கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1985.08.17

Page 1
தி
 

உள்ளே
o o se pe F e T * * *
拳
இம்மாதம் உங்களுக்கு எப்படி? புத்திர பாக்கியமும், தோஷ . சோதிடம் கற்போம் அதிஷ்ட எண் ஞானம் மணப்பந்தல் - ஆய்வு மன்றம் குறுக்கெழுத்துப் போட்டி
இன்னும் பல
来。崇,来
குரோதன ளுல் ஆவணி மீ"
(85 ۔ 9ے 16 -- 85 = 8۔ 17)

Page 2
8
ܗܝ
w
.
-
š。
 
 
 
 
 
 
 
 
 


Page 3
算
sot H J DA MALAR
ஆசிரியர்: பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
来
குரோதன இடு ஆவணி மீ" ( 17 - 8 - 85 )
Lesaji 8 இதழ் 5
ஆதித்ய ஸ்தோத்திரம் ஆதித்ய சவிதா சூர்ய: கக:பூஷா கபஸ்திமான் சுவர்ண ஸத்ருமோ பானு ஹிரண்யரேதா திவாகர நக்ஷத்திர க்ரஹதாராணும் அதிபோ விஷ்வபாவன தேஜசாமபி தேஜஸ்வி, த்வாதலாத்மன் நமோஸ்துதே
சூரியகாந் தமுஞ்சூழ் பஞ்சம் போலவே சூரியகாந் தஞ்சூழ் பஞ்சைக் காட்டிடா சூரியன் சந்நிதியிற் கடுமாறு போல் சூரியன் தோற்றமுன் அற்ற மலங்களே.
ஞான விருந்து * ஆத்மீகப் பாதை மிக வும் கடினம்ானது. இடையூறுகள் நிறைந்தது. இதைக் கடந்துசெல்ல விடாமுயற்சியும் தீவிரமான பொறு  ைம யும் வேண்டும்.
* மனதுை இறைவனிடம் திருப்புவதால் இன்ப துன்பம், சுகதுக்கம், பிறப்பு இறப்பு எ ன் பே ன நீங்கிவிடும். அத்துடன் மோகழ்மும் கைகூடும்.
* பெயர் புகழ், பணம் எ னு ம் ஆசைகளை நீக்கியவனே அஹிம்சையைப் பயிலுவதற்குரிய கிைருன்
 
 

இம்மாத விசேடங்கள்
s
ஆவணி மூலம்
S பாண்டிய மன்னனின் மந்திரியாக கட ம்ைபுரிந்த, ஆசையே பிறவிக்குக் கா ர ண ம் என்றும், பிறவித் துன்பம்ான உலகப் பற்றை நீக்கவேண்டுமென்றும் விரும்பிய திருவாதவூரடி கள் குதிரை வாங்கச்சென்ற பணம் முழுவதை * யும் சிவகிருமதிதிற்காக அர்ப்ப னித் து வி ட் டு, * பாண்டியனின் அரசகரும் செயலிழப்புக்காகப் பரி
வாதவூரனின் துன்பத்தை நீக்கும்
பொருட்டு, நான்மறை அறங்களோங்க, மேன்மை கொள் சைவரீதி விளங்க, வேதமாகிய வெண் குதிரைம்ேல் குதிரை வர்த்தகராக" சோமசுந்தரப் பெருமான் மதுரை வீதியில் எழுந்தருளிய தினம் ஆவணி மூல நட்சத்திரப் புண்ணிய நாளாகும்: எனவே இறைவனே பக்தர் துன்பம் தீரும் பொருட்டு அருள்புரிந்து திருவிளையாடல் செய்த இத்தினத்தில் நாமும் எமது வினையகல இறை வன வணங்கி அவனருளை நினைவுகூர்வேர்மாக
蹤 溪 வரலகஷமி விரதம்
செல்வத்திற்கு அதிபதியர்க விளங்கு ப வ ளு ம் பூரீ, திரு, எ ன் று மகிமையுடன் அன்ழக்கப்படுபவளும் ஆகிய லக்ஷமிதேவி வரங் க் ளை அளிப்ப வளாக பூஜிக்கப்படும்போது, வரலக்ஷமியாக வந்திப்பவர்க்கு ທີ່ ຮໍ ຜູ, கீர்த்தி, சாந்தி, இன்பம், வலிமை ஆகிய ஐந்து சக்திகளுடன் கூடியவளாய் ராஜ்யம், புத்திர்ச் செல்வம், சுற்றம், செல்வம், நட்பு, தான்ய்ம், வாகனம், அடிமை ஆகிய அஷ்ட ஐஸ்வர்யங்களை யும் வாரிவழங்குகிருள். மேலும் செல்வம், பூம் கள் கடாக்ஷம், கலைம்களருள், அன்பு, புகழ் அமைதி, நல்லின்பம், வலிமை ஆகிய எ ட் டு ச் செல்வங்களும் முக்கியமாகப் பெண்மணிகளுக்கு மங்கல வாழ்வுக்காக அஷ்டலகழ்மியின் கிருபை வரலசுஷ்மியின் பிரகாசமாகப் பரிணமிக்கிறது. பெண்கள் வரலகஷமி நோன் பின்போது அம்பாளே ஆலயத்திலும், அல்லது வீட்டில் லக்ஷ்மி படத்தி லும், கும்பத்திலும் வழிபாடாற்றி சிறப்பாக வர, லகஷ்மி தேவியை அறுகினல் பூஜிப்பதும் தேவிக்கு உவப்பானதாகவும் சில புராணங்கள் கூறுகின் றன. குறிப்பாக மங்கையரின் மங்கல வாழ்வுக் குரியது இச்சிறந்த நோன்பாகும்.

Page 4
SLLLS LSSSLLSSLLSSSLSSLSLSSLSLSSLSSLSSLL
நாள் எப்படி?
Eitt RERBB siji EBBE -EHREPP EIFREEko RailFolio llllllllb tiflilfllii iiifiiiii iilllLilit iillllllii'iitlllllil
ஆவ சனி (178-85) பிரதமை பகல் 1-33 வரை, மகம் பகல் 2-37 வரை, அமிர்தசித்தம், சந்திர தரிசனம். பகல் 2-37க்கு முன் நற்கருமங்கள் செய்யலாம், ராகு 9-05 - 10-35 - ஆவ 2 ஞாயி (18-8-85) துவிதீயை பகல் 11-13 வ. பூரம் பகல் 1-03 வரை, சித்தாமிர்தம் கரிநாள். சுபகருமங்களுக்கு நன்றல்ல.
u mress 4-35 - 6-05 , - . م " ஆவ 3 திங் (19-8-85) திரிதியை காலை 8.44 வரை, உத்தரம் பகல் 11-20வரை, சித்தம் சதுர்த்தி விரதம். சுபகருமங்களை மேற்கொள்ளலாம். ராகு 3.05 - 4:35 ஆவ 4 செவ் (20-8-85) சதுர்த்தி காலை 6-11 வரை, பஞ்சமி பி.இ.3-42 வரை, அத்தம் காலை 9-35 வ. சித்தம், வயல், தோட்டச்செய்கைகள் செய்ய நன்று. ராகு 3-05 - 4-35 -
ஆவ 5 புத (21-8-85) ஷஷ்டி பி.இ. 1-20 வரை, சித்திரை கால 7-54 வரை, சித்தம், நற்கீரும்கி இ2ள மேற்கொள்ளலாம். is ராகு 12-05 - 1-35 ஆவ 6 வியா (22-8-85) ஸப்தமி - அமிர்தம் இரவு 11-08 வரை சுவாதி காலை 6-21 வரை, କ୍ବଥfrtଅsubமரணம் பி. இ. 4-58 வரை, அசுபதினம், ராகு 1-35 - 3-05 . ஆவ 7 வெள் (23-8-85) அஷ்டமி-மரணம் இரவு 9-08 வரை, அனுஷம்-சித்தம் பி. இ. 3-48 வரை சுபகருமங்களை விலக்குக. ராகு 10-35-12-05 ஆவ 8 சனி (24-8-85) நவமி மாலை 7-22 வரை: கேட்ட்ை பி.இ 2-51 வரை, சித்தம் அவ்சிய கருமங்களை மேற்கொள்ளலாம். -
rres 9.05 - 10-35 ° - ஆவ9 ஞாயி (25-8-85) தசமி மாலை 5.50 வரை, மூலம் பி. இ, 2-09 வரை, அமிர்தசித்தம் ஆவணி மூலம் சுபகருமங்களுக்கு உகந்ததல்ல. ராகு 4-35 - 6.05
ஆவ 10 திங் (26-8-85) ஏகாதசி மாலை 4-34 வரை? பூராடம் பி. இ. 1-44 வரை, மரணம், ஸ்ர்வ

ஏகாதசி விரதம். சுபகருமங்களை விலக்குக.
ராகு 7.35 - 9.05
ஆவ 1 செவ் (27-8-85) துவாதசி பகல் 3-35வ. உத்த்ரா டம்-ம்ரணம் பி.இ. 144 வரை, பிரதேன: விரதம், அசுபதினம், ராகு 3-05-4-35
ஆவ 12 புத (28-8-85) திரயோதசி பகல் 2-57 வ. திருவோணம்-சித்தம் இரவு 1-51 வரை, ஆவணி ணம். முக்கிய கருமங்களை மேற்கொள்ளலாம். υπΘ 12-05 - 1-35
ஆவ 13 வியா (29.8-85) சதுர்த்தசி பகல் 2-44வ. அவிட்டம்-சித்தம் பி.இ. 2-31 வரை, நடேசரபிஷே கம். அவசிய கருமங்களைச் செய்யலாம்,
rmg 1-35 – 3-05
ஆவ 14 வெள் (30-8-85) பூரண பகல் 2-58 வரை சதயம் பி.இ. 3-40 வரை, சித்தம், பூரணை விரதம் வரலக்குமி விரதம். நற்கருமங்களைச் செய்வதற்கு உகந்தது. ராகு 10-35 - 12-05
ஆவ 15 சனி (31-8-85) பிரதம்ை பகல் 3-43 வ. பூரட்டாதி - மரணம் பி.இ. 5-19 வரை, சுபகரு மங்களை விலக்குக, ராகு 9-04-10-34
ஆவ 16 ஞா (1-9-85) துவிதியை Drfa) 5-0 l at உத்தரட்டாதி முழுவதும், அமிர்தம். அவசிய கரும்ங்களை மேற்கொள்ளலாம். ராகு 4-34 - 6-04 ஆவ 17 திங் (29-85) திரிதியை மாலை 6.50 வரை, உத்தரட்டாதி காலை 7.31 வரை, சித்தம், சுபம் கருமங்களைச் செய்யலாம்.
υπΘ 7-34 - 9-04 ஆவ 18 செவ் (3-9-85) சதுர்த்தி இரவு 8-42 வ. ரேவதி பகல் 10-09 வரை அமிர்தசித்தம், வயல், தோட்டச்செய்கைகளுக்கு உகந்த தினம். ராகு 3-04 - 4-34
ஆவ 19 புத (4-9-85) பஞ்சமி இரவு 11-37 வரை حة
அசுவினி-ம்ரணம் பகல் 1-08 வரை சுபகரும்ங் களைச் செய்வது நன்றல்ல.
trtrg 11.04 - 1-34
ஆவ 20 வியா (5-9-85) ஷஷ்டி பி.இ. 2-15 வரை,
பரணி மாலை 4-17 வரை, மரணம், கார்த்திகை
விரதம், அசுபதினம். ராகு 1-34- 3-04
ஆவ 21 வெள் (6-9-85) ஸப்தமி பி. இ. 442 வ,
கார்த்திகை - சித்தம் மாலை 7-21 வரை, சுபதின
மன்று, ராகு 10-34 - 12-04
2
窦
. ܫ
ཡོད།
壽
妻

Page 5
를
肇夔
ܓܒܝܡ. _
ஆவ 22 சனி (7-9-85) அஷ்டமி மு முழ வ தும், ரோகிணி இரவு 10-07 வரை, அமிர்தசித்தம், பூரீஜயந்தி, அசுபதினம் ?
34- 10 سنة 04 - 9 وقت جمعت
ஆவ123 ஞாயி (8-9-85) அஷ்டமி காலே 6-43 බ]. மிருகசீரிடம் - மரணம் இரவு 12 18 வரை, சுப கருமங்களுக்கு நன்றல்ல. ராகு 4-34 - 6.04
ஆவ 24 திங் (9-9-85) நவமி காலை 8-06 வரை, திருவாதிரை பி.இ. 148 வரை, சித்தாமிர்தம் சுபகருமங்கட்கு உகந்ததன்று. ராகு 7-34 - 9.04
ஆவ 25 செவ (10-9-85) தசமி காலை 8.45 வரை, புனர்பூசம் பி.இ. 2-30 வரை, சித் தம், நெல் விதைப்பு, நிலம் பண்படுத்தல் முதலியனவற்றிற்கு நன்று, ராகு 3-04 - 4-34
ஆவ 26 புத (11-9-85) ஏகாதசி காலை 8.34 வ: பூசம் பி.இ. 2-24 வரை, சித்தம், ஸர்வ ஏ காதசி விரதம், முக்கிய கருமங்கள் செய்யலாம். ராகு 12-04 - 1-34
ஆவ 27 வியா (12-9-85) துவாதசி கிாலை 7-34 வ: திரயோதசி பி. இ. 5-52 வரை, ஆயிலியம் பி.இ. 1-34 வரை, சித்தாமிர்தம், பி ர தோ ஷ் விரதம் அசுபதினம்,
ராகு 1.34 - 3-04 ஆவ 28 வெள் (13-9-85) சதுர்த்தசி பி.இ. 3-34வ. மகிம்-மரணம் இரவு 12-08 வரை, கரிநாள் சுப
தினமன்று 12-04 -س- 34-10 ar frg5
ஆவ 29 சனி (14-9-85) அமாவாசை இரவு 12.50 வரை, பூரம்-சித்தம் இரவு 10-14 வரை, அமா வாசை விரதம், பிதுர்தர்ப்பணஞ் செய்வதால் சந்ததி விருத்தியாகும்,
JorTg5 9-04 — 10-34
ஆவ 30 ஞாயி (15-9-85) பிரதம்ை இரவு 9.49 வ. உத்தரம் இரவு 8-01 வரை, அமிர்தசித்தம் , அவ சிய கருமங்களைச் செய்யலாம். ராகு 4-33-6-03
ஆவ 3 திங் (16-9-85) துவிதியை மாலை 6.40 வ. அத்தம் - சித்தம் மாலை 5.39 வரை, சந்திர தரி சனம் சுபகருமங்கட்கு நன்று, pritej 7-33 - 9-03
 

விமர்சனத்திற்கு உரியவை:
நியாயமான போராட்டங்கள்
சோதிடமலரில் 'அன்னையைக் கண்டேன் ?? எனும் ஆன்மீகக் கட்டுரை மூலம் அறிமுகமான வரும் இளம் எழுத்தாளரும்ான "கோப்பாய் சிவம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு இது. கைய டக்கமான, மனித உணர்வுகளின் அலைகள், மன இயல்புகள் இவற்றை மையமாக வைத்து சொந் தப் படைப்பில் உருவான இச்சிறுகதைகிள் பல் வேறு நிலையிலுள்ளவர்களும் விரும்பிப் படிப்பதற் குரியதாக விளங்குகிறது. 1984-ம் ஆண்டுக்கான இலக்கியப் போட்டியில் ரூபா 5000/- பரிசு பெற் றதே இத்தொகுப்பின் சிறப்புக்கு எடுத்துக்காட் டாகும். கிளிநொச்சி பத்திரிகையாளரி வாசகரி நலன்புரிச்சங்கத்தின் வெளியீடாக வெளிவ்ந்துள்ள இந்நூலின் விலை ரூபா 10/ ஆகும்
类 。卷
இ ல ங்  ைக யி ல்
தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்
1841-ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டுவரை இலங்கையில் வெளிவந்த பத்திரிகைகள் சஞ்சிகை க ளின் அ க ரா தி  ேப ா ன் ற கையேடாக வெளிவந்துள்ளது இந்நூல். 'வெளிவரும் நூல் களையெல்லாம் சேகரித்து வைக்க முடியாவிட்டா லும் அவைகளின் விபரங்களை அறிந்திருப்பது நலம்’ எனும் நலம் விரும்பிகிட்கு உறுதுணையா னது எனத் துணிந்து சொல்லலாம். "கோப்பாய் சிவம்' அவர்களின் அரிய இக்கையேட்டை டிெ நூல் வெளியீட்டாளர்களே பிரசுரித்துள்ளனர். இதன் பெறுமதி ரூபா 7-00 மட்டும்ே (ஆர்)
అఊపిచి హిళల్లోసిస్తిత్వ LLer LrLYYeLeA LLeL L0 YeLee eLeLeeLe ee Yes SsieeLeLeeLeLeeSeTSTMS MeLe eMe eeeeeeLS
ஆவணி ஞாயிறு. പ്പേ~~~~ ~~~~)
விண்ணுறு சுடராக விளங்கும் சூரியபகவா னுக்குரிய வாரம் ஞாயிறு வாரமாகும். 9tђи, மாதமெனப்படும் ஆவணி ம்ாதத்தில் சிங்கராசி யில் சூரியன் பிரவேசிப்பதால் வார நாயகனும், கிரக நாயகனுமாக விளங்கு ம் சூரியனுக்குரிய வாரமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இவ் ஒாரங்களில் விரத நியமத்துடன் காலையில் பன்னிரு சிவந்த (செவ்வரத்தை செந்தாமரை) ம் ல ரீ க ள ஈ ல் சூரியனுக்கு அர்ச்சித்து பொங்கலிட்டு வழிபடுவ தால் உடலில் உண்டாகும் சரும வியாதிகளும், கண்ணில் ஏற்படும் ரோகங்களும் நிவிர்த்தியாகும்.

Page 6
|
|0I S |z| & | IS ZI|6° 0I |6$ 8 || LI ī zē Ģ ģ Ķ ķ| ĝž i | Lí ií či6 | 9 || L. SI Sყ9rU9ტ)# I0£ os $ | 9 £ |$$ Zs|$$ Qs|$ 6 || IZ L | 9$ $ | Oy ɛ| Zo I ' IZ II|LI 5 || 6Ī ī 31 §44rm 5,9£I6Z { $ | 6. § 18S ZI|?? Q||9. 6 | y2 || || 6£ şi oy o s So I | oz. II|0z 6 || zz ) zz$��H || ži8Z L SK S S00 LSK 0 S SLL S 0L KS0L S0L LLLL S L L 00 Lsoos) s II || Lz. L SK SS S 0S SY S 0L S 0L KS0L S SLL LS0L 0 S LL L LL Lg 窗0I . || 9Z 6Z 9 || IZ £|9| | | 8. !! |8| || 9 || 98 || || !$ $ $ $ $ $ | tg | I || 9% , II, zo 6 || ... yɛ i yƐ sEmu@ | | 5SZ K SL S SK LSL 0 S0L L S 0L K LL S0L LLS00 0 00 0 00L哈9与8 #Z LL S S 0L S 0L S0L LLS0L 0 LL S S 0L SS KLL LL LSLL S KLL KYL LLLLLoz L SL SLL S0L LLS0L 0S00 L S 0S KS00 KS LK 0L 0 0L S 0LLsuņģo || 9ZZ LL S00 00 LL LLS LL 0 SLL L S 0S L SS L SLL S LLS0L 0 LL S 0YSagoshi | ÇIZ Y S0L S0L Y LS0L 0 SLL S 0L 0S L K0 S SL LS0L 0 LL L LL L19eg)#0Z LL L SLL SLL L SLL L S L 0 S00 0 S LL 0 0L YSLL L 00 LLLLLS LLS LLLsglés;£6I 00 S S00 S S00 S LL LLS LLS 0 S 0 S 0L 0 LL KSLL L S LL 00 S0S S 0Emu@Z8I 00 0SLL SL S00 LLS 0L 0 S S LL 0 00 K 0L S LLS LL S 0有。!L s (§ 51) ($°57)|(§ 57)| ( bağ)|(o)) {(fødĠ)|(æ:) | (razgo)|(apon)|(apsori) (agus) (agus)| *„úøfte | ±1,919 | 4,919|4«on» || dois |dors | áærs | Noore | decore | Norefter | dæreqẹ gử đì)|| ekm eskm
• sgsogalo sợ”o tri| * (97og iosgi• Grı* (97o que* (97yQT||o que*&T*Q77oor,osợi• UnosȚıognossioỢT* (71.07* (97 og i|---- *TQ口Q白自Q_劑GT4**é*Té*Q*「Ze函*「*「Tze「「ó劑3
(moste g8-6-91 (soofò g8-8-11) -nuore goo ĝ-ig søofɔ gɛtɔ ɖ-I „gių sreț¢ © issouros?
(quinasırıņțium) glosa qytNous quaesopaoregs-æ

soooooooo@ye (61-z I-90-01) opperee geeste ges@gợđòie gę się „greşe os gere@ș gasga 08-0 i qosra (go-4-91) oe 1 g reso sql=* ELLYJZsYLLLLZLLLLSYZYYZYLYZs LLLSYZY0LLL LLLLYZYYLL 000 KSLLLLYSZYYYLLLLL0YS
\† | {9 \ \Zț7 || I || 0ț7 6| 09/ | 8 | 9 || ZZ so , LZ Z | 61 Z1 | 8 || 0 || || 39 9 9. sy念岛| 89! G W | 19 || || 9ţ | [ | soț, 6 i #9 || |Z| 9 || LZ # | IĘ Z | EZ ZI | Z | O || ç 30[ 9 ] ] #Œmu@«0£S I 0[ o ] © ® || 9 || I | 6f 6 , 69 f. || LI 9 || Zɛ fo | 99 Z | 8Z ZI | LI OI! CI 3ŞI 9 ŞI sygoso|- 6Z注1 # # # | 9 Z | Ç9 || I | €9 6! €8 || IZ 9 || 99 y || 0; Z | Zɛ ZI | IZ OI! LI 36I 9 6 I #7sorso(o) s oz£I 00 S S00 S S00 S LL 0S0 0 S LL 0 0L Y LL S00 LLSLL 0LS0L 0 L 0 LL S umoyo |LZZI ZZ ? |#| Z | € ZI | | 0 | | I || 8 || 6Z 9 || oy y , 8o Z | Oy ZI | 6Z OI! Çz 8LZ 9 LZ #7Aş9@H9Z || II 9Ż W | 8 | Z | L ZI | S 01 ; SI 8 | € £ 9 || 8ỳ vị Zç Z | Þý ZI | CS OI|6Z 3TE9。TE寸19-oso)9%01 0ɛ fo | ZZ Z | I I ZI | 6 01 | 6 || 8 || LƐ 9 || ZS sỳ į 9ç Z| 3# ZI | Lɛ OI! Çg 3Çɛ 9 * #78 #7Işığ#Z6 ƐƐ į7 | ÇZ Z | #7 I ZI | Z I0[ į ZZ8 | 0V 9 || 99 o į 69 Z | 19 ZI | 0; 0 || 99 88£ 9 88 #7gmu@Ø8 Lo so | 6Z Z | 8 I ZI | 9 || 0 I $9.7 8 || op 9 || 69 † ị Ç ç , Çç ZI | Vy OI|0; 3Zỳ 9 Zs; †7ự09 oZZ! [Þ Þ | € £ Z | ZZ ZI | 0Z 01' 08 8 || 8; 9 || 9Sį L£| 69 ZI | 87 01|so 89守99寸寸49fee;IZ9朝 ç# # | so Z | 9Z ZI | ÞÓ 01 || 79 8 || Z.9 9 || 1 g | I | g | g| || Z9 0 || 8ț7 809 9 09 #7urmsso0Z9门 6ț7 to | Iso Z | 09 ZI | 8Z 01 || 8£ 8 | 99 9 || II ç Ę Ģ Ī Ķ | LI 199 0 || Zg 3時g 9 fgy演唱闽h6I† $ $ $ | SV Z | Wo ZI | Zɛ 0I | Zỷ 8 || 00 L | ŞI Ş | 6 | 9 || I || I || 00 || || 9ç 989 9 89 #71980) || 31£ LŞ V | 67 Z | 89 ZI | 98 01 || 9† 8. || || L | 6I S # oz | C | ÇI I | V | I || 00 6Z L Z 9g@LIZ I 9 | 99 Z | Zț7 ZI | 0ț70||0s8 | 8 || L | £Z 9 į LZ || 9 || 6 | H | 8 || || 7 69 /, /, 9gmu@9II 0L SLL L S 0 Y 0L LL LL LL S SLL S S00 S LL SYS S L J JI I / T ( C | Nooae?sey! co i

Page 7
Castleb இடபம் மிதுனம்
ராகு சுக்
|
ཆུ་
குஜபுத SS ஆவணி மாதக்
' குரு (95
சனி நெப் யூரே கேது
Asgar விருச்சிகம் 96ồärliề Saraf
சந்திரனது இராசிநிலை ஆவ 2s (18-8-85) மாலை 6-37 முதல்
4வ (20-8-85) இரவு 8-43 , , 6ක (22-8-85) இரவு 11=17 . 8வு (24-8-85) பி. இ. 2-51 , 11s (27-8-85) afrð 7-39 ,, 13வ, (29-8-85) 2-07 15வு (31-8-85) இரவு 10-52 , 18 a- (3-9-85) கில் 10-09 , , , .11-04 இரவு (5-9-85) جھ206 23ක. (8-9-85) Ali) 11-16 , , ཐོ། 25உ (10-9-85) இரவு 8-23 ,
27a (12-9-85) பி. இ. 34 , 29685=9-14) حه( பி. இ. 3-42 " و و و ഋ 31 a- (16-9-85) பி. இ. 4-28
மாதபலன் .
இம்மாதம் கும்பலக்கினத்தில் உதயமாகிற செவ்வாயின் பார்வையையும் பெற்று 9-ம் இடத் யின்ம்ை ஏற்பட இடமுண்டு. சுக்கிரன் 5ல் இரு துறைகள் கிறக்கும்.

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
6வ (22-8-85) இரவு 12-44க்கு கட-சுக் 15வ (318-85) காலை 7.16க்கு சிங்-குஜ 17வ (2-9-85) பி.இ. 3.50க்கு இங்-புத 31உ (169-85) பி. இ. 2.54க்கு சிங்க் 31வ. (16-9-85) பி. இ. 5-10க்கு விரு-சனி 21வ குஜன் உதயம். 2s புதன் உதயம், 5வ புதன் வக்ரத்தியாகம். 9வ. யுரேனஸ் வக்ரத்தியாகb. 30வ புதன் வக்ரத்தியர்கம்.
குரு இம்மாதம் வக்ரத்தில் சஞ்சரிக்கிறது.
|கிரகநில குறிக்க
இன்றிை - 4-ம் பக்கத்தில் கொலும் துலாம் . ditelji Gdata7 Luasa Sarug i
விருசிம்ே| ஆவணி 31
கணிக்கு விருச்சிக லக்னம் suhtub என அறிந்து Garrara- 49er farb | விருச்சிகம் என்ற கூட்டில் மேடம் "ைஎன்று குறித்துக் கொல் - இடபம் ளவும். கிரகநிலையை அனுச மிதுனம் ரித்து மாற்றம்டைந்த இர கடகம் கங்களையும் கவனித்து கிரது சிங்கம் நிலை குறிக்கவும்.  ைகீ ன ம் கன்னி முதல் வலமாக முதல் 12
துலாம் வரை இலக்கமிடுக,
து. இவிக்கினதியன் சனி கேதுவுடன் சம்பந்தப்பட்டு தில் இருப்ப்து நன்றல்ல. பலவகையாலும் அமைதி ப்பதால் மங்கல கருமங்கள், பொழுதுபோக்குத்

Page 8
擎 -
சூரிய ஹோரை: உத்தியோகம், வியாபாரம் ெ தியோகத்தரைக் கான, அரசாங்க அலுவல்கள் நடத்த நலம்,
சந்திர ஹோரை- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவ களே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசி இல் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை1- உள்ளக்கருத்துக்களை மன னேக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி புதன் ஹோரை வதந்திகள் அனுப்பவும், எ( விகன் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொள் குரு ஹோரைt= எல்லாவற்றிற்கும் நலம். பை பும் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேரிக்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் 8 கக்கிர ஹோரை- சுபவேலைகள் நடத்த பெ கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன்ஞ இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள்
சனி ஹோரை- இவ்வோரை மிகக் கொடியது பக்ட சொத்துக்களைப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(ஆவணி மாதம் 1-ந் தேதி (சூரிய உதயம் 6 6.05 7.05, 8.05 9.05.10.05 11. aga 7.05| 8.05 9.05|10.05| 11-012.
- -
ஞாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக் செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி அதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரி வியா குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்! வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செ சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புத
இரவு ஞாயி குரு செவ் , சூரிய சுக்கி புதன் சந் திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செ செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி அதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குழு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுச் வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன சினி புதன் சந்தி சனி குரு செல் சூ
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் ទៅ மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட் இந்தநேரத்தில் குறிப்பிட்ட கிருமத்தைச் செய்ய

ஹோரைகள்
ப்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தாடங்க, பிதா வர்க்கத்தாருடன் துேச்சுக்கில்
, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சு 8 நம்; தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயதி
றமுகமாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மன் போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கினி சம்பந்தம்ான கு தன்று. }த்து வேலைகளுக்கும், பரீகூைடி எழுதவும் ஆராய்ச் rளவும் புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று க்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களே வரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் றந்தது. விருந்துக்கு நல்லதல்ல. ன்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ பரனங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. . இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பநீதப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது:
முதல் 31-ந் தேதி வரை)
மணி 05 நிமிஷம்)
.05| 12.051 1.05| 2.051 3.05, 4 - 05| 5.05 05 1.05 2.05 3.05. 4... 05 5.05 6. 05
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி கி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ய சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் தி , சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் வ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு ன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் வ் சூரிய சுக்கி புதன் சந்தி gG குரு ன் சந்தி சனி குரு GଗଣFଦ୍ଦି) சூரிய சுக்கி
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி கி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ய் சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
ா, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை - ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து அம். நிச்சயம் அனுகூலமாகும்,
উৎ =

Page 9
se
யாழ், வானியற் கழகம்
167 கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
SSSSS S SLLLSES SLS SSLLSSYLS L SLLLLL SS EYS
ஆவணி மாத வானியற் காட் AStrODmDmiCa. Dhen C
SLSLLLL SELSEE SLLLLSE SESLSLS SLLLLLSS MLLLLLL SEYLEESLLSSSESLLLLSS SELSLLLL LLLLLL
சூரியன் 16.8-85 இரவு ம்ணி 7.53ல் சிங்க
ராசிப் பிரவேசம் 17-8-85 உதயம் காலை 6 05
அஸ்தம்னம் மாலை 6-24 16-9-85 உதயம் காலை 6-03
அஸ்தம்னம் மாலை 6-07 சந்திரன் 17-8-85 சந்திரதர்சனம்
23-885 பூர்வ அஷ்டமி இரவு 9-08 30-8-85 பூரண பகல் 2-58
89.85 அபர அஷ்டமி காலை 6:43 14.9.85 அமாவாசை இரவு 12-50 16-9-85 சந்திர தரிசனம் கிரகங்கள் புதன் மாத ஆரம்பத்தில் அஸ்தமனமாய் இருந்த இக்கிரகம் 18-8-85ல் கிழக்கில் உதயமா கும். 21-8-85ல் வக்கிரகதி நீல்கி நேரீகதியிற் செல்லும், உதயம்முன் கீழ்வானத்தில் அதன் உயரம் படிப்படியாகக் கூடிவந்து 28-8-85 இல் கூடிய தூரமாகிய 18 பாகை உயரத்திற் காணப் படும். பின் அதன் உயரம் படி ப் படி யாக கி குறைந்து வந்து 8-9-85ல் கிழக்கில் அஸ்தமனமாகி விடும். 2-9-85ல் சிங்க ராசியிற் பிரவேசிக்கிறது;
சுக்கிரன் மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன் கீழ்வானத்தில் 37 பாகை உயரத்திற் காணப் படும் இக்கிரகம் மாதமுடிவில் 30 பாகை உயரத் தில் காட்சியளிக்கும். 22-8-85ல் கடகராசியிலும் 16-9-85ல் சிங்க ராசியிலும் பிரவேசிக்கிறது.
செவ்வாய் மாத ஆரம்பத்தில் அஸ்தமனம்ா. யிருக்கும் இக்கிரகம் 6-9-85ல் கிழக்கில் உதயமா கும். மாதமுடிவில் உதயம்முன் கீழ்வானத்தில் 19 பாகை உயரத்திற் காணப்படும் 31-88ை5ல் சிங்கராசியிற் பிரவேசிக்கிறது.
வியாழன் மாத ஆரம்பத்தில் குர்யாஸ்த மனத்தின் மேல் கீழ் வானில் 12 பாகை உயரத் தில் தோற்றும் இக்கிரகம் மாதமுடிவில் 46 பா. உயரத்திற் காணப்படும். வக்கிரகதியிற் சென்று கொண்டிருக்கும் இக்கிரகம் 17-8-85ல் மகரராசி யில் திருவோணம் 2-ம் பாதத்திற் பிரவேசிக்கிறது.

வெளியீடு இல. 60
* 1411 HE41* * ####if: {}}}}}}} stEEtype "Ti" 曲*臘r撒畔體*曲*闇1噸劃。 陵 鬱
சிகள்
17-8-85-85-9-16 س нтета ELSLSSLSSSL SLLLSSESSSSSSS LSSLLS LSSLLL SLLLLSESLLLLL LLLLLLLLSLLLLLS SLSLLLLSYYSYZL
சனி மாத ஆரம்பத்தில் சூர்யாஸ்தமனமான தும் உச்சியில் காணப்படும் இக்கிரகம் மாதமுடி வில் உச்சிக்கு மேற்கே 30 பாகை சரிந்து காணப் படும். 16-9-85ல் மறுபடியும் விருச்சிகராசியிற் பிரவேசிக்கிறது, அதுவரையில் துலா ராசியில் விசாகம் 3-ம் பாதத்தில் சஞ்சரிக்கின்றது:
இந்திரன் (Uranus) விரு ச் சி க ரா சி யில் கேட்டை 2-ம் பாதத்திற் சஞ்சரிக்கும் இக்கிரகம் 25-885ல் வக்கிரகதி நீங்கி நேர்கதியிற் செல்லத் தொடங்குகிறது.
வருணன் (Neptune) தனுராகியில் மூலம் ம்ே பாதத்தில் சஞ்சரிக்கும் இக்கிரகம் 15-9-85 இல் வக்கிரகதி நீங்கி நேரிசதியிற் செல்லும்.
குபேரன் (Pluto) துலாராசியில் சுவாதி 1-ம் பாதத்திற் சஞ்சரிக்கின்றது.
சம்ாகமாதிகள் 22-8-85 முன்னிரவில் சந்திரனுக்கு வடக்கில் சனி பாதுை 3. .
28-8-85 முற்பகலில் சந்திரனுக்கு வடக்கு வியாழன் 4 பாகை. அஸ்தம்னத்தின் மேல் அது தானிக்கவும். -
5-9-85 (பின்னிரவு) A.M. 2 மணியளவில் செ வ் வா ய் க் குத் தெ ன் புற ம் ஒட்டி னற்போல் புதன் காணப்படும்: உதயம் முன் அவதானிக்கவும். இது ஓர் அழகிய அபூர்வக் காட்சியாகும். - 6-9-85 பிற்பகல் மக நட்சத் தி ரத் தி ற் கு வடக்கில் புதன். இதனையும் உதயம்முன் கீழ் வானில் அவதானிக்கவும்.
9-9-85 கிாயிைல் மக நட்சத்திரத்திற்கு வடக் கில் செவ்வாய் * பாகை. உதயம் முன் கீழ்வா னில் அவதானிக்கலாம்.
12:9-85 நண்பகல் சந்திரனுக்குத் தெற்கு தி க் கி ர ன் 5 பாகை அன்று உதயம் மூன் தானிக்கவும்.
13-9-85 நண்பகல் சந்திரனுக்குத் தெற்கு செவ்வாய் 4 பாகை, உதயம்முன் கவனிக்கவும்g
7

Page 10
"சோதிடம்
புத்திர பாவம் (தொடர்)
கீழே தரப்பட்டுள்ள கிரக நிலையைக் கொண்டு ஐந்தாம் பாவத்திற்குரிய புத்திர பலனை ஆராய் வாம். (ஆராய்ச்சிக்குத் தேவையான கிரகங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன.)
ar இச்சாதகத்தில் லக் - கிஞதிபதியாகிய சூரி யன் பத்தாம் வீட்டில் ட கிரகநிலை - இரு க் கி ரு ர். இவரி லக் இருக்கும் நட்சத்திரம் ட.-ட கார்த்திகை, க ச ர் த் திகை நட்சத்திர தசா - நாதன் சூரியன் சூரிய
இவரி இருக்கும் இராசிநாதன் சுக்கிரன் இலாபஸ் தானமாகிய பதினுெராம் வீட்டில் இருக்கிருர், புத்திரகாரகனகிய குரு ஐந்தாதி வன கி தன் சொந்த வீடாகிய மீனத்தில் இருக்கிழுரி, மீனம் எட்டாம் இடமாயினும் அட்டமாதிபன் எட்டில் ஆட்சி பெற்றிருப்பது யோகபெலத்தைக் கிொடுக்
கும்;
6,8,12-ம் அதிபர்கள் எவ்விடத்தில் நின்ற லும் தீய பலன்களையே தருவர்; ஆனல் அவரி கஷ் ஆட்சி பெற்றிருக்கும் போதும், பரிவர்த்தன யோகம் பெறும் போதும் நற்பலன்களைக் கொடுக்
கக் கூடியவராவர்.
গুঞ্জ | ভক্ত Iጨሡk) _ (ጫ"ሻ)
குரு யோகபெலத்துடன் ஆட்சி பெற்றிருப் பதும் விசேடபெலத்தைக் கொடுக்கும். இக்கார னங்களால் இச்சாதகருக்கு சிறப்புடைய புத்திரப் பேறு கிட்டுமெனப் பலன் கூறலாம்.
இவ்வாறு பலன் பார் க் கும் முறை கிறிது கடினம்ாக இருப்பினும் பலமுறை வாசித்துத் தெளிந்தால் இலகுவாக அமையும்,
இன்னுமொரு உதாரண சாதக த்தை ப் futfit G. Th.

கற்போம்'
ஞான
செ,சுக் இச்சாதகத்தில் ஐந் தாதிபன் சுக்கிரன் உச்
சமடைந்திருப்பினும்,
(உட்) 65.6
ட கிரகநிலை _ (1) ஆருதி ப ஞ கி ய கு - செவ்வாயின் சேரிக்கை
ரு பெறுவதாலும்,
(2) அட்டமாதிபன இய சனியின் நட்சத் திரமாகிய உத்தரட்டாதியில் 3) தன் திக்கு வீரியஸ்தானமாகிய நான்காம் இடத்துக்கு எதிர்வீடாகிய பத்தில் நின்று திக்குப்பெலம் குன் றியிருப்பதாலும், (4) சுக்கிரன் நிற்கும் இராசிநாதனுகிய குரு எட்
டில் நீசமடைவதாலும்,
மிகவும் பெலவீனம்டைகிருர், ஆகவே (န္ဒြ}ဖါ சாதகிக்கு புத்திரபாக்கியம் இல்லையென்றே கூற லாம், புத்திரப் பேறுண்டாயினும் விபத்தில் சிக் குவதாக அம்ையும்3 ஐந்தாதிபன் உச்சம் பெறு வது பிள்ளைப் பேற்றைக் கிொடுக்க, அவரது பெலவீனம் மரணத்துக்கு ஏதுவாக, உச்சம் பெற்ற கிரகம் திக்குப் பெலமற்ற இராசியில் விபத்துகி காரகன் செவ்வாய் சேர்க்கை பெற்று நிற்பது
விபத்துக்குக் காரணமாக அமைந்தது,
டுவாரிகள். நற்கிரக பார்வை, சேர்க்கை பொருந்
8
அநேகமானேர் 5-ம் வீட்டில் இராகுவைக் கண்டவுடன் புத்திரப் பேறில்லை யென்று கூறிவி
தின் புத்திரப் பேறு உண்டாகும். س۔۔۔۔۔
பலன் கூறமுன் இவ்வாருன விஷயங்களை நன்கு ஆராய வேண்டும்.
ஆரும் பாவத்தைப் பற்றி அடுத்த இதழில் ஆராய்வாம்.
கணித சுத்தமும் நுட்பமும் உடிையது திருக்கணித பஞ்சாங்கம்
དེ་
কৃষ্ট -

Page 11
இ. கந்தையா, கரம்ப
17-8-85 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் ந குறைய முக்கால் பங்கு அமையும், கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன சு
அகவினி, பரணி, கார்த்திகை 1 -ம் கால்
மேடஇராசியில் செனனமானவர்களுக்கு இந் தமாதம் சூரிய பகவான் 5ல் ராஜஸமூர்த்தியா கிச் சாதாரண பலம் பெற்ருலும் கோசார பலத் தால் குறைவுறுவது நல்லதல்ல. குரு உட்படப் பெரும்பாலான கிரகங்களின் கோசார சஞ்சார மும் பாதகமாக அமைவது இவர்களின் துரதிஷ் டம்ே. எவ்வகையிலும் தெய்வ வழிபாடும் தெய் வபக்தியுமே இவர்களுக்கு ஆறுதல் தர வேண்டும். பெரும்பாலும் சந்ததிகளுப் பிணி உபீடைகள் புத் திர சோகசம்பவங்கள் - பொருள் நட்டம், புத்தித் தடுமாற்றம் அடிக்கடி தேதிசுகம் குடும்பசுகம் பாதிப்பு அடைதல் முதலான துக்கசம்பவங்களே நிகழும்.
 
 

σότ, ஊர்காவற்றுறை.
16-9-85 660 J
க் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் ட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு பின்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தவர்களுக்கு குடும்பசுகம் சிறு முன் னேற்றம் காணும். ஆனல் குடும்ப வரும்ானப் பற்ருக்குற்ைவு தொடரும், புத்திர சோக சம்ப வங்கள் அடிக்கடி தொடரும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரப் பா தி ப் புத் தொ.ரவே செய்யும், அலங்காரப் பொருட்கள் அழகுசாதனப் பொருட்கள் வியாபாரிகள் லாபம் பெறுவர். புதுமுதலீடுகளுக்கு ஏற்றகாலமல்ல. உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் மூர்த் தி பலம் பெற்ருலும் குரூர கோசார ச ஞ் சா ரம் செய்தலின் யாரையும் திருப்திப்படுத்த முடியாத அவலநிலையில் வேதனைப்பட வேண்டி இருக்கும். வருமானக் குறைவும் எதிர்பாராத இடமாற்றங் கிளும் துன்பந்தரும் , -
விவசாயிகளுக்கு இயற்கைப் பாதிப்புக்களால் பயிர் அழிவுகள் தொடரும், கூலியாட்கள் பிரச் சினைகள் சந்தை வாய்ப்புக் குறைவுகள் கவலேய ளிக்கும்.
தொழிலாளர்களுக்கு வேலை வாய் ப் புக்கள் குறைவுறும். தொழில் பிணக்குகள் கருத்து மாறு

Page 12
பாடுகள் வலுவடையும். தொழில் ஒப்பந்தங்கள் நீட்டம்தரும்,
மாணவர்களுக்கு கல்விக்குழப்ப நிலை க ள் மேலும் அதிகரிக்கும். ஆசிரியர்கள் - மாணவர்க ளுக்கிடையில் கருத்து வேறுபாடுகள் ப ல ப் பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். பரீட்சைத் தேர்ச் சிகளும் திருப்திதராது:
பெண்களுக்குத் தருமசங்கடமான - எதிர்பா ராத சந்தர்ப்ப சூழ்நில்கள் ஏற்பட்டுத் தொல் இலகள் தொடரச் செய்யும். இாதல் விவகாரங் கள் கானல் நீர் போல் கவர்ச்சி கொடுத்து ஏமாற் றத்தையும் சிக்கல்களையும் வளர்த்துவிடும். அதிஷ்டநாள்கள்:- ஆக. 17, 25 26 30 81
○写』。4 5 9 I0 I3 I4 துரதிஷ்டநாள்கள்;~ ஆக, 19 20 L& á 23 24
- QéFL.J. 1 2 367, 15t 46 16.
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசிரிடம் 1, 2-ம் கால் இடபராசியில் சென்னமானவர்களுக்குச் சூரி யபகவான் இந்தம்ாதம் 4ல் லோகமூர்த்தியாகிப் பலக்குறைவுடன் சஞ்சாரம் செய்கிருர், குரு பக வான் சுபகோசர சஞ்சாரத்தில் இருந்து இந்த இராசியைத் தொடர்ந்தும் திருஷ்டிசெய்வதால் எதுவரினும் சமாளித்துக்கொள்ளும் தி ட மும் இவர்களுக்குஏற்படும். பொருள்வருமானம் - பெரி யோர்உதவிகள் அவ்வப்போது கிடைத்து ஆறுதல் பெறுவர். குடும்பத்தவர்களுக்குள் மங்கள் சுப சந் தோஷ சம்பவங்கள் இடம்பெறும்.
குடும்பத்தவர்களுக்குக் குடும்பசுக்ம் மகிழ்ச் தரும். குடும்பவருமானம் சீராக அமையும், பெரி யோர் உதவிகள் புத்திரர் உதவிகள் கிடைக்கும். வர்த்தகரிகளுக்குப் புதுமுதலீடுகள் ஓரளவு லாபம் தரும், அழகுசாதனப் பொருட்கள் வியா பாரம் லாபம்தரும், வங்கிஉதவிகளும் கிடைக்கும். உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் உத்த ரவுகளை நிறைவேற்றுவதில் பலப்பல சங்கடங்கள் ஏற்படும். உத்தியோகித்தர்களுக்கிடையில் கருத்து வேறுபாடுகளும் தளரும், வருமானத்திலும் செல வுகள் அதிகரிக்கும். -
a lar ححت مدفخخخختتضحسنيستيجمعيهتدي بجميع عن جميع.
 

விவசாயிகளுக்கு விவசாயப் பண்ணைகளைத் தொடர்ந்து நடத்த முடியாதவாறு பயிரி அழிவு கள் ஏற்படலாம். விளைபொருட்களைச் சந்தைப்ப டுத்துதலிலும் சிரமங்களே தோன்றும் .
தொழிலாளருக்கு வேலையில்லாத் திண்டாட்டம்
கவலைதரும். தொழிலாளர் மத்தியில் தொழில் பிணக்குகள் வலுப்பெறும், இயந் தி ர சா த ன த் தொழிலாளர் விபத்துக்கள் அதிகரிக்கும்.
மாணவர்களுக்குக் கல்விமுன்னேற்றம் ஏற்ப டும். மூக்கியமாக அழகியற்கலைத்துறை மாணவர் கள் முன்னேறுவரி, ஆசிரியரி மாணவர் மத்தியில் ஒத்துழைப்பு திருப்திதரும் ,
பெண்களுக்குக் காதல் விவகாரங்கள் முயற்சிக் கேற்பச் சாதகமாக நிறைவுபெறும் குடும்பப் பெண்களுக்கு அலங்காரப் பொருட்களின் ஆசை அதி க ரி ப் பதால் குடும்பவருமானத்தில் பெரும் பகுதி செலவு செய்ய நேரும். அதிஷ்டநாள்கள்:- ஆக, 19 20ப 27ப 28 29பக
GF : 1 2 6 7 2 , 6 , துரதிஷ்டநாட்கள்: ஆக 21:22, 25,26,27பகல்
செப் 3,4,5.
மிருக்சிரீடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3
மிதுனராசியில் செனனமானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் தாம்பரமூர்த்தியாகிச் சம் பலத்துடன் சஞ்சாரம் செய்கிருரி, ச னி  ைய த் தவிர மற்றப் பிரதான கிர&ங்களின் கோசார சஞ்சாரமும் பாதகமாகவே இருப்பது இவர்களின் துரதிஷ்டம்ே பொதுவாக இவர்களுக்குக் கடந்த காலங்களிலும் பார்க்கத் துன்பங்கள் அதிகரிக்கும். தேகசுகக் குறைவு, ம்னேவி மக்களுக்குப் பிணி, பீடைகள் சத்துரு தொல்லைகள் அடிக்கடி ஏற்ப டும். சிலருக்கு விபத்துக்கள் கூட ஏற்படும். தெய்வ பக்தி வழிபாடுகளால் மாத்திரம்ே இவர்கள் ஒர ளவு சாந்தி பெறலாம். f
குடும்பத்தவர்களுக்குக் குடும்பப் பினக்குகள் அவ்வப்போது தோன்றிக் கவலைதரும். புத்திரர் உதவிகள் இல்லை; ஆனல் துன்பங்கள் கூடும். சிலருக்குக் குடும்பப் பிரிவுகள் கூட ஏற்படலாம்.
O
༄།
se

Page 13
拳
வர்த்தகர்களுக்கு வியாபார மந்தநிலை ஏற்ப டும், புது முதலீடுகள் லாபந் தரா. வியாபாரத் தல ஊழியர்கள் கூடச் சமயத்தில் காலைவாரி விடுவார்கள்.
உத்தியோகத் தர்களுக்குக் கடமைகளை நிறை வேற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டு அவஸ்தைப் பட நேரும். சிலருக்குப் பதவி நீக்கம் கூட ஏற்ப டும் வருமானத்திலும் எதிர்வாராத செலவினங் களே பெருகும்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி மனநிறைவு தரும், கூலியாட்களின் ஒத்துழைப்புச் சமயத்தில் கிடைக்கும். விவசாயப் பண்ணை எதிர்பார்த்த லாபம் தரமாட்டாது.
தொழிலாளர்களுக்குள் ஒற்றுமை வளரும்: ஆணுல் வேலைவாய்ப்புக்கள் அதிகம் குறைவுபடும். முதலாளிமார்கள் தொழிலாளர்கள் பிணக்குகள் அவ்வப்போது தோன்றி மறையும்,
மாணவர் மத்தியில் மறதியும் அவநம்பிக்கை யும் வலுவடைதலால் கல்வியூக்கம் குறைவுறும், ஆசிரியரி, மாணவர் மத்தியில் கருத்து மாறுபாடு கள் வளரும், பரீட்சை முடிவுகள் திருப்தியளிப் இது அபூர்வம் ,
பெண்களுக்குச் சோதனைக்குமேல் சோதனை யான காலம் காதல் விஷயத்தில் தோல்வியும் அவமானமும் ஏற்படும். குடும்பப் பெண்களுக்குக் குடும்பச் சச்சரவுகள் குடும் ப அமைதியையும் ஒற்றுமையையும் பாதிக்கச் செய்யும். அதிஷ்டநாள்கள்: ஆக 17, 18 பகில் 21,22,30,31,
செப் 4,5,9,10,1314. துரதிஷ்டநாள் கிள் ஆக 23,24,28,29 பகில்
செப் 6,7,8 மு.ப.
புணர்பூசம் 4-ம் கால், பூசம் ஆயிலியம் இவ்விரரசியில் செனனமானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 2-ல் ராஜஸ் மூர்த்தியாகிக் சமபலத்துடன் சஞ்சாரம் செய்கின்ருர், பெரும் பாலானகிரகங்கள் துர்க்கோசார சஞ்சாரம் செய் தாலும், குருபகவானின் திருஷ்டியும் சுபகோசார சஞ்சாரமும் இவர்களுக்கு ஆறுதலளிக்கும் சம்சு
 
 

கமும் சமபொருள் வரவும் இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு பினக்குகள் ஏற்படும். அலைச்சல் மூலம் காரிய சித்தி ஏற்படும். வீட்டில் அல்லது குடும் பத்தில் முன் தடைப்பட்டிருந்த மங்கில நிகழ்ச் சிகள் நிறைவுறும்,
குடும்பத்தவர்களுக்குக் கு டு ம் ப நல்லுறவு பாதிப்புறும். புத்திரர் உ த வி க ள் கிடைக்கும். குடும்ப வருமானத்திலும் செலவுகள் வளரும்
வர்த்தகர்களுக்கு வங்கி நிதி வசதிகள் சீராக இருக்கும். பவுண், பொன் முதலான நக்ை வியா பாரிகள் லாபம் பெறுவர். புது முதலீடுகளுக்கு ஏற்ற காலம் ,
உத்தியோகத்தர்கீளுக்கு மேலதிகாரிகளின் நல் லெண்ணம் கிடைக்கும். சிலருக்குப் பதவி உயர்ச் சிகளும் கிடைக்கும். கீழ் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புக் குறைவுறும் .
விவசாயிகளுக்கு இந்த மாதம் பயிர் உற்பத்தி பாதிப்புறும், உற்பத்திச் செலவுகளும் அதிகரிக் கும். விளைபொருட்களை சந்தைப் படுத்துவதிலும் கஷ்டங்கள் ஏற்படும்.
தொழிலாளர்களுக்குள் பிணக்குகள் சச்சரவு கள் அதிகிரிக்கும். வேலையில்லாத் திண்டாட்டம், வேலை இழப்பு முதலியவற்ருல் வருமானம் பெரு மளவில் குன்றும்,
மாணவர் கல்வி ஊக்கம் முன்னேறும், சட் டத் துறை மாண்வர் கல்வியில் சிறப்புத் தேர்ச்சி பெறுவர். ஆசிரியர் மாணவர் நல்லுறவு வளரும்
பெண்களுக்கு மன நிறைவான சம்பவங்கள் மகிழ்ச்சி தரும். முன்பு நிறைவு பெருது தடைப் பட்டிருந்த விவாக முயற்சிகள் கைகூடி வரும், குடும்பப் பெண்களுக்குக் கணவன்மாரின் அரவ ணேப்பு ஆறுதல் தரும், அதிஷ்டநாள்கள் ஆக 1920 பகல் 23,24, - GoIF 1, 2, 6, 7, 11, 12, 16. துரதிஷ்டநாள்கள்; ஆக 25,26,30,31. செப் 8பி, ப. 9,10
மகம், பூரம், உத்தரம் 1-ம் கால் சிங்கராசியில் ஜெனனமானவர்களுக்கு சூரிய பகவான் இம்மாதம் ஜென்மத்தில் சுவர்ணமூர்த்
I

Page 14
தியாகி தாணபலம் குறைந்து மூர்த்திபலம் பெற் றுச் சஞ்சாரம் செய்வதால் நன்மைகலந்த தீய பலன்களே நிகழும். மற்றும் பிரதான கிரகங்க ளான செவ்வாய், குருபகவான் முதலியோரின் கோசர சஞ்சாரமும் இவர்களுக்குப் பாதகமாக இருக்கின்றது. பொதுவாக இவர்களுக்கு உடல் உளத் தாக்கங்களும் பொருள் நட்டங்களும் அடிக்கடி ஏற்படும். குடும்பத்தில் பகைவிரோதங் கிள் காரியசித்திக்குத் தடையாக அமையும்.
குடுப்பத்தவர்களுக்குப் பலப்பல பிரச்சினை களை சமாளிக்கவேண்டி நேரும். புத்திரர் உதவி கிள் கிடையாது. குடும்பச் செலவு கட்டுப்படுத்த முடியாதபடி வளரும்.
வர்த்தகர்களுக்கு அவசர புத்தியும் ஆத்திர மும் வாடிக்கையாளரைக் குறைக்கும். எவ்ல்ாரு யினும் வியாபார மந்தநிலையே தொடரும். "
உத்தியோகத்தர்களுக்கு "பலிக்கடா" போல, அதிகாரிகளின் பாராட்டுக்களும் கெடுபிடிகளும் அமையும் சில ரு க் கு எதிர்பாராத கஷ்டமான பிரதேச இடமாற்றங்கள் கூடக் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு இ ய ற்  ைஐ அழிவுகளால் வேளாண்மை பெரிதும் பாதிக்கப்படும். கூலியாட் ஆளில் பிரச்சினை இளைச் சமாளிப்பதே யமாகி அமையும். விளைவுகளைச் சந்தைப்படுத்த முடியாத நிலையும் தொடரும்.
தொழிலாளர் வாழ்க்கையில் பலவிதமான சோதனைகள் ஏற்பட்டுத் துன்பம் தொட்ரும். முக்கியமாக இயந்திரப் பொறியியல் தொழிலா ளர் பலவித சோதனைகளுக்குள்ளாகவேண்டிவரும்:
மாணவர் கல்வியூக்கம் பெரிதும் குறையும். மறதி, அலட்சியப் போக்கு முதலான குணங்கள் மாணவரிடையே வள ரும், பரீட்சைத் தேர்ச்சி யும் திருப்திதராது.
பெண்களுக்குச் சோதனையான காலம், கன் னிப் பெண்களுக்குக் காதலில் தோல்வி ஏமாற் றம் ஏற்படும். விவாகப் பேச்சுக்கள் சிக்கல் சிர மங்களைக் கொடுக்கும்.
அதிஷ்ட நாட்கள் ஆக 17,21, 22,25,26.
செப் 4,5,910,13,14,
துரதிஷ்ட நாட்கள் ஆக 27பகல்,28,29பகல்
QF 1, 2, 3 Sfråka, 1 1, 12.

உத்தரம்2,3,4, அத்தம், சித்திரை1,2-ம்கால்
இவ்விராசியில் ஜெனனமானவர்களுக்கு இம் மரீதம் சூரியபகவான் 12ல் லோகமூர்த்தியாகிப் பலக்குறைவுடன் சஞ்சாரம் செய்வது ந ன்  ைம தராது. குருபகவானின் திருஷ்டியும் சுபகோசர சஞ்சாரமும் இவர்களுக்கு இருப்பதால் எ த னே யும் சமாளித்துவிடுவார்கள். தேகசுகம் பெரும் பாலும் குறைவன்டயும், பொருள் வரவும் பெரி யோ ரி உதவிகளும் கிடைக்கும். குடும்பத்தில் விவாகாதி மங்கல நிகழ்ச்சிகளும், விபத்து அவ மிருத்து சம்பவங்களும் நிகழலாம்.
குடும்பத்தவர்களுக்கு வருமானம் தி ரு ப்தி தரும், குடும்ப நல்லுறவு மகிழ்ச்சி தரும், புத்தி ரர் வழியாலும் சகோதரர் வழியாலும் பொருள் வரவு கிடைக்கும்.
வர்த்தகர்கட்கு வங்கிநிதி வசதிகள் தேவைக் குக் கிடைக்கும். பவுண் முதலான ஆபரண வியா பாரிகள் அதிகிலாபம் பெறுவர். புதுமுதலீடுகள் செய்ய வாய்ப்பான காலம்,
உத்தியோகத்தரீகட்கு அதிகாரிகளின் கோபத் தைச் சமாளிப்பதே போதும் என்ருகிவிடும் அட மைகளைச் செய்யமுடியாத சூழ்நிலைகள் ஏற்படும். உடன் ஊழியர்கள் ஒத்துழைப்புக் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிருற்பத்தி மகிழ்ச்சிதரும். மானியம் பசளை முதலியனவும் வங்கி உதவிகளும் கிடைக்கும். விளைபொருட்களுக்கும் நல்ல சந்தை வாய்ப்பும் கிட்டும்.
தொழிலாளர் மத்தியில் ஒற்றுமையும் ஒத்து ழைப்பும் வளரும்.வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்: நாட்கூலி வேலையாட்களுக்கு வேலேவசதிகள் கூடும். மாணவர் திறமைக்கும் முன்னேற்றத்துக்கும் ஏற்றகாலம். இலக்கியம், சங்கீதம், சிற்பம், ஒவி யம், சட்டத்துறை மாணவர்களின் கல்வி முன் னேற்றமும் உயர்கல்வி வாய்ப்பும் ஏற்படும்.
பெண்களுக்கு மனமகிழ்ச்சியான கால ம். கன்னிப் பெண்களின் ம் ன ம் வேண்டிய மன வாழ்க்கை சித்திப்பதற்கு ஏற்றகாலம். குடும்பப் பெண் களு க் கும் மனநிறைவு கிடைக்கும்.
2
ஒ

Page 15
அதிஷ்ட நாட்கள் ஆக 19,23,24,27பகல்,28.
செப் 6,7,11,12,16,
துரதிஷ்ட நாட்கள். ஆக 17,18பகல்,30,31. செப் பேகல்,4,5, 13,14,
சித்திரை3,4, சுவாதி, விசாகம் 1,2,3 இவ்விராசியில் ஜெனனமானவர்களுக்கு இம் மாதம் சூரியபகவான் 11ல் சுவரின மூர்த்தியாகி பலம்பெறுவது சிறப்பாகும். தேகசுகம், குடும்ப சுகம் என்பவற்றில் அபிவிருத்தி ஏற் பே டு ம் பொருள் வரவும் சீராக இருக்கும். முன் தடைப் பட்டிருந்த காரியங்கள் நிறைவுபெறும். ஆனல் ஏழரைச் சனீஸ்வரனின் காலம் தொடருவதால் மேற்கூறிய பலன்களில் தடை தா ம் த ங் க ள் ஏமாற்றங்கள் குடும்ப சுகவீனம் முதலானவையும் ஏற்படவேண்டியதே!
குடும்பத்தவர்கட்குக் குடும்பாதிபன் சூரியன் சேர்க்கை பெறுவதும் சனி சம்பந்தப்படுதலும் குடும்ப சுகவீனம், குடும்பப் பிணக்குகள் இடைக் கிடை ஏற்படச் செய்யும், புத்திர உதவிகளில்லை. வர்த்தகர்களுக்கு வியாபார மந்தநிலை ஏற்ப டும். வங்கி நிதி வசதிகள் பெரும்ளவில் குறை வுறும். புது முதலீடுகளைத் தவிரித்தல் நல்லது.
உத்தியோகத்தர்கட்கு அதிகாரிகளின் பாராட் டு த ல் களு ம் பதவியுயர்ச்சி முதலானவையும் கிடைக்கும். உடன் உத்தியோகத்தர்களின் ஒத் துழைப்புக் குறைவுறும். வருமானமும் செலவும் சரியாய் அமையும்.
விவசாயிகளுக்கு இயற்கை ஏதுக்களால் பயிரி
உற்பத்தி குறைவுறும். விளைவுகளுக்கு, வில் உத்
தரவாதம் குறைவு படுதலால் வருமானம் பெரு மளவில் வீழ்ச்சியுறும். கடன்பழு ஏறும்.
தொழிலாளர்களுக்கு வேலையில்லாத் தி ன்
டாட்டம் பெருகும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம்
கிடையாது; முதலாளிமாரின் கெடுபிடிகள் ஆதி கரிக்கும்;
மாணவர் கல்விக் குழப்பநிலை ஏற்பட்டா லும் சுயமுயற்சியால் முன்னேற்றம் காணுவர் பொறியியல் மருத்துவத்துறைக் கல்வி மா ண வ ருக்கு உயர்கல்வி வாய்ப்புக்கள் கூடக் கிடைக்கும்.
 

பெண்களுக்கு ஆசைகளை நிறைவேற்றுவது 'கானல் நீரி கண்ட மான்போல் அமைந்தாலும் ஆச்சரியமில்லை. குடும்பப் பெண்கள், உறவினரின் விருப்பு வெறுப்புக்களை அனுசரித்துக் குடும்பத் தில் பிரச்சினைகளை ஏற்படச்செய்யாது உசாராக இருப்பது நல்லது. அதிஷ்ட நாட்கள் ஆகி 17,21,22, 25,26,30,31,
செப் 9,10,13,14
துரதிஷ்ட நாட்கிள் ஆக 18இரவு,19,20பகல்.
செப் 1,2,6,7, 16,
விசாகம் 4-ம் கால் அனுஷம், கேட்டை
இவ்விராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் 10ல் தாம்பர மூர்த்தியாகி பலக் குறைவுடன் சஞ்சாரம் செய்வது தீய பலன்களையே தொடரச் செய்யும். பிரதான கிரகங்களான வியாழபகவா னும், சனிபகவானும் குரூரகோசர சஞ் ச ரீ ர ம் செய்வது 'பனையால் விழுந்தவனை மாடேறி மிதித் த்து போல எதிர்பாராத கஷ்டநட்டங்களையே அனுபவிக்கிச் செய்யும் சனிதசை, சனிபுத்தி அந் தரம் நிகழுபவர்களுக்கு மிருத்து அவமிருத்துக் கூட ஏற்படும். கடன் பிரச்சினை, தொழில் நட் டம், மறதி வஞ்சிக்கப்படுதல் மு த லா ன  ைவ இவர்களுக்கு ஏற்படும்.
குடும்பத்தவர்களுக்கு குடும்பத்தில் பலப்பல பிரச்சினைகள் உருவாகும். குடும் ப சுகவீனம், குடும்பப் பிணக்குகள் கவலைதரும், வருமானம் குறைந்து செலவும் அதிகரிக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபார நட்டம் தொட ரும். அவசர நடவடிக்கைசீளும் ஆத்திரப்படுத லும் வாடிக்கையாளரின் வருகையைக் குறைக் கும். சமயத்தில் ஊழியர்களும் காலைவாரிவிடுவர்;
உத்தியோகத்தரிகளுக்கு கட்ன்மைகளைச் செய் வதில் பலதுன்பங்களைச் சமாளிக்கவேண்டிவரும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் குறைவுறும், சிலர் பதவிகளைவிட்டு விலகவேண்டி வரலாம்.
விவசாயிகளுக்கு இந்தமாதம் பயிர்ச்சேதமும் பொருள் நட்டமும் தொடரும். கூலியாட்களின் ஒத்துழைப்புக் குறைவுகாணும். பண்ணை விவசா யம் நட்டம் தரும்,
3.

Page 16
தொழிலாளர் தொழிற் பிணக்குகள் சிக்கல் களை உண்டுபண்ணும், வேலைவாய்ப்புக்கள் தொட கும். இயந்திர சாதனத் தொழிற்துறையினருக்கு விபத்துக்கள் ஏற்படும்,
ம்ானவர் கல்வித்தடைகிள் வலுவடையும் , மாணவர் மத்தியில் மறதியும் ஊக்கமின்மையும் கல்வித் தேர்ச்சியை குறைவடையச் செய்யும்,
பெண்களுக்குக் கடும் சோதனையான காலம்; நிதானமும் முன் யோசனையும் பெரியோரி புத்தி அறிவுரைகளை அனுசரிப்பதும் இவர்களுக்கு ஒர ளவு ஆறுதல் தரும் காதல் முயற்சிகள் பெரும் பாலும் தோல்விகாணும்: *. அதிஷ்ட நாட்கள் ஆக 19,23.24,27பகில்,28.
செப் 1,2,11,12,16,
துரதிஷ்ட நாட்கள்: ஆக20இரவு;21,22,
செப் பேகல்45,9,10.
மூலம், பூராடம், உத்தராடம் 1ம் கால் இவ்விராசியிற் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரியபகவான் 9ல் ரஜதமூர்த்தியாகிப் பவனிவரு வது பலக்குறைவையே குறிக்கின்றது எனினும் குருபகவான் 2ல் சுபகோசர சஞ்சாரம் செய்வது நன்மையாகும். பொதுவாக இவர்களுக்கு இந்த மாதமும் நற்பலன்களும் தீயபலன்களும் கலந்து நிகழும். "மலயைக் கெல்லி எலிய்ைப் பிடித்தது" வருமானம் திருப்திதரும், ஏழரைச் சனியின் காலமாதலின் அஞவசியமான வீண் வம்புகளில் அக ப் ப ட்டு அல்லற்பட நேரும்: • 5
குடும்பத்தவர்களுக்கு குடும்பநல்லுறவு சீராக இருக்கும். குடும்பசுகம் ஆறுத்ல்தரும் குடும் பு வருமானம் திருப்தி தந்தாலும் அணுவசியச் செல வுகளும் ஏற்படவே செய்யும்,
வர்த்தகர்களுக்கு முதலீடுகள் செய்ய ஏற்ற காலம். ஆணுல் தரகர், அதிகாரிகள் விஷயத்தில் அவதானம் தேவை. வங்கி நிலைகள் திருப்திதரும், உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் நல்லெண்ணம் கிடைக்கும். சக உத்தியோகத்தர் களின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும், செல வுகளை தவிர்க்கமுடியாமல் இருக்கும்
 

விவசாயிகளுக்கு பயிரழிவும் கூலியாட்களின் பிரச்சினைகளும் விவசாயப் பண்ணைகளுக்கு நட் டத்தை உ ண் டா க் கும். விளைபொருட்களுக்கு நல்ல விற்பனை வசதி கிடைக்கும்.
தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் பெரும்பாலும் குறைவுறும், முதலாளிமார்களின் பாராட்டுக்கள் கிடைத்தாலும் உழைப்புக்கேற்ற கூலி கிடையாது.
மாணவர் கல்விமுயற்சிகள் அதிகரிக்கும்.கலை சட்டத்துறை மாணவர் கல்வியில் முன்னேற்றம் அடைவர். ஆசிரியர்கள் மாணவர்கள் நல்லுறவு குன்றும் ,
பெண்களுக்கு முயற்சிக்கேற்ப மனநிறைவு கள் கிடைக்கும். தடை தாமதங்களின் மத்தியி லும் விவாகமுயற்சிகள் கைகூடி விவாகசித்தியை கொடுக்கும்3 குடும்பப் பெண்களுக்குக் கணவன் மாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். அதிஷ்ட நாட்கள் 3 ஆக 17,21, 22,23,26,
செப் 3,4,5,13,14,
துரதிஷ்ட நாட்கிள்:ஆக 23, 24 செப்6,7,8,11,12.
உத்தராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2
இவ்விராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரியபகவான் அட்டம்த்தில் லோகமூர்த்தியாகிப் பலங்குறைவது தீம்ையாகும். மேலும் குருபகள்ா னும் சென் மத் தி ல் ச ஞ் சாரம் செய்வதும் தன்ம்ை தரமாட்டாது பெரும்பாலும் இவர்க ளின் உடல்நலம் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகும். வருமானத்திலும் செலவுகள் அதிகரிக்கும். நெருங் கிய உறவினர்களுக்குள் துக்கசம்பவங்களும் இடம் பெறும் , -
குடும்ப்த்தவர்களுக்கு குடும்பவுருமானத்திலும் செலவுகள் அதிகரிக்கும். புத்திரருதவிகள் கிடை பாது குடும்பத்தில் பிணி பீடைகள், சச்சரவு வுகள் அவ்வப்போது தோன்றி மறையும்
வர்த்தககளுக்கு வியாபாரம் பெரிதும் தாக் கீமடையும். நிதி பற்ருக்குறைவு ஏற்படும். புது முதலீடுகளைக் கூடியவரை தவிர்த்தல் நல்லது,
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளையும் பொதும்க்களையும் திருப்திப்படுத்த முடியாது அவ
t
క్షేత్రి

Page 17
லப்படவேண்டியிருக்கும். சிலர் பதவியிலிருந்து விலகியும் விடலாம்.
விவசாயிகளுக்கு பயிருற்பத்தி கணிச மான அளவில் வளர்ச்சிதரும், நல்ல விளைவும் பெறு வரி, ஆணுல் சந்தைவாய்ப்புக் குறைவால் லாபம் குறையும். - -
தொழிலாளருக்கு வேலை வசதிகள் கிடைத் தாலும் வேலைக்கு ஏற்ற கூலிகிடையாது. நாட் கூலி வேலையாட்களுக்கு வருமானம் அதிகரிக்கும். தொழில் பிணக்குகள் குறைவுறும்.
மாணவர் கல்வியூக்கமும் கல்வித் தேர்ச்சியும் குறைவுகாணும்; அக்கறையின்மை அலட்சியப் போக்கு, ம்றதி முதலான குணங்கள் மாணவர் முன்னேறத் தடையாக அமையும்.
பெண்களுக்கு காதல் முயற்சிகள் சிக்கல்களை யும் தோல்விகளையும் தழுவச் செய்யும். கன்னிப் பெண்கள் உணர்ச்சிவசப்படுவதால் மானபங்கப் படவேண்டியும் நேரும். குடும்பப் பெண்களுக்குக் குடும்ப சுகவீனம் அதிகரிக்கும். அதிஷ்ட நாட்கள் ஆக 19,23,24,2829 பகல்.
செப் 1,2,6,7,16,16,
துரதிஷ்ட நாட்கள் ஆக 17,25,26.
செப் 8,9,10,13,14,
அவிட்டம் 3.4 சதயம், பூரட்டாதி 1,2,3-ம் கால்
இவ் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 7-ல் தாம்ர மூர்த்தியாகிப் பலம் குறைந்து பவனி வருவது தீமையாகும். ம்ற்றும் பிரதான கிரகங்களான குரு பகவான் சனீஸ்வ' ரன் ஆகியோரும் கோசார பலமிழந்து காணப் படுவது இவர்களுக்கு துரதிஷ்டமே! பெ ரும் பாலும் இவர்களின் நலம் குறைவடையும். எதிர் பாராத திடீர் நெருக்கடிகளுக்குள்ளாக வேண்டி யும் வரும். வருமானத்திலும் பல மடங்கு செல வுகள் அதிகரிக்கும்.
குடும்பத்தவர்களுக்குக் குடும்ப்ச் செலவுகள் வரம்பு மீறிப் போ கு ம். குடும்பத்தில் பகை, விரோதம் முதலான பிணக்குகள் அடிக்கடி ஏற்ப டும்.குடும்ப அமைதி பெருமளவில் குறைவடையும்.
 

வர்த்தகர்களுக்கு வியாபார மந்தமும் நெருக் கடிகளும் ஏற்படும். புது முதலீடுகள் செய்வதற்கு ஏற்ற காலமல்ல. எண்ணெய் வகை மருந்து வியா பாரிகள் ஓரளவு லாபம் பெறுவ்ர்.
உத்தியோகத்திலுள்ளவர்கள் அதிகாரிகள்
பொதுமக்களிடையில் "ஆப் பி ழு க் கப் போன
குரங்கு போல அக்ப்பட்டு திண்டாட வேண்டி வரும். சிலர் வேலையை இழக்கவும் கூடும்3
விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தி முன்னே றிஞலும், விளைவுகளுக்கு சந்தைப்படுத்தும் வாய்ப் புக் கிடையாது. பன்னை வேளாண்மையாளரி செலவு அதிகிரிக்கவே செய்யும்,
தொழிலாளர் வேலைவாய்ப்புக்கில் குறைவ டையும், தொழிலாளர் ஒற்றும்ை கேள்விக் குறி யாக இருக்கும். வேலைக்கேற்ற சம்பளம் கிடைப் பது அபூர்வம், -
மாணவரி கல்விக் குழப் பே ச் சூழ்நிலகல் தொடரும். மாணவர் சோம்பலாலும், "மறதியா லும் க்ல்வியூக்கமும் குறைவடையும். க ல் வித் தேர்ச்சிகளும் திருப்திக் குறைவாகவே இருக்கும். பெண்களுக்கு முக்கியம்ாகிக் கன்னிப் பெல் களுக்குக் காதலர்கள் ஏமாற்றிச் சென்று விடு வார்கள். விவாக முயற்சிகள் நம்பிக்கைத் துரோ கிகளால் தோல்வியடைய நேரிடும். குடும்பப் பெண்க்ளுக்குக் குடும்ப சுகவீனம் முதலியவற்ருல் அநாவசியச் செலவுகள் ஏற்படும். அதிஷ்டநாள்கள் ஆக 21,22, 25,26,30,31.
செப் பேகல் 4,5,910, துரதிஷ்ட நாள்கள் ஆக 19,27ங்கில் 28,
- செப் 11,12,18 பகல் 16
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி.
இவ்ராசியில் செனணமானவர்களுக்கு இந்த மாதம் 6-ல் கவர்ணமூர்த்தியாகிப் பவனிவருவது நல்லதிஷ்டமே! இதுகாறும் இவர்கள் அனுபவித்த கஷ்டநட்டங்களில் இருந்து விடுபட்டுத் தே க சுகம் குடும்ப சுகம் முதலான சுகபோகங்களில் அடி எடுத்து வைப்பார்கள். இ லக் கி ன தி பதி
15

Page 18
ாையத்தில் இருப்பதால் நியாயமான வழியி ல் பொருள் வருமானம் கிடைக்கும்.
குடும்பத்தவரிகளுக்குக் குடு ம் ய நில்லுறவு அபிவிருத்தியுறும், குடும்ப வருமானம் போதிய தாக இருக்கும். புத்திரர் உதவிகளும் கிடைக்கும்
வரித்தகிரிகளுக்கு புது முதலீடுகள் செய்வு தற்கு வாய்ப்பான காலம், வங்கி வசதிகள் வரு வாய்க்கு வழிவகுக்கும். பங்கு முதலீடுகள் arub தரும்,தங்கம் வெள்ளி வியாபாரிகள் சிறப்படைவர்
உத்தியோகத்தரிகளுக்குப் பதவி உயர்ச்சிக ளும் அதிகாரிகளின் பாராட்டுகளும் ஒரு ங் கே கிடைக்கும். உடன் உத்தியோகத்தரிகளின் ஒத்து ழைப்புக் கிடைக்கும்
விவசாயிகளுக்கு வேளாண்மை பயிர் செழிப் படையும் பயிரி அழிவுகள் பெரும்ளவில் குறை வடையும். முக்கியமாகப் பண்ணை வேளாண்மை யாளரி முன்னேற்றமடைவரி,
தொழிலாளர் பிணக்குகள் குறைவடைந்து, தொழில் பிரச்சனைகள் திரித்து வைக்கப்படும். வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்த வேலை யாட்களின் வருமானமும் கூடும்.
மாணவர் கல்வித் தேர்ச்சி கணிசமான அளவு முன்னேறும். மாணவர் ஊக்கமும் ஆர் வமு i அதிகரிக்கும். மருத்துவம் பொறியியல் சட்டத் துறைக் கல்வி மாணவருக்கு உபரி கல்வி வாய்ப்பு ஏற்படலாம்: • , *
பெண்களுக்கு மனநிறைவான காலம். முன் தடைப்பட்டிருந்த விவா கா தி முயற்சிகளுக்குக் கைமேல் பலன் கிடைக்கும். குடும்பப் பெண்களுக் கும் எண்ணங்கள் நிறைவுபெறும். வேலை செய் வோருக்கும் அதி கா ரிகளின் பாராட்டுக்களும் கிடைக்கும். அதிஷ்டநாட்கள் ஆக 2324,28,29 பகல்
GSF 1,2,6,7, 11, 12. துரதிஷ்டநாட்கள் ஆகி
செப் 13,14,15 அ.காலை . ~&శశిఖచిళితుడిచి శిథితిశశిశిధి శిశిడిచిళఊభిళ
முக்கிய குறிப்பு: -
** சோதிடமலரில்? ? வெளியாகும் கட்டுரை களில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களேயாகும். கட்டுரையாளர் களின் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர் , 鼻***姿を受**参 *ら々るゃるみるふみやゃみや々&ese??●●●●●
স্বাঞ্ছ

இலங்கை சோதிட ஆய்வுமன்றம்
மேற்படி சங்கத்தின் ஐந்தாவது வருடாந்த கூட்டம் 28-7-85 இல் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் மாலை 3 மணியளவில் திரு.நா. சுப்பிர மணிய ஐயரி அவர்கள்தைைமயில் ஆரம்பமானது. அதில் சென்ற வருடாந்த அறிக்கையும் சென்ற கூட்ட அறிக்கையும் செயலாளரால் வாசிக்கப் பட்டு ஏகம்னதாக அங்கீகரிக்கப்பட்டு தலைவரால் கைச்சாத்திடப்பட்டது, பின்னர் பொருளாளர் பொருள் அறிக்கையை வ ச சித் து ஏகம்னதாக அங்கீகரிக்கப்பட்டது .
பின்பு புதுவருட உத்தியோகஸ்தர்கள் ஏகம் னதாக தெரிவு செய்யப்பட்டனர். தலைவராக திரு தா. சுப்பிரமணிய ஐயர் அவர்களும் உபதலைவர் களாக திருவாளர்கள் திரு. வே. சின்னத்துரையும், இ. கந்தையாவும் பொதுச் செயலாளராக திரு. எஸ். எஸ். நடராசாவும் பொருளாளராக திரு.மு. மு. மார்க்கண்டுவும் தெரிவு செய்யப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினர்களாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர். சி. சிதம்பரநாதக் குருக் கள், ந. கந்தசாமி ஐ ய பி, மு. வைத்திலிங்கம், எல். எல். செல்வானந்தன், கே. சி. இராமநாதன் ம், கனகரெத்தினம், செ, சிவஞானசம்பந்தன், கு, இரத்தினேஸ்வரன், திருமதி, ப. சோமசுந்தரம்
பின்னர் திரு. இ. கந்தையா அவர்கள் சமய அநுட்டானங்களை பொதுமக்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கு இச்சங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் பல்வேறு கோவில் தர்ம கர்த்தாக்களை அழைத்து அவர்களுடன் கலந்தா லோசித்து எல்லோராலும் பின்பற்றக்கூடிய விதத் தில் அவற்றை தீர்மானித்து பொதுமக்களுக்கு அறி விக்க வேண்டுமென குறிப்பிட்டார், இது தொடர்பான கருத்தரங்கில் திரு. வே. சின்னத் துரை, திரு. சி. சிதம்பரநாதக் குருக்கள். திரு. ந; கந்தசாமி ஐயரி, திரு. சு. நடராசா ஆகியோர் பங்குபற்றி தத்தம் கருத்துக்களை வெளியிட்டனரி, ஈற்றில் தலைவரி இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பல்வேறு தே வ ஸ் தா ன பொறுப்பதிகாரிகளை அழைத்து அவரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்பதற்கு அடுத்த கூ ட் டத் தில்ை விரிவாக ஆலோசிக்கப்படும் என கூறிஞர். கூட்டம் 5.00 மணியளவில் இனிது நிறைவேறியது, அ டு த் த ஆவணிமாத கூட்டத்தில் திரு. வே. சின்னத்துரை "மர்ம மறைவு’ என்னும் பொருள் பற்றி பேசு வதாக தீர்மானிக்கப்பட்டது.
*
+

Page 19
YYYHLaBLSmLBOBLYYLMBLSSLBeBBSLLBBBBBLLLBSYBLELBeBS six
is a
鬱
இ. மகாதேவா 140, செல்லர் எண் :
பிறந்த திகதியும், பலன்களும்
எண் 8; மற்றவர்களுக்கு உதவிகள் பல செய்வர். சமூக வாழ்விற்கு எதையும் செய்வர். Hனமும் புகழும் தேடி வரும். ஆனல் 40 வயது மட்டும் எதிலும் சலன மனேநிலைகள்தான் இருக் கும். திடீரென தமது சொந்தக் கருத்துக்களை வெளிவிடுவர். தம்து குறைகளே மறைத்து மதி றவர்களின் குறை நிறைகிளைக் கதைப்பர், குடும் பத்தில் ஏற்படும் குறைகள் இவர்களைத் தாக்கும். பெற்றேர் பிரிவு, பொருளா தா ர தீ கஷ்டம், சகோதரர்களுக்குப் பொருள் தேடுதல் என்பன வற்றில் காலம் கழிப்பர். திருமணத் தாமதம், தோல்வி இரத்த சம்பந்தமான நோய்கள் இருக் கும் கவனம் வுேண்டும். -
எண் 17: புனிதமானவர்கள். முன் ஜென் மத்தில் புண்ணியம் செய்தவர்கள். ஏதாவது ஒரு கலையில் விடாது பயிற்சி பெற்ருல் சாதனை புரிந்து முன்னேறி விடுவார்கள். நிகரற்ற புகழ் அடைவார்கள், 8-ம் எண்ணில் உயரி டத் தி ல் இருக்கிக்கூடியவர்கள். தன்னைப் புறக்கணிப்பவரி களுடன் அவதானமாக நடப்பர். ஆரம்பத்தில் போராட்டமான குடும்பங்களில் பிறந்து படிப் படியாக முன்னேறுவார்கள். பாவ சிந்தனைகளை வன்சொற்களை மற்றவர்கள்மீது சுமத்துவதை வெறுப்பது போன்று காணப்படுவர். போராட் டம் இறுதியில் வெற்றி தரும். பொருட்செலவில் சிக்கனமாக இருப்ப்ார்கள். ஆல்ை பிறருக்காக உரிமைக்காக, கெளரவத்திற்காக அதிகம் செலவு செய்வார்கள், பழமையில் புதும்ை கான முற் படுவார்கள் பொறுமைசாலிகள். எவரையாவது எதிர்க்க வேண்டுமாயின் மறைமுகத்தில் குழி பறித்துவிடும் பாவசிந்தனையே இவர்களைச் சில சமயம் தோல்விகளை எதிர்நோக்கச் செய்யும், அவர்களுடைய தொழிலினல் பலவித அனுபவங் தள் ஏற்படும். 40 வயதிற்குப் பின்பு தனது இன
17
 
 
 

Align:ligits life's 博川呜※喹邸期函
SSOLYYYLaLSLLLBOLS LLaLLLLSLOLLLSzLLLLS 妲亲莎 LLYYYaOLLSSSLaLzLLOLLOOSLLSOLLGLGLLSeBL lities:
வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
3 சனீஸ்வரன்
மக்களால் மதிக்கப்படுவார்கள் இறந்ததன் பின் தெய்வமாகப் போற்றப்படுவார்கள். 4-ம், 8-ம் எண் இலக்கங்களின் தொடர்பை விலத்தி நடக்க வேண்டும். அதாவது பெயர். இருக்கும் இடம், நண்பர்கள் என்பன 8-ம் எ ன் னி ல் வராது பார்த்துக்கொள்ளல் நன்று, -
எண் 26: போராட்டமான வாழ் வு ஏ ற் படும். பாம்பும் ஏணியும் விளை யா ட்  ைடப் போன்று வாழ்வு மேலும் கீழும் ஏறி இறங்கும். போற்றுபவர்கள் பின்பு துாற்றுவார்கள் காலத் தின் சுழற்சிதான் பதில் சொல்ல வேண்டும். பயங்கரக் குற்றவாளிகள் தொடங்கி சமுதாயத் தின் உயர்நிலையிலும், அதி கா ர பீடத்திலும் தியாகிகளாகவும், பெரும் செல்வந்தர்களாகவும் இருக்கின்ருர்கள், செய்த, நடந்த தவறுகளுக் காக மனம் வேதனைப்பட்டபடி இருக்கும். குறுக்கு வழியில் முன்னேற நினைக்கக்கூடாது. அப்படி நடந்தால் வாழ்வில் கடைசிப் பகுதியில் நடக்கும் பாலச் சம்பவத்திற்கு தாமும் பொறுப்பாளி ஆக் கப்படுவர். விதி தக்க சமயத்தில் சதி செய்து விடும். அவதானம் தேவை இவரைப் 16 pr.gif கண்கள் பழி தீர்த்துவிடக் காத்திருக்கும். தான் செல்லும் பாதையை புனித வழியாக அமைத்து கொண்டால், துன்பச்சுமை குறைந்து இொண்டு போகும். இவர்கள் தம்மை உண் ைம ய ர ன இறைபக்தி மிக்கவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
(ஆ) கூட்டு ஒற்றை எண்
திகதி, மாதம், வருஷம் மூன்றையும் கூட்டி வரும் மொத்த ஒற்றை எண். கூட்டு எண் உடையவர்கள். எதிர்நீச்சலடித்து வாழ்வில் முன் னேறுவர். ஊக்கம் கூடியவர்கள் எதிலும் இலகு வில் சலியாத மனேறிலை உடையவர்கள். இவர் களுக்கு தேவ்ைகள், ஆசைகள் பெருகிக்கொண்

Page 20
டிருக்கும். ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்ற புத்தரின் பொன்மொழியை தமக்கு அரு கில் பெரிதாக எழுதி ஒட்டிவிடவும். அடிக்கடி அந்த வசனத்தைப் பார்த்து ம்னத்தைத் தேற்றிக் கொள்ளவும். உள்ளொன்று வைத்துப் புற மொன்று செய்யும் வஞ்சகங்களால் பாவம் சூழப் படும். ஊழ்வினைப் பயன் இளமையில் வறுமை யைத் தந்து கொடுமையான வாழ்க்கையை அனு பவிக்கச் செய்யும். இதனுல் படிப்படியாக் அனு பவம் பெற்று போராடிப் போராடி முன்னேறி வருவார்கள் தமது இலட்சியம் வெற்றியடைய உழைத்தபடி இருப்பார்கள். நண்பர்களுக்குப் பல அறிவுரை உதவிகளைச் செய்து அவர்களை வாழ வழி காட்டுவார்கள்.
செய்நன்றி மறவாமல் தமக்கு உதவி செய் பவர்களுக்கு பிரதியுபகாரமாக எதையாவது செய்வார்கள். ஆனல் தமக்குத் துன்பம் செய்ப வரிகளையும் மறவாதிருந்து சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது பழிவாங்கி விடுகின்ருரிகள். எந்தவித மான எதிர்ப்புக்களையும் சமாளித்துவிடுவார்கள். போலி நடிப்புக்களை ந ம் ப மா ட்டா ரீ க ள். உண்மை, சத்தியத்திற்கு மதிப்புக் கொடுப்பார் கள். உண்மை பேசப்பேச உயர்ந்து வசதி படைத் தவர்களாக வருவார்கள். இவர்கள் 35 வயது மட்டும் கஷ்டங்களும், துன்பங்களும் மாறிமாறி ஏற்படும் திருமணத்தின் பின்பு முன்னேற்றம் உண்டு. நீதிக்கு மாருக எவராவது நடந்தால் உடனே நியாயம் காட்டிப் பேசுவார்கள். இத னல் தொழிலிடத்தில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படும். வீண் விரோதங்களும் ஏ ற்ப டு ம். ஆசைகளைக் குறைத்து தெய்வ பக்தியாக விரதங் கள் பிடிப்பதாலோ தெய்வ நாமங்களை (பூரீ ராம ஜெயம், ஓம் சரவணபவ) தினமும் எழுதிவருவ தாலோ வாழ்க்கையில் மிகவேகமாக முன்னேறு Giff 5 až7. . . . .
தொழில்: பொதுவாகச் சொந்தத்தொழில் அல்லது சுதந்திரம் கூடிய தொழில் செய்வரி. பேசிப் பேசி உழைப்பர். தரகு, பெர்துநலத் தொண்டுகளில் இலாபம் கிடைக்கும். . :புரட்சி. வாதிகள், செயல் வீரர் எதிலும் தலைழைப் பத்' வியை நாடி ஒடுவர். தொழிலிடத்தில் தனி மதிப்பு இருக்கும். அரசாங்கத்தில் செல்வாக்கும் பதவிகளும் தேடி ஓடிவரும். இன்று வரை உயர் பதவியில் இருப்பவர்கள் நாளை நடை பாதைக்கு தள்ளப்பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லே .
18

மாயமோகினியின் வசீகரம் ஜனவசீகரத்தை ஏற் படுத்தும் மகரம், கும்பம் இலக்கினம் அல்லது இராசிக் (ஜனனக் குறிப்பில்) காரர்களுக்கு கலைத் துறையில் அதிக ஈடுபாடு ஏற்படும்.
நோய்
அங்கி வளர்ச்சி குறைந்தோ பா தி க் கி ப் பட்டோ இருப்பார்கள். பெரிய பற்கள், நீண்ட நகங்கள், அடங்காத தலைமயிர்கள், சு ரு ங் கி ய தோல் அமைப்புகிள் இலட்சணக் குறைவைக் காட்டும். ஏதாவது ஒரு குறை இருந்து கொண் டேயிருக்கும். வரட்சி பொருந்திய தேக அமைப்
ஜீரணக் குறைவால் ஏற்படும் தொல்லையால் உடல் முழுவதும் பாதிக்கப்படும். நரம்புவியாதி மலச்சிக்கல், இரத்த சம்பந்தமான வியாதிகள், எலும்பு, தோல் (Skin) சம்பந்தமான நோய்கள், பித்தப்பை இரத்தக் குழாய்களில் தடிப்பு, வாயு, வாதம், கர்ம் வியாதிகள் என்பனவும் ஏற்படும். திடீரென ஆயுள் முடியும் விபத்து, மின்னல், எதிரிகளால் தாக்கப்படுதல், தரித்திரம், மன வேதனையால் தற்கொலை, நஞ்சிடம் தஞ்சமடை தல் என்பன நடக்கக்கூடும். இவரிகளின் நோய் களைக் குறைக்க மூக்குப்பொடி, புகையிலை, சிக ரெட், குடிவகை, போதைவஸ்து, கோப்பி, தேனீரி என்பவற்றை நிறுத்துதல் வே ன் டு ம்: ஆயுள்வேத, ஹோமியோபதி வைத்தியம் மிகச் சிறந்த பலனைத் தரும்
2.60016 esse
இரத்த சம்பந்த, குடல் சம்பந்தமான நோய் கிள் இருப்பதால் இவர்கள் ம் r மி ச தி  ைத க் குறைத்து - பழவகை, காய்கறிகள் அதிகமாக உண்ணல் வேண்டும். வாழைப்பழம், பப்பாசிப்
கோவா, காய்கறிகளை அரை வேக்காட்டில் சாப் பிடுதல் நன்று. உப்பு, பால் பா வி ப் ப  ைத க் குன்றத்துக் கொள்ளவும். ணெய், எள்ளு, உழுந்து, சோயாபீன்ஸ், கடுகு என்பவற்றையும் உருளைக்கிழங்கைத் தவிர ஏனைய கிழங்கு வகைகளையும் அதிகமாக அடிக்கிடி சேர்த்து வந்தால் தேகம் உறுதி பெறும் ஈ வெந்தயம் சாப்பிடவும், உடல் சமநிலையடையும். (வளரும்)
சமய அனுஷ்டா னங்களைச் சரிவரத் தருவது
திருக்கணித பஞ்சாங்கமே!

Page 21
S0LSYSY y yLSuuuSuLYYuulYLLLS uSLLLLSKYLLKKSJSuKYJlLl llYLLLS
碟
மனித வாழ்க்கையில் விவாகம் என்பது ஒரு அதிமுக்கியமான நிகழ்ச்சியாகும் வயது வ ந் து ஆண் பெண் இருபாலார்க்கும் விவாகம் என்னும் பிணைப்பினை ஏற்படுத்தப் பெரியோரிகள் முயற் சிப்பது இயற்கையே, வயது வந்த பெ ண் க ள் விவாகமாகாது வீட்டில் இருப்பதைப் பெற்ருேர் கிள் பாரமாகவே கருதுகின்றனர். பருவ த் தி ல் பயிர் செய் என்பது பழமொழி. அதுபோலவே பருவம் வந்தவுடன் தங்கிள் பிள்ளைகளுக்கு விவா கம் நடத்திவைப்பது பெற்றேரின் கீடனுகும்,
விவாகம் நடந்தபின் பென் தாய்மையை அடைவாளென்று கணவன் மட்டுமல்ல தாய்தற் தையர்களும் கூடப் பெரிதும் விரும்புவர், இந் தப் பாக்கியத்தை விவாகம்ான பெண் அடைய வில்லையென்ருல் கோளாறு எங்கே இருக்கின்ற தென்று அறிய முதலில் சோதிடரை நாடுவார் கள். பின் நவீன விஞ்ஞானமுறையில் பரிசோத னேசன் செய்வதற்கு வைத்தியரையும் வைத்திய சாலைகளேயும் நாடுவார்கள்,
இங்கே நாம் சோதிடத்தில் புத்திரபலனை அறியும் விதத்தைப் பார்ப்போம், தற்காலத்தில் சோதிடர்கள் பெருகியுள்ளனர். ஆணுல் சோதி டம் கேட்பாரை சில அழகு மொழிகள் சொல்லி அதிஷ்டம் வருகுது அங்கே வருகுது இங்கே வரு குது என்று அருக்காக நோட்டுப்பணம் ஐம்பது ரூபா நூறு ரூபா எ ன் று வாங்கிவிடுகின்றனர். பல்ன் முழுமையாகப் பார்ப்பது இல்லை. ஜாத கத்தில் ஐந்தாமிடம் புத்திரபலனைக் கூறுவதா கும். இன்னும் ஐந்தாமிடத்தைக் கொண்டு ஒரு வரின் மதிநுட்பம், விவேகம், மாமன், ஞானம் மந்திரம், பூர்வபுண்ணியம், மந்திரி, போஜனம், பிதா, பணம் சம்பாதிக்கும் வழிகள் முதலியவை களையும் அறியலாம். இதோடு சந்திர இலக்கின மாகிய இராசியென்று நாம் பொதுவில் அழைக் கும் இராசியில் இருந்தும் 5-ம் இடத்தையும் நாம் கவனிக்கவேண்டும். ஒருவர் புத்திரபலனை அடை வதற்கு அவரின், ஜன்ம, சந்திர இலக்கினங்க
 
 

. 怒°
L A FF ĝis ja u I. (P
چ ജ 8 ۔۔ தோஷ நிவிர்த்தியும் : $ | స్ట్" 3ሏ తిరి: లె జి పశిe ফুকুকুৰুকুৰুকুৰুকুক্কুন্তু **
ளுக்கு ஐந்தாமிடத்து அதிபர்கிள், குரு மூ த லி போர் 2,3,4,5,7,9, 10-ம் இடங்களில் இருந்தா லும், அல்லது 5-ம் இடமானது முற்கூறிய இத் தானங்களின் அதிபர்கள், சுடர் இ வ. ர் க ளி ன் பார்வை, சேர்க்கை பெற்ருலும், 1-ம் 5 ம் பாவத் திற்குமுடையவர்கள் சேர்ந்தாலும் அல்லது ஒரு
னும், அல்லது 5ல் 1க்குடையவனும் பரிவர்த்த னம் பெற்றிருந்தாலும் புத்திர பாக்கியம் உண் டாம் என்று பல தீபிகை கூறுகின்றது.
இதே பலதீபிகை, குரு இவர்களுக்கு 5-ம் இடங்கள், சுபரின் பார் வைபெருது, பாபரின் சேர்க்கை அல்லது பார்வை பெற்ருலும் 5-ம் இடத்துக்கு இருபுறத்திலும் (4-ம்
இடத்திலும் 6-ம் இடத்திலும்) பாபக் கிரகங்கள்
XXXXX மூ. சித்திரசேனன் XXXXX
இருந்தாலும், இலக்கினம், சந்திரன், குரு இவர் சீளுக்கு 5-ம் இடத்ததிபர்கள் துர்த்தானங்களா கிய 6, 8, 12-ம் இடங்களில் இருந்தால் தோஷ நிவர்த்தி செய்தாலும் புத்திர பாக்கியம். உண் டாகாது என்று கூறுகின்றது. -
குருவை (வியாழபகவான) புத்திரகார கி ன் என்று:சோதிடம் கூறுவதால், இலக்கினத்திற்கும் சந்திர்னுக்கும் 5-ம் இடத்ததிபர்களோடு குருவும் சேர்க்கப்பட்டார்.
இடபம், சிம்மம், கன்னி, விருச்சிகம் என் னும் இரர்சிகள் அற்ப புத்திரஸ்தானங்கள் எனப் படும். இந்த இராசிகள் 5-ம் வீடாக வருபவர்க ளுக்குப் புத்திரபாக்கியம் வெகுகாலம் சென்றே சம்ப்விக்கும் என்று பலதீபிகை கூறுகின்றது. இன் *னும் சூரியன் முற்கூறிய ஸ்தானங்களில் இருக்க சலிலுேம் செவ்வாய் இலக்கினத்திலும் அல்லது 1,8,12-ம் இடங்களில் சனி, குரு, செ வ் வா ய் இருந்து 5-ம் இடம் முற்கூறிய அற்ப புத் தி ர ஸ்தானம்ாக அமைந்தாலும், அல்லது சந்திரன் 11-மிடத்திலிருந்து குருவிற்கு 5-ம் இ ட த் தி ல்
19.

Page 22
பாபர் இருந்து இலக்கினத்தில் அநேகம் கிரகமி ருந்தாலும், சாந்தி பரிகாரத்தின் பின் முதுமை யில் புத்திரபாக்கியத்தை ஒருவன் அடைவான் என்று பலதீபிகை கூறுகின்றது.
செவ்வாய் 5-ம் இடத்தில் இருந்தால் புத்திர நாசம் செய்யும் என்று மந்திரே ஸ்வரர் கூறுகின் முர், ஐந்தாமிடத்தில் சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேதுக்கள் இருப்பதினுலும் இவர்களின்
றன. இவற்றைவிட, குரு இலக்கின ரீ தி யில் பாபியாகி, 5-ம் இடத்தில் இருக்க அவர் வீட்டுக் கதிபதி 6, 8, 12-ம் இடங்களில் இரு ந் தாலும் புத்திர தோஷமேற்படுகின்றது. இவர்கள் Hத் திரனற்றவர் ஆகின்ருர்கள். புதனுடைய வீடு 5-ம் வீடாக வரின் வெகு காலத்தின் பின் புத்திர பாக்கியம் உண்டாகின்றது. சுபரி, குரு பார்வை பெற்ருல் சீக்கிரமே புத்திரபாக்கியம் உண்டாம்.
தோஷ பரிகார முறையைக் கவனிப்போம். செவ்வாய் தோஷத்தை ஏற்படுத்தினுல், முறைப் படி செவ்வாய்க்கிழமை விரதமும் முருக வழி பாடும் பக்தி சிரத்தையுடன் கந்தசஷ்டி விரதம் அனுஷ்டித்தால் தோஷம் நிவிர்த்தியாகிப் புத்திர பலனுண்டாகும். சூரியன், சனி இவர்களினல் தோஷமேற்படின் பிதிர்களைத் திருப்தி செய்வதா லும், மகேஸ்வர பூசை பிரதோஷ விரதமனுஷ் டித்தலாலும் தோஷம் நிவிர்த்தியாகும். இங்கே பிதிரிகளைத் திருப்தி செய்வதென்று கூறியதைக் கவனிக்கவும். இது ஓர் சிறந்த சாதனமாகும் இது அனுஷ்டிப்பது எப்படியெனில் அமாவாசை பெளர்ணமி பிதிர்களைச் (எமது இறந்த சந்ததியி னரை) சேவிப்பதற்குச் சிறந்த நாட்களாகும். மாதா மாதம் வரும் அமாவாசை, பெளர்ணமி திதி கூடிய நாட்களில் விரதமனுஷ்டித்து சிரார்த் தம் செய்து பிராமணர்களுக்குத் தானம் வழங்கி, ஏழைகளுக்கும் போஜனம் கொடுத்துவர பிதிர் களின் அனுக்கிரகத்தால் புத்திரபாக்கியம் உண் டாம். புத்திர சுகங்களும் உண்டாம்
இராகு 5-ம் இடத்தில் இருந்தாலும், பார்த் தாலும், 5க்குடையவனக் கூடினுலும் இவ்விதம் கேது இருந்தாலும் சர்ப்ப சாபத்தால் தடை யுண்டாம். இத்தோஷம் அகல இராமாயண பாரா யணம், சிவபூசை, விஷ்ணு விரதம், நாகப்பிர திட்டை சேதுஸ்நானம் செய்வதினுல் புத்திர பாக்கியம் உண்டாகும்
SS SAAASA SSASASASASASqMMqSeTTTLLqeLSAAAA AAAA S AAALLLLLAASAAAA

இனிப் புத்திரருண்டாகும் காலம் என்ன வெனில் குரு, இலக்கினுதிபதி 7க்குடையவன், *க்குடையவன், 5-ம் இடத்தைப் பார்ப்பவன், 3-ல் இருப்பவன் அல்லது குரு கோசாரத்தில் 2. 1, 7, 9, 11-ம் இடங்களில் சஞ்சரிக்கும்பொழுதும் மேற்கூறியவர்களின் தெசாபுத்தி காலங்களிலும் புத்திர பாக்கியம் உண்டாகின்றது.
ஜாதகங்களில் சிலவற்றில் அதிக, அற்ப, புத்திரரின்மை பலன்களைபார்த்ததுமே கூறக்கூடிய தாக இருக்கும். இப்படிப்பட்ட ஜாதகங்களுக்கு
கங்கள் தோற்றத்தில் நல்ல பலனைக் கொடுப்பன போல் இருக்கும். ஆணுல் பலன் செய்யாது. இப்படிப்பட்ட சாதகங்களுக்கு சில நுட்பங்கள் தேவை. கிரகநிலைகளை நன்கு ஆராய ஜாதகத்தை ஸ்புடம் செய்ய வேண்டும் இலக்கினத்தையும், இதர கிரகங்களின் நிலைகளையும் பாகை ரீதியில் கணித்தெடுத்து, தசவர்க்க நிலைகளைக் கணித்துப் புத்திர பாக்கியத்திற்குப் பிரத்தியேகமாகக் கூறப் பட்ட சப்தாம் சத்தில் கி ர க நிலை களை நன்கு அவதானித்து, குருவின் அஷ்டவர்க்கத்தில் குரு இருந்த இராசிக்கு ஐந்தாம் இராசியின் பரலையும், ஜன்ம இலக்கினத்திற்கு ஐந்தாம் இராசியின் பரலையும், சோதித்து கிரகங்களின் இதர பெலத் தையும் அறிந்து, ஜாதகத்தின் இலக்கினம் 5-ம். 1-ம் 9-ம் இடங்களை நன்கு ஆராய்ந்து பலன் சொல்வதே சிறந்த வழியாகும்.
உதாரணமாக இங்கே ஒரு தம்பதிகளின் ஜாதகங்
2T rift (3 virth.
அக்னி கே ரா
جی__ : 66ਨੇ 1- ܀ குரு கிரகநில பு கிரகநிலை சனி ஆண் சூரி - பெண்
ல சந் | சூரிசெ சுத்
|
இச்சாதகர் பிரபல வர்த்தகரும் செல்வந்தரு
மாவரி, ஆணுல் இவருக்குப் புத்திரச் செல்வம்
இல்லை. தம்பதிகள் இருவருடைய சாதகங்கள் இரண்டும்ே புத்திரதோஷம் உடையனவென்று மேலோட்டமாகவே தெரிகின்றது. ஆண் பெண் ஜாதகம் இரண்டுமே நாகதோஷம் (சர்ப்பதோஷ) உடையது. இருவரும் மர்மஸ்தான ரோகமுடைய
(22-ம் பக்கம் பார்க்க)

Page 23
நாயன்மார்கட்டமர்
கல்லெனில் துகளாய்ப் போகும்
மரமெனில் உட்கிப் போகும் வல்லதாம் இரும்பே என்னில்
காலத்தால் மறைந்தே போகும் செல்வமே! எங்கள் தாயே!
சீருடைப் பேய்ச்சி அன்னுய் நல்லவர் முருகர் நெஞ்சை
நாடிய உனக் கீடுண்டோ?
நாயன்மார்கட்டு பூரீ ராஜராஜேஸ்வரி அ ம் ܩ̄ ܲܕ .மன் பற்றி ஏற்கெனவே கேள்விப்பட்டதுண்டு قة 1 ج * ஆனுல் இவ்வளவு காலமும் அன்னையைத் தரிசிக்க ནg| வாய்ப்பேற்படவில்லை. கடந்த மாதம் அந் த ப்
பாக்கியம் கிட்டிற்று.
யாழ் பருத்தித்துறை வீதியில் முத்திரைச் சந் தையிலிருந்து பிரிந்து கிழக்கு முகமாகச் செ ல் லும் பா  ைத நாயன்மார்கட்டைச் சென்றடை
டன் தொடர்புடையதெனினும் பருத்தித்துறை வீதியிலிருந்து செல்வது சுலபமானது.
ஆலயம் நாம் எதிர்பார்த்து வந்தளவு பெரி தாக இல்லைத்தான். ஆனல் அன்னையின் அருட் திறம் அளவிறந்ததாக இருக்கிறது:
மூலஸ்தானத்தில் மனுேன்மணி அம்ம்ையின் திருவுருவமே காட்சி தருகிறது. ராஜராஜேஸ்வரி அம்மன் என்ற பெயர் கூறப்படுகின்றபோதிலும் பேய்ச்சி அம்மன் என்ற பெயரே சாதாரண மக் களால் பெரிதும் வழங்கப்படுகிறது.
இது சம்பந்தம்ாகச் சுவையான ச ம் ப.வ மொன்று இருப்பதை இவ்வாலயத்தின் கும்பாபி ஷேக மலரிலிருந்து நாம் அறியமுடிகிறது. இம் :* மலர் 1971-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. இம் FF மலரிலிருந்து பேச்சியம்மனுடைய பெருமைமிக்க வரலாற்றினேயும் அருட்கருணையினையும் அறிய * முடிகிறது.
தமிழரசர்களின் தலைநகராக விளங்கிய ந ல் லூ  ைர அடுத்திருந்தமைய்ால் நாயன்மார்கட்டு சிறப்புற்று விளங்கியதில் அதிசயமில்லை ஆயுர் வேத வைத்தியத்திலும், சைவசமய நெறிமுறை யிலும் முன்னணி வகித்து வந்தது - வருகிறது

ந்த ராஜராஜேஸ்வரி
அறுபத்துமூவர் நாயன்மாருக்கும் குருபூஜை நடத்திவந்த திரு மட ம் ஒன்று இருக்கின்றதனு லேயே நாயன்மார்கட்டு என்ற பெயர் வந்த தென்பர். இம் மடம் அமைந்திருந்த இடத்தை இன்றும் மடத்து வளவு என்று அழைப்பர்
அரசபரம்பரையினர் இவ்வூரில் மிகுந்த ஈடு பாடுடையவர்களாய் இருந்தனர். இங்கு ஒரழ கிய் தீர்த்தக்குளத்தை அமைத்து அதனருகே ஒரு மாளிகை கட்டி அரசகேசரியார் அதி லி ரு நீ து இரகுவம்ச காவியத்தை இயற்றியதாகக் கூறு கின்றனர்,
இவ்வூரில் வெயிலுகந்த பிள்ளையார் அரச கேசரிப் பிள்ளையார் என்ற இரு ஆலயங்களும் பேய்ச்சி அம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.
சுமார் நானூற்றைம்பது வருடங்களுக்குமுன் அச்சுவேலியிலிருந்து இங்கு வந்து குடியேறிய முரு கர் என்பவர் தமது காணியில் ஒரு வேப்பமரத் தின் கீழ் அம்பிகையை ஸ்தாபித்து வழிபட்டார்.
அன்னேயைக் கண்டேன் *ஆனந்தபைரவி?
அ வர் ஸ்தாபித்தது மரத்தால் செய்யப்பட்ட முகம் மாத்திரம் கொண்ட ஒரு உருவமாகும். இதில் அதிசயம் என்னவென்றல் இவ்வளவு காலத் தின் பின்னரும் இடையில் ஏற்பட்ட புயல் மழை வெள்ளங்களுள் மண்ணுேடு மண்ணுகப் பு  ைத யுண்டு கிடந்தும் கூட மீண்டும் வெளியில் எடுக் கப்பட்டபோது எவ்வித சிதைவுமின்றிக் காணப் பட்டதோடு இன்றும் அவ்வுருவம் ஆலயத்திலி ருப்பதேயாகும்:
முருகர் தமது சொந்த வழிபாடாக ஆரம் பித்த இவ்விடத்தில் அயலவர்களும் வந்து வழி படத் தொடங்கியதும் இந்த வழிபாட்டிடம் ஒரு சிறு ஆலயமாக உருவெடுத்தது.
தைப்பொங்கல் சித்திராபெளர்ணமி நாட் களில் விசேஷ பொங்கல் பூஜைகள் நடைபெற லாயின. முருகரின் பரம்பரையில் வந்த கதிரிகா மர், வேலாயுதனுர் கூழங்கைத் தாமோதரனர் முதலியோர் தொடர்ந்து அம்பாள் திருப்பணி யைப் பக்தியோடு செய்துவந்தனர்.

Page 24
இதன்பின் தாமோதரனர் நண் ப ரீ ஐயம் பிள்ளை, அவர் மகன் சின்னையா, வேலுப்பிள்ளை, முருகேசு, அருணசலம், சினகசபை ஆ ক্রী (Grap" fী படிப்படியாக தொண்டாற்றி வந்தனர். 1918-ம் ஆன் டு ப் பெருவெள்ளத்தில் சீரழிந்துபோன கோயிலைக் கனகசபையார் கோயிலாக்கினர்.
இக்காலகட்டத்தில் வைத்திய பூபதி வெ. சுப் பிரமணியம் அவர்களின் வேண்டுதலினல் கோயில் ஊரிப்பொது ஆக்குவதென்று தீர்மானித்ததுடன் அம்பிகையின் வெயரை மாற்றவேண்டும் என்றும் நீர்மானித்தனர். .
திருவுளச்சீட்டு எடுத்துப் பார்த்ததில் பூரீராஜ ராஜேஸ்வரி என்ற பெயர் கிடைத்ததில் அப் பெயர் வழங்கலாயிற்று
1932-ம் ஆண்டில் நல்லூர் பிரம்மறுரீ தம் பையாக் குருக்கள் தலைமையில் கூடிய கூட்டத்தில் கோயில் ஊர்ப்பொதுவாகி அறிவிக்கப்பட்டு zf வாலணசபை ஒன்று அமைக்கப்பெற்றது. இதன் பின் நிதி சேகரித்து கோயிற் திருப்பணிகள் பல வற்றை நிறைவேற்றி ஸ்தூபி, பலிபீடம், அரித்த மண்டபம், மகாமண்டபம், சபாமண்டபம் என் பன நிறைவேற்றி, மடப்பள்ளி, களஞ்சியம்,வசந்த மண்டபம் மூலமூர்த்திதேவி வினயகர் ଔଞ(Tର୍ଦ୍ଦି) என்பவற்றுடன் பூரீமுக வருஷம் மஹா கும்பாபி ஷேகம் நடைபெற்றது. -
இக்கும்பாபிஷேகத்தை நீர்வேலி அப்பாத்து ரைக் குருக்கள் நடத்திவைத்தார். 1959-ம் ஆண்டு முதல் கொடியேற்றத் திருவிழா பத்து நாட்கள் நடந்துவரலாயின.
இடையில் சிலகாலம் மங்குதசையில் - நி9ேட
பயின்றபின் மீண்டும் 1966 இல் நியமிக்கப்பெற்ற திருப்பணிச்சபையினரின் புத்தூக்கத்தினுல்கோயில் ஜீர்ணுேத்தாரணம் செய்யப்பெற்று 1971இல் கும் பாபிஷேகம் செய்யப்பெற்றது.
இப்போது நித்திய நைமித்தியங்கள் மிக ச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சைவக்குரு மோரி பூஜைகள் நடத்திவருகின்றனர், ! LoG3ssiba
ரக் குருக்கள் இப்போது பிரதம குருவாக இருக்
கிருர்,
அம்பிகையின் அருட்பாதங்களை நம்து அகத்
தாமரையில் பதித்தவாறு அடுத்த தலம் நாடி நகர் கிருேம்:
AqA MMqLSeTqMeqSqSAqAqSqSqS

புத்திர பாக்கிய. (20-ம் பக்கத் தொடர்ச்சி) வர்களென்று கிரகநிலை கூறு கி ன் ற து. ஆண் ஜாதகத்தில் 6-ம் அ தி ப ன் குரு பா பி யாகிச் ஈபராகிய சனியுடன் பரிவர்த்தனை யோகம் பெறு கின்ருர், (குரு 3-ம் 6-ம் அதிபதியாகி 5-ல் இருக் கச் சனி 4-ம், 5-ம் அதிபதியாகி ல்ே இருப்பது) இதனல் ஜாதகர் புத்திரபாக்கியம் அற்றவராகின் முர் என்பதைப் பலதீபிகையின் இ ர ன் டா ம் சுலோகத்தின்படி எளிதில் கூறிவிடலாம். ஆணு லும் சிறிது ஆராய்ந்தால் இது நிரூபணமாகும். இலக்கினத்தில் இருந்து ஒன்பதாம் வீடு பாக்கிய ஸ்தானம் எனப்படும். இவ்வீட்டதிபதி 12 ம் வீட்டுக்கும் அதிபதியாகி 10-ம் வீட்டில் நீசம் பெற்ற செவ்வாயோடு இருக்கின்ருர், 9-ம் வீடு வியாழன் இருக்கும் வீட்டுக்கு 5-ம் வீடாகவும் அமைகின்றது. செவ்வாய் 2ம், 7ம் அதிபரீ, மாரகரி, கொடிய பாபர். இவர் பாக்கியத்தாணுதி பதியோடு சேர்வது பாக்கிய தோஷத்தை உண் டாக்குவதே. இன்னும் 9ம் வீடு வியாழனின் அஷ்டவர்க்கத்தில் 3 பரல்களை மட்டுமே பெற்றுள் ளது. இப்பரல்களைச் சோதிக்கும்பொழுது ஏகா பத்திய சோதனையில் பரல்கள் அற்று விடுகின்றன. எனவே பிரயாசையினலும் புத் தி ர பலனில்லை என்றே கூற வேண்டும் .
இனிப் பெண்ணின் ஜாதகத்தை எடுப்போம் , இதுவும் சர்ப்பதோஷமுள்ள ஜாதகம். 3-ம் அதி பதி குரு, அவரே புத்திரகார தன் 12-ம் வீடாகிய செலவுத்தானத்தில், 5-ம் வீட்டுக்கு 5-ம் வீடு சற் திரனின் வீடு, சந்திரன் வியாழனுடன் 12-ம் வீட்டில், 9-ம் வீட்டில் பாபியாகிய சனி, சனி பிதிர் நாசம் செய் பவ ரீ க ரூ ஸ் ஒரு வ ர், எனவே புத்திர பாக்கியம் அரிது என்று புலப்படுகின்றது. மீண்டும் குருவின் அஷ்ட வர்க்கத்தில் 5ம் வீடு 3 பரல்களை ம்ட்டுமே பெறு கின்றது. குருவிற்கு 5-ம் வீடு 4 பரல்களை மட் டுமே 1ெ றி னு ம் சோதிக்கும்பொழுது பரல் குறைந்து விடுகின்றது. தோஷ பரிகாரத்தினுல் பத்திரபலன் காணமுடியும் என்ற நம்பிக்கையை ஏற்க இலக்கினமும், 7-ம் இடமும் பாபக்கிரகங்க ளால் தாக்குண்டிருப்பதனல் ஏற்க ம்றுப்பதாகத் தெரிகின்றது. சர்ப்ப தோஷத்திற்கு விதிப்படி நாகப்பிரதிட்டை செய்யவேண்டும் என்பது விதி எனவே சோதிடம் பார்க்க விரும்புவோர் நன்கு கற்றுணர்ந்த சோதிடர்களை அணுகித் த த் தம் பலன்களைக் கேட்டறிவார்களாக,
2

Page 25
சிங்க லக்ன ஆணும் மிதுன லக்ன பெண்ணும்
சேர்வது நன்மையானதா?
இவர் ஒரு உறுதிகொண்ட பேர்வழி. திட சிந்தை உடையவர். தன் சுயஇச்சைப்படி தன் வாழ்வை அமைப்பவர். அவருடைய தாராள மனப்பான்மையுடைய நேரத்தில் அவருடைய இந்தக் குணங்கள் எல்லாம் நியாயமானதாகவே தோற்றும். சில சமயங்களில் இவருடைய வசீகர சக்தி அவளில் பாய்ச்சப்படும். அதற்கு அவள் வளைந்து கொடுப்பாள். மிதுனகாரி புட்டுப் பார்ச் கும் குணமுடையவள். ஒரு மனிதன் ஏன் இட் படி நடக்கிருர் என்பதை துருவி ஆராய்வாள். சிங்க லக்கின காரரை இவள் இப்படி ஆராய்வு தால் பெரும்ைமிக்க வெளித்தோற்றத்தில் அவர் கபடமற்றவரி என்பதை அவள் கா ண் பா ள் தங்கள் இருவருக்கும் எது திறம், நன்ம்ையானது என்பதை நினைத்தே அவன் எதையும் தேவைச் கதிகமாக கேட்பான், அவளுடைய தனிப்பட்ட சமுதாய சுதந்திரத்தை அவன் கெளரவிப்பான்.
O
జ్ఞ *: O500Us
சந் ஜாதகம்: 64 பெ ட "கே ந்ேத திகதி 257, 卵 நேரம் a Jasai) கிரகநிலை 图秀 நட்சத்திரம் கார், - - | هم இந்துவளோன் " சித்தியடைந்ததற்கு கெ ക്സ് | மரபைச் சேர்ந்த 1 کےp TT F 6of தேவை. வீடு, வயல்,
பணமும் சீதனமாக 6
ஜாதகம் 65 பெண்
当 Dá 술 - 26-6-1959
திகதி இரவு 9 மணி 45 நிமி.
நட்சத்திரம் பூரட்டாதி 3-ம் urg, the
N.C.T. (Civil) தொழில்நுட்பத் தராதர
தனியார் நிறுவனமொன்றில் படம் வரைஞராக
வேளாண் மரபைச் சேர்ந்த அழகு, நற்குணம்
பெண்ணுக்குப் பொருத்தமான மணமகன் தேன்
வாய்ப்புப் பெற்றுச் செல்வதற்கும் தகுதியாக இ
ரூபா 1 இலட்சம் வழங்கப்படும்.
 

இதற்குக் கைமாருக புகழ்ச்சியையும் வியப்பை யும் அவன் எதிர்பார்ப்பான். இருவரும் ஒன்ருக காணப்படும்போது அவ னு  ைடய கவர்ச்சியை அவள் நிராகரிப்பாள். ஆனல் அவன் அவளைத் துப்பர்வாக மறைத்து விடுவான்.
மிதுனத்தின் மாறும் கொள்கை அவனது எண்ணத்திற்கு எட்டாதது. அவனுடைய சோம் பலுக்கு அவள் ஒருவித காரணமும் காட்டமாட் டாள். அவளுடைய இடையிடையான சிடுசிடுப் புக்களை அலன் மறந்து மன்னித்து விடுவான். பாலுணர்வில் அவளது விதம் விதமான இச்சை கள் அவனை ஏமாற்றிக் குழப்பும், அ வ ன் உள்ளத் தூய்மையுடன் காதலிப்பான். இந்தத் தன்மை அவளுடைய மனத்திலுதிக்கும் தடை களையெல்லாம் நீக்கிவிடும். அவளுடைய இக் குணம் மனநிம்மதியடைய விடாது. ஆ ஞ ல் உடலுறவு யந்திரம்போல் நடக்கும். இப்படிப் பட்ட உற்சாகமான உசாரான ஒரு வ னு க் கு இவளது நடத்தை அதி சீதளமாக காணப்படும்.
அடிக்கடி தொடர்ச்சியான போ ட் டி யி ன் நிமித்தம் அதிசயிக்கத்தக்கதான இக்கூட்டுறவு
நிலையானதாகும். - வே. சின்னத்துரை
பற்தல் ஐல்ே
1954
1 மணி 20 நிமி. ۔۔۔"
த்திகை 4கம் பாதம்
ம்ரபைச் சேர்ந்த க. பொ. த. உயர்தரம் (வர்த்தகம் னமும், அழகும் நிறைந்த இப்பெண்ணுக்கு இதே
சாங்க தனியார் உத்தியோகமுள்ள ம ன ம க ன்
நகை என்பவற்றுடன் பொருத்தமான ரொக்கப் பழங்கப்படும்.
கே சூரி Lվ5
பத்திரம் பெற்று த், சந் 霍 தொழில் புரியும், இந்து - கிரகநிலை ே என்பன நிறைந்த இப் லக் வ. வெளிநாட்டு வேலை ட.ட ருக்இன்ஜரி, சீ ருக்கின்ற s60 thn 5 சனி குரு ரா
23

Page 26
குறுக்கெழுத்துப் போட்டி
இல. 33
முதலாம் பரிசு ரூ. 50/-
போட்டி நிபந்தனைகள்
4.
கீழ்வரும் சது ர ற் ைத ப் பூர்த்தி செய்து உங்கள் பெயர், முகவரியையும் எழுதி தபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும் 1-9-1985க்குப்பின் கிடைக்கும் விடைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 504 இரண்டாவது அதிஷ்ட சா லிக்கு 6 மாத சோதிடமலரும், மூன்ருவது அதிஷ்டசாலிக்கு 8 மாதச் சோதிடமலரும் இனும், ' போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது.
விடைகள் அனுப்பவேண்டிய முகவரி*
குறுக்கெழுத்துப் போட்டி இல 38
சோதிடமலர் of Gahsi) @@@事 சாவகச்சேரி
o & το είτ l 2 3 4 || 5 || 6
巴P فيكتور } 7下 | 8 9 10 11 18.
థ్రో" ఆ s | 13__14_| 15_斷 17 18
-. 三> 、 魏 #9 | 20 || 271 || 2 2 ||န္တိ
飞翻飞 ܕܟ݂ܲܠܢܵܫ.
25 26 ခြွ န္တိ|| 28 || 29 ဒွိဒ္ဓိ၊| gl లైు | శ్రీ §န္တိ|| 82 [ 33 || 34 || 85
விலாசம் Y0LLLLLLLzzLLLYzLLLLLYLLLLY LLL0 LLL0 YYYYS LLLL0LLLLLL0LLLLLYL000000Y0YYzzYY YYYY
psoa sope » ospa » » » » » » » » » » » » » » » » » » » » » » » » » » P 09 » » » P » e 3
YSASeSM AAAAS AAAAA AAAA AAAqMLSS eTeLLLLSSAAA AAAA SMA
 

இடமிருந்து வலம்?
1 பரணி 4-ம் இால், கார்த்திகை, ரோகிணி 1ம் கால் ஆகியவற்றில் சூரியன் நிற்கும் நாட் களை இவ்வாறு கூறுவர். 7 செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்றுக்
கேந்திரத்திலிருப்பின் இவ்யோகம் ஏற்படும். 13 உலோகத்தைக் கவரக்கூடிய உலோகத்தினு லான இப்பொருளின் முதலெழுத்து நீங்கி
யுள்ளது. 17 தட்டு வாத்தியமொன்று வலமிடமாகி முத
லெழுத்தின்றியுள்ளது.
19 யுகங்களில் முதலாவது ஒழிந்திருக்கிறது. 25 இதன்பின் யம்? சேர்க்க மூன்று கிடைக்கும் ܛܨ 28 முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் இவன். 32 பன்னிரண்டைக் குறிக்கும் சொல் இது. \ مہتمم
மேலிருந்து கீழ்
1 அம்மி மிதித்து . காட்டுதல் இந்துக்களின் . மணவிழாச் சடங்குகளுள் ஒன்ருகும்.
2 இந்திரனுக்கு இப்படியும் ஓரி பெயர் உண்டு,
'குழம்பியுள்ளது. 3 வீட்டைக் குறிக்கும் வடமொழிப்பதம் ஒழுங்
கற்றுள்ளது. 4 விவாகப் பொருத்த வகைகளில் பி ர தா ன்
மானவற்றில் ஒன்று தலைகீழாகியுள்ளது. 5 ஓர் வகைப் பாம்பினத்தைக் குறிக்கும் இது
ஒரி உலோகமுமாகும். 6 இதன் காரகத்துவங்களுக்கு அதிபதி சந்திரணு தலின் மனகாரகன் எனப்படுகிமுன், குழம்பி யுள்ளது. - 22 நட்சத்திரமொன்றின் 4 பாகத்தை இவ்வாறு
கூறுவரி, குழம்பிவிட்டது? 29 ஏழு ஸ்வரங்களின் முதலி ரு ஸ்வரங்களும்
ஒழுங்கு மாறியுள்ளன: குறுக்கெழுத்துப் ப்ோட்டி இல. 37-ன் விடைகள் இடமிருந்து வலம்? 1. காலவிதானம் 7 சாந்தி (ர) மாதம் 13 கோமேதகம் 21 சிம்மம் 25 வதி 31 சுதந்திரம் மேலிருந்து கீழ்
காந்தர்வம் 2. கோலம் 3 af frási 4 தாமதம் 5 மேதினம் 6 மா(தர்ம் 24 கிரசு 26 திதி பரிசு பெறுவோர்: ཐོན་ ནོ། ། 1-ம் பரிசு இந்திராணி சுந்தரராஜ்ா,
P. * 161 பிரதான வீதி, திருமலே 2-ம் பரிசு திருமதி தி, ரா, ஜிவராணி,
1 ஈஸ்வர இல்லம்' மானிப்பாய் ருேட், ஆனக்கோட்டை. 3-ம் பரிசு ப, சத்தியராகவன், క__ 4-ம் வட்டாரம், புங்குடுதீவு

Page 27
胃 தானே இருக்கும். கவலை வேண்டாம்.
LY LSYBBLLmLLELSSLSLS LSLL Larr0LLBS LLLLSaLLLLY0SLLLS LLSLS SLLeSMLSS SLSLS
ஆய்வுமன்றம்
LHaSLLLLLL SLLLLL eeeLYSYSSMearLLELSeBLYYYLLLL SMerLL SSLLSLL00LLLYLSeL0LLSLLSSLHMOL
இரட்ணசாமி - நந்தகோபால், 22(6) பிறவுண் வீதி, யாழ்நகர்,
எவ்வளவுதான் நிறைவு ஏ ற் பட் டா லும் ஏதாவதொரு வகையில் gຈນຂຶ້ນຫລ? உமக்கு ஏற் படவே செய்யும். 'காலசர்ப்ப யோகி' சாதக மாயினும் நல்ல எதிர்காலமும் ஏற்பட்டுக்கொண்டு
ச. ஆனந்தி, கைதடி,
அட்டமத்துச் சனியும் சனி தன்ச்யும் நிகழ்ந்த காலத்தில் துன்பங்கள் எதிர்பாராம்ல் தொடர்ந் தன. பக்தியுடன் நவக்கிரக பிரீதியும், துர்க்கா பரமேஸ்வரி நோன்பும் நோர்த்துவரின் மிகவிரை வில் சேர்ந்துவாழ இறைவன் அருள் கிடைக்கும்.
எஸ். கணேசன், 18, உடையார் வீதி, கல்முனை.
மகரலக்கினத்துக்குச் சுக்கிரீன் யோகன் என்று பெ ர து வாக க் கூறினும் சு க் கி ர ன் ராகு சேர் க்  ைக"யும் சனி - கேது திருஷடியும் பெற்று அதிபகை வீட்டில் சனியின் நட்சத்திரத் தில் இருந்து வராததால் பெலம் குறைந்து விட் டாரே! சந்திரன் தசை யோகம் தரும்,
கே. கங்காதேவி, தச்சன்தோப்பு
நடப்பு வருடத்தில் குரு அட்டமத்தில் கோ சாரம் செய்தலின் சுபபலன்கள் அதிகம் தடைப் படவே செய்யும் குருவியாழன் பிரீதியும்; தீட்: சணு மூர்த்தி விழிபாடும், பக்தியுடன் செய்துவரின்
་ཚོ་ཐ་མའི་ பெறுவது திண்ணம்.
ബ
தி, லோகேஸ்வரன்,
ர்த்தி வீதி, தையிட்டி கிழக்கு, காங்கேசன்துறை புத்திரத்தானுதிபதியும் புத்திர காரகனுமான குருவுடன் சனி சேர்ந்து இருப்பதும் 9-ம் அதிபன் அஸ்தமனம் டைந்துள்ளதும் புத்திரக் குறைவையே குறிப்பிடுகின்றன. கர்மத்தானுதிபன் பலம் பெறு வதால் கர்மத்துக்குப் புத்திரன் உண்டு என்றும் கூற வேண்டும். தற்சமயம் அட்டமத்துச் சனியின் கோசாரம் நிகழுதலின் தெய்வபக்திதான் எண் ணங்களை நிறைவேற்றச் செய்யும்,
琶

ஏ. எஸ். கருணுநிதி, ஆடியபாத ருேட், திருநெல்வேலி.
எடுத்துக்கொள்ளும் திகதியில் சுக்கிரனும், சந்திரனும் , குருவுடன் சேர்ந்து கோசாரபலம் பெற்றல் தீர்ப்புச் சாதகமாக அ  ைம ய ல 7 ம். எதற்கும் குரு பகவானையும், சுக்கிர பகவானையும் தட்சணுமூர்த்தியையும் சக்தி தேவியையும் பக்தி புடன் பூசித்து வணங்கி வரவும்,
ஈ. செல்வகுமார், மந்துவில், கொடி காமம்.
சோதிடத்தில் பொதுவிதிகள் எல்லாம் அவ rவர் சாதகத்தின் ஷட்பல வேறுபாடுகளுக்கமைய மாறுபடுதல் தவிர்க்கமுடியாத உண்மை. உதா rணமாக 14ஆமேடம் எருது சுரு நண்டு கன்னி ஐந்திடத்தில், கருநாகமமர்ந்திருக்கில், பூமேடை பில், துயிலும் இர்ாசயோகம்" என்றபடி இராகு ஒரு.ரர்சியில் இருக்கும் ஒன்றரை வருடத்திலும் பிறக்கும் எல்லூாப் பிள்ளைகளுக்கும் இராசய்ோகம் உண்டாகுமா? வீணக மனம் குழம்டாமல் பிரச் கினர்களுக்கு, தரமான சோதிட அறிஞர்களுடன் நேரில் சென்று ஆலோசித்துத் தெளிவுறுக,
செல்லயா விஜயலட்சுமி, அம்பிகாபதி வீதி, ச்ங்கரினை
தசாபுக்தியும் கோசார பலன்களும் பாதக மாக இருக்கின்றன. பொறுமையுடனும் பக்தி ரத்தையுடனும்குலதெய்வத்தைத் தினமும் வழி ாடு செய்துவரின் நாளென்' செயும், வினைதா னென் செயும்" விரைவில் நல் ல எதிர்காலம் பருகிறது. .
ஸ், துரைசாமி ஐயர், கோயிலாக்கண்டி, கைதடி
:பக்தியுடன் ஆண்டவன் தொண்டு செய் து ருவதாலும் முன்னேற்றமடைய முடியும் என் தே.தவநாயகர் தீர்ப்பு. -
ஜெய்சங்கர், ஸ்பெல்வின் வீதி, உவர்மலே,
(ர"தெய்ஃபக்தியும் சுயமுயற்சியும் இருக்கு ாயின், ஆயூர்கல் வித் தேர்ச்சிக்கும் இடமுண்டு மு யு ற் சி யு  ைட ப ா ர் இகழ்ச்சியடையார் ' } செய்வுன் திருந்தச் செய்தால் வீண் கவலை ரூக்கே இடமில்லை. (3) புழிக்குப் பழி வாங் ம்'விரோத உணர்ச்சிகளே அடக்கிப் பந்தபா சங் ளேயும், பொறுமையையும் வளர்த்து வருவதால் டும்பத் தொடர்பும் சீராக அமையும், எல்லாம் தய்வபக்தியிலும், குருபக்தியிலும் தங்கியுள்ளன.

Page 28
N மில்க்வைற் நீலசோப் மேலுறைகள் 500 N பட்ட "அழகிய துவாய் ஒன்றைப் பரி
- மில்க் ைவற்
ལོ་
அன்புடையீர்! அன்பு வணக்கம்,
தங்கள் கைகளில் கிடைக்கும் இச் சோ இல்லங்களில் நறுமணம் வீசி சகலருக்கு எமது அவா. தாங்கள் ஒவ்வொருவரு செய்து வைத்தால் மலரின் வளர்ச்சிக்கு
சந்தா விபரம்: இலங்கைக்கு ம
வெளிநாட்டுக்கு மலேசியா ( இங்கிலாந்து தனிப்பிரதி வேண்டுவோர் ரூபா 3 கடிதம், காசோலை முதலியன அனுப்பவேண் உரிமையாளர் திருக்கணித நிலை
Edited by K. Sahasiva Thirukkanitha Nilayam, Maddu vil, Chavaka
SqS MA SAMAAS A AAAA AqSASqTqLeLeLeSLSeSLMAAA AAMqMLMLSSS
 
 
 

Sri Lanka
அன்புடையீர்!
சென்ற காலத்தில் த சங்க ள் மில்க்வைற் தயாரிப்புகளுக்குத் தந்த N பழுதிலா ஆதரவை இனிவரும் எதிர் x காலத்திலும் குறைவறத் தந்துபகரிப் பீர்கள் எனத் தாழ்மையுடன் வேண்டு கின்ருேம்,
* உள்நாட்டு மூலப்பொருள்களை உற் ... பத்திக்கு எடுப்போம்! உள்ளூர் உற் பத்திகளுக்கு ஆதரவு கொடுப்போம்”
அனுப்பி உள்ளூர் கைத்தறியில் தயாரிக்கப் சாகப் பெற்றுக்கொள்ளுங்கள்!
தொழிலகம் -
Il Ur 600DT ID தொலபேசி: 28233
நயர்களுக்கு
1 : ܓܸܦܝܵ
திடமலர்' என்றும் வாடாமலராக உங்கள் b வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்பது ம் புதுப்புது அங்கத்தவர்களை அறிமுகம் 2 மகத்தான தொண்டு புரிந்தவர்களாவீர்கள் :
ாத்திரம் வருட சந்தா ரூ 40-80 ஆ (கப்பல் வழி) வருட சந்தா , 18-00 விமான வழி) வருட சந்தா , 15000 (விமான வழி) வருட சந்தா , 17500 -40 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும். ாடிய முகவரி
彎島
பம்” மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி,
zeMSTTMTTAMeeLSeeeeLSeSeASALA0eLeLeMeLeLe0eMeLeMe eMeSMLeeSeeeeSeSeeeeeLSeSTMeL eeSMLSLZ and Published by S. Sethambaranaatha Kurukkal chcheri, Sri Lanka, Phone i 280