7-ம் பாகையில் நிற்பர்.
ஒர் ராசியில் சூரியன் 1 மாத மும், சந்திரன் 24 நாளும், செவ்வாய் 40 நாளும், புதன் 30 நாளும், குரு 1 வருடமும் சனி 23 வருடமும், இராகு 15 வருடமும் கேது 12 வருடமும் சஞ்சரிப் பார்கள். இவை மத்திம அளவுகள்.
பூமியின் சுழற்சி 24 மணித்தியாலங்கட்கு 360 பாகையாகும். 24 மணித்தியாலம் 60 நாழி கையாதலின் ஒரு நாழிகைக்கு 6 பாகை வீதம் அது சுழலும் சந்திரன் பூமியைச் சுற்றிவரும் ஒரு கிரகம், சந்திரன் 30 நாளுக்கொரு முறை பூமியைச் சுற்றி வருவதால் ஒரு நாளில் 12 பாகை ஒடுவர். அமாவாசை அந்தத்தில் சூரியனுடன் உதிக்குஞ் சந்திரன் மறுநாள் சூரியன் உதிக்கும் போது சூரியனிலிருந்து 12 பாகை விலகி நிற்பர். இப்பன்னிரண்டு பாகை தூரத்தையும் பூ மி சுழன்று முடித்த பின்பே சந்திரன் உதயமாகும். பூமி 12 பாகை சுழல 2நாழிகை எடுக்கும். ஆத லின் அமாவாசைக்கு அடுத்தநாள் சூரியன் உதித்து 2 நாழிகைக்குப் பின் சந்திரன் உதிப்பர். இவ் வாறு நாள்தோறும் 2 நாழிகை வீதம் பிந்தி சந்திரன் உதயமாகும்.
சந்திரன் ஒரு நட்சத்திரத்தில் எறக்குறைய 60 நாழிகை சஞ்சரிப்பர். ஒரு குழந்தை பிறக்கும் போது சந்திரன், எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக் கிறதோ அந்த நட்சத்திரமே குழந்தையின் ஜன்ம நட்சத்திரம் எனப்படும்.

இராகு கேதுக்களைத் தவிர ஏனைய கிரகங்கள் வலஞ்சுழியாக ஓடும், இராகு கேதுக்கள் மட்டும் இடஞ்சுழியாக ஒடும். (தொடரும்)
இராகுவின் பலம் ఇ>
ܘܓܡܝ-ܨܗ
ஜாதகத்தில் ராகு மிக்க பலமுள்ளவர். இவர் மேடம், இடபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் கும்பம் ஆகிய இராசி > இகளிலொன்றில் இருந்து அந்த இடம் இலக் ,
கினத்திலிருந்து கேந்திர, திரிகோன, தன, பாக்கிய, லாப ஸ்தானங்களில் ஒ ன் ரு க. வரின் ராகுதசை புத் தி காலங்களில் நல்ல 2.யோகத்தை செய்வார். சுபருடன் சேர்ந்தோ
சுபர் பார்வை பெற்ருே இருப்பின் இன்னும்: <கூடுதலான ராஜயோகத்தைத் தருவார்.
மேற்கூறப்பட்ட ஸ்தானங்களிலிருந்தாலும், பாபர்களின் சேர்க்கை அல்லது பார் வை: >பெறுவாராகில் சண்டை சச்சரவுகளும், துய >ரங்களும், இழப்புக்களும் உண்டாகும்.
எனவே சுபபலம் பெறவேண்டியது அவ சியம், சுபபலம் பெற்ற ராகு தன் தசை புத்தி காலங்களில் ஜாதகரை உயர்நிலைக்கு உேயர்த்துவர். பதவிகளில் உ ய ர் வும், ெேபாருள் பண்டங்களும் சேரும், காணி,
பூமி, வீடு மு த லி ய வை வந்து சேரும்.)
தொடர்பை ஏற்படுத்தும், இகுடும்பத்தில் சுபகருமங்களே ந டT த் து Sà కూడా గ్యాన్స్, ராணுவம் முதலியவற்றில் ஈடு
孝 பேட்டவர்கள் உயர்ந்த பதவிகளையடைவர்
வியாபாரத்தில் ஈடுபட்டவர் க ளு க் கு ܘ} இலாபமும் பணவரவும் மிகுந்து காணும் அ வெளிநாட்டுப்பயணம், அந்நி ய பா  ைஷ ப் (பயிற்சி, வெளிநாட்டுத்தொடர்புகள் முதலி) இயவற்றைக் கொடுக்கும். ܠܹܗ 3 ஜாதகத்தில் 6, 8, 12-ம் இடங்களில் இ இராகு இருந்தால் இவர் தசை, புத்தி காலங்) களில் பொருள் நட்டங்களும், அவமானமும், ெ இஇனசன பகையும், அரசாங்க விரோதங்கC) ளுேம், மனக்கவலைகளும் ஏற்படலாகும். S.
s
ལྔ་ D) كك القائق لنقل القليل فقال للافقا لها لطالق أنقاض خط
瓮

Page 37
亭、
ht
فرانا
- -
SSS SS SSSSSSS SSS SSS SS SS SS SS SS
@ 鬱
SSSSSSS S S L L S S
சி. உமையாவதி வியாபாரிமூலை, அல்வாய்.
செவ்வாய் 4-ம் அதிபனுய் 11ல் (லாபத்தில்) ஆட்சி பெறுவதும், சூரியன் அட்டமாதிபனுயி னும் சுபர் திருஷ்டி பெறுவதும் குருவும் சந்திர ணும் ஒரே இராசியில் கேசரியோக வலிமைபெறு வதும் அதிக கஷ்டங்கள் ஏற்பட ஏதுவாகாதே! செவ்வாய் தசை முடிவில் இராகு தசையிலும் ருதுவாகினுலும் சாத்திர சம்மதம்ே!
க, தெய்வேந்திரம் மட்டுவில் நாடு, பூநகரி.
இலக்கினம் உட்பட எல்லாச் சுபக்கிரகங்க களும் பாபர் மத்தியமும் பாபர் திருஷ்டி அல் லது சேர்க்கையும் பெறுவது உமக்கு ஏதோ ஒரு வகையிலாவது கஷ்டங்கள் வந்துகொண்டேயிருக் கும். 6-10-82 முதல் ஏ ழ  ைர ச் சனீஸ்வரன் கோசர சஞ்சாரமும் தொடங்குகின்றது. உண்ம்ை யான பக்தியுடன் விக்னேஸ்வர வழிபாடும் சனிப் பிரீதியும் செய்துவரின் சாந்தியுண்டாகும்.
வேலுப்பிள்ளே தவச்செல்வன் தவசிகுளம், மிருசுவில்.
வெளிநாடு செல்லநினைக்கும் எண்ணம் கை கூடிவரினும் எதிர்பார்ப்புகள் நிறைவுபெறப் பல தடைகள் உண்டாகலாம். தாயாரையும் சகோதர சகோதரிகளையும் நல்ல நி லே யி ல் வைத்திருக்க நினைக்கும் நல்லெண்ணமே விரைவில் உமக்கு நல் வாழ்வு தரும். குலதெய்வ வழிபாட்டைக் கிரம மாகச் செய்துவருக,
ம, ஜெயக்குமார், *விடிவெள்ளி' 1-ம் குறுக்கு வீதி இரட்மலானே.
உறவினரின் விருப்பு வெறுப்புக்களை அனுசரி யாமல் உமது சொந்த விருப்பப்படி இயக்குவீரா யின் (பல தடை தாமதங்களுக்கிடையிலும்) திரு மணம் விரைவில் சித்திக்க இடமுண்டு.
இ. பாமினி கலட்டி, பருத்தித்துறை.
இலக்கினமும் களத்திரஸ்தானமும் பாபகர்த் திரி யோகம் பெறுகின்றன. விவாக விஷயத்தி
 

லும் பல சிக்கல்கள் உண்டாகலாம். குறை குற் றங்களை அதிகம் சீர்தூக்கிரமல் ஒத்துப் போவீர் களானுல் விரைவில் விவாகம் சித்திக்கும். பக்தி யுடன் தெய்வவழிபாடும் அவசியம்.
சி. கணேச ஐயர் அனலைதீவு.
கடந்த 1980 அக்டோபர் 1ம் திகதியளவில் உங் கிளுக்கு அட்டமாதிபன் மகாதசை தொடங்கி நிகழ்கின்றது. குடும்பத்தில் சிக்கல்கள் நேத்திர ரோகம் போன்றவை தோன்றினுலும் பயபக்தி யுடன் இறைவன் தொண்டு செய்யும் உங்களுக்கு நாஜோன்செய்யும் வினைதான் எ ன் செய்யும்" சிவநாராயனர்களை உபாசனை செய்து வழிபடுக. நன்மை பெறுவீர்கள்.
எஸ். எஸ். சுகுமார் கலுகல எஸ்ரேட், நமுனகுல, உங்கள் சாதகத்தின் கிரகநிலை த வ ரு க க் காணப்படுகின்றது, இலங்கையில் எந்த மாவட் டத்தில் அதாவது மாவட்டத் தலைநகரில் ஜென னம் நிகழ்ந்தது என்பதை விபரமாகக் குறிப் பிட்டு விண்ணப்பித்தால் சரியான கிரகநிலையை தருவோம். தியாகராசா ஜெயசீலன் 47, ஈச்சமோட்டைவீதி, யாழ்ப்பாணம்.
முற்பிறவியில் செய்த வினைப்பயணுக வந்த வினை தொடராமல் ப்க்தி சிரத்தையுடன் அழகி பல் கலைகளுடன் சம்பந்தப்பட்ட வியாபாரம், கணக்குப்போன்ற தொழில்களில் துணிவுடன் முயற்சித்தால் உமது எதிர்கால்ம் சிறப் ப 7 கி -9յ68)ւDաGծուհ: க. சிவமணி 317, பாண்டியன் குளம்,
விவசாய முயற்சிகள் சுமாராகப் ப ல ன் கொடுக்கும். வெளிநாடு சென்ருலும் நல்ல வரு நான் மிச்சம்தரும் வேலைவாய்ப்புக்கு நிச்சயமில்லே என்பது கிரகநிலை முடிபு. எதிலும் ஏமாற்றப் படாமல் செ01லை நிதானமாகச் செய்து பலன் பெறுக, பொன். விஜயகுமார், சுதுமலை வடக்கு, மானிப்பாய்
உம்க்கு அட்டமாதிபன் தசையில் ஏழரைச் தனி ஸ்வரனின் கோசர சஞ்சாரமும் சிே ர் ந் து நிகழ்தலின் மன அமைதி பெறமுடியவில்லை. 1982 அக்டோபர் 6ல் ஏழரைச் சனீஸ்வர கோசரசஞ் சாரம் கழிதலின் இக்காலம் முதல் கஷ்டசாந்தி ஏற்படுதலுடன் தொழிலும் சிடைக்கும்.
35

Page 38
குறுக்கெழுத்துப் போட்டி இல.8
முதலாம் பரிசு ரூ. 501
போட்டி நிபந்தனைகள்
1. கீழ்வரும் சதுர த்  ைத ப் பூர்த்தி செய்து, உங்கள் பெயர், முகவரியையும் எழுதி தபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும், 2. 1-1.1983க்குப்பின் கிடைக்கும் வி  ைட க ள்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 3. சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50/- இரண்டாவது அ தி ஷ் ட சா விக்கு 6 மாத சோதிட மலரும், மூன்ருவது அதிஷ்டசாலிக்கு
3 மாதச் சோதிடமலரும் இனும்,
4 போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது.
அனுப்பவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 8
-—
1 3 5
、 | * ứì to ! " | | - | | | ( 、飞。
| \်ဇ် @ 蓋 5, 6
is 14 15 6 7 18
麗一
色
*
裘
ཡི་
計
裘
婆
26
裘
29
3O
毒 *切畫。
பெயர் N.సోjaR هw.6%چي تاريخ هيراوليکل.لهnts នាវិលr= .మీ.).j.?#. ose 's
- e. c:: is a - .tl , sa 2).3-ya. s s s s s eo e s s s e

இடமிருந்து வலம் 1 இறுதியில் சீர் சேர வரும் பெயர் இந் தி ய விண்ணுரலின் ஆதிகர்த்தாவைத் குறிக்கும். 9 இது சரணடைதல் எனப் பொருள்படும். 13 சந்திரனுக்கு 6,8, 12 இல் குரு சஞ்சரிப்பதால்
ஏற்படும் யோகம் குழம்பியுள்ளது. 21 இச்சொல்லின்முன் ஒரெழுத்தைச் சேர் க் க
இராசியொன்று உருவாகும். 26 பறவையைக் குறிக்கும் வடசொல் இது. 29 தமிழ், சமஸ்கிருதம், சிங்களம் ஆ கி ய மும் 辭
மொழிகளிலும் 10 என்பதை இது குறிக்கும்.
新
st
i
31 இயற்கையாகவே மாற்றமடைதலே இவ்வாறு 夔
கூறுவர். ཚོ ༣.
ఫ్ట్ళే % پیغفر{{ மேலிருந்து கீழ் :'<
1 கேட்போன், நி ன் ற தி லே முதலியவற்ரு:ற்
சொல்லுஞ் சோதிடம் இது. 3 மாறியிருக்கும் இது சூ சி ய ன் கர்க்கடகம் முதல் தனுசு ஈரு கவுள்ள ஆறு ரா சி யு ஞ் செல்லுங் காலமாகும். 4 இது வறுமை எனப்பொருள்படும். 5 தலைகீழாகவிருக்கும் இ தி ல் ஒலிப்பதிவுகளே
மேற்கொள்ளலாம். 66 .5ਹ ਸੰਤੁ
ஒரெழுத்தைச் சிரமமின்றி ஒழுங்காக்கவும் 26 இதில் பந்தயமும் மேற்கொள்வர். 29 இதன் இடையே 'ன சேர அமையும் சொல்
லுக்குக் காரகன் வியாழ பகவானுகும்
(G(ਪੰ போட்டி Ç), 7 (ವ್ಹೀT : {Տrւt5 555 6x16մմ: 1. சமாகமம் 8 அதிகர்ரம் 13 கிரகம் 19 ராமன் 23. பட்டு) 28. கடல் 31 திருவாசகம் மேலிருந்து கீழ்
2.54. LDਉ(3) 12. அவிட்டம் 13 கிராந்தி 23, பகல் 28. சக
பரிசில் பெறுவோர்;
1-ம் பரிசு: க. கிதா
16/11 பொலிஸ் நிலைய ஒழுங்கை, சாவகச்சேரி,
2-ம் பரிசு 3 வ. சின்னையா
நீர்வேலி தெற்கு, நீர்வேலி, 3-ம் பரிசு: சி. சாந்தலிங்கம்
கலைமகள் வீதி, தையிட்டி, காங்கேசன்துறை.

Page 39
婆
பளிச்சிடும் வெண்மைக்குப் பாவியுங்கள்
20 GE GJ N.O களே அனுப்பி புத்தாண்டுக்குரிய காந்தி
".
కేషి : {{{4}} }}
سير
చక్క
,ܣܛ "స్ట్రో ; శ్లో ༈ ༽ ;"عمر بدلا جمیوپیتھینی چھچھت மில்க் வைற் தொழி
#
உங்களுக்குத் தகுந்த திருமணச்
(Hq52: 61 - g B: i gi, Lfici リ மூலம் தெரிந்து கொள்ளுங்கள். இந்த (. ی
:L6 ਘ6ਹੁੰ ਕੁ660.
தமிஷன், தரகு, கூலி ஒன்றும் அற ബി_'LL IDT"LT|51. ரே வைக்கா ஆ
பதிவுக் கட்டணம் எடுக்கப்படும். గో
seeksaalue...s.lt.
អ្វី ហ្វ្រចេរ ខ្ល់ថា >=5
- 蓉 受 愛
கீதன் றேடர்ஸ் நல்லூர் கந்தசுவாமி கோவிலடி, யாழ்ப்பாணம்.
s
6.
匿舖 (>−ഭ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அனேவருக்கும் நத்தர் புத்தாண்டு வாழ்த்துக்கலோத்
YSSSeAJSASASY . . . . தெரிவித்துக் கொள்ளுகின்றுேம்
நீலந் தோய்க்கும் சிரமம் வேண்டாம் உங்கள் சீருடைகள் மிகுந்த
வெண்ணிறமடைவதற்குச் சிறந்த வழி - சிரமமில்லாத வழி சிக்கனமான வழி ஒன்றே ஒன்றுதான் மில்க்லைற் நீலங் கலந்த நீலக் கட்டிகளே சம்பூரண சலவைக்காக உபயோகித்தலாகும். 'மில்க் ைவற் நீலகோப்’ நீதிக் கலண்டரைப் பெற்றுக்கொள்ளுங்கள். கருதி வெளியிடும்
• 朔 参 s)g, af) - uit LDL uit 608r LD
தொ8லபேசி: 233
வர்த்தக ாபனங்களின்
ற்ப តែ កាប់
பெருக்கிடும்
a அறிவிப்பாளர்:
மேஜர் ஷண்
៦ ឆ្នាខំសាយo accesseroakoa uu sigħ fi Br3 G30 I iiib

Page 40
Registered as a News Paper at the G. P. O
ZZSSSYSS SSYS YYS Yy SyyS yS SyyS ySyyS SyS SSyy SYS 聚※ ※※ ※※ ※※ ※※ ※※ ※※ ※※ ※※ ※※ ※※ 登
深※
※姿 * கலண்டர் பாவனையா ※※ G s స్టీ * சிக்கனச் செலவு
, குறைந்த விலை
※※
※※ * விற்பனையாகிக்கொண்டி ဒ္ဓိ ※※ 拿
※※ 를
※※
b(bbb
※濠 禹
※※ ※※ 플 ※※ மாதக ※※ LSLLLBLSaBLLLSOBLLLLSLSSLLSSLLSSSSOLLSOSSOSS ※亲
※濠 ஒவ்வோர் நாளுக்கும் தமிழ், மு
விசேட தினங்கள் ராகு காலம், 聚藻 முதலிய சகல அம்சங் ※※
※※ விலை ரூபா: 懿
வியாபாரிகட்கு த ※
எல்லா " சோதிடமலர் '
38.3% as
※※ -
※癸 குறைந்த விலையில்
翠漆 涤姿 历 ※※
※崇 இத்தினக்குறிப்பு LDPT600T6)Jjd 豪豪 அனருட பாவ ※轰
※袭 * வியாபாரிகட்கு கழிவு உ6 వ్లో * புதுவருட அன்பளிப்புச் ெ * விபரங்கட்கு:
激濠 ● ※※ ருககன ※※ D'Gohai), ܕ ܦܝܢ 姿秦
姿濠 ※※ 濠姿豪涤 瓷漆 盗浆 姿※ ※※ ※※ 豪涤 ※※ ※※ 轰 鬆鬆錢。據霧隸隸鬆鬆鬆鬆鄰
Edited by K. Sathasiva Sarma; Printed an Thirukaha Raitha Nilayano, Mađđuvil, Ghawa

Sri Lanka. No. Q. B. 59/20083/82 怒※※ ※※ ※※ ※※ ※※ ※※ ※※ ※※ ※※ 察察 錄淡 淡淡 盗※※ ※※ 涤※ ※※ ※※ ※※ 翠※ 翠※ 漆漆 涤※ 豪深海※ ※※
ார்கட்கு ஒர் நற்செய்தி 豪豪 e 察濠 கோர் வரப்பிரசாதம்! 豪※ 朝 *
சிறந்தி ரகம்! |ஆ
一 *※
※※ ருக்கிறது! 姿※ LLaSS BeSaSHaaLLaSeSeSLaL LSaLSSSaSSLSSSLSSSSS 暫 ఫ్ట్
凰
Ub || ||(Goh Jilblb 4 ||
鬣 கலண்டர் |III]] <նIII HլիՀg|]]filiքՀիll|[[[իչ<լինի <ն|||||||ք-ՎիIIll><լի ॥হি৷ািচ্ছঝচত্র]]- 籌婆 裘豪
ஸ்லிம் திகதிகள், திதி, நட்சத்திரம் உற்சவங்கள், விடுமுறைத் தினங்கள் .. களும் இடம்பெற்றுள்ளன. 。 |器發
7-5O மட்டுமே. குந்த கமிஷன் உண்டு
வியாபாரிகளிடமும் கிடைக்கும்.
கரரை Luió
5ட்கும் சாதாரண மக்களுக்கும்
னேக்குச் சிறந்தது.
நீண்டு
சய்யும் ஸ்தாபனங்களுக்கு கழிவு உண்டு.
விலை ரூபா: Oை
த நிலையம்
6.
a. 羲
豪豪 ※※
& 姿淡姿 ※※ 怒怒 ※※ ※※ 姿姿 ※盜 ※淡 ※淺 淺瓷 潑盜 SS S S S S S S S S S S S S S S SS S S S Sy S iie
轰轰 豪豪
published by S. Sethambaranaatha Kurabha
chotheri, Sri Lamaha Phonen 2009