கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1985.05.14

Page 1
அமோ
 

\\ MALAR
---_{
இம்மாதம் உங்களுக்கு எப்படி? இம்மாத வானியற் காட்சிகள் மரணத்தை அறியும் முறைகள் நவக்கிரக வழிபாடு சோதிடம் கற்போம் அதிஷ்ட எண் ஞானம் குறுக்கெழுத்துப் போ டி
இன்னும் பல
崇 崇 ※
குரோதன ளுல் வைகாசி Grie
(14-5-85-14-6-85)
affin2.sv eburg: 3-O O

Page 2


Page 3
குக்கு த்வஜ ஹஸ்த நமோ நமோ சக்திசூல வராங்க நமோ நமோ புஷ்சோபித காத்ர நமோ நமோ = தாரித்ரியநாச
மல்லி காமரு மால நமோ நமோ
பத்ம ராக விசோபிந் நமோ நமோ வைர சுங்கண தாரிந் நமோ நமோ = திருத்தனிஸ்வர
நல்வாக்கு உறவினரிடம் கருணை, ஏவலாளரிடம் தாட் சண்யம், துஷ்டரிடம் வெறுப்பு, நல்லோர் டம் அன்பு, பெரியோரிடம் பொறுமை பணிவு இவை வாழ்க்கைக்கு அவசியமாகும்
* கைக்கு அழகு கொடையும், தலைக்கு அழகு பெரியோரைப் பணிதலும், வாய்கிகு அழகு உண்மையும், மனதுக்கு அழகு ஒழுக்கமும் செவிக்கு அழகு நீ லன கேட்டலுமாகும்.
சூரியன் தாம்ரையும், சந்திரன் ஆம்பலையும்,
மேகம் பூமியில் பயிர் வகைகளையும் மலரச் செய்வதுபோல் நல்லவர்கள் பிறரை வாழச் செய்கின்றனர். * கஷ்ட இாலத்தில் தைரியமும், ம்ே ன்  ைம் பெறும்போது பொறுமையும் சபையில் பேச்சு வன்ம்ையும், போரில் வீரமும், கல்வி யில் ஊக்கமும் வாழ்வில் வேண்டுவன,
அம்பிகை அருள்
அன்புதான் அழகு காருண்யமே அழகு. அன்பும் இாருண்யமுமுடைய அம்பாளின் அரு ப்ே பெற்றல் அதன் அழகு மறையாமல் நிற் கிறது. இவ்வழகு ஒரு குழந்தையின் அழகாகத் தெரிகிறது. தாயாரின் முன்பே எமது ஆசை காமம் நீங்கி நாம் குழந்தை என்னும் எண்ணம் மேலோங்குவதனுலேயே தெய்வத்தை அம்பாளா கப் பாவிக்கின்ருேம், அத்துடன் நாமெல்லோரும் சகோதரர் எனும் திடமான எண்னமும் தாயா ரின் முன்னுலேயே உண்டாகிறது. எண்ணமிதுவே நடைமுறையில் தோன்றும் கஷ்டங்கள் தீரச் சிறந்த வழியாகிறது. உருவமில்லாத இறைவனே உருவத்துட்ன் காணவேண்டுமெனில் பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அழகிய ஓர் முகம் வேண் இம், எல்லோருக்கும் நல்லதையே செய்ய வேண் டும் என்னும் எண்ணம் எல்லோருக்கும் தாயாக இருக்கும் அம்பிகையின் கருணையே சிறந்த அழ
கான அலங்காரமாக எமக்குக் கிடைக்க வேண்டும்
 

sor DA MALAR
ஆசிரியர் பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
အဲ့ဒုံး
குரோதன ளுல் வைகாசி மி (14-5-85)
இதழ் 2
உள்ளே
砷3、
நாள் எப்படி? 2. 2 உதயலக்கினம் காணும் பதகம் . 4 3 வைகாசி மாதக் கிரகநிலை 5 4 கால ஹோரைகள் 6. 5 வைகாசி ம்ாத வானியற் காட்சி . 7.
6 சோதிடம் இற்போம் 8 இம்மாதம் உங்களுக்கு எப்படி? . 9 8 மரணத்தை அறியும் முறைகள் . 10 9 நவக்கிரக வழிபாடு ,盟罗 10 அதிஷ்ட எண்ஞானம் | 21 11 ஆய்வு மன்றம் ... 23
12 குறுக்கெழுத்துப் போட்டி . 24 13 வாசகர் எனினும் ,艺玉

Page 4
臺臺臺臺蠢臺臺&臺臺臺臺臺臺臺臺臺臺臺臺臺鳶臺臺
O ,拿 2 Jb iJ6JJ 6 JUM JA ! 棗*零零零零零零零零零零零零零零
வை செவ் (14-5-85) தசமி பகல் 2-54 வரை, பூரட்டாதி - மரணம் இரவு 9-81 வரை, அசுப தினம். ராகு 2-53 - 423 வை 2 புத (15-5-85) ஏகாதசி மாலை 516 விரை உத்தாட்டாதி - சித்தம் இரவு 12-49வ. ஸப்த ஏகா தசி விரதம். முக்கிய கருமங்கள் செய்யலாம், ση 5 11-53 - 1-23 வை 3 வியா (16-5-85) துவாதசி மாலை 7.49 வ. ரேவதி பி.இ. 3-58 வரை, சித்தாமிர்தம், சுயஇரு மங்களுக்கு நன்று ராகு 123 - 2-53 வை 4 வெ (17-5-85) திரயோதசி இரவு 10-26 வ. அசுவினி முழுவதும் அமிர்தம், பிரதோஷ விரதம் சுபகருமங்கள் செய்யலாம். ராகு 10-23 - 11-53 வை 5 சனி (18.5.85 சதுர்த்தசி இரவு 12:56வரை அசுவினி காஃ ை7-06 வரை, சித்தம் சுபகருமங் கட்கு நன்றல்ல ராகு 853 - 10.23 வை 6 ஞா (19-5-85) அம்ாவாசை பி.இ. 3-12வ. பரணி-மரணம் காலை 10.05 வரை, அமாவாசை, கார்த்திகை விரதம், அசுப தினம். ராகு 4-23 - 5-53 வை 7 திங் (20-5-85) பிரதம்ை பி. இ, 508 வரை, இாரித்திகை - மரணம் பகல் 12-48 வரை, கரிநாள் முக்கிய கிரும்ங்களே பகல் 12-48ன் மேல் செய்தி. ராகு 7-22 - 8-52 வை 8 செவ் (21-5-85) துவிதியை முழு வ தும் ரோகிணி பகல் 8-12 வரை அமிர்தசித்தம், சடு திர தரிசனம், வயல், தோட்டச் செய்கைகள் செய்யலாம். ராகு 2-52 - 4-22 வை 9 புத (22-5-85) துவிதியை காலே 6.41 வரை, மிருககிரிடம் மாலை 5-12 வரை, சித்தம், சுபகரு மங்கட்கு நன்று ராகு 11-52 - 1-22 வை 0 வியா (23-5-85) திரிதியை இா,7-48 வரை, திருவாதிரைமரணம் மாலை 8.44 வரை, சதுர்த்தி விரதம் சுபதினமன்று ராகு 1-22 - 2-52 வை வெ (24-5-85) சதுர்த்தி காலே8-26 வரை, புனர்பூசம் - சித்தம் மாலை 7-47 வரை, முக்கிய கருமங்கள் செய்யலாம் ராகு 10-22-11-52

வை 12 சனி (25-5.85) பஞ்சமி காலை 8.32 வரை, பூசம் - சித்தம் மாலே 8-21 வரை, ஷஷ்டி விரதக் சுபகருமங்கள் மேற்கொள்ளலாம். prej 8-52 - 10-22 வை 13 ஞா (26-5-85) ஷஷ்டி கா 806 வ. ஆயிலி யம் இரவு 822 வரை, மரணம். அசுபதினம் ராகு 4-22 - 5-52 வை 14 திங் (27-5-85) ஸப்தமி காலே 7-08 வரை,
அஷ்டமி பி.இ. 5-37 வரை, மகம் மரணம் மால்ை
751 வரை, சுபதினமன்று. ராகு -22-8 52 வை 15 செவ் (28-5-85) நவமி பி. இ. 336 வரை, பூரம் மாலை 648 வரை, சித்தாமிர்தம், அக்கினி நாள் முடிபு. அசுபதினம் ராகு 2-52-422
வை 6 புத (29-5-85) தசமி பி. இ. 1-09 வரை, உத்தரம் மாலே 318 வரை, அமிர்தசித்தம், கரி நாள். சுபதினமன்று. ராகு 11-52 - 122
வை 17 வியா (30-5-85) ஏகாதசி இரவு 1018 வ. அத்தம்-சித்தம் பகல் 4-23 வரை, கரிநாள் ஸர்வ ஏகாதசி விரதம் அசுபதினம். - ராகு 1-22-2-52 வை 18 வெள் (31-5-85) துவாதசி மாலை 7-11வ. சித்திரை பகில் 108 வரை, சித்தம், சுகருமங் இளுக்கு நன்று. ராகு 10-22 - 11-52 லை 19 சனி (16-85) திரயோதசி பகல் 8.54 வ, சுவாதி பகல் 1042 வரை, சனிப்பிரதோஷ விரதம், வைகாசி விசாகம், முக்கிய கருமங்கள் செய்யலாம். ராகு 852 - 1922
வை 20 ஞா (2:6-85) கதுர்த்தகி பகல் 12-34 வ. விசாகம் காலை 8-12 வரை, அனுஷம் பி. இ. 5-46 வரை, மரணம் பூரணை விரதம், சுபதாட்களுக்கு விலக்குக, ராகு 4-22-5-52 வை 21 திங் (3.6-85) பூரண கால 9-2 வரை, கேட்டை பி.இ 3-34 வரை, சித்தம் அவசிய இருமங்கள் செய்யலாம். ராகு 7-22-3-52 லை 22 செவ் (4-6-85) பிரதமை காலை 6-24 வரை, துவிதியை பி.இ. 3-49 வரை, மூலம் பி இ. 1-45 வரை, அமிர்தசித்தும், அசுபதினம்.
252 22 வை 23 யூத (5-6-85) திரிதியை பி. இ. 149 வ. பூராடம் இரவு 12-23 வரை, அமிர்தம், சுபதின
మేఖ, గ్రాr@ 11=వీ2-1-22 வை 24 வியா (66.85 சதுர்த்தி இரவு 1228 வ, உத்தராடம் இரவு 1-50 வரை, சித்தம் அவசிய கருமங்களைச் செய்யலாம் ராகு -22-2-52
劇 鼠

Page 5
வை 25 வெ (7-6-85) பஞ்சமி இரவு 11-52வரை, திருவோனம் = மரணம் இரவு 128 வரை, அசுப தினம். ராகு 10.22 - 11-52 - வை 26 சனி (8=6-85) ஷஷ்டி இரவு 12-05 வரை அவிட்டம் - சித்தம் இரவு 12-58 வரை, முக்கிய கரும்ங்கள் மேற்கொள்ளலாம். ராகு 8-52 - 10-22 வை 27 ஞா (9=6-85) ஸப்தமி இரவு 1-04 வரை சதயம் பி, இ. 233 வரை, சித்தும், அவசிய இரு மங்கள் செய்யலாம். ராகு 423 - 5-53 வை 28 திங் (10-6-85) அஷ்டமி பி.இ. 3-44 வரை பூரட்டாதி - மரணம் பி.இ. 4.32 வரை அசுப
clearib, i trg, 7-23 - 8-53
**
இம்மாத
விசாகப் பெருநாள்
சூரபன்மனின் கொடுமைகளைத் தாங்க முடி யாத தேவர்கள் இறைவனிடம் சென்று தமது குறைகளே முறையிட்டு இத் துன்பங்களைத் தீர்க் கும் வண்ணம், வேதமுங் கடந்து நின்ற விம்ல. ஓர் குமரன் தன்னை நீ தரல் வேண்டும். நின்பால் நின்னேயே நிகிரிக்க" என்று வேண்டிக் கொலி டனர். இருணைக் கடலான சிவபிரான் தேவர்களைச் காக்கும்படியாக தமது நெற்றிக் கண்ணினின்றும் ஆறு தீப்பொறிகளை தோற்றுவித்து சரவணத் தடாகத்தில் விடப்பட்டபோது ஆறு குழந்தை களாக உருவெடுத்தன. மகாவிஷ்ணு கார்த்திகைட் பெண்கள் மூலம் அக்குழந்தைகளே பா லூ ட் டு வித்து வளர்த்து ஒன்று சேர்த்தபோது ஆறு முகங்களேயுடைய ஒரு திருமுருகன் அவதரித்தார் இவ்வாறு பொறிகளும் கங்கையில் சேர்ந்து உருவ மான தினம் வைகாசி மாத விசாகநட்சத்திரத் தினமாகும்.
ஐம்பூதங்களும் உயிருமாகிய ஆறி னே யு ப் திருமுகங்களாக உருவகித்து எங்கும் நிறைந்து கடவுட்தன்மையை உலகுக்கு உணர்த்துவது இறை வனின் அருட்செயலாகும்.
"ஈசனே யவனுடலால் மதலையாயினன் காண் பேசிலாங்கவன் பரணுெடு பேதகனல்லன் 22 எனும் இந்தபுராணச் செய்யுளும் உலகத்துயிர்கள் யாவும் உய்வடையும் பொருட்டு இ  ைற வ னே தமது திருவிளையாடலால் குழந்தையாயினன் என் பதை வலியுறுத்துகின்றது,

வை 29 செவ (11-6-85) நவமி பி. இ, 4-56 வரை, உத்தரட்டாதி முழுவதும், அமிர்தம், சுபதின மன்று ராகு 2-53 - 423
வை 30 புத (12-6-85) தசமி முழுவதும், உத்தரட்
டாதி:சித்தம் கா. 7-41 வரை, சுபகருமங்கள் மேற் கொள்ளலாம். ராகு 11=53 - 123
வை 31 வியா (13-6-85) தசமி காலே 7.26 வரை,
ரேவதி பகல் 10=46 வரை, சித்தாமிர்தம், சுபகரு மங்கள் செய்யலாம். ராகு 123-2-53 வை 32 வெள் (14-6-85) ஏகாதசி பகல் 10-00வ, அசுவினி பகல் 154 வரை, அமிர்தசித்தம், ஸர்வ ஏகாதசிவிரதம், பகல் 1-34க்குள் அவசிய கருமங் கள் மேற்கொள்ளலாம். ராகு 1023-11-53
懶撥癮發
அத்துடன் வைஷ்ணவ சமயத்தில் நம்மாழ் வார் அவதரித்ததும், புத்தபகவான் அவதாரமும், அருள் நிர்வாணம் பெற்றதுமாய செய் தி களும் இத்தினத்திற்கு மேலும் சிறப்பைத் தருகின்றன.
அபிஷேகப் பலன்கள்
AqSqSqLSALSLSeSeMASqSqMLAeASMSASASA S SASAS SSAS SLSLSLSqSqqS0S S MSAS ESeS
இறைவனுக்கு அபிஷேகிக்கப்படும் திரவியங் கள் ஒவ்வொன்றுக்கும் சிறந்த பலன்களுண்டு, சந்தனுதிதைலம் - சுகத்தையும் அரிசிமா - மலநாசத்தையும்
நெல்லிமா - ரோகநாசத்தையும் மஞ்சல்மா س- ராஜவசியத்தையும் பஞ்சகவ்யம் - ஆன்மகத்தியையும் பஞ்சாமிர்தம் - வெற்றி - செல்வத்தையும் பால் - ஆயுள் வளர்ச்சியையும் தயிர் - பிரஜா (மக்கள்) விருத்தியையும் நெய் - சங்கீதவன்மையையும் கருப்பஞ்சாறு - நித்தியஷேமத்தையும் சர்க்கரை வ. சத்துரு வசியத்கையும் தோடம்பழம் - பூமிலாபத்தையும் எலுமிச்சம்பழம் - மரணபயமின்ம்ையையும் அன்னம் - அரசுரிமையையும் இளநீர் - புத்திரப்பேற்றையும் சந்தனம் - சாயுச்சிது பதவியையும்
மங்களத்தையும் கொடுக்கின்றன. - தொகுப்பு: "ஹேமா"

Page 6
(oo)·...owae,• !■sự sử**, 『- 1 -------7 -----o aeqae魔aeso,心*****·*事事)∞& ae%"')*** Mae辉感院長2 0 S S0 0S S0 SS 0S00 S00 S LL S00 00 S 0 S 0 S LL守LZ L L S SL S 0 S S00 S 00 S 00 S 00 SL S L S 0 SSsmlo | ĝi9Z 8 9 || 8 || 8 || 96 || || IS Į Į Į SS 6 || Lo [ | lo 9 s 88 C | yɛ I溪| || 90, 6 || VI I ZI S | sooZIÇZ 3·1 5 ||33 : |Q| 1 ||SS 11 ||6% 6 || [S 4 || 11 & Ag g|8%, 1 ||Ag Il Og 68 | 1 || 9 || 9婚习俗色||į, 00 S0 S S0L 00SL SLL L SLL SL SLL LS L LLL0||£Z 0 S00 00L S00 S 00S00 S 00 S S00 SLL LS0 S 0 SS*ỗZZ L SLL S S00 LLSS 00S0 S 00 S 00 S0L S0 SL 0 L 00 LLIෂණිල්),8|Z 0S J S00 S S00 S LLSS 00 S 0 SL S0S SSLL SL S 0 0VQ CQい海L0Z Zo $ | Zo $ 10 Z | G | Z || 6 || 0 || II 8 || || 9 || LS 6 || 89 I || Lç II||09 68Q 9% சூரியெ9.6I 00 S0L S S0 S LSL S 0S S S LS0 0Zs; L 0ț¢ £*g |3I 0 S S00 S S0 LSL 00S0 S 0SJ KS0 S LS0L S 0S LYS*毽一。一 L SLL S S S 0L 00SL S 0S S0L S0 LLS 0L 00 S 00 SSsisti soƐ | 9 I 0L S00 S S00 S 00 S 0 S 0 L SLL S LLS0 L L S 0S S海9姆hZ | gj ! € 9| S0 SLL LS00 00S0 00 0 00 S S0 LS0 L L L L冠母色|!|sos
·)·|| YSLSYSLLS LLSJYSLJSL0YSZSLLLLSY LSLSLS SYLS|| (4 gosto | Affgotte | ±1, ofte | dose|LLLK SLLLK SLLLK SLZ K S LLLLL S LLL SLLL SLLL德姆dà| soo | gng) 0K SKSLL SL SLL SL SLL SL SLL L0SK SKSK SLS0SSL SLL SL SK SL SLSLSL SLSL| q~ıơng) qiegılgırıgios quaeq' s os@os go@ge) utes?|groups sqiorgie i gio-isos os@s,gis,ị qiálise s glo | No
(stootto G8-9-ÞIsøoff go-o-ot), Goo s-zo gaeae )© ipso uso *unnúm)q國國會司u國q*讀劑

シ(fミーシgossgト ( )* シ
*上關灣》****ée@爾•壩園園壩é匈ng@鵝屬鹽ng@eume息劑*白é*h***國rp匈
$ț¢ £ |89. Z 9 W ZI | 18 01: 99 8 || LZ 9 || 8 ) w., CI z szī£1 01975* Qg g*g Q守T Zo $ | Z | Z | 0Ż Zs / S8 , 01 i 6€ 8 || I 8 9 || ZI so | LI Z 13 I ZI | LI OI!OI! 98S 9いgsurmgoIo€Ľ 99 3 |& 3 || rz ZI ||63 OT 的혹 8 || gg 9 || 9T 확| Tz Z|| zz zI || Tz OT||학I 路s 9 Q_o*壩h0€.ZT 0 S S0 S 0 LSK 0 L S S00 S 00 S L S 00 LL LK S9 9 sysop**)6€.| || sz: #7 |#| || Z | Zo Z || siz0!! 198 | gv | 9 || VC | W | 6Z Z | Os Zs || 6? || 0 || Z.Z. 80 || 9 || 8 so**8Z{} { 8 #7 | 8 | Z | 9ɛ ZI | 1901: 99 8. || Lŷ 9 || 8Z , ! so Z | ±± ZI|$ $ OI|9Z 8į7 I 9 ŻI sogmuo)LZ6 ZI so so Z | 0° ZI | 99 01 s 69 8 || 19 | 9 || Zɛ o į Lɛ Z|8€ ZI | LOE 01' 08 38 | 9 || 9 | #*978 9Ī, † 19.Z, Z | VV ZL || 69 0.1 į o 6 | çS 9 || 9€, os sy Z|ZŁ ZI | Îy0[ og 8ZZ 9 0C so怎f尽德97} 0 S S00 S 00 S S0 0S0L 0S00 LL S0 LLS 0S00 09Z 9 % soJurussoț7%9 ÞZÞ*g C Cの ミ| | | | |6 | € 1. s os o į 67 Z | Oç ZI6ť || 0 || Zo 80€ 9 80 †隱喻h£Z$篇 0S S00 S S00 S S0 S SL SJS KYJ LLS 0S 0S 0į79 9 Zo iz9母0ZZ} JJ SL S0 S S0 0 S S S00 S LS0 088998寻迴函IZ£G} 99 o 19° Z | #| || 6 | | | | | €Z || 6 || 9 || || || 9 || 9 || || 9Zí ,11798Z守90守守Ķīmu@0ZZ啤 L S S00 S SK SL S 0 S 0 S S0 S S00 S 00 S Stsoo o6 I || || S S S SLL S S00 S S0 S 0 S 0 SL S0| || Z | 60ç 9 8 so sosorto (g)81Io 00 S 00 S0 0 0S00 0 S S SLS S S S S†g 9 ZS sosorssoLĮ0£ C OZ 3G 3Io 1,IZ 9 || LI £ | 8 || I || LI II0s, 6 || ... 89 9 99 y海獭h916€. Qae ff | Q / ** w wr) - (*Noț¢* · ·

Page 7
வைகாசி ம
மீனம் GLAS Llad இடபம் 爵 துனம் في عين مع :
DFT6 @學
வைகாசி மாதக்
கிரக நிலை
9؟ இரு
-
ஒனறி 憩 நெப் யூரே
விருச்சிகம் துலாம் asaraf
சந்திரனது இராசிநிலை
வை 1வ (145-85) பகல் 3-08 முதல்
36 (16-5-85) பி. இ. 3-57 露易 வே (19:5-85) ක්‍රීfrර්බ් 4-47 酚雷 8ജു (21=5-85) பி, இ. 4-15 鲁朝
16. (24-5-85) _J$ঞ্জ) -35 霹雳
13ഖ (26-5-85) @p៣ 8-2 霹翻 15ක, (28-5-85) ୧୩. ହ୍ରା. 12-28
17- (30-5-85) பி.இ. 2-17
冢酮
Ꭿ Ꭼ
19ഖ. (1-6-85) பி.இ. 2-49 憩鲁 21வ (3-6-85) பி.இ. 3-33 24உ (6-6-85) aPద్ధి 614 翡 臀 26వి. (8-6-85) リ命ー 12-23 动%
இரவு 10-14 *易 (6-85=10) ھ286 31வ (13-685) காலை 10.46 ாைதபலன்
இம்மாதம் துலாலக்கினத்தில் பிறக்கின்றது. பதாலும், இலக்கின்த்தில் கேது இருப்பதாலும் நீ கும் அரசாகே தரப்பில் பெலவீனங்கள் தென்ப தில் பாதிப்புகள் ஏற்படலாம்.
 

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
14வ (27-585) இரவு 10:03க்கு இடது 17வ 30-5-85) காலை 7-24க்கு மேட-சுக் 17வ 30-5-85) பி. இ. 4.39க்கு மிது-குஜ 18வ (31-3-85 பி. இ. 2-87க்கு துலா-ல் 28வ (10-6-85 இரவு 11-00க்கு மிது-புத 12வ குஜன் அஸ்தமனம்
புதன் அஸ்தமனம்,
23a, குரு வக்ராரம்பம்.
சனி, யுரேனஸ், நெப்டியூன் இம் மாதம் வக்ரத்திலேயே சஞ்சரிக்கின்றன.
இரகநிலை குறிக்க
4-ம் பக்கத்தில் கொடும் கப்பட்டுள்ள பதகத்தின்படி இடம் வைகாசி மீ 30ல ஆாலை 9.00 மிதுனம் ம்விக்கு கடஐ லகீனம் கடகம் என அறிந்து கொண்ட பின் ಟೌಡಿಹಾಕಿ அடகம் என்ற கூட்டில் ಮಂ | 'ಘ್ನ : இரும்ெ ஏவும். கிரகநிலையை தனுசு ரித்து மாற்றமடைந்த עו Libagh ஆங்களையும் கவனித்து கிரக
நிலை குறிக்கவும் ல கி ರಾ! 蠶 முதல் வலமாக 1முதல் 12 Gini ti, வரை இலக்கமிடுக,
இலக்கினுதிபன் 6-லும், சூரியன் மேலும் சஞ்சரிப் ாட்டில் நிம்மதியின்மை இருந்துகொண்டே இரு ம், தொற்று நோய்கள் பரவும் பொருளாதாரத்

Page 8
ܔ
O நலந்தரும் கா6 சூரிய ஹோரை உத்தியோகம், வியாபாரம் G இயோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள்
இடத்த நலம்
சந்திர ஹோரை ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவ களே ஆரம்பிக்க, மாதாவரிக்கத்தாருடன் பேச உன்
தன் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை ம6 இனக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி புதன் ஹோரைசீன வதந்திகள் அனுப்பவும் எ இதில் செய்யவும், வானெலித் தொடர்புகள் கொ ஹோரை எல்லாவற்றிற்கும் நலம். பல பும் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேரிக்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும்
இக்கிர ஹோரைச் சுபவேலைகள் நடத்த .ெ அப்பேச்சு பெண்களுடன் உரையாடல், பொன்கு இன்பக்கிலைகள் தொடங்குதல் சோடன வேலைகள் சனி ஹோரை= இவ்வோரை மிகக் கொடியது சட்ட சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க,
வைகாசி மாதம் 1=ந்தே
(சூரிய உதயம் 5
ܨ | ܡ .
තී.531 6.53|| 7.531 – 8.53] 9.531, 10, ா 6.53| 7.53| 8.53| 9.531 10:53| 11
கல்
ாயி சூரிய சுக்கி அதன் சந்தி சனி குரு திங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக் செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன அதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரி வியா குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செ சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புத் இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சர் திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு :ெ செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி கு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக் வெள் செவ் குரிய சுக்கி புதன் சந்தி ச6 சனரி புதன் சந்தி சனி குரு செவ் கு
தறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என் மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட் அதேநேரத்தில் குறிப்பிட்ட கிருமத்தைச் செய்ய

ஹோரைகள்
சய்ய அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் வேச்சுக்கில்
து கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுச் தம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயகி
றமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மன் போருக்குப்புறப்பட ஓம்ம், அக்கினி சம்பந்தம்ான ற்கு நன்று, ழுத்து வேலைகளுக்கும், பரீகை எழுதவும் ஆராய்ச் ஸ்ளவும் புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று ஈக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்கள்ே விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ ஒபரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல்
ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. . இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது.
நீ முதல் 32-ந் தேதி வரை) மணி 53 நிமிஷம்)
.53.11.53.112.53| 1.53 2.53| 3.53| 4.53 .5312.53|| 1.33 2.53|| 3.53, 4.53 5. 53
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி இ புதன் சந்தி சனி குரு செவ் ரி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி நியூ சுக்கி புதன் சந்தி 1 சனி குரு தி சனி குரு செவ் சூரிய சுக்கி வ்ே சூரிய சுக்கி புதன் சந்தி சனி தன் சந்தி சனி குரு செவ் சூரிங்
சனி குரு செவ் ரிய சுக்கி 蠶 சூரிய சுக்கி புதன் # ផ្ទះភ្ញាពិ தன் சந்தி சனி குரு செவ் சூரிய ரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி :கி புதன் சந்தி சனி குரு @ Fa: es: ဤငှါ குரு செவ் சூரிய சுக்கி புகன் தந்தி சிய சுக்கி புதன் சந்தி சனி குரு ರ್@ಮೆ
ன எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ட ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து வும். நிச்சயம் அனுகூலமாகும்.

Page 9
யாழ். வானியற் கழகம் 167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம் LLLL S0L LLLSSLLSSLLSSLSLL LSLSZLLSLLS
வைகாசி மாத வானியற் காட் AStrOTOmica Demo
SLLLLLY SSLLLLSSLLLLSLLLLL SYLLLS0ZZEEEZZLLZZTLELLL 0LLLLLLLZLLLLLL ZY
சூரியன் 14:5-85 மாலை 6.00-ல் இடபராசிப் பிரவேசம். 14-585 உதயம் காலை 5.53
அஸ்தமனம் மால 6-19 14=6-85 உதயம் காலை 5:58
அஸ்தம்னம் மாலை 826 சந்திரன் 20-5-85 அமாவாசை இரவு 8-12 AM
21=5.85 சந்திர தர்சனம் 28=5.85 பூர்வ ஆஷ்டமிஇரவு 5-37A.M.
3-6-85 பூரண பகல் 9-21 1156-85 அபரஅஷ்டமி இரவு வே44AM
கிரகங்கள் புதன் ம்ாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன்கீழ் வானத்தில் 24 பாகை உயரத்தில் தோற் றும் இக் கி ரக ம் நாளடைவில் அதன் உயரம் குறைந்துவந்து 27-6-85ல் கிழக்கில் அஸ்தமன மடைந்துவிடும் 27-5-85ல் இடது ராசியிலும் 10-6-85ல் மிதுனராசியிலும் பிரவேசிக்கிறது.
சுக்கிரன் மாத ஆரம்பத்தில் கீழ்வானத்தில் சூரிய உதயம்முன் 4 பாகை உயரத்தில் பிரகாச மாகத் தோற்றும் இக்கிரகம் மாதமுடிவில் சூரிய னிலிருந்து கூடிய தூரம் பிரிந்து தீ6பாகை உய ரத்திற் காணப்படும், 30-5-85ல் மேடராசியிற் பிரவேசிக்கிறது.
செவ்வாய் மாத ஆரம்பத்தில் சூர்ய அஸ்த மனத்தின் பின் மேற்குவானில் 19பாகை உயரத் தில் காணப்படும். இக்கிரகம் 25-5-85ல் மேற்கில் அஸ்தமனமாகி விடும் 30-5-85ல் மிதுன ராகியிற்
வியாழன் பாசத் தொடக்கத்தில் சூரிய உத யம் முன் உச்சிக்கு மேற்கே போகை சரிந்து இானப் படும் இக்கிரகம், மாதமுடிவில் 36 சரிந்துகானப் படும், 6-6-85லிருந்து வக்கிரகதியிற் சஞ்சரிக்கிறது இம்மாசம் முழுவதும் மகரராசியில் திருவோணம்
4ம் பாதத்திற் சஞ்சரிக்கிறது.

வெளியீடு இல, 57
SLLS0YYSYLLLL SYZ TLLLLLT S LYLLLL SYLLLL LSYLLLSLSLLLL LLLLLL iiiiiiiiiiiiiiiiii 4aaaaaba»
@ சிகள் Φ
14-5-85一重4-穆-85 In 1696 *AffifierPräFAREBBE 3272; iiiiiiiiiiiiiiiiiii. ខ្សឆ្នា
சனி மாத ஆரம்பத்தில் சூர்யாஸ்தமனத் தின் பின் கீழ்வானில் 3பாகை உயரத்திற் காணப் படுமிக்கிரணம் மாதமுடிவில் 30பாகை உயரத்தில் காணப்படும். வக்கிரகதியிற் சென்றுகொண்டிருக் கும் இக்கிரகம் 31-5-85ல் துலாராசியில் விசாகம் ம்ே பாதத்திற் பிரவேசிக்கிறது.
இந்திரன் (Uranus) வக்கிரகதியிற் சென்று கொண்டிருக்கும் இக்கிரகம் இம்மாதம் முழுவதும் விருச்சி இராசியில் கேட்டை 2ம் பாதத்திற் சஞ்சரிகி கிறது: - -
s வருணன் (Neptune) வக்கிரகதியிற் சென்று கொண்டிருக்கும் இக்கிரகம் இம்மாதம் முழுவதும் தனுராகியில் மூலம் மூன்றும் பாதத்திற் சஞ்சரில் கிறது.
குபேரன் (Pluto) வக்கிரகதியிற் சென்று கொண்டிருக்கும் இக்கிரகம் துலாராசியில் 1ம்
பாதத்திற் சஞ்சரிக்கிறது.
சமாகமாதிகள் 16.5.85 விடியற்கால 4 மணியளவில் சந்தி ரனுக்கு வடக்கு சுக்கிரன் பாகை 3, -
18:5-85 அ தி காலே சந்திரனுக்கு தெற்கு புதன் 1 பாகை, உதயம் முன் பார்க்கவும்
21:3-85 பிற்பகல் சந்திரனுக்குத் தெற்கு செவ்வாய் போகை, சந்திரதர்சனத்துடன் கல ரிைக்கவும்,
சந்திரனுக்கு வடக்கு சனி போகை. உதயம் முன் அவதானிக்கவும்
7. 6-85 முன்னிரவு சந்திரனுக்கு வடக்கு
வியாழன் கபாகை சந் தி ரன் உதயமான பின்
அவதானிக்கவும்.
14=6-85 பிற்பகல் சந்திரனுக்கு தெற்கு சுக்
கிரன் 2ாகை, அன்று உதயம்முன் அவதானிக்
கவும்.

Page 10
(பங்குனி மாதத்தொடரி) நான்காம் பாவம்
பன்னிரு இராசிகளும் சரம், ஸ்திரம் உபயம் என மூன்று வகுப்புக்களாகப் பிரிக்கப்பட்டிருச் கின்றன. சரம் = அசையுந்தன்ம்ை உள்ளது. ஸ்தி ாம் - அசைவற்றதன்மை உபயம் = அசைதலும் அசையாமலும் கலந்த தன்மை, சரஇராசிகள் மேடம், கடகம் துலாம். மகரம் ஸ்திரராசிகள் இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம் உபயராசிகள் மிதுனம் கன்னி, தனுசு, மீனம் சாதனங்களில் சதுரவடிவாக அமைக்கிப்பட்டி ருக்கும் இராசிச் சக்கரத்தில் நான்கு மூலைகளிலும் உள்ள சதுரங்கள் உபயராசிகள் எனவும். இவற் றையடுத்துள்ள இராசிகள் சரராசிகள் எனவும் இச்சரராசிகளுக்கு அடுத்துள்ள இராசிகள் ஸ்திர
ஈகிகள் எனவும் மனதில் பதித்துக்கொள்க.
சராசிகளினொன்று உதயலக்கினமாக 尋@LO பின் அச்சாதசரி ஒரே இடத்தில் இருக்க விரும் பாதவராவர். ஸ்திரராசி லக்கினமாக அமையின் இடமாற்றத்தை விரும்பாதவராவர். உபயராசி லக்இனமாக அமையின் சிலகாலம் ஒரே இடத்தில் இருக்கும் விருப்பும் சிலகாலம் இடமாற்ற விருப் பும் பொருந்துபவராவர்.
இரண்டாம் பாவம் சரராசியிலமையின் அசை வுள்ள தனமும், உபய இராசியாயின் இரு திறப் பட்ட தினமும் சாதஇருக்குச் சித்திக்குமெனலாம்
மூன்ரும் வீடு சரராசியாக இருப்பின் அடிக் அடி பிரயாணஞ்செய்யும் சுபாவமும், ஸ்திரராசி யாயின் ஒரே இடத்தில் நிலைத்திருக்கும் விருப்பும், உபயராசியாயின் இவ்விரு தன்மையும் காலத்துக் குக் காலம் மாறி மாறி 36ուԸպth.
நான்காம் பாவத்துக்கும், சரராசித்தொடர் விருப்பது இப்போவத்தின் காரகமாகிய பூமி வீடு, வாகனம் இவற்றின் மாற்றங்களுக்கு ஏதுவாகும். ஸ்திரராசியின் தொடர்பு இவற்றை நிலைக்கச் செய்யும். உபயராசித்தொடர்பினுல் இவை வருவ தும், போவதுமாக அமையும், இவ்வாறு இரா
"சோதிடம்
 

ஞானி
தற்போம்'
சித்தொடர்பு எல்லாப் பாவங்களிலும், எல்லாத்
கிரகங்களுடன் இயைவுபடுத்திப் பலன் அறிய
இலக்கினம் சரராசியாவின் பதினுெராம் இரா
சியும் ஸ்திரராசியாயின் ஒன்பதாம் இராசியும், உபயராசியாயின் ஏழாம் இராசியும் பாதகஸ்தா னங்களாகும். பாதகஸ்தானமும், அத்தானத்துக்கு அதிபதியாகவுள்ள கிரகமும் துர்ப்பவனுக்குரியவ ராவர் பாதகாதிபதி திரிகோனமேறின் தோஷ சாந்தி உண்டு.
பாதகாதிபதி இருக்கின்ற அல்லது அவரால் பாரிக்கப்படுகின்ற பாவத்தின் காரகங்கள் பழுத டையும் சந்திரன் பாதகஸ்தான தொடர்பு பெற்றல் மாதாவுக்கு தேசுகக்குறைவு முதலிய கஷ் டபுலனுண்டாம் நான்காம் பாவம் பாதகஸ்தான தொடர்பு பெறுவதும் இதுபோன்ற கஷ்டவலனேகி
கொடுக்கும் போதகஸ்தான தொடர்பு பெற்ற
கிரகங்களின் தசாபுத்தி காலங்களில் நிம்மதிக்
குறைவு, மனப்பிடை போன்ற துர்ப்பலனைக்
காட்டும்.
நான்காவது பாவம் புத்திக்கூர்மையைக்
கொடுப்பதாதலின் இப்பாவம் பெலமடைந்தால்
உயரில்ேவி, கல்வித்தேர்ச்சி முதலியன சிறப்படை
பும், எவ்விட்யத்துக்கும் லக்னபாவம் பெலமடைய
வேண்டுமென முன்பு கூறியுள்ளதையும் கவனதி இற் கொள்க, வாக்குச் சாதுரியத்துக்கு 2-ம் பாவ மும், கேள்வி ஞானத்துக்கு 3-ம் பாவமும், பொது அறிவுக்கு 4-ம் பாவமும பெலமடைவதுடன் விதி
தைகாரணுகிய புதனும் பெலமடைந்தால் பூரண
கல்வித்தேர்ச்சியைக் கொடுக்கும், இப்பாவங்களின்  ெத ர ட ரீ பு பெற்ற கிரகங்கள் நீ சம் முதலிய தோஷங்கள் பொருந்தினுல் கல்வித் தேர்ச்சி குன் றும் இராகு கேதுவின் தொடர்பு பெறின் மற திக் குணத்தால் முன்னேற்றம் தடைப்படும் ஆறு, எட்டுக்குடையோர் தொடர்பு நோய்களT லும் விபத்துக்களாலும் கல்விவளர்ச்சி குன்றும்,
வீடு, வாகனம், பூமி, நீர்ச்சுகம், கைகள், பால் பசு முதலியவற்றையும் நான்காம் பாவத்தைக் கொண்டு ஆராய்ந்தறியலாம், (தொடரும்)

Page 11
இ. கந்தையா, கரழ் 14-5-85 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மா கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் ந குறைய முக்கால் பங்கு அமையும் இரகசா வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன க
ஆசுவினி, வரணி, கார்த்திகை 1-ம் கனல்
மேடராகியில் பிறந்தவர்களுக்குச் சூரிய பச் வான் இம்மாதம் 2-ல் லோகமூர்த்தியாகி பலப் குறைந்து சஞ்சாரம் செய்வது இவர்களது துர் பாக்கியமே மற்றும் பிர தா ன கிரகங்களான வியாழன், சனி, ராகு, கேதுவின் துர்க்கோசர் சஞ்சாரமும் தொடருகின்றது க ட ந் தி மாதர் களில் ஏற்பட்ட கஷ்ட நட்டங்களின் தொடர்ச் இம்மாதமும் இருக்கம், மனவேதனை கரும் ச பவங்கள் அடிக்கடி நிகழ்ந்தாலும் ஆச்சரியமில்லை தேசுேகம் குடும்பசுகம் பாதிப்படையும், குடு பத்தில் பற்பல பிரச்சனைகளும் எதிர் பா ரா : திடீர் நெருக்கடிகளும் ஏற்படும், தெய்வவழிபாடு சாந்தியளிக்கும்.
 
 

பன், ஊர்காவற்றுறை.
14=6-85 வரை
தக் கிரகசாரத்தை யொட்டியே தாப்பட்டிருக் நட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் ர பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு பின்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தவர்களுக்கு திடீர் நெருக்கடிகளும் குடும்பச் சிக்கல்களும் அதிகரிக்கும். குடும்ப சுக வீனம் முதலியன கவலைதரும். குடும் ப உறவு பாதிப்படையும், புத்திரரி உதவி, வ ரு மாடனம் என்பன குறைவுறும்.
வர்த்தகர்களுக்கு இம்மாதமும் புது முதலீடு இளைத் தவிர்த்தல் நல்லது, வங்கி நிலை  ைம க ள் இவலைகளைக் கொடுக்கும். கறுப்புச்சந்தை வியா பாரிகள் தண்டனைகளுக்குள்ளாக நேரிடும்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரி க ளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். சிலருக்குக் கஷ்டப்பிர தேச இடமாற்றங்கள் கூட இடம்பெறலாம். சில ருக்குப் பதவியிறக்கம் அல்லது பதவிநீக்கம் கூட இடம்பெறலாம்.
விவசாயிகளுக்கு பயிரழிவு சு ஸ் கவலைதரும். வருமானத்திலும் பார்க்கச் செலவுகள் அதிகரிக் கும் கூலியாட்களின் ஒத்துழைப்புக்குன்றி பயிரி பாதுகாப்புகளை உரிய நேரத்தில் செய்யமுடியாது. தொழிலாளர்களுக்கு வேலையின்மை தொழில் இழப்புக்கள் சிரமந்தரும் தொழிற் பிணக்குகள்
9 -

Page 12
அதிகரிக்கும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிட்டாது. ஒப்பந்த வேலைகள் நட்டம் தரும்.
மாணவர் கல் விக் குழப்பநிலை தொடரும், சுய முயற்சியுடையவர்கள் ஓரளவு தப்பிக்கொள் வார்கள். கல்வித் தேர்ச்சிகள் எண்ணம்போல் அமையாது,
பெண்களுக்கு மிகவும் சோதனையான காலம்,
குடும்பப் பெண்களுக்கு நாவடக்கம் குடும் படப்
பிணக்குகளைத் தவிர்க்க உதவும், கன்னிப் பெண் கிளின் விவாக விஷயங்களில் முடிவெக்க (ԼՔԼԳ. Ավn:5 குழப்பநிலை தொடரும், அதிஷ்ட நாட்கள் மே 14 17 18 19 22 23 24 26,
ஜூன் 4 5 6 8 9 20 13 14 துரதிஷ்ட நாட்கள்: மே 14 15 16 29 30,
ஜூன் 2 3 4 11 12 13
عقر
கார்த்திகை 234, ரோகிணி, மிருககிரிடம் 12
இடபராசியில் பிறந்தவர்களுக்குக் gfiu us வான் 1-ல் சுவர்ணமூர்த்தியாகிக் சமபலத்துடன் இந்தமாதம் சஞ்சாரம் செய்கின்ருர், செவ்வாய், சனி, ராகு இவர்களின் சஞ்சா ர ம் பாது கிமாஇ அமையினும் 9-ல் குருவும், 6-ல் கேதுவும் பெலம் பெறுவது நன்மையாகும். பணவருவாய் சுமாராக இருக்கும் அவசியச் செலவுகளும் அடிக்கடியேற் படும். அலைச்சல் மூலம் காரியசித்தி ஏற்படலாம். வாக்குவிரோதச் சம்பவங்கள், வீடுவாகனசேதம்
என்பன சிலருக்கு ஏற்படலாம். * .
குடும்பத்தவர்களுக்கு குடும்ப த் தி ல் பிணி
பீடைகள் ஏற்படும். குடும்பத்தில் சிறுசிறு சக்
சரவுகள் அவ்வப்போது தோன்றி பி  ைற யு ம்.
பெரியவர்களின் உதவிகள் சமயத்தில் கி ட் டு ம், குடும்ப வருமானத்திலும் செலவுகள் அதிகரித்த
லால் வாழ்க்கைத்திரம் குன்றும்
வர்த்தகர்களுக்கு வங்கி நிதி நிலை  ை இ ன்
சீராக இருக்கும். எ னினு ம் புதுமுதலீடுகளைத்
தவிர்த்தல் நன்று வியாபார மந்தநிலை ஏற்படும்.
சிற்றுாழியரின் கெடுபிடிகளால் வியாபாரம் மந்த
நிலையடையும். ܓ "
உத்தியோகத்ததர்களுக்கு அதிக ஈ ரி கீ எளி ன்
பாராட்டுக் கிட்டும். சிலருக்கு பதவியுயர்ச்சியுடன்
0
 
 

கூடிய வேலைப்பொறுப்பு அதிகரிக்கும் கீழ் உத்தி யோகத்தரின் ஒத்துழைப்புக் குன்றும்
விவசாயிகளுக்கு இயற்கிையழிவுகள் பயிரி உற்பத்திக் குறைவை ஏற்படுத்தும் மா னி ம் சளே முதலியன கிடைப்பதில் தாமதமேற்படும். கூலியாட்களின் ஒத்துழைப்புக் கிட்டும்.
தொழிலாளருக்கு வேலைவாய்ப்புக் குன்றும். முதலாளி = தொழிலாளர் மத்தியில் க ரு த் து வேற்றுமைகள் அதிகரிக்கும். தொழில் பிணக்கு ள்ே அடிக்கடி ஏற்படும். தொழில் ஒப்பந்தங்களே கூடியவரை தவிர்த்தல் நன்று,
மாணவர்களுக்கு கல்விக்குழப்பங்கள் ஏற்பட் டாலும் சுயமுயற்சியால் கல்வி முன்னேற்ற ம் ஏற்படும். ஆசிரியர் - மாணவர் உற வி ல் அபி விருத்தி காணும். சந்தர்ப்ப சூழ்நிலைகள் பரீட் சைத்தடை, தேர்ச்சித்தடை என்பவற்றை ஏற் படுத்தும்.
வெண்களுக்கு காதல் விவகாரங்கள் சிரமங் :ளுக்கிடையில் நன்முடிவுகளைத் தரும். சிலருக்கு விவாகசித்தியும் ஏற்படலாம். குடும்பப்பெண்கள் குடும்பநலப் பாதிப்புகளை அடைவர், அதிஷ்ட நாட்கள் மே 14 15 16 20 21 24 25
ஜூன் 6 7 8 11 12 13 துரதிஷ்ட நாட்கள்: மே 17 18 19 21
ஜூன் 14 5 6 13 14
ருெககிரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 2, 3 மிதுன இராசியில் செனணமானவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 12ல் தாம்ரமூர்த்தி
ாகிப் பலம்குறைந்து சஞ்சாரம் செய்கிருர், வியா
பகவான் அட்டம்த்தில் சஞ்சாரம் செய்வதும் இவர்களின் கஷ்டகாலம்ே சனியின் சஞ்சரமும் ராகுவின் சஞ்சாரமும் இவர்களுக்கு ஒரளவு ஆறு லளிக்கும் எப்படியாயினும் இவர்களுக்கு தேகந க்குறைவு, பந்துசனதுன்பம், பொருள் நட்டம் லேச்சல் பெரியவர்கள் விரோதம் விபத்து அகால ரணம் அந்நியர்உதவி பொருள்வரவு அந்நியதே சஞ்சாரம் முதலான சுபாசுப பலன்கள் கலந்து கழும். அட்டமத்துவியாழன் விபத்துக்களையும் த்திர சோகசம்பவங்களையும் ஏற்படுத்தலாம்.

Page 13
குடும்பஸ்தர்களுக்கு குடும்பப்பிணி பீடைகள் கவலே தரும். புத்திரர், துன்பம் சோகசம்பவங்கள் தொடரும், குடும்பவருமானம் குறைவுறும் குடும் பத்தில் அமைதிக்குறைவு காணும்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் நட்டம்ே ஏற் படும் வர்த்தகநிலையங்களின் வியாபாரநேரங் கள் குறைவதால் வியாபார மந்த நிலைதொடரும், ஏற்றுமதி இறக்கும்தி வர்த்தகம் லாபம்தரும்,
உத்தியோகித்தர்களுக்கு மேலதிகாரிகளின்
கெடுபிடிகளின் மத் தி யி ல் திண்டாடவேண்டிய
சூழ்நிலைகள் அதிகம் ஏற்படும். சிலருக்குப் பதவி
யிழப்புகள் கூட ஏற்படவும் கூடும். விபத்து அகால
மரணங்கூடச் சிலருக்கு ஏற்படலாம்.
விவசாயிகளுக்குப் பயிர்ச்செழிப்பு காணும்
கூலியாட்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். விளைவு
களைச் சந்தைப்படுத்துதலில் சிரமங்கிள் ஏற்படும் தரகரி மு த லா ன வ ர் க ளின் கெடுபிடிகளால் பயிர்விளைவில் நட்டமும் ஏற்படலாம்,
தொழிலாளர்களுள் ஒத்துழைப்பு அ தி க ரிக் கும், வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும். ஆ ஞ ல் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறுவதில் சிரமங் கள் ஏற்படும். தொழில் ஒப்பந்தங்கள் ஏமாற்றங் களேயும் (இடை நிறுத்தங்களையும் தரலாம்.
மாணவர்கள் கல்வியூக்கம் குறைவுறும் ஆசி சியர் = மாணவர் மத்தியில் கருத்து மோதல் அதி கிரிக்கும். கல்விக் குழப்பநிலை நீடிக்கும். பரீட்சைத் தேர்ச்சிகளும் திருப்தி Striðrrt L-frg.
பெண்களுக்குக் காதல் விவகாரங்கள் ஏமாற் றங்களையும் மனக் கசப்புக்களையும் ஏற்படுத்தும், கன்னிப் பெண்களுக்கு விவாக முயற்சிகள் (կ01գ வில்லாமல் நீண்டுகொண்டு போகும்g அல்லது தோல்வியைத் தழுவும். அதிஷ்ட நாட்கள்: மே 14, 17, 18, 19, 罗多。2327
28, 31 ஜூன் 1, 9, 10, 14 துரதிஷ்ட நாட்கள்: மே 19, 20, 21 ஜூன் 2, 9,
4, 6, 7, 8.
புணர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியல் இந்த இராசியில் ஜனனமானவர்கட்கு இந்த மாதம் சூரிய பகவான் 11-ல் ரஜத மூர்த்தியாகிக்
 

சமபலத்துடன் 7-ல்சஞ்சாரம் செய்கின்ருர், குரு வின் சஞ்சாரம் நன்மையாகும், 4-ல் கேதுவும் 5-ல் சனியும் யுரேனசும் சஞ்சாரம் செய்வது நன்மை தரமாட்டாது. 31-5-85 வரை செவ்வாயின் சாரம் நன்மைதரும். அதன் பின் மாதம் முடியும் வரை செவ்வாயின் சாரம் பாதகமாக அமைகின்றது, பொதுவாக இவர்களுக்கு இம்மாதம் சமபலன் களே நிகழும், குடும்பத்தில் பெரிய வர்களின் உதவி அவ்வப்போது கிடைக்கும். எதிர்பாராத சங்கடங்கள், பொருள் நட்டம், மனக்குழப்பம் முதலான தொல்லைகள் அவ்வப்போது ஏற்படும், குடும்பத்தவர்களுக்குக் குடும்ப சுகக்குறைவு அடிக்கடி ஏற்படும். புத்திரர் உதவிகள் கிடைக் கும் பொருள் வரு மானம் குறைவுறும். கூடிய வரை இனபந்துக்களிலிருந்து விலகி வாழ்வதால் பந்துசன கலகங்களிலிருந்து தப்பமுடியும்
வர்த்தகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி வர்த்து கம் லாபந்தரும். வங்கி நிதி நிலைமைகள் சீராக இருக்கும். புது முதலீடுகள் லாபம் தரும்,
உத்தியோகத்தர்களுக்கு ம்ே ல தி காரிகளின் Eurg TLGes (Gaiab (33,3a. நிர்ப்பந்தங்களும் ஒருங்கே நிகழும். சிலருக்குப் பதவியுயர்ச்சிகளும் கிடடும். எதிர்பாராத திடீர் நெருக்கடிஞர் ஏற்படலாம். விவசாயிகட்கு இயற்கை ஏதுக்களால் பயிர் அழிவுகள் அதிகரிக்கும். பண்ணைத் தொழில் விவ சாயிகள் கூலியாட்களின் கெடுபிடிகளைச் சமா விக்க வேண்டியிருக்கும் விளைவுகளைச் சந்தைப் படுத்துவதிலும் சிரமங்கள் எழலாம்.
தொழிலாளர் மத்தியில் வேஜழி: லாத் தின் டாட்டம் அதிகரிக்கும், தொழில் ஒப்பந்தங்களைக் குறித்த காலத்தில் நிறைவேற்றமுடியாத நிர்ப்பந் தங்கள் ஏற்படலாம். இயந்திர வாகனத் தொழி லாளர்கட்கு விபத்துக்களைச் சமாளிக்கநேரும்
மாணவர்கட்கு கல்விக் குழப்பநிலை கொடரி னும் கல்வியூக்கமும் சுயமுயற்சியும் அதிகரிக்கும். ஆசிரியர் - மாணுவர் ஒத்துழைப்பு பெருகும்" பரீட் சைகளின் முடிவுகளும் ஒரளவு திருப்தி தரும்
பெண்களுக்கு கணவன்மாரின் அரவணைப்புக் கிட் விடயத் லும் சிரமங்கள் மத்தியிலும் நிறைவு காட்டும் காதல் விவகாரங்கள் முடிவுருத சூழ்நிலை வலுப்படும். அதிஷ்ட நாட்கள்: மே 14 15, 16 20 2 , 24
25, 30 ஜூன் 7, 11, 12 13 துரதிஷ்ட நாட்கள் மே 14, 22, 23 24,
ஜூன் 4, 5, 6, 8, 9, 10,

Page 14
மகம், பூரம், உத்தரம் சிங்கராசியினர்க்கு இம்மாதம் சூரியபகவான் 40ல் லோகமூர்த்தியாகிப் பலம் குறைந்து சஞ்சா ரம் செய்கின்ருர், குரு 6-ல் சஞ்சாரம் தும், சனி 4-ல் சஞ்சாரம் செய்வதும், ராகு 9-ல் சஞ்சாரம் செய்வதும் நன்மைதராது. தேகநலக் குறைவு, பொருள்நட்டம், சிறைப்பயம், நெருங் கிய பந்துக்களுக்குள் துக்கசம்பவங்கள், வாகன நட்டம், போக்குவரவில் துன்பம், காரியங்களில் தடை தாமதம், முதலிய பலன்கள் நிகழும்.
குடும்பத்தவர்களுக்கு குடும்பாதிபன் ராகு சூரியர் சேர்க்கை பெறுதலின் குடும் பத் தி ல் பிணக்குகள் பிணி பீடைகள் அதிகரிப்புக் காணும். புத்திரர் வழியில் செலவுகள் துன்பங்கள் தொட ரும் செலவு அதிகரிக்கும்.
வர்த்தகர்கட்கு வியாபாரம் எதிரிபார்த்தலா உத்தரா, மாத ஆரம்பத்தில் அழகுசாதன போட்டுப் பொருள் வியாபாரிகளுக்கு ஒ ர ள வு லாபம் கிட்டினலும் மந்தநிலை தொடரும், புது முதலீடுகளைத் தவிர்க்கவும், -
உத்தியோகித்தர்களுக்கு சூரியன், செவ்வாய் 10-ல் திக்குப்பலம் பெறுவதால் பதவி யு ய ர் வு, ம்ேலதிகாரிகளின் பாராட்டு என்பன கிடைப்ப தோடு வேலைப்பழுவும் அதிகரிக்கும். சகஊழியர் இளின் அவநம்பிக்கையும் ஏற்படும்,
விவசாயிகளுக்குப் பயிரிச்சேதம் அதிகரிக்கும். வங்கி நிதி உதவிகள் கிடையாது, தரகிரி முத லியோரின் சுரண் டல் அதிகரிக்கும். கூலியாட் களின் விடயத்தில் முன்னெச்சரிக்கை தேவை:
தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறை வடையும், முதலாளிமாரின் அவநம்பிக்கையையும் எதிர்நோக்க வேண்டும். வாழ்க்கைத்தரம் குன்றும்.
மாணவர்களுக்கு குழப்பநிலையே தொடரும் ஆசிரியர் - மாணவர் கருத்து வேற்றுமை கூடும். பரீட்சைத் தேர்வும் எதிர்பார்த்தபடி அமையாது, பெண்களுக்கு சோதனையான காலமாக இருக் கிறது. காதல் விவகாரங்கள் இக்கலேயும் ஏமாற்
 

றங்களையும் தரும் உண்ர்ச்சிகளைக் இட்டுப்படுத்தி
அடக்கமாகச் செயற்படுவது நன்மைதரும்
அதிஷ்ட நாட்கள் மே 17 1819 22 23 24 26 27
ஜூன் 4 3 6 13 14
துரதிஷ்ட நாட்கள் மே 14 15 16 24 25 26,
ஜூன் 7 8 11 12
உத்தரம் 234, அத்தம் சித்திரை 2 கன்னிராசியில் ஜ  ைன மா ன வ ரி க ட் கு சூரியபகவான் 9-ல் தாம்ர மூரித்தியாகிப் பலம் குறைந்து பவனிவந்தாலும் முக்கிய கிரகங்களான குரு, சனி என்பவற்றின் சஞ்சாரம் நன்மையா னதாகும் சமசுகம், பெரியோர் உதவி பொருள் வரவு, அந்நியர் சகாயம், சகோதரர் துன்பம், குடும்பச்சிறப்பு குடும்பத்தில் மங்கில நிகழ்ச்சிகள் போக்குவரவில் பயம், வீடுவாகனவசதி முதலிய பலன்கள் கலந்து நிகழும்
குடும்பத்தவரிகளுக்கு குடும்பச்சிறப்பு, பந்து மித்திரர் உதவி கிட்டும். குடும் ப வருமானம் அதிகரிக்கும் வீட்டில் சுபகருமங்கள் நிகழலாம். புத்திரரால் உதவி கிடைக்கும்.
வர்த்தகர்கட்கு முதலீடுகள் எதிரிய த் த லாபம் த ர ர து, அறுப்புச்சந்தை வியாபாரிகள் லாபம் பெறுவர் எப்படியாயினும் வியாபாரம் பழந்தநிலையடையும்
உத்தியோகத்தர்களுக்கு வேலைப் பொறுப்புக் ஆள் அதிகரிக்கும். சில ரு க்கு இடமாற்றங்களும் இடைக்கும். சக உத்தியோகத்தரின் ஒத்துழைப்பு ஆறுதல்தரும் வருமானத்திலும் பார்க்கச் செலவு கள் அதிகரிப்பதால் வாழ் ைே இத்தரம் குன்றும்
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி முன்னேற் றம் தரும் வங்கிநிலை மானியம் - பசளே வசதி இல் இடைக்கும் பண்ணைத்தொழில் முன்னேற் றம் கானும், விளைவுகளைச் சந்தைப்படுத்துவதில் சிரமங்கள் உண்டாகும்.
தொழிலாளருக்கு வேலை வசதிகள் அதிகரிக் கும், முதலாளி தொழிலாளர் மத்தியில் ஒத் துழைப்பும் நல்லெண்ணமும் அதிகரிக்கும். வரு மானம் கூடுதலால் வாழ்க்கைத்தரம் உயரும்,
多

Page 15
ம்ாணவர் கல்வியூக்கம் அதிகரிக்கும். ஆசிர் யர் மாணவர் நல்லுறவு வளரும். சுயமுயற்சி மாணவருக்குச் சிறப்புச் சித்திகளைக் கொடுக்கும். கலைத்துறைக் கல்வி மாணவருக்கு விசேட நன் மைகள் கிடைக்கும்.
பெண்களுக்கு முன்பு துடைப்பட்டிருந்த விவா இசம்பவங்கள் சுமுகமாக நிறைவேறக்கூடிய சூழ் நிலைகள் தோன்றும், காதல் விவகாரங்கள் மன நிறைவுகளைக் கொடுப்பினும் உணர்ச்சிகளைக் அட் டுப்படுத்திக்கொள்ளுதல் நல்லது குடும்பப் பெண் களுக்கு இணவனின் அரவணைப்பு ஆறுதல் தரும் அதிஷ்ட நாட்கிள் ம்ே 19,2021:25,26,29,30,
gలిణీ 2,3。垒。6。 78. துரதிஷ்ட நாட்கள்: மே 14, 1718,27.28.
ஜூன் 9,10,1314
இத்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3,
இந்த இராசியில் செனனம்ானவர்களுக்கு இந்த மாதம் சூரியன் அட்டம்த்தில் (8) கவர்ன மூர்த்தியாகித் தானபலம் குறைந்தாலும் மூர்த்தி பலம் பெறுவது நன்ம்ையாகும். மற்றும் பிரதான கிரகங்களான வியாழன், இராகு கேதுக்களின் துர்க்கோசரசஞ்சாரத்துடன் ஏழரைச் சனியின் காலமும் நிகழுவது தீமையாகும் பெரும்பாலும் இவர்களுக்கு இந்தமாதம் நன்மை, தீம்ை கலந்த பலன்களே அதிகம் நிகழும், உடல் நலக்குறைவு குடும்பத் தொல்லை. தடைதாமதங்களுக்குமேல் காரியசித்தி, அலைச்சல் பொருள் நட்டம், முத் லான பலன்கள் நிகழும். சிலருக்கு நரம்பு சம் பந்த நோய்கள்; சித்த சுவாதீனக் குறைவுகள்
கூட ஏற்படலாம்.
குடும்பத்தவர்களுக்குக் குடும்ப உறவுகளில் பாதிப்புகள் ஏற்படும், அவ்வப்போது சச்சரவுகள் பிணக்குகள் இடம்பெறும் குடும்பச் செலவுகள் அதிகரிப்பால் வாழ்க்கை வசதிகள் குறைவதுடன் கடன் பயமும் ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு மிகவும் எச்சரிக்கையான காலம், கூடியவரை புதிய மூதலீடுகளைத் தவிர்த் தல் நல்லது. பங்கு முதலீடுகளால் த ட் .ே கிடைக்கும். வங்கிநிலை கவலைக்குரியதாக இருக்கும்
 
 

உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் கெடுபிடிகளுடன் கூடிய ஆதரவும் கிடைக்கும், சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் கிடைக் கும் சகி உத்தியோகத்தரின் ஒத்துழைப்புக் கிடை யாது. சிலருக்கு பதவியிறக்கம் அல்லது பதவி நீக்கம் கூடக் கிடைக்கலாம்.
விவசாயிகளுக்குப் பயிர் உற்பத்தியில் பகீரதப் பிரயத்தனம் செய்யவேண்டியதாக இருக்கும். இலியாட்களின் பிரச்சினைகள் பயிரழிவுக்கு ஏது வாகவும் மாறினுலும் ஆச்சரியமில்லை.
தொழிலாளருக்கு வேலையில்லாத் திண்டாட் டமும் தொழிலாளர் பிணக்குகளும் அதிகரிக்கும் அரசாங் கூட்டுத்தாபனத் தொழில் ஒப்பந்தங்க ளால் லாபத்துக்குப்பதில் பிரச்சினைகளே வளரும் நிதானமும் முன் எச்சரிக்கையும் இவர்களை ஒர ளவு காப்பாற்றும்
மாண்வர் கல்விக்குழப்பநிலை நீடிக்கும். அல் கறையின்மை - மறதி சோம்பல் முதலான குணங் இன் மாணவர்கள் மத்தியில் மிகும். பரீட்சை முடிவுகளும் மனம்போல் திருப்தியளியாது.
பெண்களுக்குப் பொறுமையின் சோதனை காலமாக இருக்கும். இாதல் விவகாரங்கள் முடிவு பெருமல் அல்லது தோல்வியில் முடியும், குடும் பப் பெண்கள் வேதனே தரும் புதிய அனுபவங் ஆஜா எதிர்நோக்க வரும் அதிஷ்டநாள்கள் ம்ே, 14g6&22,డివ్మీడిజీ శిరీ#7
జ్ఞాతా 145్యరీ,8,940 துரதிஷ்டநாள்கள் மே 15, 16 19 20, 21:29,
g", 11, 12, తీ
விதஐழ் 4 ம் கால், அனுஷம் கேட்டை
விருச்சிகராசியில் செனனமானவர்களுக்குச் சூரிய பகவான் இந்தம்ாதி 7ல் ரஜத மூர்த்தி பாகப் பலம் குறைந்து சஞ்சாரம் செய்கின் ருர், அத்துடன் ஏழரைச் சனியின் (குரூர) காலமும் குருவின் குரூர கோசார காலமும் சேர்ந்து நிக்ழு ©ಟ್ತಿ இவரிகளின் துரதிஷ்டமே. "பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்' எ ன் ப த ற கு இணங்க இவர்கள் வாழ்க்கை அமையும் எதிர் பாராத திடீர் நெருக்கடிகள் குடும்பத் தொல் லை
3

Page 16
இனசனவிரோதச் சம்பவங்கள், குடும்பத்தில் பேரி ழப்புக்கள், அலைச்சல், அரசாங்கத் தொல்லை.அந் நிய தேசசஞ்சாரம் முதலான பலன் இளே அதிகம் நிகழும். சனி தசை சனிபுத்தி நிகழுபவர்களுக்கு கடின கஷ்டகாலமாக அமையும் தெய்வதுனே தான் இவர்களைக் இாக்கும்.
குடும்பத்தவர்களுக்கு குடும்பத்தில் துயர சம் பவங்கள் மிகும். குடும்பப் பிரிவுகள், பகைவிரோ தச் செயல்கள் மிகும். குடும்ப வருமானம் வீழ்ச் சியடைதலால் கடன் பயம் கவலே தரும்.
வர்த்தகர்களுக்கு ஊழியர்களே பகைவர்க ளாக நட்டம் விளைவிப்போராக மாறிவிடுவரி, அவசர புத்தியும், ஆராய்வின்மையும், கடும் சொற் பிரயோகமும் வாடிக்கையாளரின் வருகையைக் குறைத்துவிடும். வ ங் கி நிதிநிலேமைகள் கவலே தரும் . -
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் கெடு பிடிகளுடன் சக ஊழியர்கள் பொதுமக்களின் வெறுப்பையும் சமாளிக்க வேண்டி நேரும் சில ருக்கு பதவியிறக்கம் அல்லது வேலை நீக்கம் கூடக் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு இந்தமாதம் பயிர்ச்செய்கை நட்டத்தையே தரும் கூலியாட்கள் சமயத்தில் இாலைவாரி விடுவார்கள். தரகர் முதலியோரின்
சுரண்டல்கள் சந்தை வாய்ப்புக்களை ந ட் டம்
பெறச் செய்யும்.
தொழிலாளர்கள் மத்தியில் தொழில் பிணக் குகள் வலுவடையும், முதலாளிமார்களின் கெடு பிடிகளும் தொல்லை தரும் வேலைநீக்கம், அல்லது வேலையின்மை இவர்களுக்குப் பிரச்சி னை களைக் கொடுக்கும்.
மாணவர் கல்வி மறதி, சோம்பல், அக்கறை யின்மைகளால் பெரிதும் பாதிக்கப்படும். பரீட்சை முடிவுகள் சாதகமாக அ மையமாட்டாது. ஆசிரி
பரி மாணவர் உறவில் விரிசல் அதிகரிக்கும்.
பெண்களின் காதல் விவகாரங்கள் தோல்வி யில் அல்லது ஏமாற்றத்தில் முடியும். குடும்பப் பெண்களுக்கு பலவகையிலும் எதிர்பாராத திடீர் நெருக்கடிகள் பெ ரு ம் பிரச்சினைகளைத் தரும், எவ்வகையிலும் இ வ ர் க ளி ன் பொறுமைக்குச் சோதனை காலமாகும். அதிஷ்டநாள்கள் மே 14, 15,16,2425, 26, 29 ஜூ. 2 3,4,மு.ப. 78.11.12
துரதிஷ்டநாள்கள்: மே 17, 18,19, 22:23, 24,31,
ஜூ. 1,13,14,
| 4

மூலம், பூராடம், உத்தராடம் 1-ம் கால் தனு இராசியில் பிறந்தவர்களுக்கு இந் த மா தம் சூரியபகவான் 6ல் லோகமூர்த்தியாகித் தானவலம் அடைந்தாலும் மூர்த்தி பலம் குறை விதால் நன்மை தீமைகலந்த கலந்த சம பலன் களே நிகழும் வியாழன் 2ல் சஞ்சாரம் செய்வது நன்மையாகும். ஆணுல் ஏழரைச் சனியின் ஆரம்ப காலமும் சேருவதால் எவ்வகையிலும் சமபலன் களே நிகழும். பொருள்வரவு, பெரியோர் உதவி பந்து சன நன்மை, அந்நியர் துன்பம், அலேச் Fல் மூலம் காரியசித்தி விற்றல் வாங்கல் மூலம் லாபம் முதலான தொல்லைகள் இராசாங்க நன்மை முதலியன கலந்து நிகழும்.
குடும்பத்தவர்களுக்குக் குடும்ப சுகம் சுமா ராக இருக்கும். குடும்பவருமானத்திலும் செலவு அதிகரிக்கும், புத்திரர் உதவியும் உபத்திரவங்க ஒரும் ஒரே சமயத்தில் நிகழும். பெரியவர்களின் உதவியால் குடும்ப சமாதானம் காப்பாற்றப்படும்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகள் லாபம் தரும் ரற்றுமதி இறக்கும்தி வர்த்தகம் எதிர்பாராத ாபந் தரும். ஆனல் விபத்துக்கள் மூலம் நட்பும் ஏற்பட இடமுண்டு அழகுசாதனப் பொருள் வியாபாரிகள் அதிகலாபம பெறுவர்.
உத்தியோகித்தரிகளுக்கு பதவியுயர்வு முதலிய வந்ருேடு கூடிய வேலைப் பொறுப்புக்களும் ஆறு தலின்மையும் மன உளைச்சலைத் தரும் கீழ் ஊழி பரிகளின் ஒத்துழைப்புக் குறைவுறும் வருமானத் திலும் (அநாவசியச்) செலவுகள் அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்திச் செலவி னங்கள் மட்டுப்படுத்த முடியாத நிலை நீடிக்கும். கூலியாட்களின் ஒத்துழைப்பு சமயத்துக்குக் கிடை பாது போதலால் பயிர் பாதுகாப்பும், விளைவும் குறைவுறும்
தொழிலாளர்களுக்குத் தொழில் "வாய்ப்புக் 5ள் கிடைக்கும் அநாவசியச் செலவுகள் அதிக *ப்பால் வருமான்த்தில் பற்ருக்குறைவு ஏற்படும். தொழிலாளருக்கிடையில் போட்டியும் ஒத்துழைப் பின்மையும் ஊதியக் குறைவுக்குக் காரணமாகும்.

Page 17
மாணவர் கல்வியூக்கம் சீராக இருக்கும், கலைத் துறை சட்டத்துறை மாணவர்களுக்குக் கல்வித தேர்ச்சிக்கு வசதிகள் ஏற்படும். ஆசிரியர் ஆதரவும் ஒத்துழைப்பும் திருப்தியளிக்கும். -
பெண்களுக்குக் காதல் விவகாரங்கள் சிரமங் களுக்கிடையில் சுமுகமாக விவாக சித்தியையும் கொடுக்கும். குடும்பப் பெண்களுக்குக் கணவன் மாரின் ஆதரவு மகிழ்ச்சி தரும், வேலை செய் வோருக்கு வேலை கொள்ளுவோரின் நன்மதிப்புக் கிடைக்கும். அதிஷ்டநாள்கள் மே 14, 17:18,26,27.28,
ஜூ 1,4,5,6,8,9,10,13,14, துரதிஷ்டநாள்கள்: மே 19,20,21, 24,25,
ஜூ2,3,4,
உத்தராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 12
மகரராசியில் பிறந்தவர்களுக்கு இந்தம்ாதம் சூரியபகவான் 5ல் தாம் பர மூரித்தியாகிச் சம பலத்துடன் சஞ்சாரம் செய்வதும், சனிபகவான் லாபத்தில் பலம் பெறுவதும் நன்மையாகும்.குரு சென்மத்திலும் இராகு கீலிலும் கேது 10லிலும் 8-5-85 வரை செவ்வரப் 5லும் சஞ்சாரம் செய் விது தீமையாகும். இவர்களுக்கு நன்ம்ை தீம்ை இள் கலந்த சுபாசு பலன்களே பெரும்பாலும் நிகழும். பொருள்வரவு, அந்நியர் உதவி அந்நிய தேசசஞ்சாரம், வயிறு நரம்பு சம்பந்தமான பிணி பீடைகள், குடும்பத்தில் எதிர்பாரா நிகழ்ச்சிகள் ஏற்பபடுதல், புத்திரர் துன்பம், முதலானவை கலந்து நிகழும்,
குடும்பத்தவர்களுக்குக் குடும்பாதிபன் லாபத்
இல் இருத்தலின் குடும்ப வருமானம் அதிகரிப்புக் காணும் குடும்பத்தில் அவ்வப்போது சிறுசிறு சச்சரவுகள் தோன்றி மறையும் அந்நியர் உதவி, அந்நிய தேசப் பொருள் வரவுகிள் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபார மந் த நிலையே
இந்த மாதமும் தொடரும். ஆணுல் கிறுப்புச்
சந்தை வியாபாரிகள் இலாபமடைவர். எனினும்
பொருள் நட்டமும், ஆபத்தும் ஏற்படலாம்.
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் கீற்றங்
களேயும் பொதுமக்களின் அவநம்பிக்கை - வெறுப்
 

புக்கரேயும் ஒருங்கே சமாளிக்க வேண்டும். சில ருக்கு பதவி இறக்கம் அல்லது வேலை நீக்கம், கஷ் டப் பிரதேச இடமாற்றங்கள் ஏற்படலாம்.
விவசாயிகளுக்கு உயிர் உற்பத்தி சிறப்படை யும், கூலியாட்களின் ஒத்துழைப்பு விளைவுகனே அதிகரிக்கச் செய்யும். எனினும் அதிகாரிகளின் கெடுபிடிகளும், தரகர் முதவியோரின் உபத்திர வங்களும் சந்தை வாய்ப்புக்கவைக் குறைக்கும்.
தொழிலாளருக்கு வேலே வாய்ப்புக் கிடைக் கும். முதலாளிகள் தொழிலாளர் உறவுகளில் நீண்ட கருத்து வேறுபாடுகள் உண் டா கும். தொழிற் பிணக்குகள் தீர்ப்பு வழங்குவதற்கு முடி யாமல் நீண்டுகொண்டு போகும்.
மாணவர்களுக்கு கல்வியூக்கம் அதிகரிப்புக் தானும், முக்கியமாகக் கலைத்துறை மாணவர் களுக்கு முன்னேற்றம் கிடைக்கும்; கல்விச்சாலை களிலும் ஆசிரிய மத்தியிலும் குழப் ப நிலைகள் தொடரும்.
பெண்களுக்கு விவாகாதி விஷயங்களில் தடை தாமதங்களே ஏற்படும். காதல் விவகாரங்கள் தோல்விகளில் முடிவுறும் குடும்பப் பெண்களுக்கு குடும் வருமானம் இருப்பினும் குடும்ப சுகவீனம் முதலியன துன்பந் தரும். அதிஷ்ட நாட்கள் மே 14, 15, 16, 20, 21,
29, 30 ஜூன் 2, 3, 7, துரதிஷ்ட நாட்கள்: மே 22, 23, 24, 26, 27
ஜூன் 4, 5, 6.
அவிட்டம் 3.4 சதயம், பூாட்டாதி 123 ம் கால்
m981jä( செனனமானவர்களுக்கு இந்தעtbrlש) b F git சூரிய ப த வா ன் 4 -ல இர ஜ து மூர்த்தியாகிச் சமபலத்துடன் சஞ்சாரம் செய் கின்ருர் குருவும், சனியும் முறையே 12 இலும் 10 இலும் சஞ்சாரம் செய்வது தீ  ைம ய ர கும்? சூரியனைச் சனி திருஷ்டி செய்வதும் கவனிக்கப் பட வேண்டும் பொதுவாக இவர்களுக்குத் தேதி ஈகம், குடும்பசுகம் பாதிப்புறு சி ல ரு க் குத் தீர்த்த யாத்திரைப் பலன்கள ஏற்படும். பொருள் நட்டம், காரியத் தடை தாமதம, முக்கிய குடும் பஸ்தர் மறைவு, அற்ப பொருள்வரவும் ஏற்படும்

Page 18
குடும்பத்தவர்களுக்குக் குடும் பு வருமானம் குறைவுறும். குடும்ப சுகமும் பாதிப்படையும் குடும்பத்தில் சச்சரவுகள் சிறுசிறு பிணக்குகள் தோன்றி மறையும், குடும்ப அமைதி குன்றும்
வரித்தகர்களுக்கு முதலீடுகள் இலாபம் தர மாட்டாது, அலங்கார அழகுசாதனப் பொருள் வியாபாரிகள் இலாபமடைவர். எனினும் ஆதா வசிதுச் செலவுகளும் ஏற்படவே செய்யும்.
உத்தியோகத்தர்களுக்கு மே ல தி கா ரிகளின் நெருக்கடிகள் அடிக்கடி ஏற்படும் மனவெறுப்பான உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டிய துர்ப்பாக் இது நில வருதலால் சிலர் வேலையை உ த நித் தள்ளியும் விடுவாரிகள்,
விவசாயிகளுக்குப் பயிரழிவுகள் ஏ ற் டு ஒாட்களின் பிரச்சினை அதிகரிக்கும். பன்னக் அறங்களால் அல்லது கூட்டுக் கமங்களால் நட்டம் sh%րպմ,
தொழிலாளர்களின் தொழிற் [୩g&ଜିଅଁଙ୍କୁ ଅର୍ଜୁ அதிகரிக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் பெறுவது முயற்கொம்பாக இருக்கும். எண்ணெய் இரும்பு இத்திகரிப்புகள் மு த லா ன வுை சம்பந்தப்பட்ட தொழிலாளர்கட்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். மானவரி கல்வித்தடைகளே எதிர்நோக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தொடரும், ஆசிரி பரிகள் கல்விக்கூடங்களின் எதிர்ப்புக்கள் ရွှ☎#2ရှေ) தரும். கல்வித்தேர்ச்சியும் எதிர்பார்ப்புக்களுக்கு முன்னேற்றம் பெருது,
பெண்களுக்கு = முக்கியமாகப் கன்னிப்பெண் களுக்கு முன்னெச்சரிக்கை தேவை. காதல் விவ இாரங்கள் பெரும்பாலும் தோல்விகளில் முடியும் விவாகப் பேச்சுக்களில் தடைதாமதங்களும் அநா வசியச் செலவுகளும் ஏற்படும். - அதிஷ்ட நாட்கள் மே 14, 17 18, 19, 22, 28,
24, 81, ஜூன் 1, 4, 5, துரதிஷ்ட நாட்கள்: மே 24, 25, 26 29, 30,
ஜூன் 6, 7 .ே
பூரட்டாதி 4-ம் கால் உத்தரட்டாதி, ரேவதி மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 3-ல் சுவர்ண மூர்த்தியாகிப் பலம்
 

பெறுவது விசேடமான நன்மைகளைக் கொடுக்க ஏதுவாகும். இத்துடன் இராசிஅதிபதி இலாபத் தானத்தில் சுபகோசர சஞ்சாரம் செய்வது ம் நன்மையாகும். தேகசுகம், குடும்பசுகம் ଜtଷ୍ଟ୍te !! வற்றில் அபிவிருத்தி காணும். குடும்ப வருமானம் போதியளவு முன்னேற்றமடையும். எடுத்த பங்கள் நிறைவுபெறும்
குடும்பத்தில் சிறப்பான மங்கல நிகழ்ச்சிகள் நிறைவு பெறும் குடும்பத்தில் நல்லுறவு வளரும், புத்திரர் சிறப்பு - புத்திரர் வழி உதவிகள் கிடைக் கும் இனபந்துக்கள் சேர்க்கை, பொருள் வரவு கள் மனமகிழ்ச்சிகளைக் கொடுக்கும்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகள் லாபம் தரும், வங்கி நிதி நிலைமைக்ள் திருப்தியளிக்க மாட்டாது ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் விசேட வருமா -- னத்தைக் கொடுக்கும் பங்கு முதலீடுகளே த் தவிர்த்தல் நல்லது. பவுண் பொன் இலாபம் பெறுவர்.
உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகாரிகளின் போராட்டுக்களும், பதவியுபரிச்சிகளும் இடைக்கும். சிலருக்கு எண்ணம்போல் வசதியான இடமாற் றங் களும் கிடைக்கும். சிலருக்கு எண்ணம்போல் வசதியான இடமாற்றங்களும் கிடைக்கும். கீழ் உத்தியோகத்தர்களின் ஆதரவுமுண்டு.
தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக்சள் அதி கரிக்கும் வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கை யில் மனநிறைவுண்டாகும்.
விவசாயிகளுக்கு விவசாய உற்ணத்தி இயற் கைப் பாதிப்புக்களால் குறைவும். ஆனல் ଜନ୍ମିଥିଳ୍ପୀtୋ[ களுக்கு நல்ல சந்தை வாய்ப்புக்கள் கிடைக்கும். பண்ணைக்கமஞ் செய்பவர்கள் வருமானம் அதி க்ரிக்கும்.
மாணவர்கள் கல்வி ஊக்கம் சிறப்படையும், ஆசிரியர் - மாணவர் கூட்டு முயற்சிகள் முற்னேற் றம் காணும். பரீட்சைத் தேர்வுகளும் மன நிறைவு தரும் கணித விஞ்ஞானச் சட்டத் துறைக்கல்வி மாணவர் முன்னேற்றமடைவர்.
பெண்களுக்கு முன்பு த டை ப் பட் டி ருந்த விவாக முயற்சிகள் நிறைவு காணும், காதல்
விவகாரங்களில் முன்னேற்றமும் விவாக சித்தியும் ஏற்படும்3 குடும்பப் பெண்களுக்கு ஆதரவும், நல்லெண்ணமும் மனநிறைவைத்தரும், அதிஷ்ட நாட்கள் மே 14, 15, 6, 19 20。2夏。
- 24, 25 ஜூன் 2, 3 க், 6 துரதிஷ்ட நாட்கள் மே 26, 27, 28, 31,
ஜன் 1, 8, 9, 10

Page 19
ལྷོ་ཨོཾ་ཚེ་ཡི་ཕྱི་ཉིན་གྱི་་་ཨ་ཙི། ཨོཾ་མི་ ཡིན་ཅིང་ཨ་ཨི་ཨན་མི་
DJ 600 660)6 அறியும்
髻
முறைகர
蔓 蠍器。峇***。器。密冷<器冷器
இப்பூவுலகில் பிறந்த ஆன்மாக்கள் யாவரும் இறப்பதென்பது உண்மையானதொன்று. ஆய னும் அது அனைவருக்கும் ஒரே வயதிலோ, ஒே முறையிலோ ஏற்படுவதில் கல. இப்படி எதி பாராத வகைகளில் வரும் மரணத்தை நம் முன் ஞேர்கள் பல வழிகளில் அறிந்து வந்தனர். ஒவ் வொருவருடைய மரண காலத்தையும் முன்கூட்
டியே சோதிட சாஸ்திரமெனும் தெய்வீக விஞ்
ஞானம் தெரிவித்த அதே தினத்தில் இறந்தவர் ஆள் பலருண்டு, மற்றும் கைரேகை - நியூமராலஜி என்னும் எண் சாஸ்திரம் முதலியவைகள் மூல மும் மரண ஆபத்துக்கள் வரும் காலங்களே முன் கூட்டியே அறிந்தனர். ஆணுல் எல்லோருக்குப் சோதிடம்=கைரேகை= எண் சாஸ்திரம் முதலியன
V. S. றிகந்தசாமி - வத்திராயன் x
தெரியாது. தெரிந்தாலும் மிகத் துல்லியமாகக் இணிக்கத் தெரிய வேண்டும். இல்லையேல் தவி ரூன பலன்கள்தான் கிடைக்கும். இவற்றைத் தவிர மிகச் சுலபமாக முன் கூட்டியே மரணத்தை அறியும் முறைகள் சர நூல்களில் தெரிவிக்க பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்
எப்பொழுதும் சூரியன் உதிக்கமுன் ஐந்து நா. பூழி  ைக தெ ர ட ங் கி நா சி யி னி ன் நு சு வாச ம் வந்து ப ன் னி ரண் டு அங்குலம் வெளியே செல்லும், அதிலே நான் கங்குலம் வெளியே நின்றுவிட மிஞ்சிய எட்டங்குலமு உள்ளே போய்விடும் இப்படியே இருபத்திநான்கு மணித்தியாலம் கொண்ட ஒரு நாளில் இருபத் தோராயிரத்து அறுநூறு சுவ சம் விடப்படும் அதிலே ஏழாயிரத்திருநூறு சுவாசம் வெளியே
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செல்ல மிஞ்சிய பதினுலாயிரத்து நானூறு சுவா சமும் உள்ளே சென்றுவிடும். இந்தச் சுவாசம் ஒவ்வொரு நாசியிலும் இரண்டு மணித்தியாலத் துக்கொரு முறை மாறி மாறி ஒடும்.
ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய நாட்களில் உதயத்திற்கு முன் ஐந்து நாழிகை தொடங்கிப் பிங்கிலேயாகிய சூரியகலை வலப்பக்க நாசியினின் றும் ஒட வேண்டும். திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் இடைக்கலை என்னும் சந்திர கலை இடதுபக்க நாசியினின்று ஓடவேண்டும். வியாழக்கிழமையில் வளர்பிறைக்குச் சந்திரகலை பும், தேய்பிறைக்குச் சூரியகிக் யும் தொடங்கி ஒட வேண்டும். மூச்சுப் பக்கம் மாறு ம் போ து இரண்டு நாசியிலும் சமமாகச் சுவாசம் நடப் தற்கு சுழுமுனை என்று பெயர்,
இடதுகலை அல்லது பிங்கலே ஓர் இரவு முழு வதும் சுவாசம் இடைவிடாது நடந்தால் அவர் மூன்று வருடத்தில் மரணமடைவார். இதே போல் வலது நாசியில் சுவாசம் பிங்கலே மாறு தல் இல்லாமல் இரண்டு இரவு இரண்டு பகல் இடைவிடாமல் மூச்சு வரும்ாகில் இரண்டு வரு டத்தில் மரணம். ஏதேனும் ஒரு நாசியில் இடை விடாது மூன்று நாளேக்குச் சுவாசம் நடககும் மனிதர் ஒரு வருடத்தில் மரிப்பார். இரவு முழு வதும் இடைகலையும் பகல் முழுவதும் பிங் லே யும் இடைவிடாது நடைபெறும் மனிதர் ஆறு மாதத்தில் மரணமடைவார். இன்னும் ஆகாயம் களங்கமின்றி இருக்கும்போது பூமியில் மேடு பள் ளம் இல்லாத சமநிலத்திலே தன்நிழல் ஐந்தடிக் கும் பத்தடிக்கும் உட்பட்ட வேளையில் அந்த நிழலே நோக்கி நின்று கைகளைத் தொங்கவிட்டு கண்களை இமைக்காமல் தன் நிழலேயே பார்த்துக் கொண்டு நின்றுவிட்டு, அப்படியே அண்ணுந்து ஆகாயத்தை நோக்கிப் பார்த்தால் அங்கே தன் னுருவம் பொன்னிறமாகத் தோன்றுமாயின் செல் வம் வரும். வெண்ணிறமாகத் தெ ரி ந் த ர ல் பிராணபயம் இல்லை. செந்நிறமாகத் தோன்று மாயின் ஆயுட்குறைவுண்டாம். கரும்ையாயிருந் தால் நலிவுண்டாம். அந்த உருவில் கைகளாவது கால்களாவது தோன்ருதிருந்தால் ஆறு மாதங் களுக்குள் மரணம் நேரிடும். அவ்வுருவம் தே யில்லாமல் தோன்றினுல் மூன்று மாதத்திற்குள்
Dragoorlib 2 L6iiiiT LITUħ .
இன்னும் ஒருவகை ஆகாயம் களங்க மற்று
சூரியன் பிரகாசிக்கும்போது, மரநிழல், வீட்டுத்

Page 20
-
தாழ்வார நிழல் முதலிய இடங்களில் நின்று வாய் நிறையச் சலங் கொண்டு துளிகள் பரந்து அனுப் போல பறக்க வெய்யிலை நோக்கி ஒரேமுறையில் உமிழ வேண்டும். உமிழும்போது நீர்த்துளிகளைப் பார்த்தால் பல வர்ணங்களுடன் கூடிய வான வில்லின் தோற்றம் தெரியும். அது தெரிந்தால் ஒரு வருடத்துக்குள் மரணபயம் இல்லை. தெரிய வில்லையெனில் மரணமுண்டு. அவ்வில்லின் நிறம்
மாறி ஒரு பெண்ணுருப் போலத் தோன்றுமாயின்
ஆறு மாதத்துள்ளே மரணம் நேரும்,
இன்னும் ஆகாயம் களங்கமற்றிருக்கும் காலங் களில் ஒரு சாண் அகன்ற செப்புப் பாத்திரத்தில் நெய்யை உருக்கிவிட்டு, அதனுள்ளே அமாவாசை தினத்தில் நடு உச்சியில் வரும் சூரியனையோ அல் லது பூரணை தினத்தில் நடு உச்சியில் வரும் சந்தி ரனேயோ பார்த்தால் அங்கே தோன்றும் சூரிய சந்திரர் வெண்ணிறமாகத் தோன்றினுல் பிரான பயமின்மையும், செந்நிறமாகத் தெரிந்தால் வாழ் வும், பொன்னிறமாக இருந்தால் விரைவில் கேடும், பசுமை நிறமாகவிருந்தால் நோயும், கருமையாக இருந்தால் விரைவில் சாவும் வரும், சூரிய, சந் திரர்களுடைய தென்புற வட்டம் குறைந்தால் ஒரு வருடத்திலும், மேற்புற வட்டம் குறைந் தால் ஆறு மாதத்திலும், வடபுற வட்டங் குறைந் தால் மூன்று மாதத்திலும், கீழ்ப்புற வட்டங்
குறைந்தால் ஒரு ம்ாதத்திலும், நடுவில் துவாரம்
இருந்தால் பத்து நாளிலும் மரணம் வரும்.
இன்னும் சில வாய்வு தவிர்ந்த ஏனைய நிலை களில் கை, கீால், நெற்றி, கன்னம் இவை அடர்ந்து துடித்தால் மரண விபத்து வருமென்று அறிக அதிலும் கை துடித்தால் ஒரு வருஷம் கால் ஆறு மாதம், நெற்றி மூன்று மாதம், கன் னம் பத்து நாள் என்று கொள்ள வேண்டும்
இது தவிர தன் புருவத்தைப் பார்த்தால் தெரி
யாதவர்களுக்கு ஒன்பது நாளிலும் திடீரென்று காது கேட்காது விட்டால் ஏழு நாளிலும், இர வில் நட்சத்திரம் தெரியாதவர்களுக்கு ஐ ந் து நாளிலும், மூக்குநுனி தெரியாதவர்களுக்கு மூன்று நாளிலும், வாய் குழறிப் பேச்சழிந்தால் இரண்டு நாளிலும் மரணம் சம்பவிக்கும் என்றும் கொள் Փույւյ6 մ. ܐܝܟ -
மேலும் ஞாயிற்றுக்கிழமையில் அதிகாலையிலே சூரியகலை முன்னரோடாம்ற் சந்திரகலை ஒடுமாயின் நோயுண்டாகும். திங்கட்கிழமையில் இடைகலை யோடாமற் பிழைக்குமாயின் இல்லத்தை விட்டு
18

வேறிடம் போக நேரிடும். செவ்வாய் அதிகாலே பிங்கல ஓடாது பிழைக்குமாயின் நோயும் மர ணமும், சண்டையும் ஏற்படும். புதன் கிழமை பிலே ஓடாது பிழைக்கில் வம்சத்துத் தலைவருக்கு ஆாேது வியாழக் கிழமையிலே முன்பு சொல்லிய படி ஓடாது பிழைக்குமாயின் அரசனுக்குத் துன் பம் வரும். வெள்ளிக்கிழமை சந்திரகலை ஓடாது பிழைக்கின் மனைவி மரணம், சனிக்கிழமையில் ஓடாது பிழைக்கும்ாயின் வறுமை. இப்படியே ஏழு வாரச் சரமும் சொல்லப்பட்ட முறை மாறிப் பிழைத்தோடுமாயின் மரணம் நேரிடுதல் திண்ணம். மேலும் சில நற்பலன்கள் பிங்கலே ஒடும் போது வியாபாரஞ் செய்தல், வழக்குப் பேசுதல், வாகன மேறுதல், மருந்துண்ணல், போசன்ஞ் செய்தல் முதலானவைகள் செய்யலாம்.
சந்திரகலே ஒடும்போது புது வஸ்திரம் தரித் தல், ஆபரனந் தரித்தல், விவாகஞ் செய்தல், வீடு வாங்குதல், குடி புகுதல் முதலிய நற்கரு மங்கள் செய்யத்தக்கனவாகும்.
மனிதர்கள் விடும் (மூச்சு) சுவாசம் எவ்வளவு குறையுமோ அவ்வளவுக்கு ஆயுள் அதிகரிக்கும். திடீரென சுவாசத்தைக் குறைக்க முயலக்கூடாது. விரைவாக ஒடுவதாலும் நடப்பதாலும், அதிகம் சாப்பிடுவதாலும், தூங்குவதாலும், சிற்றின்பக் காரியங்களாலும் மனிதனின் சுவாசம் அதிகரிக் கிறது. எனவே இதை எல்லோரும் உணர்ந்து அதற்கேற்றவாறு நடந்து சுவாசத்தைக் குறைத்து நலம் பெறுவோமாக.
உண்மை நண்பன் யார்?
உண்மை, அன்புடன் பேசுதல், வணக்கம், இந்த மூன்று குணங்களும் உள்ளவன் மற்றவர் களைத் தன்வசப்படுத்துவான்.
இம்மை, ம்றுமைப் பயனைப் பெறும் வழியில் தான் நாம் இயங்க வேண்டும். தீய காரியம் செய்பவன் குருடன், நல்லதைக் கேளாதவன் செவிடன், நந்தர்ப்பம் கிடைத்தபோதும் இனிமையான வார்த்தை களைப் பேசாதவன் ஊமை,
ஒருவரை நாம் எதுவும் கேட்காமல் இருந் தால் அது ஒரு சிறந்த தானமாகும். ஒரு வ ரி நம்மைக் கேட்காமல் அவருக்குக் கொடுக்கும் பொருளே தானம் எனப்படும். நம்மை பாபம் செய்யாமல் தடுப்பவன் நண்பனுவான் ஒழுக்கமே உண்மையான அலங்காரம் அழகான சொல் "சத்தியம்'

Page 21
நவக்கிரக வ
LSOBLBBBBBL LLOLLL S S BBBSL JL LBSL Y L SLLLZYBYLtBLLS LLLLLLLLZZYeBLYYYBOL0Z LL
நவக்கிரக வழிபாடு ஏன் முக்கியத்துவமானது என்பதன் காரணம் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வது அவசியம். ஏனெனில், நவக் கிரகங்கள் மனிதருக்கு பலவித நன்மைகளையும் தீமைகளையும் செய்கின்றன.
இறைவன் மக்களையும் மற்றும் உயிர்ஒர்க் கங்களையும் படைத்து அதன் வாழ்க்கையானது இ ன் ன ப டி நடக்க வேண்டும் என்று விதி முறையை அமைத்துள்ளார். அம்மக்களுக்கு முற் பிறப்பில் அவரவர் தீமைகளை விதிப்படி அளிப் பதற்காக அந்த நவக்கிரகங்களை நியமித்துள்ளார்.
அதன்படி மனித வாழ்க்கையில் நி த ழு ம் நிகழ்ச்சிகளுக்கும் காலக் கூறுகளுக்கும் நவக்கிர கங்களே காரணம்ாயமைந்துள்ளன. நவநாயகர் களாகிய இந்த கிரகங்களின் பார்வைக்கு நாணி லத்தில் யாரும் தப்ப முடியாது, ஒவ்வொருவரும் தாம்செய்த அல்லது செய்கின்ற புண்ணிய பாபச் செயல்களின் பலனை அனுபவித்தே தீரவேண்டும்.
வான வெளியில் மிதக்கும் சூரியன் முதலான அந்த ஒன்பது கிரகங்களும், நட்சத்திரங்களும் யாவும் வானத்திலுள்ள மின்சார இயக்கத்தின் மூலம் ஒன்ருேடொன்று தொடர்புடையனவாக அமைக்கப்பட்டுள்ளன.
அச்சக்தி மனிதனைச் சூழ்ந்தும் மண்ணிலும் நீரிலும் மற்றும் பிற பொருள்களிலும் ஒளிக்கதி ராகப் பாய்ந்தவண்ணம் தன் ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றது. அவ்விதம் பாயும் ஒளிக் கதிர்தான் மனிதருக்குப் பலவித சுகதுக்கங்கள் நன்மை தீமைகள் ஆகியவற்றை ஏற்படுத்துகின் ፬9gjl•
இதனை இக்கால பருவநிலை ஆராய்ச்சியாள ரும் அறிஞர்களும் ஒப்புக்கொள்ளுகின்றனர்.
சூரியசந்திரர்களுடைய கலைகள் ஒன்றுகூடும் காலங்களாகிய அமாவாசை, பெளர்ணமி, கிற கணம் ஆகிய காலங்களில் இப்பூமியின் பரம ணுவில் விசேஷ மாறுதல் ஏற்படுவதும், அதனுல் மனிதர் (முக்கியமாக நோயாளிகள்) பாதிக்கட் படுவதும் யா வரும் அறிந்ததே அதுபோலவே அக்காலங்களில் கடல் பொங்குவதையும் காண
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

尊 பாடு (அருணேசர்)
鄭
gjin 間エ間間、眠エ耶リ
லாம். இதேபோலத்தான் அந்தக் கிரகங்களின் நிலைக்குத் தக்கபடி நமது உடலிலும் மாறுதல்கள் ஏற்படுகின்றன.
சோதிடத்தில் 6-வது இடம் ரோகிஸ்தானம் என்று கூறப்படுகின்றது. 8-ம் இடமும் 10-ம் இட மும் அப்படியே இருக்கும்போது, அதன்படியே ஒவ்வொரு கிரகமும் வெவவேறு பல நோய்களை ஏற்படுத்துவதைக் கண்டறிந்தே இதனைக் கூறி யுள்ளனர்.
சான்றுக சனியின் சக்தியைக் கூறலாம் சனி யின் தீமை மிகக் கொடூரமானது. அதற்குப் பரி காரமாக சில சாந்தி வழிபாட்டு முறைகளை நம் மு ன் னுே ர் நியமித்துள்ளனர். அம்முறைப்படி சனிக்குப் பிடித்தமான எ ன் வளி ல் ஹோமங்கள் செய்தால் அத்தீங்குகள் நீங்கி நன்மை ஏற்படும் என்பது அம்முன்னுேரி அநுபவம்,
எள்ளில் சக்திவாய்ந்த மூலகங்கள் உள்ளன. அவை தீயில் எரியும்போது பிராண வாயுவுடன் கலந்து ஆக்ஸைடு என்னும் பஸ்மத்தை (சாம் பல் புகையை) விடுகின்றன. அத்துடன், அப் போது செய்யும் மந்திர உச்சாடனத்தால் அதர் வுகள் ஏற்பட்டு சனியின் கெடுதல்களால் ஏ ற் பட்ட அதிர்வுகளைத் தாக்கி அழிக்கின்றன. ஒவ் வொரு சாந்தி ஹோமமும் ரசாயன சக்தி மூலம் தீயசக்திகளை அழிக்கும் வன்மை கொண்டது
இவ்வாறே சூரியனுக்கும் மனித உடலுக்கும் உள்ள தொடர்பு நன்மை தீமையான மாற்றங் களை உண்டாக்குகின்றனவாதலால், சூரியனையும் வழிபடவேண்டும், சூரிய உபாசனையாகி சந் தியாவந்தனம், காயத்திரி ஜெபம் ஆகியவற்றை நம்முன்னுேர் கைக்கொண்டு வந்தார்கள், சூரிய னின் செயலான (Dynamatic) பிரான சக்தியை தான் காயத்திரி எனப்படுவது.
சூரியகிரகம் ஆத்மா, பிராணன், எலு பு முதலியவற்றின் உற்பத்திக்கு அதிபதி மண்ணு லகுக்கு சூரிய ஒளியிலிருந்துதான் பிரான சக்தி பாகிய உயிர்ச்சக்தி வருகிறது.
'பிரான த்வம் ஜோதிஷாம் பதி" (பிரா ேைன நீதான் ஜோதிகளின் தலைவனு ைசூரிய

Page 22
ணுக விளங்குகின்ருய்) என்று உபநிடதம் கூ று கிறது. இப் பிரான சக்தி நம் உடலில் போது மான அளவு இல்லாதபோதுதான் நோ ய், முதுமை, இறப்பு ஆகியன உண்டாகின்றன. சில மணிநேரம் சூரியசக்தி மண்ணுலகில் பரவவில்லை யானுல் இங்கு ஒர் உயிரும் இருக்காது.
இதே போலத்தான் சந்திரனுக்கும் ம னி த உடலுக்கும் தொடர்பு உளது. சந்திரன் மாதந் தோறும் குறைவதனுலும் வளர்வதனுலும் மக்க ளுடம்பில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. பெளர் ணமி, அமாவாசை, ஏகாதசி முதலிய குறிப்பிட்ட நாட்களில் சந்திரனுடைய சக்தியினல் உடம்பில் குடும் குளிர்ச்சியும் மாறுபடுகின்றன. இத னு ல் செமிக்கும் சக்தி மாறுபடுகிறது:
இதுபற்றியே நம்மவர்கள் மேற்படி நாட்க ளில் ஒரு வேளை உணவுமாத்திரம் உண்டு விரத மிருக்கிருர்கள். மேற்படி நாட்களிலே நோயாளி இளுக்கு நோய் அதிகமாவதையும், விஷப் பூச்சி கடித்தவர்களுக்கும், ஊரல் நோய் உள் ள வ ரி
இளுக்கும். உடம்பில் அரிப்பு அதிகமாவதையும்
யானைக்கால் நோய் அதிகரிப்பதையும் காணலாம்.
மூளைக்கோளாறு (பைத்தியம்) ஏற்படுவதற்கும்
சந்திரனுக்கும் தொடர்புண்டு.
இவ்வாறே ம்ற்றக் கிரகங்களும் பல தீமை களை விளைவிக்கின்றன. அதனுல் அவற்றுக்கும் பல வித சாந்தி வழிபாட்டு முறைகளைச் செய் த ல் அவசியம். இவ்வாறு நவக்கிரகங்களே வணங்கு வது இறைவனையே வழிபடுவதாகும்.
அவரவர் தமக்கு உள்ள ஆயுள் , தொழில் பொன், பொருள், கல்வி, அழகு இறப்பு ஆகிய ஏழும் தவமுடைப் பிரமதேவன் தமது கைத் தொடங்கி, முன்னம் சிவனுடைய அருளினுலே
கர்ப்பத்தில் நிச்சயித்திருப்பான் என்று சோதிட
வல்லுனர்கள் அறிந்து கூறியுள்ளனர்.
அந்த பலன்களின் இன்ப துன்பங்களே அது
பவிப்பதற்கு தநு கரண புவன போகிங்களை ஈந் தும் நமக்கு அருள் தருகிருர் அச்சிவபெருமான்.
அவர் விதியைப் படைத்ததோடு ம தி  ையயும்
படைத்துள்ளதால், அதனேக் கொண்டு மதியால்
விதியை வெல்லும் சாந்தி முறைகளைக்  ைஇ க் கொள்வதே விதியை வெல்லும் வழி.
நாம் எவ்வளவு வீரப் பேசி முயற்சியிஞல் அல்
லது முன்யோசனை பினுல் விதியை வென்றுவிட லாம் என்று நம்பிக்கை கொண்டிருந்தாலும், அம் முயற்சிக்கும் வகைபேதமும் வல்லமையும் பிறவிக்
20
 

தனமாகி அமைந்துள்ளது என்று சோதிட சாஸ் திரமும் சாமுத்திரிஇா இலட்சணமும் சுட்டிக்காட் டுகின்றன.
ஆணுல் அதற்காக, "நல்வினை இரு ந் த ல் நல்லவை வரட்டும், தீவினை இருந்தால் தீயவை பரட்டும்." என்று அ வ ற்  ைற எதிர்பார்த்துக் கொண்டு இருந்துவிடக் கூடாது. பேசாமல் இன் ர்ைக்கு இன்னபடி என்று எழுதிவிட்ட சிவன், தன்னைத் தஞ்சமடைந்துவிட வேண்டியது தான். *சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு
அபாய ம்ொருநாளு மில்லை - உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்.
எனவே இறைவனுடைய நாமத்தை மதியினுல் நியானிப்பதைத் தவிர வேறு வழி இல்லே, அவரை ாந்நேரமும் சிந்தித்து,நம் ஊழ்வினைகளைப் போக்கி நம்மைக் காப்பாற்றும்படி பரிவுடன் வேண்டிக் கொண்டால் அப்போது அவர் நமக்கு நம் விதி பாக வரும் துன்பங்கள் தோன்ருதபடி தாங்கிக்
ஆணு ல் இதனுல் விதியின் கடுமையை - வேகத்தை த னித் து க் கொள்ளலாமேயன்றி. முற்றிலும் விலக்கிக் கொள்ள முடியாது என்ப தையும் மனதிற் கொள்ள வேண்டும்.
திருஞான சம்பந்தர் கூறுகிருர்-"முற்பிறப் பில் செய்த தீவினைகளின் பயனுது, இப்பிறப்பில் இன்ப துன் 2 ம் வந்ததென்று சொல்லுகின்ற வினைச் சட்ட உண்மையை மட்டும் நீங்கள் அறிந் திருக்கின்றீர்கள்; முற்பிறப்பிலே செய்த அந்தத் தீவினைகளின் ப யன் இப்பொழுது அணுகாமல் தடுத்துக் கொள்ள நீங்கள் செய்யும் செயல் இன்ன தென்று ஆராயாது இருந்தால் உங்களுக்கு ஊன p.m * *
18 அடியார்களாகிய நாம் எம்பிரானது திரு வடிகளே ம ன மா ற வணங்குவோம் அவ்வாறு வணங்கினல், நாம் முன் செய்த தீவினைகளின்
பயனுக துன்பங்கள் வந்து எம்மை அணுகுவதற்கு வலிமையற்றதாகும். தேவர்களுக்கு வந்த இடரை
நீக்க எம்பிரான் விஷத்துை தாமே உண்டு கண் உம் (கழுத்து) நீல நிறமடைந்தார். அந்த நீல நீண்டத்தைச் சிந்தித்து அந்த நாமத்தை உரைப்
இதே கருத்தைத் தான் தாயுமானுர் - கன் மமானது கோடி முன்னே செய்தாலும் நின் கரு
னப் பிரவாக வருளேத் தாகமாய்த் தேடின்சே
வாதிக்க வல்லதோ' என்ருர்,
(22-ம் பக்கம்

Page 23
  

Page 24
7-7 மிகுந்த பிரயாசை உள்ளவர்கள் பிடி வாதப்போக்கு, தெய்வபக்தி, இவர்கள் வியாபா ரம் மதம் வைத்தியத்துறையில் ஈடுபட்டால் பிரகாசிக்க முடி யு ம். எந்தப்பொறுப்பையும் கொடுத்து, இவர்களேச் சுதந்திரப் போக்குடன் விடவேண்டும். மிகுந்தசுறுசுறுப்புடன் எதையும் செய்து முடிப்பார்கள், வாழ்க்கையில் ஏற்படும் விதிவசமான சம்பவங்கள் இவர்கனே தெய்வபக்தி யில் ஈடுபடச் செய்துவிடும் புத்தகப்படிப்பைவிட வாழ்க்கையில் ஏற்படும் இன்ப துன்பச் சம்பவங் இளால் ஏற்படும் அனுபவமே இவர்களை உறுதி யான நிலைக்குக் கொண்டு செல்லும், எதையும் எதிர்த்து செயல் புரிவதால் அதிக அறிவு ஆற் றல் என்பன இவர்களுக்குக்கிடைக்கும்.
7-8 இவர்கள் சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்த நிலையை அடைவார்கள் அரசாங்கத்தில், அதிகார பீடங்களில் படைப்பிரி வுகளில் தொடர்பிருக்கும். ஊரில் கொலை, இளவு செய்யும் ஐ ஆர். சி. க்களாகவும் இவர்கள் பழக்க தோஷங்களினுல் ஆக்கப்படுகின்ருர்கள்.
7-? இவர்கள் கலப்பான தொழில், தரகுத் தொழில், ஒப்பந்தத்தொழில் இரும்பு, எண்ணே வகை, இ ன் சினி யறி ங் (தொழில்நுட்பமாக) போன்ற தொழில்களிலும் சமய, ம ந் தி ரத் தொடர்புடையவர்களாகவும் இருப்பார்கள். திடீர் உணர்ச்சி வசப்பட்டு செய்யும் செயல்களால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் திசை ஜத்தியை அனுசரித்து தமது எண்களே பலப்படுத் இக் கொள்ளல் வேண்டும்.
அதிஷ்ட திகதிகள்- 1,10,192.11,20,7,16,25 27 அதிஷ்டதினங்களாகும். மேலும் 8, 9, 17, 18 26ம் திகதிகளில் விதிவசப்பட்ட சம்பவ ங் கள் நடக்க இடமுண்டு, கறுப்பு சிவப்பு நிறங்களைப் பாவிப்பதால் தோல் தரித்திரம், விபத்துக்கள் ஏற்பட இடமுண்டு
அதிஷ்ட வாரம்:- திங்கள், ஞாயிறு வெள்ளிக் கிழமைகளாகும்.
அதிஷ்ட நிறங்கள்= இளம்மஞ்சள், வெள்ளை, பச்சை பழுப்பு நிறங்கள் உடுப்புக்களையும் பொருட்களையும் பாவிப்பதால் வசீகரசக்தி பெருகு வதுடன் நோய் வராது பாதுகாக்கும் தன்மை ஏற்படும்

அதிஷ்ட இரத்தினம்: வைடூரியம், முத்து, சந்திரக்கல் (Moon Stone) பாவிக்கவும். இவற்றை அணிவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும். பனம் பெருகும். ஆயுள்நீடிக்கும், திருமணவாழ்வு சந் தோஷமாக இருக்கும். முகத்தில் கவர்ச்சி ஏற்ப டும். மேற்கூறிய இரத்தினக்கற்களை அணிபவர் கள் சுத்தமாகவும் மையவிட்டுக்கு வைத்தியசா லேக்கு போகும் சந்தர்ப்பங்களில் அணியாமல் இருக்கவும் இல்லாவிடில் தீமைகள் ஏற்படும்.
வைடூரியம் - பச்சிலைச்சாற்றில் இதைப்போட் டால் வெள்ளைநிறமாகும். நுரைகிலந்த பாலில் நல்ல முத்து மிதக்கும்.
7-ம் எண்ணில் பிறந்த சில பெரியார்களின்
பெயர்களும், திகதிகளும்
இராமன் 7。 II. 7839 - 7 & & 16, 4, 1889 - 7 8 1 (உலகபுகழ்சிரிப்பு:நடிகர்) இயேசு கிறிஸ்து 25。I2。 - 7 ஜின்னு 25、I2。1876 = 7 &5
(பாகிஸ்தானே உருவாக்கியவர்) முகுகனம் முருக கிருபானந்த
GuTfulij Tri 25. 8. 1906 - 7 & 4
நவக்கிரக. (20-ம் பக்கத் தொடர்) சுந்தரரும் 'பாண்டாழ்வினை களவைத் தீர்க்கும் பரமா' என்ருர், அப்பரும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார். வள்ளுவரும் :- இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன் - பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு' என்ற குறளில், கடவுளின் ம்ெய்ம்ம்ை சேர்ந்த புகழை விரும்பிப் போற்றி ஞர்க்கு நல்வினை தீவினை என்றும் இருவித வினே களும் நெருங்கா எனக் கூறுவதுங் காண்க,
ஆகவே, ஆன்மாக்கிள் செய்த நல்வினை தீவி னேக் கேற்றபடி இறைவன் இன்ப துன்பங்களை வழங்குகிருன் என்பதை மனதிற் கொண்டு நாம் அறிந்தோ அறியாமலோ முற்பிறப்பில் செய்து தீவினைகளுக்காகப் பரிந்து அவ்வினைகளால் இப் பிறப்பில் நமக்கு உண்டாகுந் துன்பங்களாகிய தண்டனைகளைக் குறைத்து, எம்மை மன்னித்து மேலும் தீவினை செய்யாமலிருக்க தூய மன உறு தியைத் தந்து காத்து ஆட்கொள்ளும்படி அவ் விறைவனையும் நவக்கிரகங்களையும் என்றென்றும் வணங்கிவர வேண்டும். நவக்கிரக வழிபாடு இத ணுல்தான் முக்கியத்துவம்ாகக் கொள்ளப்படுகிறது:
密

Page 25
臺臺臺臺臺臺臺臺臺臺蠢臺臺露、臺臺嘯慶鑫
O O
மா. இ. சோதி கொழும்பு2.
கணித விஞ்ஞானத்துடன் சேர்ந்ததுறைகளில் படிப்பைத் தொடர்ந்தால் முன்னேற்றம் அடை பலாம் என்பது கிரகங்களின் தீர்ப்பு.
தங்கராசா மதிவண்ணன் சந்தை வீதி வந்தாறுமூலை,
இலக்கினம் தனு மீனத்தில் சனி ராகு - சிங் கத்தில் சந்திரன் - செவ்வாய் கன்னியில் புதன் குரு - கேது துலாத்தில் சூரியன் - விருச்சிகத்தில் சுக்கிரன் என உமது கிரகநிலை அமையும், நட்சத் திரம் பூரம் 4ம் பாதம் செனன காலம் சுக்கிரன் தசையில் இருப்பு வடு 0 - மீ 4 நாள் 6.
பக, சிதம்பரப்பிள்ளை மரையடித்தகுளம்= ஓமந்தை
உத்தியோக உயர்வு கிடைக்கும். வாகன மத் திமயோகமுண்டு. வீடுகட்டத் திருத்த பலனுண்டு. மருத்தமுத்து பழனிச்சாமி - வரதன் மில் காங்கேசன்துறை.
நீர் பிறந்த ஆண்டு மாதம் திகதி நேரம் பிறந்த இடம் முதலிய முழுவிபரங்களுடன் கணித சோதிடர் ஒருவருடன் தொடர்பு இொண்டு உமது கிரகநிலை முதலிய முழுவிபரங்களையும் விண்ணப் பப் படிவத்தில் பூர்த்திசெய்து அனுப்பினுல்தானே உமது பிரச்சனைகளுக்கு ஆய்வுமன்றம் பதில் தர முடியும் நா. பஞ்சலிங்கம் - சேனைக்குடியிருப்பு 2
ஏழரைச்சணியின் கடைசிக் கோசாரம் நடந்து அத்துடன் குருவின் துர்க்கேர்சரமும் நிகழ்ந்தது. அதனுலும் உமக்கு நீர் குறிப்பிட்ட சம்பவங்கள் நடந்தன; இனிமேல் அப்படியான சம்பவங்கள் பெரும்பாலும் நிகழஇடமில்லை. கவலைப்பட வேண்
TÉ.
த சிவசம்பு- வது யுனிற் கல்மடு S.P. வவுனியா, உமது பிறப்பு 1925-09-18 வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு நிகழ்ந்திருந்தால் - லக்னம் கன்னி -இலக்கினத்தில் சூரியன் சந்திரன் - செவ்வாய் 2ல் சுக்கிரன் - சனி 4ல் வியாழன் 5ல் கேது 11ல் ராகு 12ல் புதன் எனக்கிரகநிலை அமையும்
 
 
 

K.சசிதரன் KKS ருேட் மல்லாகம்
தெய்வதம்பிக்கையும் பக்தியும் இருக்குமாயின் "நாள் என்செய்யும் - வினை தான் என்செய்யும்? சனிதசையும் - ஏழரையும் சேர்ந்து நிகழ்கிறது" நோய் சுகமாக தெய்வத்தை வேண்டுக. ஆ. பத்மலோஜினிஅம்மன் கோவிலடி, தொண்டமானுறு.
நீர் 1961-08-19 அதிகாலை 12 18 (A M)யில் பிறந்திருந்தால் சரியான கணிப்பின்படி உ ம து செனன நட்சத்திரம் ரேவதி 1ம் பாகமாக இருக் கும். கிரகநிலையிலும் கடகத்தில் வெள்ளி சிங்கத்தில் சூரியன் - புதன் - இராகு இன்னியில் செவ்வாய் மகரத்தில் வியாழன் - சனி கும்பத்தில் கேது மீனத்தில் சந்திரன் என அமையவேண்டும். சிவg. க குகதாஸக் குருக்கள், உயரப்புலம் -ஆனக்கோட்டை.
குடும்பத்தில் கருத்துவேறுபாடுகளும் புத்திரர் வகையில் துன்பமும் ஏற்படவே செய்யும். இறை வன் கருணையை நம்பினுல் எல்லாம் இனிதாகும். வே, த நக்கீரன், கலையகம், சித்தங்கேணி
நடப்பு புதன் தசையும் 1995-10-22ன் மேல் நிகழஇருக்கும் சுக்கிரன் தசையும் தொழில் முன் னேற்றத்துக்கு உரியகாலங்களாயினும் சகடயோக சாதகமாதலின் செல்வம் சேரலும், அழிதலும் தவிர்க்க முடியாதவை தானே! மு. பகீரதன் கச்சாய் வடக்கு கொடிகாமம்
வெளிநாட்டுப்பலன் கிடைக்கும். முயற்சி செய்து, ஆனல் சனிகோசாரபலம் குறைவதால் நம்பிக்கை மோசடிகளுக்குள்ளாகாதவாறு அவதானமும் தேவை ரவிச்சந்திரிக்கா நாகேந்திரம், பருத்தித்துறை வீதி, காங்கேசன்துறை,
உமது கல்வியைத் தொடருவதில் ஏற்படும் தடைகளைச் சமாளித்து முன்னேறினுல் கல்வியால் பலன் பெறுவதில் ச்ந்தேகமேன்? பெருமாள் வாமதேவன், பாத்போட்எஸ்டேட், டிக்கோயா.
ஆங்கிலத்திகதி இரவு 12மணிமுதல் அடுத்த நாள் இரவு 12மணிவரையும் உள்ள 24ம்ணி நேரம் கொண்ட நாளாகக் கணிக்கப்படும். எனவே பின் இரவு 4 15 ம்ணிநேரம் இரவு 12 மணிக்குப்பின் வருவதால் உமது பிறந்த திகதி 5 அதாவது 1959-08-05 அதிகாலை 4, 15(A M) இதற்கு இலக்கினம் மிதுனம் 2ல் சூரியன், சந்தி ான், 3ல் செவ்வாய் அம்ையும், நட்சத்திரம் ஆயிலியம் 2ம் பாதம்

Page 26
குறுக்கெழுத்துப் போட்டி
இல. 35
முதலாம் பரிசு ரூ. 50/-
போட்டி நிபந்தனைகள் 13 கீழ்வரும் சதுர தி  ைத ப் பூர்த்தி செய்து உங்கள் பெயர், முகவரியையும் எழுதி தா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும்
-6-1985க்குப்பின் கிடைக்கும் விடைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. :ே சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50/- இரண்டாவது அ தி ஷ் டசா லிக் கு 6 மாத சோதிடமலரும், மூன்றுவது அதிஷ்டசாலிக்கு 8 மாதச் சோதிடமலரும் இணும். போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது. விடைகள் அனுப்பவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 3S
சோதிடமலர் - இடுவில் ಆnchäågi
@
2 氯 5 6. ` ခြိမ္ဗိန္ဓိ 丁事_飞
鬆 野 鲇 7 機 9 | 10 | 11 72
వ్లో န္တိ 3 14 15 16 橡 18 *、|激懋懿 ü可,榭 ...’ | – သွား ခြွစ္ထိန္တိ 00 S SSuyyySZ S S SzzSYK 0 S SZyyyy
န္တိမ္ပိ | | | ...” ခိ5 | အိ၆ |န္တိဒ္ဓိ ခီဗ် | အိ...’ 30 - వ్లో 藝l . * 錢 3. 32 | 33 34撐雛 36
பெயர் . 6.கண்ண்ேடு
ਪੈ6 E LLLLLL LL LLL LLLL S Siiii LLL LLL LL LL S S LLLLL LL LLL LLL LLL LLLLLLLYZLLLLLL0L LLL LLLL LL LLL L00LL LLLL0LLYYYL0LY00L0LL0L0
638 9 a ses să fi s sea sessia e *、幸*é粤°粤é翰粤●、
 

இடமிருந்து வலிம்
1.
லக்னம் முதல் ஏழு ராசிகளில் இடைவிடாது
கிரகங்களிருப்பின் . யோகம் ஏற்படும். 9 திதியொன்று மறைந்துள்ளது. 13 குருவிற்கு ஸ்தான பலத்தைவிட இப்பெலம்
வலிமையானது, குழம்பியுள்ளது. 21 நட்சத்திரமொன்றின் 4 பாகத்தை இவ்வா சொல்வர். குழம்பிவிட்டது. 子 25 .,,... பார்க்கின் கோடி தோஷம் நீங்கும் என்
பர். வலமிடம்ாகியுள்ளது. - 28 சுயகருமங்களுக்கு விலக்கப்படும் தி தி க ளில்
ஒன்று குழம்பியுள்ளது. 31 இச்சொல் இரண்டு என்று பொருள்படும். மேலிருந்து கீழ்
1 முதுவேனிற் காலத்தை வடமொழியில் இவ்
வாறு வழங்குவர். 3 ஓரிடத்தின் செய்திகளை இன்னுேரிடத்திற்கு
அறிவிப்பது இது குழம்பிவிட்டது. 4 நாள் இாம் பாவத்தின் பிரதான இா ர கம்
மாதா ஆதலின் அப்பாவத்தை இவ்வாறு
கூறுவர். 5 இராமாயணத்தில் வலிமை மிக்கவணுகவுள்ள
இவன் இராம பானத்தினுல் உயிர்துறந்தான்,
தலைகீழாகவுள்ளது. 6 இந்தியாவிலுள்ள மோட்சஸ்தலங்களுள் இது
வுமொன்று குழம்பியுள்ளது. 23 அமிழ்தினுமினிய பாஷையொன்றின் இறுதி
எழுத்து நீங்கிவிட்டது. 26 தலைகீழான இதனிடையே "ர" சேர தானிய
மொன்று கிடைக்கும். 30 இது இல்லாத ஊரின் அழகு பாழ் என்பர் குறுக்கெழுத்துப்போட்டி இல 34ன் விடைகள் இடமிருந்து 66), i.
ལ་
சூரியோதயம் 9, அத்தம் 13 விருச்சிகம்
20. (பூ)சம் 23. கர 25. உதயம் 31, சங்கிரமம் மேலிருந்து கீழ் 1. சூலம் 3. அம்சயோகம் 4 சித்தம்) 5. விரயம் 6 கிருதயுகம் 14. உச்சம் 25, யமன்) 28 தர பரிசு பெறுவோர்
வே தெய்வநாயகம் 8-լի 6ւյլ լ-frքլի துறைநீலாவணே 2-ம் பரிசு ஆ சிதம்பரநாதன் 三
மிருசுவில் வடக்கு மிருசுவில். ம்ே பரிசு க. சுந்தரலிங்கம் (ஆசிரியர்) மட்/மாங்காடு, குருக்கன்மடம்.

Page 27
臀
வாசகர் எண்ணம்
திருக்கணிதமே சரி குரோதன வருடப்பிறப்பு கணிப்பு கணித பஞ்சாங்கம் சரியா? வாக்கிய பஞ்சாங்கம் சரியா? என்ற சர்ச்சையும் எத்த நேரம் வருடம் பிறந்தது: என்பதிலும் மக்கள் பெரும் பிரச்சனைக்குள்ளாகி விட்டார்கள். கணிதம்ே சரி ஏ ன் பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. அனுபவரீதியாக பார்க்கும் போது அதாவது சனி மாற்றத்3ை
எடுத்துக் கொள்வோம்; நான் மூலநட்சத்திரம்
தனுசு இராசி, கடந்த மார் கீழியில் கணிதப்படி சனி மாற்றத்தால் எனக்கு 7 சனி ஆ ர ம் பம் (வேலூர் மாத சோதிடத்தில் வாசித்த நினைவு)
ஆதாவது சனி ஆரம்பத்தில் 100 நாட்கள் (மூன்று
மாதம் பத்து நாட்கள்) சிரசில் இருப்பாரீ என் றும் இக்காலம் கண்டம், துன்பம் என்றிருந் தது. இதன்படி என் தலையில் காயம் ஏற்பட்டு இல் போட வேண்டியதாயிற்று. கண் வருத்தும் வந்து 20 நாட்கள் துன்பப்பட்டேன், மற்றும் QurgerrgFF అప్లోL b, gift #00 గోత్రి ளுக்கு வலம் என்றும் (வருடம் மாதம் நாள் 19) ஆபபலன் என்றும் இருந்தது. இதன்படி கற் பொழுது சுகமடைந்ததுடன் ஓர் அளவு நல்லநிலை யில் உள்ளேன். ஆகவே இணிைதம் தான் சரியான பஞ்சாங்கம் என்பது எனது தீர்க்கமான முடிவு: கணிதம் உலகில் வெளியாகும் பல பஞ்சாங்கிங் களே ஒத்திருப்பதும் உலகி நாட்தி வானிலை கீழ கங்கள் கூற்று கணிதத்தில் சரியாக உள்ளதும் ஒருகாரணம் மற்றும் ஐயா, குரோதன வருட இத்திரை சோதிடம்லரில், தம்பசிட்டி திருமதி த நிர்மலா அவர்கள் என் சோதிடமும் அதன் மாறுபாடுகளும் என்ற கட்டுரை என்னே வெகு வாஇ கவர்ந்தது மட்டுமல்லாமல் என் அபிப்பிரா யமும் அதுவே மற்றும் நல்லூர் திரு. வே. இன்னத்துரை அவர்கள் தந்த உதாரணு ஜாத கஇகளில் (காலசர்ப்ப யோகம்) மகாத்மா காந்தி யடிகளின் ஜாதகத்தில் 7ல் வியாழன் எ ன் று ம் இரு வி. எஸ். கந்தசாமி அவர்களின் (குருவின் இருவருள்) கட்டுரையில் காந்தியடிகளின் இறுகு நிலை எட்டில் வியாழன் என்றும் எழுதியுன்னார். இதில் எது சரி? வித்தியாசம் வரக் காரணம் என்ன? தொடர்ந்து சோதிடமலர் வாசிக்கும் என் போன்ருேருக்கு இப்படியான சிறு தவறுகன் ஏற் படும் போது மனம் வேதஐேயடைகிறது. நன்றி. 扈彦é蟹。 forra šišas iš

சனி விருச்சிகத்தில்தான்
தங்கள் மாதசோதிட வாசகர்களில் நானும் ஒருவன் தங்கள் சித்திரை ஆண்டுமலரின் 23-ம் பக்கத்தில் "வாக்கிய சனி" என்ற தலேப்பில் சனி துலாம் இராசியில் இல்லே என்பதை ஆதா? ரத்துடன் நிரூபித்திருந்தீர்கள் தங்கள் கிருத்துை இன்னும் வலுப்படுத்தும் ஒர் ஆ ல் கி ல ப் ஆத்த கத்துை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அப்புத்தகம் வான சாஸ்திரம் சம்பந்தமானது. STAR AND PLANET SPOTTING 9 - A Field Guide to the Night Sky GTgi uG és együ đềssib. gigsår sífilsuf PETER LANCASTER BROWN என்பவர். அந்தப் புத்தகத்தில் கடைசிப் பகுதியில் 1974 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 1985 ஜனவரி 4=ந் திகதி வரை பிரதான இரகங்களின் இோசார நில அட்டவணைப்படுத்தப் பட்டுள்ளது. இதைத் தங்கள் கவனத்துக்காகக் இழே தருகின்றேன். வா அக ரீ கவனத்துக்கும் தெரியப்படுத்தவும், - -
கிரக கோசார நிலை 1985 ஜனவரி 4
சூரியன் 284 էր: , புதன் 261 t jnr . சுக்கிரன் 330 பா. இசவ்வூர 338 பர. oಿಸ್ತಿ 292 i Itr: 235 suff. நபினுதீவு, Sà, i g g f, g, gàišsiske
நிரூபிக்கப்பட்டுவிட்டது!
சித்திரைச் சோதிடமலரில் சனியிருக்கும் சாசி வாக்கியப்படி துலாமா? திருக்கணிதப்படி விருச் சிகமா? என்று 545-85 இல் நிகழ்ந்த சந்திர-சனி சமாகமமூலம் நேரிற் பார்த்தறியும்படி வெளியிட் டிருந்தீர்கள்.
ஆன்று நான் எட்டு மணி தொடக்கம் அவ தானித்தேகி அன்று பூரணைக்கு அடுத்த இன
Qutréð பிரகாசமாய்த் தெரியாது வி ட் டா லும்
ஈர்க்கக்கூடியத்ாய் இருந்தது.
திருக்கணிதப்படி சனி விருச்சிகத்தில்தான் என்பது நன்முக நிரூபிக்கப்பட்டு விட்டது. என் னுடன் வேறு சிலரும் பார்த்தார்கள்.
சென்ற ாேர்கழியிலிருந்து சனி விருச்சிஜத்தி லிருந்த பேதும் பத்திரிகைகளில் வஈரபலன்குள் எழுதும் ஒருசில சோதிடர்கள் சனி துலாத்தில் இருப்பதாக வெளியிடுகின்ருர்களே! இவர்கள் எத்தனை சாதகங்களை இப் படி ப் பிழையாகக் ថ្ងៃ១វិន័្ធទ្ធrflោះ
தாங்கிள் இதுபோன்ற சந்தர்ப்பதிகளை வெளி பிடுவது பலருக்கும் மிகவும் நன்மை பயக்கும். ஊர்காவற்றுறை க. இளங்கோவூன்

Page 28
Registered as a News Paper at the G. P. O.
இ23
மில்க்வைற் நீலசோப் மேலுறைகள் 50 பட்ட "அழகிய துவாய் ஒன்றைப் பர்
- மில்க்வைற் த. பெ. இல, 7, யாழ்
சந்தா ே
அன்புடையீர்! அன்பு வணக்கம், தங்கள் கைகளில் கிடைக்கும் இச் தே
இல்லங்களில் நறுமணம் வீசி சகலருக்கு
எமது அவா. தாங்கள் ஒவ்வொருவரு செய்து வைத்தால் மலரின் வளர்ச்சிக்கு
சந்தா விபரம்: இலங்கைக்கு
வேளிநாட்டுக்கு
இங்கிலாந்து தனிப்பிரதி வேண்டுவோர் ரூபன் கடிதம், காசேலே - முதலியன் அனுப்ப்வே உரிமையானர் திருக்கணித நிலை
* േജ്ഞ කණ්ඩ්‍ර కలేక ഭജൂ Editod by K. Sathasiva Sarma; Priate "Thirukkanitha Nilayam, Madduvil, Chavak
 
 

அன்புடையீர்!
R சென்ற காலத்தில் தாங்க ள் மில்க்வைற் தயாரிப்புகளுக்குத் தந்த |பழுதிலா ஆதரவை இனிவரும் எதிர் காலத்திலும் குறைவறத் தந்துபகரிப் பீர்கள் எனத் தாழ்மையுடன் வேண்டு N கின்ருேம்,
உள்நாட்டு மூலப்பொருள்களே உற் * ܔܔ܊ | பத்திக்கு எடுப்போம் உள்ளூர் உற் பத்திகளுக்கு ஆதரவு கொடுப்போம்”
0 அனுப்பி உள்ளூர் கைத்தறியில் தயாரிக்கப்
சாகப் பெற்றுக்கொள்ளுங்கள்!
தொழிலகம்
IL TORRISTID தொலைபேசி: 23283
நயர்களுக்கு
ாதிடிமலர்' என்றும் வாடாமலராக உங்கள் ம் வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்பது நம் புதுப்புது அங்கத்தவர்களை அறிமுகம் மகத்தான தொண்டு புரிந்தவர்களாவீர்கள்
மாத்திரம் வருட சந்தா ரூ 40-80 (கப்பல் வழி வருட சந்தா , 18-00 (விமான வழி) வருட சந்தா , 15000 (விமானவழி) வருட சுந்தா , 17500 3-4 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும். ண்டிய முகவரி . . . . . . யம் மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி.
LLSSMSTSMTeASAiSTSASeSeSTTAeATTA AJAeSAhAeSSAheAeS z Sq SAhSeASASqSeAYSSSSS SSSS SSTSSSTS SLLLLL
அஇஅ% di and Published by S. Sethambaranaatha Kurukkal achcheri, Sri Lanka, Phone 280