கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1983.05.15

Page 1
* உங்கள் மாத பலன் * ஜன்ம லக்கினம்(கும்பம்) * அதிஷ்க எண் ஞானம்
இன்னும் 砍杰天苯禾、
குதிரோற்காரி வைகாசி மீ (15
 
 

* தமிழ் ஈழம் ம்லருமா? ஆ& சோதிடிமகளிநாடு

Page 2
= "
R
E
قصي
莘莘。
 
 
 
 

攀藤。

Page 3
வல்லி வதந ராஜீவ
மதுபாய மஹாத்மனே உல்லசன் மணிமஞ்ஜிர
பாசுராயாஸ்து மங்களம் கந்தர்யகோடி லாவண்ய
நிதயே காழ் தாயிணே குலிசளித ஹஸ்தாம்
குமாராயாஸ்து மங்களம்!! நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கல்லானது நீரிலேயே இருந்தாலும் தண்ணீர் அ த னு ள் ஊடுருவிச் செல்வதில்லை. ஆனல் கிளி மண்கட்டி தோற்றத்தில் கல் போன்றிருந்தரலும் தண்ணி ரில் கலந்தவுடன் சேருக மாறி நீரில் கரைந்து விடுகிறது. அதுபோல திடமான நம்பிக்கையுடன் கூடிய உறுதியான இதயமுள்ளவன் எத்துணை இடையூறுகளும், துன்பங்களும் வந்தபோதிலும் நம்பிக்கை இழப்பதில்லை, பலவீனமான இதயம் படைத்தவன் சிறிய துன்ப நிகழ்ச் சி யிலேயே தைரியமிழந்து ஆட்டம் கண்டுவிடுகிருன்,
- gரீராமகிருஷ்ண பரமஹம்சர்
张
YS0LLS0SLLS LLLSSS LLS SLLSLLLSLLLLLSLLLLLLSS LLLLLSLLSLLLLLSLLLLLS SLLL
கோதூளி லக்னம்
發 를 를
ஒவ்வோர் நாளிலும் காலையில் சூரியோ தயத்திலும், மாலையில் சூரியாஸ்தமனத்தி லும் கோதுரளி லக்னம் என ஒரு சுபநேரத் தைக் குறிப்பிடுவார்கள். அந்த லக்னத்தில் எந்தவொரு நல்ல பணியை - காரியத்தைத் தொடங்கினலும் அது வெற்றியாக நலமாக முடியும், (கோ-பசு தூளி-புழுதி) பசுமாடு கிள் காலையில் மேய்ச்சலுக்காகச் செல்லும் நேரமும், மாலையில் வீடுநோக்கி வரும் நேர மும் (பசுக்கள் செல்லும்போது ஏற் படும் புழுதி படரும் நேரம்) கோதுளி லக்ணம் என பெயர் பெறும், ஸ்நானம் செய்ய முடியா தவர்களும், அசுத்தமுடையவர்களும் இப் புழுதியில் படும் சமயம் ஸ்நானம் செய்ததற் குச் சமஞன பலனை அடைவார்கள், பசு வின் பின்புறத்தில் லசஷ்மியும், கால்கள் நான் கிலும் நான்கு வேதங்களும் வாசம் செய்வ தாக வேதங்கள் கூறுவதாலும், லக்ஷமீகரம் பொருந்திய இத் தூளியும், தூளி பரவும் நேரமும் பெரும் மகிமை பொருந்தியதாக விளங்குகின்றது.
SLLLTS0LSSLSLSLSSZSSS0SLLSSLSSSLSLSLSZLLSLLSLLSL0SLL LSLLLLLLLZSLLLSSLLLLLSLY
崇
 
 

二。 《 DA MALAR
حيb
| soтні
சோதிட மாத சஞ்சிகை
ஆசிரியர்: பிரம்மழறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
ருதிரோற்காரி டுல வைகாசி மீ"
( 15 - 5 - 83 )
upຄງຕໍ່ ຫຼື e
இதழ் 2
来源
இவ்விதழில்.
z Jš6ih
1 நாள் எப்படி s - a 2 2 உதயலக்கினம் காணும் பதகம் a 4 3 வைகாசி மாதக் கிரகநிலை 5 4 கால ஹோரைகள் to a to 6 5 வைக்ாசி மாத வானியற்காட்சி see 7 6 இம்மாதம் உங்களுக்கு எப்படி? 8 7 அதிஷ்ட எண் ஞானம் s se a 17 8 ஜன்ம இலக்கினம் 19 9 நவகட்டளை - 22 10 சந்தேக நிவிர்த்தி 24 11 தமிழ் ஈழம் மலருமா? a 25 12 மட்டுநகர் சோதிட மகாநாடு e is a 27 13 சோதிடம் கற்போம் ... 28 14 ஆய்வு மன்றம் so 29 15 குறுக்கெழுத்துப்போட்டி pp D 32

Page 4
LLLL SLLLLYLSSLEaSLL LSESLELLLYLLLLEELSES
நா1ெ பெபடி :
SYLSEL ELLL S aE LL SE SSEESLLLS
வை ஞாயி (15-5-83) திரிதீயை - சித்தம் மாலை 6-32 வரை, மிருகசிரிடம் = மரணம் மாலை 6-47 வ. மாலை 6-32 வரை எல்லாச் சுபகருமங்களும் செய்ய நன்று, ராகு 4-23-5-53 வை 2 திங்(16-5-83) சதுரீத்தி மாலை 4-04 வரை, திருவாதிரை மாலை 5.07 வரை, சித்தாமிர்தம், சதுர்த்தி விரதம், அவசிய கருமங்களை மாலை 5-07 இன் மேல் செய்கி, ராகு 7-23-8-53 வை 3 செவ் 17-5-83) பஞ்சமி பி. ப. 1-36 வரை புனர்பூசம் பி.ப. 3-26 வரை, சித்தம் , 661 விரதம் பூரீ சங்கர ஜயந்தி, வயல், தோட்ட வேலை கள் மட்டும் செய்ய நன்று. ராகு 2-53-4-23 வை 4 புத (18-5-83) ஷஷ்டி பகல் 11-11 வரை, பூசம் பி.ப3 148 வரை, சித்தம், பிற்பகல் 1-48 வரை நற்கருமங்கள் செய்யலாம். ராகு 11-53 - 1-23 வை 5 வியா(19-5-83) ஸப்தமி காலை 8-53 வரை, ஆயிலியம் பகல் 12-18 வரை சித் தா மிர் தம். சுபசருமங்களை காலை 8-53க்கு முன் செய்கி, ராகு 1-22 - 2-52 வை 6 வெள் (20-5-83) அஷ்டமி காலை 6.45 வ. அதன்மேல் நவமி பி. இ. 4449 வரை, மகிம்-ம்ர ணம் பகல் 10-58 வரை, சுபகரும்ங்களை விலக்குக. ராகு 10-22 - 11-52 வை 7 சனி (21-5-83) தசமி பி. இ. 3-10 வரை, பூரம்-சித்தம் பகல் 9-52 வரை, சுபகருமங்களுக்கு ஏற்ற தினமன்று. ராகு 8-52 - 10-22
வை 8 ஞாயி (22-3-83) ஏகாதசி இரவு 1-46 வ.
உத்தரம் பகல் 9-01 வரை, அ மிர் த சித் தம். ஸர்வ ஏகாதசி விரதம், எல்லாக் கருமங்கிளும் செய்யலாம். ராகு 4-22-5-52 வை 9 திங் (23-5-83) துவாதசி இரவு 12-46 வ. அத்தம்-சித்தம் காலை 8-29 வரை, சுபகருமங்களை காலை 7-22க்கு முன் செய்க. ராகு 7-22-8-52 வை 10 செவ் (24-5-83) திரயோதசி இரவு 12-09 வரை, சித்திரை காலை 8-19 வரை, சித்தம், பிர தோஷவிரதம் புதிய கருமங்களை விலக்குக. ராகு 2-52 - 4-22
葛
6

வை புத (25-5-83) சதுரித்தசி இரவு 11-59 வ. சுவாதி காலை 8-33 வரை, சித்தம். வைகாசி விசா கம். புதிய கருமங்களை விலக்குக் ராகு11-52-1-22 வை 12 வியா (26-5-83) பூரணை இரவு 12-19 வ். விசாகம் காலை 9.15 வரை, சித்தாமிர்தம்.
பூரணை விரதம், காலை 9-15ன் மேல் சுபகருமங்
கள் செய்ய நன்று, ராகு 12-22 - 2-52
வை 13 வெள் (27-5-83) பிரதமை இரவு 1-09 வ: அனுஷம் - சித்தம் பகல் 10-27 வரை, புதிய கரு மங்களை பகல் 10-27க்கு முன் செய்க, ராகு 10-22-11-52
வை 14 சனி (28-5-83) துவிதீயை இரவு 2-30 வ. கேட்டை பகல் 12-09 வரை, சித்தம், säisessí நாள் முடிபு. பகல் 12-09ன் ம்ேல் நற்கருமங்கள் செய்யலாம். ராகு 8-52 - 10-22
வை 15 ஞாயி (29.5-83) திரிதீயை பி. இ. 4-20வ. மூலம் பி. ப. 220 வரை, அமிர்தசித்தம். பகல் -ே20 க்குள் நற்கருமங்கள் செய்க, frtgs 4-22 - 5-52
வை 15 திங் (30-5-83), சதுர்த்தி - மரணம் முழுவ தும், பூராடம் மாலை 4-54 வரை சுபகருமங்களே விலக்குகி, ராகு 7-22-8-52
வை 17 செவ் (31-5-83), சதுர்த்தி காஇ 6-31 வ. உத்தராடம் மரணம் இரவு 7-49 வரை, புதிய கருமங்களை விலக்குக, ராகு 2-52-4-22 வை 18 புத (16-83) பஞ்சமி காலை 8.56 வரை, திருவோணம்-சித்தம் இரவு 10-54 வரை. இரவு 10-54 வரை சுபகருமங்கிள் செய்யலாம். ாாகு 11-52 - 1-22 வை 19 வியா (2-6.83) ஷஷ்டி பகல் 11-23 வரை அவிட்டம் - சித்தம் பி. இ. 1-47 வரை. புதிய கருமங்கள் ஆரம்பிக்க நன்று ராகு 1-22-2-52
வை 20 வெள் (3-6-83) ஸப்தமி பகல் 1-39 வரை அதன்மேல் அஷ்டமி - சதயம் பி.இ. 4-26 வரை நித்தம், புதிய கரும்ங்களை விலக்குக. rாகு10-22-11-52 வை 21 சனி (4-6-83) அஷ்டமி மாலை 3.30 வரை பூரட்டாதி - ம்ரணம் முழுவதும் சுபகருமங்களை விலக்குக. ராகு 8-52-10-22 -
வை 22 ஞாயி (5-6-83) நவமி மாலை 4.48 வரை, பூரட்டாதி காலை 6-36 வரை, சித்தாமிர்தம், அவ ஒயகருமங்களை மாலை 4-48ன் மேல் செய்க. rாகு 4-22-4-52 ; : , , , , ,
__
莺
S
ܡܶ.ܶ
拳

Page 5
E
పై
毒
வை 23 திங் (6.6.83) தசமி மாலை 5.24 வரை,உதி தரட்டாதி காலை 8-08 வரை, சித்தம். எல்லாச் சுயகருமங்களும் செய்யலாம். ராகு7-22-8-52 வை 24 செவ் (7-6-83) ஏஇாதசி மாலை 5-16 வரை ரேவதி காலை 8-58 வரை, அமிர்தசித்தம், ஸர்வ ஏகாதசி விரதம், வயல், தோ ட் ட வேலைசெய்ய நன்று. ராகு2-52-4-22 வை 25 புத8-6-83) துவாதசி மாலை 4-24 வரை அசுவினி - மரணம் காலை 9.04 வரை, பிரதோஷ் விரதம் சுபகருமங்களை விலக்குக.ராகு11-52-1-22 வை 26 வியா (9.6-83) திரயோதசி பி.ப. 2-51 வரை, பரணி - சித்தம் காலை 8-28 வரை, கார்த் திகை விரதம் சுப கருமங்களுக்கு ஏற்ற தினமன்று ராகு 1-22-2-52 வை 27 வெள் (10-6.83) சதுர்த்தசி பகில் 12=43 வரை. கார்த்திகை - சித்தம் காலை 7-16 வரை, அதன்மேல் ரோகிணி = மரணம் பி.இ. 5-34 வரை
இம்மாத
வைகாசி விசாகம்
'பூங்கயிலை வெற்பிற் புனமலர்ப் பூங்இோதையிடப் பாங்குறையு மூக்கட் பரஞ்சோதி-யாங் கொருநாள் வெந்தகுவர்க் காற்றத விண்ணுேர் முறைக்கிரங்கி ஐந்து முகந்தோடதோ முகமுந் - தந்து திருமுகங்க ளாருகிச் செந்தழற்க ஞறு மொரு முகமாய்த் தீப்பொறியா றுய்ப்ப"
தோன்றிய முருகப் பெருமானின் தோற்றம்ே வைகாசி விசாகிப் புண்ணியகாலத்தில் காட்சி யளித்தது. தீயன களைந்து நல்லன வாழ்த்தும் திறனுடைய இறைவன் அறுமுகனகித் தோன்றி சூரசம்ஹாரம் செய்ததாக நாம் புராணவாயி லாக அறிகிருேம். சண்முகப் பெருமானுக்குகந்த இத்தினத்தையொட்டியே முருகன் ஆலயங்களில் விசேடமாக மஹோற்சவங்களும் விழாக்களும் நடைபெற்றுவருகின்றன, இப்புண்ணிய தினம் இம்மாதம் 11 ந் திகதி (25-5-83) புதன்கிழமை சேர்கின்றது. மறுநாள் பூரணையும் கூடுவதால் இவ்விருநாட்கிளும் இந்துக்கிள் விர த மிருந் து முருகனருள் பெற்று வாழவேண்டும்.

அமாவாசை விரதம் சுபகரும்ங்களை விலக் கு க. ராகு 10-22 11-52
வை 28 சனி (11-6-83) அமாவசை ப க ல் 10-08 வரை, மிருக்கீரிடம் பி.இ. 3.31 வரை சித்தம், இன்று காலை 8-50 முதல் 9-35 வரை சூரிகசிகிரக ணம் தோன்றும். சுபகரும்ங்களை விலக்குக. trí rg; 8-52-10-22 வை 29 ஞாயி (12-6-83) பிரதமை கலை 7-13 வரை அதன்பின் துவிதீயை பி.இ. 4-07 வரை, திருவா திரை இரவு 1-15 வரை, சித்தம். அன்ருட பணி களை மட்டும் செய்க, ராகு 4-22-5-52 வை 0ே திங் (13-6-83) திரிதீயை இரவு 12-57வரை புனர்பூசம் இரவு 10-54 வரை, சித்தம், எல்லாச் சுபகருமங்களும் செய்யலாம். ராகு7-22-8-52 வை 31 செவ் (14-6-83) சதுர்த்தி இரவு 9-53வரை
பூசம் இரவு 8:38 வரை, சித்தம். சதுர்த்தி விரதம் சுபகருமங்களை விலக்குக. ராகு 2-53-4-23
விசேடம்
சூரிய கிரகணம்
இம்ம்ாதம் 28ந் திகதி (11-6-83) சனிக்கிழமை தோன்றும் பூரண சூரிய கிரகணம் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் காலை 8-50 ம்ணிமுதல் 9-35 வரையும் கொழும்பில் 8-34 முதல் 9-46 வரையும் காட்சியளிக்கும். மற்றும் இந்தியாவின் தென் கரையோரம் மலேசியா முதலிய இடங்களிலும் சிறிய அளவில் தோன்றும். இந்துசமுத்திரம், ஜாவா அதனையடுத்ததீவுகளிலும் பூரண கிரகன மாகத் தெரியும் என கிரகண கணிதர்கள் கூறு தின்றனர். மேலும் இக்காலத்தினுள் சம்பந்தப் படும் கார்த்திகை, ரோகிணி, மிருகeரிடம், திரு வாதிரை , புனர்பூசம், சித்திரை, சுவாதி, விசா கம், அனுஷம், கிேட்டை, அவிட்டம் ஆ கி ய நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் கிரகண முடிவின் பின் ஸ்நானம் செய்து தத்தம் குல தெய்வங்களை வழிபட்ட பின் தமது கடமைகளை மேற்கொள்ள வேண்டும்.
பிறநாட்டுத் தொடர்புகள் பாதிப்படைதலும் அரசியலில் பல சிக்கல்கள் ஏற்படுதலும், கடற் பிரயாணத்தில் விபத்துக்கள் தோன்று த லும், தொற்று நோய் பரவுதலும் இக்கிரகணத்தின் பலாபலன்களாகும். ஆ-கூர்

Page 6
3ç ff || 80 $ | 9Z I || Iso II || Sỹ 6 || Lɛ L | LZ | S | $2 $ | #7| |};I į| 9 || 6 || #70 / 80 9!poo#718Z L0 SLL S S00 S LS0L 0 L S 0L S 0L S0S S S 0L LS0L 0 00 S 00 S SY0Ks S LL S LL 90 ç | 9 || 9 || 178 || I || 6? || I || || €S 6 | çỹ L | çɛ | S | 18 € | ZɛIl | #o | 6 || Z.I 1 II 9 || urugoZI9Z LL S S0L S S00 S S00 LLSL 0S0L S 0L S LL S00 SLL LS0L 0 0L L LL L喻hIISZ L S L S SL SLL LLS 00 LL0L S SLL S 00 S00 S 00 SLL 0 0L S 0L S S KYs S L SS LL 0L S0L S0L S00 LLS00 00S0L S 0L K LL KSLL 0L 0K00 0 LL L LL Lதகு 6£z LL SLL S S00 S S00 LLS00 LLS00 0 L S LL S0L S0L LLS0S 0S 0L S LLL KLLLL S 0ZZ 0L 0S00 LL S00 LLLL 0SL0 0 LL S 0L S0L S00 LYL 0 LL L 0L LĻoøo || L.Iz LL S0L S 0L 0L LLS0L 0S00 0 0L S LL S00 L LLS00 0 0L L SLL L S LYL S 00Z L SLL L SLL S S00 LLS0L 00S0L 0 LL 0 0 0S00 S S00 LLSLL 0 LLL 00 S LL96I 00 S 00 S S00 S S00 LLSLL LSLL 0 L 0 L0 SL0 S S00 LLS00 0 L 0 LLL蠟』78! KS SLL S S00 S LL LLS 0L 00S0L 0 L 0 L0 S00 S S00 LLS00 LLS 0L S 0L S S LLL S SLI 0L 0S00 L SLL L S0L LLS00 00LL 0 LL 0S L SLL S S00 LLSL0 LL LL S 0L Ltạig || Z.91 0L S0L L SLL L SLL LS00 0LS0L 0 L 0 LL KLL LL LLLL LL LL S LL L LLLLL S SÇI (§ 51) ($-57)|(§ 51)| ( 'sae)|(osae)||(!eo@)|(« vo)|(nos) (goori) (oorī)|(aguo) (aguso) SLL 0LL SLLLL S LLL LLL LLYSLLLL S 0LL SLLLL S0LL LLLL LLLL宿围dTreco | oro K S0SK L SLL SLLS L SL SLL S0SL L0SL 00SL SKSK SLL SL SLK SLL SLSLSLosioon qı-ıgıç) gileoga, qırısı@] qiúoqí i os@oses?@gs sqīlī£esīgos ipso | qlossies qio-io! :offWı)qiri-nőị quae use | gno遇围
SLLL L0SEEL LT LYYLLSLLL ZYL LSLL LLLL ZZS YS LLLLLLL LS LLLLLS00ZYS
(quassurių fium) q'oon qui@us quaesoqom@-æ
#

言- wae}|×*
参籌艦: :
LLLYJLLYZ SLLSLS00SLLSYYSL LLS YYYY LL0 LLLSYYYY L YYL YYY YYZLL 00S0 YYL(£8-9-91) oes s 34Josewowqi-* *Q4*4電e) 屬唱&7é@唱Ge@爾•噴meg鵝e@ mg@***4% meummemsé翰e雪dé Dége「h習戰國 @é*爾nn@圖
0$ $ |00 z | 8I ZI , og OI! LE 8 |6, 9 | 61 y $1 × 91 zi | SI 0 || 80 8 | 9$ $ $ $ €spolo)|?零 yç $ | y0 | Z | ZZ ĊI | LE OI ; IP 8 || EC 9 | €Z † || 6 | Z | OZ ZI | 61QIZI 8 || 00 9 69 %迴é08€Ľ 89 € |80 Z | 9Z ZI | IV 01 ; SV 8 |lo 9 || LZ W | EZ Z|, ZI|sz 019|| 8 || ±0.9 €0 ysmu@6ZZI Z0 , |Z| Z | 09 ZI | SV 01 s 6, 8 || IV 9 || 19 y | LZ Z | 8Z ZI|sz 010, 8809L0寸ựgo o8ZII 00 S S00 S LL 00S0L 00S0L 0 L 0 LL LS0L S SLL LLS00 00 LL 0 S LL 0 LL S YYsLZ01 LL S S00 S S00 LS0L 00S0L 00S0L 0S00 L L K00 LLSLL L 0L 0S 0L 0 LL S LLLLS9Z6 CL SL SLL LSLL LL 00 0 LL 0S0 L 00 KLL LL 00 L 0L 0 L 0 0L S YY0ÇZ8 8I V | 82 z 19° ZI | 10 || I | 90 6 || 19 9 || Ly ys o Z | Voz I l sy 01,9$ $ | Noz 9 §z ;1920)ÞZ! ZZ y | Zo Z | 09 ZI | S0 l I į 60 6 | 10 L | 19 o į Lo Z | 8V ZI | Lŷ OI|0° 3 || 8Z 9 LZ 17漫画£Z9 00 S00 LL LLS00 LLL0 0SL0 SLL S 0L KLL LL 0L LLSYL 0 L 0 L S KLZZ9 0ɛ o 10° Z | 89 ZI | €I II | LI 6 || 60 L | 69 yi 99 z 199 ZI | SS OI|8; 8 | 98 9 go oự09?IZ† yɛ y so Z | 20 I || I || || 12 6 || ? || || || 20 $ | 69 % 100 I || 69 Q1|Zg 8 || 0ỷ 9 69 y | #osoɛ)0Zg念 00 S S00 S S00 SLL LSLL 0SLL S 00 S 00 SL0 00 L0S0L 0S L 0 LL LS LLLL6IZ检 zo so | Zo z |0| I ||sz II || 6Z 6 || IZ L | II Sİ L0 £ |80| I || 10 I 1100 6 || 8V 9 Lo # | soos8I默婴 0L S S00 S LL 0L LLS0L 0 SLL L SLL SLL SL SLL LLS00 0 00 0 00 Y1990)LI[$ 09 y ||00 £ | 8 || I |{{ | I || LƐ 6 || 6Z L | 6 | 9 | 9 | 9 ||9|| I || SI II|80| 6 || .99 9 os oışıĝi9I0€ LSL SL0 S LL SL LLLL 0 LL S SLL S 0L 0S0L 00 LLLL 0 L0 S 0L S SK LLLÇs6Z

Page 7
வைகாசி மா
afærið Selladà இடம் மிதுனம்
சூரி ဏွှိ နျီ: Las 60 செவ் ராகு
| ** 。急 鄭
.3 O ܣܛ வைகா மாதக் SLSLSSSLSSSMMSSSS MS ہے۔ آجھ
கிரக நிலை
ஆ 鬱。
ཀྱེེའི་ SMS S SqSqqS AqAASSSAAS SSAAAASA SSTLSSSBBSSSMMSSSSSMMMSLq
சேது யூரே . நெப் குரு
து விகுதிகில் துலம் asarauf
சந்திரனது இராசிநிலை
se ts (15-5-83) காலை 7-35 முதல் 3வ, (17-5-83) ஆரஇற 9-50 5வ, (19-5-83) பகல் 12-17 7வு (21-5-83) பகல் 337 ) 9.கூ. (23-4=83) இரவு 8=20 11வ, (25-5-83) பி.இ. 3-01 146is (28-5-88) பகல் 12-08 摯 16வ, (30-5-83) இரவு 11-12 , ஆ இ 19வ. (2:6-83) பகல் 12-20
21வ, (4-6-83) பி. இ. 12-06 , 246ጨ (?-6-88) frä 8-58 , 26 (926-83) t_figể} 2-13 , 28வ, (11உ6-83) LDగాడి 4-34 ه• 30வ. ( 13-6-83) LDTề) 5–29 参易
மாதபலன்
இம்மாதம் தேசிய பொருளாதாரம் சிறப்பை நாட்டில் அமைதியின்மையும் அடக்குமுறையிஞள் பிரமுகரி மரணங்களும் ஏற்படலாகும். பிறநாட் பல பாதிப்புகளும், தொற்று நோய் பரவுதலும்

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
17வ (31-5-83) காலை 7-43க்கு கட-கக்
25வ (86-83) இரவு 10-10 க்கு இடத
வே. புதன் உதயம் 13 வ. புதன் வக்கிரத்தியாகம் குரு, சனி, யுரேனஸ், நெப்டியூன்
வக்ரத்திலேயே சஞ்சரிக்கிருர்கள்
மிதுனம் 5-5b சிங்ம்ே கன்னி துலாம் விருச்சிகம் தனுசு Désirl () கும்பம் Liberuħ ம்ேடம் இடபம் மிதுனம் இடகம்
டயும் அரசியல் நிலைமையில் பல கஷ்டங்களும்,
கிரகநிலை குறிக்க:
* 4-ம் பக்கத்தில் கொடுக் கப்பட்டுள்ள பதகத்தின்படி வைகாசி மீ" 31 உபகல் 1800 ம்ணிக்கு இன்னி லக்னம் என அறிந்து கொண்ட பின் கன்னி எ ன் ற கூட்டில் லே" என்று குறித்துக் கொல் ளவும். கிரகநிலையை அனுச ரித்து மாற்றம்டைந்த கிர கங்களையும் கவனித்து கிரக நிலை குறிக்கவும். லக் ன ம் முதல் வலமாக 1முதல் 12 வரை இலக்கமிடுக,
b பல விபரீதங்களும், நீதி குன்றுதலும், அரசியல்
டுத் தொடர்புகள் வலுக்கும்.
உண்டாகும்6
சமயத்துறையில்

Page 8
O ● நலந்தரும் கால சூரிய ஹோரை= உத்தியோகம், வியாபாரம் செ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் ெ நடத்த நலம்,
சந்திர ஹோரை- ஸ்திரீகளைப்பற்றிப் பேசுவது களை ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசித சவி இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை மை இணக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, வேலை ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற் புதன் ஹோரை- வதந்திகள் அனுப்பவும் எழு கிகள் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொள் குரு ஹோரை எல்லாவற்றிற்கும் நலம். பண பும் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேரிக்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன்ச் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சி சுக்கிர ஹோரை= சுபவேலைகள் நடத்த பெல் கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன்னு இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள் . சனி ஹோரை= இவ்வோரை மிகக் கொடியது. பஃட சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க, ே
(வைகாசி மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம் 5 ம
5.53 6.53 7.53| 8.53 9.53, 10... naal 6.53 7.53 8.53 9.53 10.53 11...
ussi)
ாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
ங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி அதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரிய வியா குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன்
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என்ன ம்ேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட அந்தநேரத்தில் குறிப்பிட்ட கிருமத்தைச் செய்யவு

ஹோரைகள்
ப்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உதீ,
தாடங்க, பிதா வர்க்கத்தாருடன் விேச்சுக்கில்
, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுச் ம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயங்
றமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மன்"
போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கினி சம்பந்தம்ான கு நன்று.
த்து வேலைகளுக்கும், பரிகூைழ் எழுதவும், ஆராய்ச் ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று க்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களே
வரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் றந்தது. விருந்துக்கு நல்லதல்ல. ன்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது.
முதல் 31-ந் தேதி வரை) ರಾಗಿ 53 நிமிஷம்)
53 11.5312.53 1.53 2.53. 3. 53. 4.53, 53 12.53 1.53 2.53. 3.53. 4.53, 5.53
செவ் சூரிய சுக்கி புதன் தந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ்
குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சக்கி புதன் தந்தி சக்கி புதன் சந்தி சனி குரு செவ்
, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்து ம், நிச்சயம் அனுகூலமாகும்.
আঁই -
ܨܠܶܬܵܐ ܗܵ

Page 9
யாழ். வானியற்கழகம் 167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
GDIST IDI:5 வானியற் காட்சிகள்
=拿
சூரியன் 15-5-83 அதிகாலை மணி 5-40ல் (நிரயன)
இடப ராசிப்பிரவேசம். 15-5-83 உதயம் காலை 5-53
அஸ்தம்னம் மாலை 6-19 16-8-83 உதயம் காலை 5-53
அஸ்தமனம் ம்ாலை 8-26 சந்திரன் 20-5-83 பூர்வ அஷ்டமி பகல் 1-24
27-5-88 பூரணை பகல் 12-01 5-6-83 அபர அஷ்டமி இரவு 10-25 12-6-88 அமாவாசை இரவு 12-56 14-6-83 சந்திரதர்சனம்.
கிரகங்கள் புதன் மாத ஆரம்பத்தில் அஸ்தம்ன ம ன ட ந் திருந்த இக்கிரகம் 20-5-53-ல் கிழக்கில் உதய மாகும். 27-5-83-ல் வக்கிரகதி நீங்கி நேர் கதி யிற் செல்லத் தொடங்கும். மாதமுடிவில் சூரிய உதயம் முன் கீழ்வானத்தில் 23 பகை உயரத்திற் காணப்படும். 9-6-83-ல் சூரியனிலிருந்து கூடிய தூரம் 23 பாகை 42 கலை விலகியிருக்கும். 8-6-83-ல் இடபராசியிற் பிரவேசிக்கிறது. ச்ந்திரன் மாத ஆரம்பத்தில் சூர்யாஸ்தம்னம்ான தும் ம்ேற்கு வானத்தில் 42 பாகை உயரத்தில் காணப்படும். இக்கிரகம் மாதமுடிவில் 45 பாகை உயரத்தில் காணப்படும். 31-5.83 கடகராசியிற் பிரவேசிக்கிறது. செவ்வாய்: இம்ம்ாதம் முழுவதும் அஸ்தமனமாய் இடபராசியிற் சஞ்சரிக்கின்றது. வியாழன் மாதத் தொடக்கத்தில் சூர்யாஸ்தமன மானபின் ஒருமணி கழித்து இக்கிரகம் கிழக்கி லுதயமாவதால் அதன்பின் இரவு முழு வ தும் இதனைப்பார்க்கலாம். 20-5-83-ல் வக்கிர கதியில் அனுஷம் 3-ம் பாத்த்திற் பிரவேசிக்கிறது. சனி மாத ஆரம்பத்தில் சூரிய அஸ்தமனத்தின் பின் கிழக்கு வானத்தில் 24 பாகை உயரத்தில் காணப்படும். ஆனல் பின்னிரவு 4 மணி வரை

வெளியீடு இல. 34
ASTRONOMICA,
PEENOMEN 5-5-83 4.6-83
இதனைக் காணலாம். வக்கிரகதியில் துலாராசி யில் சித்திரை 4-ம் பாதத்தில் சஞ்சரிக்கிறது. இந்திரன் (Uranus) வக்கிரகதியில் 1-6-83 லிருந்து விருச்சிகிராசியில் அனுஷம் 3-ம் பாதத் திலும், வருணன் (Neptune) வக்கிரகதியில் தனுராசியில்
மூலம் 1-ம் பாதத்திலும், குபேரன் (Pluto) வக்கிரகதியில் 8-6-83 லிருந்து துலாராசியில் சித்திரை 3-ம் பாதத்தி லும் சஞ்சரிக்கின்றன.
சமாகமங்கள்: 11-5-83 காலை சந்திரனுக்கு வடக்கு சுக்கிரன் 13°
அஸ்தமனத்தின் பின் அவதானிக்கவும். 24-5-83 காலை சந்திரனுக்கு தெற்கு சனி 12"
அஸ்தமனத்தின் பின் அவதானிக்கவும். 26-5-83 பி. இ. சந்திரனுக்கு தெற்கு வியாழன் * (சில இடங்களில் வியாழன் மறைக்கப்படும்) 9-6-83 பிற்பகல் சந்திரனுக்கு தெற்கு புதன் *
அன்று உதயம்முன் அவதானிக்கவும். 11-6-88 பூரண சூரிய கிரகணம் யாழ்ப்பாணத் தில் பார்சுவகிரகணமாக சூரிய னில் 1/20 பங்கு மாத்திரம் மறைக்கப்படும். ஸ்பர்சம் காலை 8.50 மத்திய ம் 9-12 மோக்ஷம் 9-35. 14=6-88 மாலை சந்திரனுக்கு தெற்கு சுக்கிரன் 13° குறிப்பு இம் ம்ா த வானியற் கழகக் கூட்டம் 22-5-83 பிற்பகல் 4-30 மணிக்கு மேற்படி விலாசத்தில் கூடும்,
ܓ
ஜல மென்றழைப்போம் வடமொழியில் * வாட்ட ? ரென்பது ஆங்கிலமாம் வதுற என்பது சிங்களமே ܐܚܝ வெள்ளம் என்பது O மலையாளம் நாமங்கள் பல பல நாயகன் ஒருவனே.
- சி. சதாசிவம்
o

Page 10
டாக்டர் பண்டிற் கே. என்.
15-5-83 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்ாதக் கிரகசார ஒரு சாதகளின் பலன்கள் அவரின் நட்ச குறைய முக்கால் பங்கு அமையும், கி தட்ட ஒருவரைப் பாதிக்கும். இதை ம துப் பயன் பெறவும். இங்கு இராசி என் இருந்த இராசியேயாகும்.
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால்
இவ்விராசிக்காரருக்கு சூரியன் 2-ல் இரஜத மூர்த்தியாக பவனி வருவதால் இக்காலம் சுமா ரான காலமாகவிருக்கும். வரவும், செலவும் சம் மாகவிருக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். மாத நடுப்பகுதியில் கடகராசிச் சுக் கி ர னு ல் பொருளாதார விருத்தியும், சூழலில் அமைதியும் உண்டாகும். புத்தி சாதுரியத்தால் கருமங்களைச் சாதித்துக்கொள்ளலாம். பிரயான அலைச்சல் களுக்கேற்ப லாபமுண்டாகும். வீண் வாக்கு வாதங்கள் சிறு செலவினங்களை உண்டுபண்ணும்:
 
 

நவரத்தினம் A, F.A.
14=6-83 வரை
த்தை யொட்டியே தரப்பட்டிருக்கின்றன. த்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் ரகசார பலன் கால் பங்கு வீதமே கிட்டத் னதில் வைத்து பின்வரும் பலன்களை வாசித் று குறிப்பிடுவது ஜனன காலத்தில் சந்திரன்
குடும்பஸ்தர்கட்கு குடும்ப ஸ்தானத்தில் செவ் வாய், சூரியன் சேர்க்கையால் வாய்ச்சண்டைகள் உருவாகும். புத்திர நன்மைகள் குறைவாகவே இருக்கும். ம்ாத பிற்பகுதியில் வாகனுதி சுகங்கள் கிடைக்கலாம், பணச்செலவில் அவதானந் தேவை.
வியாபாரிகட்கு வியாபாரம் சும்ாராக நடக் கும். வங்கி அலுவல்களில் சிறு பிரச்சினைகளை சமாளிக்கவேண்டி வரும். வாடிக்கையாளரிடம் சம்யோசிதம்ாக நடந்துகொள்ளவும். பங்கு வியா பாரம் வெளிநாட்டு வரித்தகம் நன்முக நடக்கும்.
உத்தியோகத்தர்கட்கு மேலிடத்தில் செல்
வாக்கு ஓரளவு இருக்கும். சகாக்களின் வேலைப்
பளு உங்கள் பொறுப்புக்கு வரும், ம்ாற்றம் சம் பந்தமான பிரச்சினைகளை பின்போடுதல் நன்று. பணவருவாய் கூடினுலும் நற்பலன் அனுபவிக்க (pl.-Ingle
ல்

Page 11
விவசாயிகளுக்கு வக்கிரச் சனியால் பயிர்ச் செய்கையில் நன்மை ஏற்படாது. இயற்கையழிவு களே ஈடுசெய்வது கஷ்டம். பண்ணை விவசாயம் பலம்ாகப் பாதிப்படையும். அரசியல் சகாயங்கள் பெறுவதில் தடைகள் ஏற்படும்.
தொழிலாளர்கட்கு உழைப்பிற்கேற்ப ஊதி யம் கிடைப்பினும் திருப்தியேற்படாது. அரசி ஒப்பந்தங்களில் இருந்த பிண க்கு க ள் தீர்த்து வைக்கப்படும். புதுத்தொழில் வாய்ப்பு கிடைப் பினும் தொழில் ஆரம்பிக்கிக் காலம் சாதகமாக இல்லை. சனி வக்கிர நிவிர்த்தியடையும் வரை நற்பலன் கிடைப்பது கஷ்டம்.
மாணவர்கட்கு புதன் திக்பலம் பெறுவதால் கல்வி சம்பந்தமான விட யங் களி ல் வெற்றி கிடைக்கும். கலைத்துறை, தூரதேசக் கல்வியில் சிறப்பான முன்னேற்றமுண்டு. தொழில் வாய்ப் புகள் தேடுவதற்கு சாதகமான அாலம்,
பெண்களுக்கு 4-ல் சுக் கி ர ன ல் ஆடை, ஆபரண சுகங்கள் கிட்டும். காதல் விவகாரங் களில் தடைகளுமுண்டாகும் கண்வனின் முன் னேற்றம் மகிழ்ச்சியைத் தரினும் இடையிடையே சிறுசிறு தகராறுகளும் தோன்றி மறையும். அட் டமத்துச் சனியால் நற்கருமங்கள் நடக்க வழி
அதிஷ்ட நாட்கள்- மே 21 பி. ப, 22, 23 மு, ப,
யூன் 2 பி. ப. 3, 4,
துரதிஷ்ட நாட்கள்:- மே 26, 27, 28 மு. ப,
யூன் 5, 6.
கார்த்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசிரிடம் 1,2 கால்
இடபராசிக்காரருக்கு சூரியன் சுவர்ணமூர்த்தி யாக ஜன்ம்ராசியில் சஞ்சரிப்பதால் நற் பல ன் கிடைக்கும். வருமானம் திருப்தியளிக்கும். 2ம், 3-ம், வீடுகளில் சுக்கிரன் இனத்தவர் சேர்க்கைக் கும் சகோதர உறவுகளுக்கும் நன்று, ஜன்ம ராசிச் செவ்வாய் முற்கோபத்தை உண்டாக்கும். திட்டமிட்டபடி கரும்ங்களை நடைமுறைப்படுத்த லாம். கடன் தொல்கிகள் குறை வடை யும்.
 

வியாழககம் இருப்பதால் தெய்வீக கடாட்சத்து டன் எதையும் சாதித்துக் கொள்ளலாம்.
குடும்பஸ்தர்கட்கு புதன் 12-ல் சஞ்சரிப்பது நன்றல்லவெனினும் லெளகீக வாழ்க்கையில் அதி கம் பாதிப்பில்லை. புத்திர சுகங்கள் அதிகரிக்கும். களத்திர சம்பந்தம்ான செலவுகள் சற்றுக் கவலை தரும்.
வியாபாரிகட்கு புதன் மறைவு ஸ்தானத்தில் அம்ர்வது வியாபார விருத்திக்கு ஏற்ற த ல் ல, 7-ல் வியாழனுல் வங்கி வசதிகள் ஒரளவுண்டு. அட்.மத்தில் நெப்டியூன் இருப்பதால் க ள் ள மார்க்கட் வியாபாரிகள் மிகுந்த கவனத்துடன் இருக்கவும். பங்கு வியாபாரத்திலும் சிறப்பில்லை.
உத்தியோகத்தர்கட்கு கடினமான உழைப்பும் நிறைந்த ஊதியமும் உள்ள மாதம். முற்கோபத் தைத் தவிர்த்தால் காரியங்களில் வெற்றி கொள் ளலாம். அதி கா ரி க ளி ன் ஒத்துழைப்புண்டு. கடின முயற்சியின் மேல் நன்மாற்றங்கள், பதவி உயரிவுகள் கிடைக்கும் வாய்ப்புகளுண்டு.
விவசாயிக்ட்கு சனி 6-ல் இருப்பினும் வக்கிர நிலையிலிருப்பதால் நன்ம்ைகள் அ தி க மி ல் லை, வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கலாம். பண்ணை விவசாயிகள் நன்மையடைவர்.
தொழிலாளர்கட்கு செய்தொழில் விருத்தி யடையும். தொழில் வாய்ப்புகள் சீராகக் கிடைக் கும். இரகசிய எதிரிகள் தோல்வியடைவர். கூட் டுறவாளரி நன்ம்ையடைவர். மு த லா விரி களின் கருணை செவ்வாயால் தடைப்படும்.
ம்ாணவர்கட்கு காலம் சாதகமாக இ ல் லை. எனினும் மூர்த்தி பலமடைந்த சூரியன் கஷ்டங் கள் ஏற்பட விடமாட்டார். எத்துறைக் கல்வி யிலும் சிறிது மந்தநிலையே தென்படுகிறது.
பெண்களுக்கு காதல் விவகாரங்கிளில் ஈடு பாடு அதிகரித்து கைகலப்புகளும் ஏற்படலாம். தடைகளின்மேல் விவாகம் கைகூடும். கணவனின் முன்னேற்றம் நன்ருகிவிருக்கும். தொழில் பார்ப் போர் நற்பெயர் வாங்குவர்.
அதிஷ்ட நாட்கள்: மே 23 பி. ப. 24, 25,
யூன் 5, 6.
துரதிஷ்ட நாட்கள் மே 28 பி. ப, 29, 30,
யூன் 7, 8, 9 மு, ப.

Page 12
மிருகசிரிடம் 3,4,திருவாதிரை புணர்பூசம் 1,2,3 கால் இவ்விராசியில் ஜனனம்ானவர்கட்கு சூரியன் லோகமூர்த்தியாக 12-ல் பலம் குறைந்த நிலையில் வலம் வருவதால் கஷ்டபலன்கள் அதிகரிக்கும். 6ல் வியாழன் நல்லாரோக்கியத்தை வழங்குவார். உறவினர் சேர்க்கையால் செலவுகள் உண்டாகும். 5ல் சனி பணவருவாயில் தடங்கல்களை உண்டு பண்ணும். இனத்தவருடன் மனவேறுபாடுகள் உருவாகும். எடுத்த காரியங்களில் தடைகள் தோன்றும். ஜன்மராசிச் சுக்கிரன் முகவசீகரத் தால் ஓரளவு காரியசித்தியை வழங்குவார்.
குடும்பஸ்தர்கட்கு சுக்கிரனின் சஞ்சாரம் குடும் பத்தில் சந்தோஷத்தை வாரிவழங்கினும் மற் றைய கிரக சஞ்சாரங்கள் சயனசுகக் குறைவை யும், நிம்மதியின்மையையும் கொடுக்கும். கடன் படுவதன்மூலம் மனங் கலங்குவீர்கள். புத்திர சுகங்க்ள் கிடைப்பதற்கில்லேஜ்
வியாபாரிகட்கு புதன், சுக்கிரன் நற்பார்வை யில் அமர்வது வியாபாரத்திற்கு நன்று. வங்கி நிலை சாதகம்ாக இருப்பினும் முதலீடுகள் செய் வது நன்றல்ல. 7-ல் நெப்டியூன் கேது சேர்க்கை யால் பங்கு வியாபாரம் பாதிப்படையும்,
உத்தியோகத்தர்கட்கு 12-ல் சூரியன் அரசி யல் தொல்லைகளுக்குள்ளாக்கும். நிர்வாக ஊழல் உங்களைச் சாரும். தொழில் ரீதியான பயணங் களில் சிறிது மகிழ்ச்சியுண்டாகும். 6-ல் வியாழ னல் நற்பலனுண்டுg
விலசாயிகட்கு விவசாயம் நன்முக நடப்பது போல் தெரிந்தாலும் லாபம் அதிகமில்லை. புதி தாக பயிர்வகை நாட்டுதலைத் த விர் க் கவு ம். வழக்கு விவகாரங்கள் விவசாயத்திற்கு தொடர்ந்து முட்டுக்கட்டையாகவிருக்கும்.
தொழிலாளர்கட்கு தொழில் வாய்ப்புகள் சீராக இருக்காது. செலவுகள் அதிகரிக்கும். பங்குத் தொழில்கள் முறிவடையும். ஒப்பந்தங் கள் தடைப்படும். 11-ல் புதனுல் உறவினர் உத விகள் கிடைக்கும்.
10
 

ம்ாணவர்கட்கு 11-ல் புதன் கீல்விக்கு நன்ரு பினும் முன்னேற்றம் குறைவாகவே இருக்கும். உறவினர் உதவியால் சிறு சலுகைகள் கிடைக்கப் பெறினும் பரீட்சைகளில் சித்தியடைவது கஷ்ட ம்ாக இருக்கும்.
பெண்களுக்கு காதல் லீலைகள் அதிகரிப்பினும் வெற்றி கிடைப்பது கஷ்டம். குடும்பஸ்தர்கள் கணவனின் தொல்லைக்காளாவ்ர். விவாகப் பேச் சுக்கள் தடைப்பட்ட வண்ணமிருக்கும். கிையில் பணப்புழக்கம் குறைவாகவிருக்கும். அதிஷ்ட நாட்கள்: மே 26, 27, 28 மு, ப,
யூன் 7, 8, 9 மு .ே துரதிஷ்ட நாட்கள்: மே 31, யூன் 1 2 மு ப,
9 பி. ப. 10, 11 மு. ப.
புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம்
கடகராசியில் பிறந்தவர்கட்கு சூரியபகவான் 11-இல் சுவர்ண மூர்த்தியாக ராஜபவனி வருவ தால் காரியசித்தி, தொழில் வளர்ச்சி, ஆரோக்கி பச் சிறப்பு, மன அமைதி என்பன நி  ைற ந் த மாதமாக இருக்கும். 11-ல் சூரியன், செவ்வாய் சேர்க்கையால் உறவினரிடையே சிறு மனக்கசப்பு கள் உருவாகினும் இறுதியில் அவை நீங்கிவிடும். 4-ல் சனியால் சூழ்நிலையில் அமைதிகுன்றும். 5-ல் வியாழன் இருப்பதால் பயணங்கள் மூலம் நற் பலனுண்டு. புத்தி சாதுரியத்தால் எ  ைத யு ம் சாதித்துக் கொள்ளலாம்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் சூ ரிய ன் பலமடைவதால் ப ல வ  ைக யி லு ம் மகிழ்ச்சி நிறைந்த மாதமாக இருக்கும். கீடன் தொல்லை கள் ஏற்படினும் மனவேதனையளிக்காது. புத்திர உதவிகள் தாராளமாக இருக்கும்.
வியாபாரிகட்கு வியாபாரம் மிகவும் சிறப்பாக நடக்கும். வங்கி வசதிகள் திருப்திதரும். கடன் பாக்கிகள் வந்து சேரும். புதிய மு த லீ டு க ள் மேற்கொள்ள நன்று. பங்குவியாபாரம் பிரச்சினை களின்றி நடைபெறும்,
حجوية
ইত্থং জ্ঞা
夔
- ܠܝ.

Page 13
霹
உத்தியோகத்தர்களுக்கு மிகவும் சாதகமான காலம். தொழில் ரீதியில் அந்தஸ்து உயர் வ தோடு வருமானமும் கூடும். கீழ் உத்தியோகித் தர் அடங்கி ந ட ப் பர். திடசங்கற்பத்துடன் காரியங்களைச் சாதிக்கலாம்.
விவசாயிகட்கு சனி வக்கிர கதியிலிருப்பது பயிரிச்செய்கைக்கு நன்றல்ல. மற்  ைற ய கிரக சாரங்கள் நன்முகவிருப்பதால் கவலை வேண்டிய தில்லை. பரம்பரிய சொத்துக்களால் பிரச்சினை இள் தோன்றிமறையும்.
தொழிலாளர்கட்கு செய்தொழில் சீராக நடக்கும். முன் பெற்ற கடன்கள் நிவிர்த்தியாகும். பாரிய திட்டங்கள் கைகூடும். சொந்த தொழில் ஆரம்பிக்க நன்று. ஊதியம் அதிகரிப்பினும் வீண் செலவுகளும் ஏற்படும்.
மாணவர்க்ட்கு கல்வியில் ஊக்கமும், உற்சாக மும், நிறைந்த மாதமாகும். உள்ளூர் கல்வியை விட வெளி யூ ர் கல்வி நன்மையளிக்கும். கலை விளையாட்டுக்களால் நன்மையில்லை. உயர் கல்வி யில் மாற்று நடவடிக்கைள் மேற்கொள்ள நன்று.
பெண்களுக்கு பா லி ய ல் தொடர்புகளுக்கு நல்ல மாதம், விவாகப் பேச்சுக்கள் அதிகரிக்கும். 4-ல் சனி அம்ைதிக் குறைவைத் தோற்று விக் கும். 6-ல் இேது இருப்பதால் கர்ப்பிணிப் பெண் கிள் அவதானத்துடன் காலத்தைக் கழிக்கவும்,
அதிஷ்ட நாட்கிள் மே 28 பி.ப, 29, 30,
யூன் 9 பி.ப, 10, 11 மு.ப.
துரதிஷ்ட நாட்கள்: மே 15, 16, 17 மு.ப.
யூன் 2 பி.ப., 3,4, 11 பி.ப. 12, 13 மு.ப.
i v. ! . .
மகம், பூரம், உத்தரம் -ம் கால் இந்த இராசியில் பிறந்தவர்களுக்கு சூரியன் தாம்ர மூர்த்தியாக 10 இல் சஞ்சரிப்பதால் நன் மையும் தீமையும் கலந்த பலன்கள் ஏற்படும், வருமானம் திருப்தியளிக்கும். சமூகத்தில் செல் வாக்கு உயரும், சூழ்நிலையில் அமைதியேற்படும்.
 
 

1.
ஆரோக்கியம் நன்முக இருக்கும். தடை, தாம தங்களைத் தாண்டிக் கருமங்களை வ்ெற்றி கொள் ளலாம். பிரயாண வசதிகள் பெருகும். பொரு ளுதவிகள் கிடைக்கும். தெய்வீக கிருபையால் மனஅமைதி கிடைக்கும்.
குடும்பஸ்தர்கட்கு இல்லறம் சிறப்பாக நடை பெறும் இனசன கொண்டாட்டங்களால் குடும் பம் கலகலப்பாக இருக்கும், கடன் தொல்லைகள் குறைவடையும், குடும்ப கெளரவம், அந்தஸ்து என்பன உயர்வுறும் .
வியாபாரிகட்கு வியாபார வளர்ச்சிக்கு ஏற்ற காலம். வங்கி வசதிகள், வாடிக்கையாளர் பண உதவி என்பன கிடைக்கும். அழகு சா த ன ப் பொருள், வியாபாரம் போதிய லாபம் தரும். பங்கு வியாபாரமும் வளர்ச்சியடையும்.
உத்தியோகத்தர்கட்கு 10-ல் திக்பலம் பெற்ற சூரியனல் நன்மாற்றங்கள், பதவி உயர்வுகள் போன்ற நற்பலன்கள் கிடைக்கும். சகரிக்கள் ம்ேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிட்டும்.
விவசாயிகட்கு 3-ல் சனி உச்சம் பெறுவது விவசாயத்திற்கு நன்று. இயற்கையழிவுகளை ஒரளவு வெற்றி கொள்ளலாம். தானிய வகை சம்பந்தமான நடவடிக்கைகளால் நன்ம்ையுண்டு. வயல் பிரச்சினைகள் சுமுகமான தீர்வுக்கு வரும்.
தொழிலாளர்கட்கு மிகவும் அ ம்ை தி யா ன மாதம் செய்தொழில் விருத்தி பெறும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சொந்தத் தொழில் ஆரம்பிக்க வாய்ப்புகள் உருவாகும். egy U ép தொழில் பேட்டைகளில் தொழில் வாய்ப்புகள் a 657l-Teilh,
மாணவர்களுக்கு 9-ல் புதன், 4-ல் வியாழன் என்பன எவ்வகைக் கல்வியையும் சிறப்படையச் செய்யும், கலை, விளையாட்டுக்கிளில் நற்பெயர் கிடைக்க வழியுண்டு. உயர்கல்வியில் பட்டங்கள் பெறலாம். நேர்முகப் பரீட்சைகளில் சாதகமான பலனுண்டு.
பெண்களுக்கு உறவினர் உதவியால் நற்கரு மங்கள் நடைபெற வழியுண்டாகும். குடும்பஸ் தர்கட்கு அமைதியும் சந்தோஷமும் நிறைந்து காணப்படும். தொழில் பார்ப்போரி உயர்நிலை யடைவர்.

Page 14
அதிஷ்ட நாட்கள்: மே 15, 16, 17 மு. ப. 31, g6år 1 e 2 (up. U, 17 a. Lu, 12, 13 (up tie
துரதிஷ்ட நாட்கள் மே 17 பி. ப, 18, 19 மு. ப,
யூன் 5, 6, 13 பி.ப 14,
உத்தரம் 2, 3, 4, அத்தம், சித்திரை 12-ம் கால்
இவ்விராசியைச் சார்ந்தவர்கட்கு சூரி ய ன் 9ல் இரஜத மூர்த்தியாக பவனிவருவதால் நற் பலன் ஏற்பட இடமுண்டு. 10-ல் சுக்கிரணுல் பண முடை ஒரளவு நீங்கும். 3-ல் வியாழனுல் அயல வர் இனசன உதவிகள் கி  ைட க் க ப் பெறும். ஆரோக்கியம் நன்ருகிவிருக்கும். உ ள் ஞர் பிர யாணங்கள் லாபகரமாக இருக்கும். பெற்ருேர் வழி உதவிகள் கிடைக்கும். ஏ ழ ரை ச் ச னி கடைக் கூறெனினும் எதுவித கவலையும் வேண்டிய தில்லை.
குடும்பஸ்தர்கட்கு 2-ல் சனி இரு ப் பி னு ம் 10-ல் சுக்கிரன் இருப்பதால் இல் ல ற ம் சிறப் படையும். சுற்ருடலில் அமைதி பேணப்படும். கடன்தொல்லைகள் குறைவடையும். புத்திரசுகங் கள் சற்றுக் குறைவான மாதம்.
வியாபாரிகட்கு 4-ல் கேது, நெப்டியூன் இருப் பது முதலீடுகளுக்கு நன்றல்ல. த ன ஸ்தானத் தில் சனி வருமானத்தை தடை பண்ணும். வங்கி வசதிகள் குறைவாகவே இருக்கும். வியாபார ஸ்தலத்தின் புகழ் ஓரளவு பாதுகாக்கப்படும். உத்தியோகத்தர்களுக்கு திரிகோண இராசி யில் சூரியன் பலவித வசதிகளையும் உண்டு பன் ணும், பணச் செலவுகள் சமாளித்துக் கொள்ள லாம். மேலதிகாரிகளுடன் சிறு சிறு மன வேறு பாடுகள் தோன்றி மறையும்.
விவசாயிகட்கு கிரகநிலைகள் தன் முகவிருப்பி னும் சனி 2-ல் வகிகரிப்பது நன்றல்ல. பூர்வீக சொத்துக்களால் சிலபல தகராறுகள் தோன்றும். தானிய வகைகளால் லாபம் அதிகமில்லை.
தொழிலாளர்கீட்கு கடின உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைப்பது கஷ்டம், முதலாளிகளுடன்
i:
து
 

னக்கசப்புகள் தோன்றும். 10-ல் சுக்கிரணுல் லைத்தொழிலாளர் சிறப்படைவர். பாரிய வேலை 2ளப் பொறுப்பெடுத்து கஷ்டத்தில் ம்ா ட் டி க் காள்ள நேரும்.
ம்ானவர்கட்கு அட்டம்ராசிப் புதன் கல்விக்கு ன்றல்ல. கலைத்துறைக்கு நல்ல எதிர்காலமுண்டு. பாருளாதாரத் துறை சம்பந்தமான கல்வியில் த்தி கிடைக்கும். உள்ளூர்க் கல்வியில் உயர் 60 Lu 6. Fruit ai)&D.
பெண்களுக்கு காதலில் நாட்டம், கலையார் ம், சினிமா என்பவற்ருல் ப ன ச் செலவு க ள் திகரிக்கும். குடும்ப அமைதி குன்றும். விவாக டயங்கள் தடைப்படும். குடும்பஸ்தர்கள் கன னின் வஞ்சனைக்கு ஆளாவர்.
திஷ்ட நாட்கள் மே 17 பி. ப, 18, 19 மு ப, யூன் 2 பி.ப, 3,4, 13 பி.ப, 14
ரதிஷ்ட நாட்கள்: மே 19 பி. ப 20, 21 மு. ப,
gẩ7 7, 8, 9 (Up. LI.
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3, இவ்விராசியைச் சேர்ந்தோர்க்கு சூரியன் லோகி ர்த்தியாக அட்டமராசியில் சஞ்சரிப்பதால் தாடர்ந்து கஷ்டபலன்களையே அனுபவிக்க வண்டியிருக்கும், ஏழரைச்சனியின் நடுக்கூறுமாத ால் மனக்கஷ்டங்களும் பணக்கஷ்டங்களும் திகிரிக்கும். பெற்றேரி வழித் தொல்லைகள் உரு ாகும். அயலவர், இனத்தவர் கொண்டாட்டங் ாால் பாதிப்புகளேற்படும் பிரயாணங்களில் பத்துக்களைச் சந்திக்க நேரலாம். 2-ல் உள்ள யாழன் பணக்கஷ்டத்தை நிவிர்த்தி செய் வ நாடு மேலும் கஷ்டங்கள் ஏற்படாவண்ணம் ருள்புரிவார்
குடும்பஸ்தர்கட்கு குடும்பஸ்தானத்தில் வியா ன் இருப்பது கஷ்டங்களை சம்ாளிக்க உதவும்: ாத நடுப்பகுதியில் பெற்றேர் வழி உதவிகள் டைக்கும். சகோதர வாஞ்சையால் பணச்செல கள் அதிகரிக்கும். கடின உழைப் பிற்கேற்ற
ார்ச்சியில்லை,

Page 15
琴
蓉
வியாபாரிகட்கு புதன் 7-ல் இருப்பினும் வியா
பார வளர்ச்சிக்கு ஏற்றதல்ல. வங்கி உதவிகளால் பணத்தட்டுப்பாட்டை சம்ாளிக்கலாம். 8 இல் செவ்வாயால் திடீர் நஷ்டங்கள் ஏற்படலாம். வெளிநாட்டு வர்த்தகம் நன்மையளிக்கும்.
உத்திய்ோகத்தர்களுக்கு அட்டமத்தில் சூரி யன், செவ்வரிய் சேர்க்கையால் பல அரசியல் தொல்லைகள் உருவாகும். வாக்குவாதங்களால் சகாக்களுடன் பகைமையும் காரியாலயத்தில் * பிரச்சினைகளும் தோன்றும், 9-ல் சுக்கிரன் மூலம்
மேலிடத்திலிருந்து சலுகைகள் கிட்டும்.
விவசாயிகட்கு ஜன்மச்சனி கடின உழைப் பையும், வீண் அலைச்சலையும் உண்டாக்கும். 8-ல் செவ்வாயால் திடீர் அழிவுகளும் வழக்குகளால் பன விரயமும் பகைமையும் ஏற்படும். பொறு மையுடன் காலத்தைக் கழிக்கவும்.
தொழிலாளர்கட்கு க டி ன உ ழை ப் பும் குறைந்த ஊதியமும் உள்ள மாதம், "கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத " நிலை போல் தொழில் நடக்கும். 8-ல் செவ்வாய் ஆயுத பயத் தைக் காட்டுகிறது. கடன் தொல்லைகள் அதிகரிக் கும் சகாக்களின் உதவியை நம்பாதீர்கள்.
மாணவர்கட்கு 7-ல் புதன் 2-ல் வியாழன் கல்விக்கு நன்ருயினும் முன்னேற்றம் ஏற்படாது. கடைசி நேரத்தில் படித்ததெல்லாம் மற ந் து போகும். விளையாட்டுக்களால் உடல் தளர்ச்சி யேற்படும். கலாச்சார நிகழ்ச்சிகளில் ஈடுபாடு ܔ
"அதிகமாகும்.
பெண்களுக்கு முதியோர் உதவி கிடைப்பி "னும் அதனைத் தக்கவாறு பயன்படுத்த மாட்டீர் கள். விவாக விடயங்கள் தடைப்படும். சூழலில் போட்டி பொருமைகள் மிகுந்து காணப்படும். குடும்பஸ்தர்கட்கு கணவனைப் பற்றிய கவலைகள் தொடரும். தெய்வீக சிந்தனை கஷ்டங்களுக்கு பரிகாரம் தரும். அதிஷ்ட நாட்கள்: மே 19 பி3 ப 20, 21 மு: ப,
யூன் 5, 6, துரதிஷ்ட நாட்கள் ம்ே 21 பி, ப, 22, 23 மு. ப.
யூன் 9 பி. ப. 10, 11 மு. ப.
13

விசாகம் 4-ம் கால் அனுஷம் கேட்டை
ஜன்மராசியை விருச்சிகம்ாகவுடையவர்கட்கு சூரியன் தாம்ர மூர்த்தியாக 7ல் வலம் வருவ தால் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. 12ல் சனி, ஜன்மத்து வியாழன் ஆகியவற்ருலும் மேலும் கஷ்டங்கள் உருவாகும். 6ல் புதன் வாதரோக சம்பந்தமான ஆரோக்கியச் சீர்கேடுகளை ஏற்ப டுத்தும். சமூகச் செல்வாக்குப் பாதிப்புறும். அவ சர புத்திகளால் கருமங்கள் கெட்டுப்போகும். பணச்செலவுகள் அதிகரிக்கும் திட்டமிட்ட இரு மங்கள் நிறைவேறுவதில் தாமதமுண்டாகும். கஷ்டபலன்கள் காரணமாக மனச்சோர்வு ஏற்ப
டும்.
குடும்பஸ்தர்கட்கு 2ல் கேதுவால் செலவினங் கள் கட்டுக்கடங்காதிருக்கும். அங்கத்தவரிடையே வாக்குவாதங்கள் ஏற்படும். தாம்பத்திய சுக ம் குறைவுறும். குடும்ப கெளரவம் பாதிப்படையும், வியாபாரிகட்கு 6ல் புதன் வியாபர விருத் திக்கு ஏற்றதல்ல. வாடிக்கையாளர் குறைவடை வர். சூரியன் சனி கெட்ட பார்வையில் அமர்வ தால் அரசியல் தொல்லைகளுக்கு ஆளாகநேரும், முதலீடுகள் நஷ்டமடையும். கள்ளமார்க்கட்டில் கூடிய கவனம் தேவை.
உத்தியோகத்தர்கட்கு வேலைப்பழு அதிகரிப் பதுடன் அரசியல் தொல்லைகளும் தோன்றும், கடமையில் குற்றம் காணப்பட்டு தண்டனைகள் அனுபவிக்க வேண்டிவரும். கடமையே கிண்ணுக இருத்தல் வேண்டும்.
விவசாயிகட்கு 12ல் சனியால் விவசாயத்தில் அதிக நஷ்டம் ஏற்படலாம். எல்லைச் சண்டை நீள் வலுவடையும். வழக்கு விவகாரங்கள் தொட ரும். பொருட்கள் விற்பனவு கொடுப்பனவைச் ஈற்றுக் காலம் தாழ்த்திச் செய்யவும்.
தொழிலாளர்கட்கு கடினஉழைப்பும் குறைந்த ஊதியமும் கிடைக்கப்பெறும். தொழில் வாய்ப்பு ள் கைநழுவி விடும் பங்குத் தொழில் அதிக ஷ்டத்தை ஏற்படுத்தும். புதுத்தொழில் எதையும் ஆரம்பிக்காதிருத்தல் நன்று.

Page 16
மாணவர்கட்கு ல்ே புதன் கீல்விக்கு நன்றல்ல. ஞாபகிசக்தி அற்றுப்போகும். விளையாட்டுக்களால் கல்வியும் உடல்நலமும் பாதிக்கப்படும். கடும் முயற்சி எடுப்பினும் பரீட்சைகளில் தேறுவது கஷ் டம், நேர்முகப் பரீட்சைகளால் பணச்செலவு அதிகரிக்கும்.
பெண்களுக்கு அட்டமத்து சுக்கிரணுல் காதல் லீலைகளில் நாட்டம் அதிகரிக்கும்? பழைய காத லர் பிரிவும் புதிய காதலர் சேர்வும் ஏற்படலாம், குடும்பஸ்தர் கணவனின் மனவெறுப்புக்காளா வர். தொழில் பார்ப்போர் சகாக்கிளின் வம்புக ளில் மாட்டிக்கொள்வர். அதிஷ்ட நாட்கள்: மே 21 பி.ப,22,23மு.ப,
geir 7, 8,9Cup. Lu. துரதிஷ்ட நாட்கள் மே 15,16,17மு.ப,23பி.ப,24, 25, gg6ã7 119, Lu, 12, 13 up. U.
மூலம், பூராடம், உத்தராடம் 1-ம் கால்
தனுராசியிற் பிறந்தவர்கட்கு சூரியபகவான் சுவர்ண மூர்த்தியாக ராஜபவனி வருவதால் நற் பலன்களே அதிகமாக ஏற்படும் 5ல் புதன்புத்தி சாதுரியத்துடன் காரியங்களைச் சாதிக்க் உதவும்: 6ல் செவ்வாய் சண்டை சச்சரவுகளில் வெற்றி யைக் கொடுக்கும், 7ல் சுக்கிரன் சமுதாயத்தில் இன்முகத்துடன் பழகுவதன் மூலம் செல்வாக்கை வளர்க்கும். அரசியல் ரீதியிலும் செல்வாக்கு வள ரும்g பணவருவாய் தாராளமாக இருக்கும். மகிழ்ச்சியும் ஆரவாரமும் நிறைந்த மாதமாக இருக்கும்.
குடும்பஸ்தர்கட்கு 2-ம் அதிபதி சனி 11ல் உச்சம் பெறுவது குடும்ப வளர்ச்சிக்கு சாதகமான பலனளிக்கும். உறவினர் சேர்க்கையால் குடும்பத் தில் மகிழ்ச்சி நிலவும், பணத்தட்டுப்பாடு நீங் கும். மனைவி மக்களால் முன்னேற்றமுண்டாகும்.
வியாபாரிகட்கு முதலீடுகள் பலிதம்ாகும், வங்கிநிலை திருப்திதரும். போட்டி வியாபாரிகள் அடங்கி நடப்பர். வெளிநாட்டு வர்த் த க ம் நி  ைற ந் த லாபம் தரும், புதுவியாபாரங்கள் தொடங்க ஏற்றகாலமிது.
 

உத்தியோகத்தர்கட்கு சகாக்களிடையே செல் வாக்கு உயரும், மேலதிகாரிகளின் அனுசரணை யுடன் மாற்றங்கள் திருப்திதரும். கடன்தொல்லை கள் நீங்கும். உத்தியோக ரீதியிலான பயணங்க ளால் லாபமுண்டாகும்.
விவசாயிகட்கு சனி 11ல் உச்சமடைவது மிக விஷேசம், பயிர்ச்செய்கையில் லாபமும் வழக்கு விவகாரங்களில் சாதக்ம்ான முடிவும் ஏற்படலா கும். தானிய கொள்வனவு விற்பனகிக்கு உகந்த காலம்,
தொழிலாளர்கட்கு தொழில் வாய்ப்புகள் சீராகி வந்துசேரும். அரச ஒப்பந்தங்களில் கைச் சாத்திட நன்று. செய்தொழில் சிறப்பும் ஊதிய மும் உழைப்பும் ஒருங்கே அமையப்பெற்ற மாத மாகும்.
மாணவர்கட்கு க ல் வி யி ல் ஞாபகசக்தியும் உற்சாகமும் நிறைந்த மாதமாகும். கலை விளை யாட்டுக்களில் வெற்றி கிடைக்கும், உயர் கல்வி யில் பட்டங்கள் பெறலாம். கலைத்துறைக் கல் விக்கும் கலாச்சார நடவடிக்கிைகட்கும் சிறந்த மாதம்ாகும். தொழில் தேடுபவர்கட்கு சந்தர்ப் பங்கள் கிடைக்கும். -
பெண்களுக்கு விவாக முயற்சிகள் மே ற் கொள்ள ஏற்றகாலம், பிரிந்தவர் மீண்டும் ஒன்று சேர்வர். தொழில் பார்ப்போர் இரகசிய விவா கம் செய்துகொள்வர். அலங்காரம், ஆடம்பரம் என்பவற்றில் காலம் விரயமாகும்.
அதிஷ்ட நாட்கள் ம்ே 23பி.ப,24,25,
யூன் 9பி.ப,1011மு.ப.
துரதிஷ்ட நாட்கள்: மே 17பி.ப,18,19மு.ப26,27,
28மு. ப, யூன் 13பி,ப,14,
உத்தராடம் 2, 3, 4, திருவோணம் அவிட்டம், 1, 2, இல்விராசியில் ஜனித்தவர்கட்கு குரிய ன் இரஜத மூர்த்தியாக திரிகோண இராசியில் பவனி வருவதால் உங்கள் பிரச்சினைகள், சிக் கல் கள் என்பவை நிவிர்த்தியாகும் தொழிலில் மற்தநிலை ம்ாறி சுறுசுறுப்பு ஏற்படும். லாபஸ்தான வியா
4.

Page 17
ழன் தன லாபத்தைத் தரும். பெரியோர் அறி வாளிகள் உதவிகள் கிடைக்கப்பெறும். ஆரோக் கியத்தில் பாதிப்பில்லை. பிரயான நன்ம்ை கிள் குறைவு. 4-ல் புதன் சுற்ருடலில் அமைதியைப் பேணுவார். 10-ல் சனியால் வெளிநாட்டு உறவு கள் வலுவடையும்.
குடும்பல்தர்கட்கு இல்லறசுகம் இருப்பினும் பாலியல் தொடர்புகளில் சிறு பிரச் சினை க ள் தோன்றும். இனத்தவர் சேர் க் கை யு ன் டு. பொருள்வரவு பாதிப்படையாது. பிதுர்வழிக் கஷ்டங்கள் தோன்றி மறையும்,
வியாபாரிகட்கு வியாபார வளர்ச்சியுண்டு. முதலீடுகள் ம்ேற்கொள்வதில் சிறு சிரமங்கள் உருவாகும். ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்தில் தடைகள் ஏற்படினும் வெற்றி கொள்ளலாம். பங்கு வியாபாரத்திலீடுபடுவது நன்றல்ல.
உத்தியோகத்தர்கட்கு தி ரி கோ ன ரா சி சூரியன் நற்பலன் செய்வார். சகாக்களின் ஒத் துழைப்புக் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். சூழ்நிலையில் மாற்றங்கள் ஏற்படும்.
தொழிலாளர்கட்கு சனி 10-ல் உச்சமடைவ தால் சமபலனுக்குரிய மாதமாகும். உழைப்பிற் கேற்ப ஊதியம் கிடைக்கும். அதிகாரிகளின் அனுசரணையுண்டு, புதுத்தொழில்களை ஆராய்ந்து பொறுப்பேற்கவும்.
விவசாயிகட்கு விவசாயம் சுமாராக இருக் கும். புதுப்பயிர்கள் செழிப் பா க வள ரா து வயல் சம்பந்தமான ச ட் ட நடவடிக்கைகட்கு சாதகமான காலம், உப உணவுப் பொருட்கள் கொள்வனவிற்கு ஏற்ற காலமல்ல
மாணவர்கட்கு கல்வி வசதிகள் பெருகும்: கலை, விளையாட்டுத் துறைகளால் புகழ் கிட்டும் கணிதத்துறைக் கல்வி நற்பலன் தரும், alluri கல்வி கற்போர் பேராசிரியர் அறிஞர் உதவிக ளுடன் முன்னேற்றமடையலாம்.
பெண்களுக்கு விவாகப் பேச்சுக்களுக்கு சாதக மான காலம். தொழில் பார்ப்போர் அந்தஸ்தில் உயர்வடைவர். வீடு, வாசல் சம்பந்தமான செல

வுகள் அதிகரிக்கும். வருவாய்க்கு ஏ ற் ற வாறு செலவுகள் இருக்கும். அதிஷ்ட நாட்கள்: மே 15, 16, 17 மு. ப. 26,
27, 28 Gyp. Lu. துரதிஷ்ட நாட்கள் மே 19 பி. ப, 20 21 மு. ப,
28 பி. ப, 29, 30, யூன் 11 பி, ப, 12, 13 முய)
அவிட்டம்3.4 சதயம், பூரட்டாதி1,2,3-ம் கால்
இவர்களுக்கு சூரியன் லோகமூர்த்தியாக 4ல் வலம்வருவதால் நற்பலன்கள் ஏற்படுவதற்கில்லை. 3ல் புதன் கடிதத் தொடர்பு மூலம் நன்மைகள் கிடைக்க ஏதுவாகும். 5ல் சுக்கிரனல் சிந்தனைகள் வெற்றியளிக்கும், 10ல் வி யாழ ன் அந்துஸ்து தொழில் வளர்ச்சி காண உதவியாக இருக்கும். ஆயினும் மூர்த்தி பலம் குறைத்த சூரியன் இந் நற்பலன்களை தடைசெய்தவண்ணமிருப்பார்.தேக ஆரோக்கியம் இடைக்கிடை பாதிப்படையும் . மன அம்ைதி குன்றும், பயணங்களால் நற்பலன் 9/6BDL – ALJ CLp 19. LUToĝ5J •
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் கே ந் திர மேறுவதால் இல்லறதர்மத்திற்கு குந்தகம் ஏற்ப டாது. வரவும் செலவும் சமனுக இருக்கும். சமூகி செல்வாக்கு பேணப்படும். இனத்தவர் சேர்க்கை யைத் தவிர்த்து நடத்தல் நன்று.
வியாபாரிகட்கு வியாபாரம் நன்முக நடந்தா லும் லாபம் அதிகம் ஏற்படாது. ஆடை, அலங் காரப் பொருட்களின் விற்பனையை அதிகரிப்பின் நன்மையுண்டு. வங்கி உதவிகளால் பயன்பெற முடியாது இருக்கும். கூட்டுவியாபாரம் நன்மை தராது
உத்தியோகத்தர்களுக்கு 4ல் பலமற்ற சூரிய னுல் நற்பலன் எதுவும் இல்லை. கடன் தொல்லை ஒரு புறமும் காரியாலய சிந்தனை மறுபுறமும் உங் களை வாட்டும். மேலதிகாரிகளுடன் தொடர்பு பாதிப்படையும்,
விவசாயிகட்கு பயிர்ச்செய்கையால் ந ஷ் ட மேற்படும். 4ல் செவ்வாய் வயல் சம்பந்தமான
5

Page 18
அழிவுகளை ஏற்படுத்தும், வழக்கு விவகாரங்கள் தீர்ந்தபாடில்லை.
தொழிலாளர் செய்தொழிலே தெய்வ ம் என்று இருக்கவேண்டியதுதான். பல கஷ்டங்க ளின் மேல் புது ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். வேலைகளை ஆரம்பித்தால் செலவுகள் அதிகரிக் கும், இதய சுத்தியுடன் கடமையைச் செய்யச் சுக்கிரன் உதவுவார்.
மாணவர்கட்கு கல்வியில் ஊக்கமிருந்தும் பய னில்லை. உயர்கல்வியால் கிடைக்கிவிருந்த நற் பலன்கள் தடைப்படும் 3ல் புதன் தபாற்கல்வி கற்போருக்கு விசேட பலனளிப்பார். பொருளா தாரம், வர்த்தகம், கணக்கியல் சம்பந்தப்பட்ட கல்விகற்போர் ஒரளவு நன்மையடைவர்.
பெண்களுக்கு திரிகோண ராசிச் சுக்கிரஞல்
காதல் திருமண்ங்கள் கைகூடலாம். 10ல் வியா
ழன் குடும்ப கெளரவத்தைப் பாதுகாப்பாரி 4ல்
செவ்வாய் சூரியன் சேர்க்கையால் வீட்டிலமைதி
நிலவுவது கஷ்டம், ஒட்டி உறவாடுபவர்களால்
தொல்லைகள் உருவாகும்.
அதிஷ்ட நாட்கள்: மே 17பி.ப,18,19மு.ப.28,29,
9ே, யூன் 13பி.ப,14,
துரதிஷ்ட நாட்கள் மே 21பி.ப, 22,23மு.ப. 31,
யூன் 1, 23Ք.ւմ:
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீனராசிக்காரர்களுக்கு சூரியன் தாம்ர மூர்த் தியாக 3ல் வலம் வருகிருர், சூரியன் மூர்த்திபலம் குறைந்த நிலையிலிருப்பதால் நன்ம்ை தீம்ைகள் கலந்த பலன்களே ஏற்படும். 8ல் சனியால் கிஷ் டங்களும் அலைச்சல்களும் ஏற்படும். இனத்தவரி உறவுகளால் மனக்கவலைகள் உருவாகும். வாகனதி சுகபோகங்களை அனுபவித்து பின் தொல்லைகளில் மாட்டிவிடக்கூடியதாக கிரகசாரங்கள் உள்ளன. திட்டமிட்டபடி கருமங்கள் நிறைவேருது சிலசில தடைகள் தோன்றியவண்ணமிருக்கும். ஆரோக்கி யத்தில் பாதிப்பில்லை தெய்வீக வழிபாடு ம ன அமைதியைக் கொடுக்கும்.
16
 

குடும்பஸ்தர்கட்கு ல்ே புதன் இருப்பதால் எவ்வகையிலும் பணக்கஷ்டம் ஏற்படாது. வாக்கு
சாதுரியத்தால் கருமங்கிள் கைகூடும், களத்திர
சுகம், புத்திர சுகம் சாதாரணமாகவிருக்கும்.
வியாபாரிகட்கு புதன் தனவருவாயில் மிகுந்த உதவியளிப்பான், வங்கி வசதிகள் தாராளமாகக்
கிடைக்கும். 3ல் செவ்வாய் அயல் வியாபாரிகளு.
டன் பகைமையை உண்டுபண்ணும், சுக்கிரன் புதிய முதலீடுகளை ஊக்குவிப்பான், ஒ
உத்தியோகித்தர்கட்கு கந்தோர் வசதி க ள் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் உத வி யு எண் டு. நெப்டியூனுல் அந்தஸ்தில் சிறிது பாதிப்பேற்ப டும், சகாக்களின் கையோங்கும்,
விவசாயிகட்கு அட்டமத்துச் ச னியா லும்
பலம் குறைந்த சூரியனுலும் அழிவுகளே ஏற்ப
டும், பயிர்ச்செய்கையில் ஊக்கமிராது. கரணி பூமி சேர்க்கைக்கு வாய்ப்புகளுண்டு. ஆணுல் வெளி யார் தலையீட்டினுல் நழுவிப்போகலாம்.
தொழிலாளர்கட்கு வாக்கு சாதுரியத்தால் தொழில் வாய்ப்புகள் கிடைப்பினும் சீராகநடத்
திக் கொள்ளமுடியாது. போ ட் டி பொரும்ை
இளால் செய்தொழில் பாதிப்படையும். முதலாளி வர்க்கத்தின் கெடுபிடிகளுக்கும் குறைவிராது.
மாணவர்கட்கு கல்வியில் ஊக்கமும் உற்சா கமும் இருப்பினும் பெறுபேறுகள் நன்முக அமை, யாது, கலத்துறைக்கு நல்ல வாய்ப்புகளுண்டு. உயர்கல்வியில் தடைகளைeறி வெற்றிகாணலாம். தொழில் தேடுவோரி கவலைப்பட்டும் பயனில்லை,
பெண்களுக்கு சுக்கிரன் திரிகிோன ராசியில் காதல் விவகாரங்கிளில் கிளிப்பையுண்டுபண்ணும் அதேசமயம் அட்டமத்துச் சனியால் அவமானப் படிவேண்டியும் வரலாம். விவாகப் பேச்சுக்களில் மிக அவதானமாக இருக்கவேண்டும், முதியோர் உதவியால் நற்கரும்ங்கள் கைகூடும், வீடு வாசல் சுகபோகங்களுக்கு ஏற்றமாதம்,
அதிஷ்ட நாட்கள்: ம்ே 19பி.ப,20,21மு,ப,31,
gai 1, 2cup of . துரதிஷ்ட நாட்கள். மே 23பி.ப,24,25,
யூன் 2பி.ப,3,4,
உங்கள் இல்லத்தின் பொக்கிஷம் திருக்கணித பஞ்சாங்கம்!

Page 19
zYYYeBLBLBmLLeerLLLYeaLrSLLLBSLLLLLLLYLBeBOeBeYLBeOBLYLLOLLSeLeLY YYSLSeSBBLY mLLMaLSLLHHarSLMeSaLmmBrLLBLLLLSLLLLLSSeLeLLOSOeYY
- - YYBLSSLLLLSLLLBLLSLLLBLLmaLL SBLSLLaLLLLLLLBBBLLmBSY 崇※
SeBr LLaOLLLLLSLLLLBSLLLeOLSLLLBLLLLOLLLLLLLLY
இ. மகாதேவா 160, செட்
ெ
6T6 3 (தொடர்ச்சி)
கூட்டு ஒற்றை எண்:
திகதி, மாதம், வருஷம் மூன்றையும் கூட்டி வரும் மொத்த எண்ணின் ஒற்றை எண் பல னையும், பெயர் எழுத்துக்களின் மதிப்பு எண் களில் கூட்டு ஒற்றை எண் பலனையும், இப்பகுதி யில் ஒருவர் அறிந்து கொள்ளலாம்.
எண் 3ஐ கூட்டு ஒற்றைஎண்ணுகி உடையவர் மனுேவலிமை மிக்கவர்கள். எவரையும் இலகுவில் கணித்து விடுவர், வாக்கு வன்மை சிறந்து காணப் படும் அனைவருக்கும் அன்புடனும், மரியாதை யுடனும் உதவிகளைச் செய்து ஈடேற்றும் சிறந்த குணம் இருக்கும். தன்னம்பிக்கை மிக்கவர்கள்.
எக்காரியத்தையும் தம் சொந்தக் கருத்துப் படி தைரியம்ாகச் செய்ய வேண்டும், வ்ெற்றி இவர்களைத் தேடி ஓடிவரும், தனது வீட்டுக்காக, நண்பர்களுக்காக, பிறர் வாழ்வுக்கிா க த ம து நேரம் முழுவ தை யும் செ ல வு செ ய் வர். அளவறிந்து நடந்து கொள் ள ல் ந ல் ல து. நுண்ணறிவு மிக்கி இவர்கள் மற்றவர்களை எடை
போட்டு நடந்து கொள்ளல் நல்லது.
மற்றவர்களை எடைபோட்டு உறுதியுடன் செயல் பட்டால் உலகில் சாதிக்க முடியாதது எதுவு மில்லை, சிறந்த வழிகாட்டிகள். பல நூல்களைக் கற்றிருப்பர். அனுபவம் மிகுந்தவர்கள். சம்ய, தொழிநுட்பஅறிவு மிகுந்திருக்கும். இவரின் பல வீனம் எவரிடமாவது பொருள் பணம் கடனுக வாங்கினுல் மிக இலகுவில் திருப்பிக் கொடுக்க மாட்டார்கள். சோம்பே றித் தன த் தாலு ம் கொடுக்க முடியாத தன்மைக்கு தள்ளப்படுவி தாலும் இவரைப் பலர் தவருகப் புரிந்துகொள் கிருரிகள். இந்த விசயத்தில் கவனமாக இருக்கவும். எவரையும் ஏமாற்ற விரும்பாத இவர்கள் சந்தர்ப் பஞ் சூழ்நிலைகளால் மரியாதையீனப்பட்டு அடிக்
 
 
 

OSLLLLLSOLLLBSLLBLLLLSLLLLLSLLLLLLLYLSLLLLLLLLOLgLLLLLLSLLLSLLYZ OSOLLL LLLSLLLaLLLLLHMMLLYMLL LLLLL LLOOL0LSLLLBSLLLLLLLLOLLYY 誉
ஞானம்
BeBLLLLaLSSHLeeeLLLLSSSLSzaeSSLLOLS LLaMLLLSOLLSLLaeL LLSLSSSSOSOLLLLaOBgSLLLLLLSLLLLLSLLLSLSLLLLLSLLLSL0LLYZ
டித் தெரு, கொழும்பு-11
கடி மன வேதனைப்படுவர். மரியாதை கொடுத்து மரியாதை பெறுவார்கள், எவராவது மதிக்கா விட்டால் விலத்தி நடப்பர். புக மு க் கா க ப் பொருளைத் தாராளமாகச் செலவு செ ய் வர். பலரைப்பற்றி அறிந்து வைத்திருக்கும் இவர்களே எவராவது உதவிக்குத் தேடி வந்தால் "பாத்தி ரம் அறிந்து பிச்சை போடுவார்கள்" ஆணுல் எவராவது ஏமாற்றிவிட்டால் எக்காலமாயினும் மறவாது யானைகளைப்போன்று நிச்சயம் வஞ்சம் தீர்த்துவிடுவர்.
தொழில்:-
பொறுப்பான பதவிகள், ஆலோசகர்களாக
உதவியாளர்களாக, பணம் சேகரிக்கும் எல்லாத் துறைகளிலும், சட்டப்படிப்பு, தர்மஸ்தாபனங் களின் தலைமைப் பதவிகள், இராணுவ பொலிஸ், கடற்படைகளிலும் சிறப் படைவர். தனுசு, மீனம், கடகம் (ஜனனக்குறிப்பில்) இலக்கின அல்லது இராசிகளில் பிறந்தவர்களாயின் கங்கீதம், நாடகத்துறையில் அல்லது கலைத் துறை யி ல் தொடர்பிருக்கும். தொழில் விசயத்தில் பெரியவரி கள், நல்லவர்களின் உதவிகள் அடிக்கடி கிடைக் கும். மேலும் ஞான சாஸ்திரம், சோதிடம், வைத்தியம், மந்திரம் இவற்றில் ஒன்றி லோ, பலவற்றிலோ தொடர்பிருக்கும்.
நோய்:
வயிற்றுக்குத்து, ஜீரணக் குறைவு, சிறு நீர் வியாதி (மூத்திர வியாதி, மூலம், குன்மக்குத்து, விறைப்பு, இருதயம், தலை சம்பந்தமான வியா திகள் (மூளைக் கோளாறு உட்பட), கால் வருத் தம் (வீக்கம்) ஏற்படும். உணவில் 30 வயதிற்குப் பின்பு பால், சீனி, எண்ணை போன்றவற்றை குறைத்து விடவும், வடக்கு வாசல் வீட்டில் குடியிருந்தால் நோய் குறையும். அட்டலட்சுமி குடியிருப்பாள்.
7

Page 20
உணவு
மலச்சிக்கல், வயிற்று நோவு, கைகால் வீக்கம், ஜீரணக் குறைவு என்பனவற்றை நீக்க அடிக்கடி வெந்தயத்தை உணவில் சேர்த்துக் கொள்ளவும்: கீரை வகைகள், வாழைப்பழங்கள், பப்பாசிப்பழம், வேர்க்கடலை, கிழங்கு விற் ற மின் (Vitamin) சத்துள்ள தவிட்டு அரிசி, தோடம்பழம், நெல் லிக் காய் என்பவற்றையும் இருதய வியாதி நீங்க தேன், பேரீச் சம்பழம் என்பவற்றையும் சாப்பீட வும், அடிக்கடி தேசிக்காய்ச் சாறு நீருடன் கலந்து குடித்து வரவும் கறிமஞ்சள், அகத்திக் கீரை என்பவற்றையும் உணவுடன் சேர்த்து வரவும். முந்திரிகை வற்றல், கசுக்கொட்டை, பழவகை, தாமரைப்பூ, குங்குமப்பூ என்பவற்றை சாப்பிட்டு வருவதால் உடல் உபாதைகள் நீங்கும்.
பெயர் எண்களும் கூட்டு எண்களில் வரும் பலாபலன்களும் (இயக்கம்)
எண் 12:- வாழ்வில் மாறிமாறி பலபிரச்சனைகள் வந்தபடி இருக்கும். எதிர்த்துப் போராடி அனுபவ ஆற்றல் மிக்கவர்களாக மாறுவர். பலருக்கு ம் தெரியப்படுத்தும் ஒரு எண் ஆகும். சிலர் இவரின் உழைப்பைக் காத்திருந்தும் பறித் து விடு வர்: பிறர் செய்யும் குற்றங்களில் இவர்கள் சம் ப ந் தப்பட்டு குற்றவாளிகள் ஆக்கப் பட் டு ம ன வேதனைகளை அடைபவர்களாகக் கானப்படுகின் முர்கள். தெய்வபத்தி உள்ளவ்ர்களாக இருந்தால் மிக இலகுவில் பிரச்னைகளைவிரு ந் து வி டு படு
வார்கள்,
எண் 21:ன தெய்வீக ஆற்றல், பெரியவர்களின் உதவி இருக்கும்; சமுதாயத்தவர்களால் கண்ணி பவான்களாக மதிக்கப்படுவார்கள். பிரபஞ்ச த் தின் இயற்கைத் தன்மையையும், அதனல் பல நிலைகள், போராட்டங்களின் பின்புமுனிவர்களுக்கு மகுடம் கிடைப்பது போன்று வாழ்வின் பிற் பகுதியில் பெரும்பத வி. உறுதி யா ன புகழ்,
கெளரவம் என்பன கிடைக்கும். தனக்கு தீமை களை பிறர் செய்தாலும், அவ்ர்களுக்கு இவர் கள் நன்மைகளைச் செய்வர். 21 வ ய தி ற் கு ப் பின்பு வாழ்க்கையின் நிலையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு பட்டம், பதவிகளைப் பெறுவார்கள்
33 வயதிற்குப் பின்பு எல்லோராலும் மதிக்கிப் படுவார்கள்
எண் 30: ம்னேசக்தி கூடிய எண் ஆகும். உடலால் செய்யும் வேலைகளோ அல்லது பிறரின்

அதட்டல் மிரட்டலுக்கோ அடிபணிய மாட்டா ர்கள். ஒருவரில் அன்பு வைத்து விட்டால் தனது புத்தி, யுத்தி, சக்தி என்பவற்றை அவர்களுக்காக அர்ப்பணித்து விடுவர். பொருள் சேர்க்க வேண் டும் என்ற ஆர்வங்களும், திட்டங்களும் அடிக் கடி மனதில் தோன்றியபடி இருக்கும். ஆஞல் ஏதாவது ஒரு குறை ம ன  ைத அ ரித் த ப டி இருந்து படிப்படியாக தெய்வத்திடம் சரணுகதி அடைந்து விடுவார்கள். சமுதாயத்தின் நன்மை களையும், தொண்டுகளையும் ஏற்றிப் போற்றுவர். தொழிலிடத்தில் அடிக்கடி அபிப்பிராய பே த ங் கள் இருந்தபடி இருக்கும் சம்ய சாஸ்திரங்கள், பழைய சம்பிரதாயங்களை ஏற்றிப் போற்றுவர். பண்பு மிகுந்தவர்கள் எல்லோருக்கும் உதவிகள் செய்வர். தமது பெயரை இந்த எ ன் னி ல் அமைப்பதால் அவர்கள் வாழ்க்கையில் மிக வேக மாக முன்னேறுவார்கள்.
எண் 39 - காணி பூமிகளால் தொல்லை. புத்திர, தார தோஷம் உள்ளவர்கள் தேகநிலை அடிக்கடி பாதிக்கப்படும். ஆனல் இவர்களுக்கு இப்பலன் கள் ஆரம்பத்தில் இருந்தாலும் கு ழ ப் ப மிரு ந் தாலும் படிப்படியாக நல் நிலைகளை அடைந்து விடுவர். தெய்வ பக்தி இவர்களை உயர் நிலைக்கு கொண்டு வந்துவிடும். எ ல் லா விசயங்களையும் அறிந்து வைத்திருப்பவர்கள் மற்ற வர் கி ளால் போற்றப்படுவார்கள். இவர்களைப் பொறுத் த மட்டில் "கலகம் பிற ந் து நியாயம் பிறக்கும்" என்பது போன்று ஆரம்பத்தில் பிரச்சினைகள் வந்தாலும் இறுதியில் வெற்றி இவர்களுக்கு நிச்சயம் கிடைக்கும். இந்த எண்ணை தங்களின் பெயரில் மாற்றி வைப்பதால் தாமதமான பல விசயங்கள் இயங்கத் தொடங்கி மிக விரைவில் நற்பலன்கள் அடைவார்கள். அச்சு வேலை, காசு இயந்திரத் தொடர்பு, எழுத்து (Clerk) என்பன ச்ெய்வர். ஆணுல் சரும்வியாதி இருக்கும்.
எண் 48 - பலத்த போராட்டம் எதிர்ப்புக்கள் இருக்கும். துஷ்ட காரியங்கிளில் ஈ டு படு வர்? தூற்றுபவர்களாகவும், சதி செய்பவர்களாகவும் மறைமுகத்தில் எப்பொழுதும் எதிர்ப்புக்கள், வஞ்சனைகளால் சூழப்படுபவர்களாகவும் இருக் கின்றர்கள். தாம் செய்யும் கெட் ட காரியங் களுக்கு கஷ்ட பலன்களை விரைவில் அனுபவிப் பார்கள், வெளி வேஷதாரிகளாகி ச ம ய ம், சாஸ்திரம் எனச் சொல்லி பலரையும் ஏமாற்றி விடுவார்கள். தெய்வ வணக்கம் இவர் க ளே க் காப்பாற்றும், (தொடரும்)
8

Page 21
x
γNγNZNZNγNZNZNZNZNZNZNγNγNγN(NZN κ 9 GÖT LID இலக்கினம்
அ சிவசுப்பிரமணியம்,B.A.(Lond) மல்லாகம்
○○N人人人人人人以○○○N2N人人/*
சோதிட மேதைகள் கும் ப இலக்கினத்தைப் போல் வேறு எந்த இலக்கினத்தையும் விமர்சனத் திற்கு உட்படுத்தவில்லை. வராஹிமிஹிரர் கும்ப இலக்கினம் துரதிருஷ்டமுடையதெனச் சத்தியாச் சாரியாரும் கருதுகிருரெனக் கூறி யு ள் ளார். யவனச்சாரியார் கும்ப இலக்கினம் மங்களகரமா னதென்றும், கும்பதுவாதசாம்சம் மட்டுமே துர திருஷ்டவசமானதென்றும் பகர்ந்துள்ளார். கும்ப இலக்கினம் சுலபமாகப் புரிந்துகொள்ள முடியாத மாயமான த த் துவ ஞான இலக்கினமென்பதே பெரும்பான்ம்ையோரின் உடன்பாடு. ga) is கும்ப இலக்கினகிாரர்கள் கடவுள் கடாட்சத்தி ஞல் தம் வாழ்வில் புனிதமடைகின்ருர்கள் என வலியுறுத்த, வேறு சிலர் அவர்கள் தெய்வத்தின் சாபக்கேட்டால் வாழ்வில் பெரும் துன்பத்திற்கு ஆளாகின்றர்களென்று நிரூபிக்க முற்படுகின்ற னர். சிலர், இடப கடக, துலா இலக்கினங்கள் தகுதியான யோக்கியாம்சங்களைப் பெருவிடினும், அவை மிக அனுகூலமான இ லக் கி ன ங் களாக அமைகின்றனவென்றும், கும்ப இலக்கினம் சில யோக்கியாம்சங்களைப் பெற்று மிளிர்ந்தாலும், அது பிரதிகூலமான இலக்கினம்ாகவே அமைகிற தென்றும், சந்தேகத்திற்குத் தன்னும் சற் று ம் இடமளிக்காது, கும்ப இலக்கினத்தின் சில ஆதி பத்திய தோஷங்களை ம ட் டு ம் மேம்போக்காக நோக்கி அவற்றை மிகைப்படுத்தித் தூஷணம் செய்து, அனேகமாகத் தங்கள் த னி ப்ப ட் ட வெறுப்பையும், பாரபகrமான போக்கையும் பிரதி பலிக்கச் செய்கின்றனரே அன்றி, தம்து தீர்மா னங்களை மிகப் பொருத்தமானவை என நிரூபிக் கத் தவறிவிட்டனர், கடக இடப, துலா இலக்

கினங்கள் சுபக்கிரகங்களின் இலக்கினமாக அமை வதாலும், கடக இலக்கினத்திற்குச் செவ்வாயும், இடப துலா இலக்கினங்களுக்குச் சனீஸ்வரனும், திரிகோன கேந்திராதிபத்தியங்கள் பெற்றுப் பிர பல யோககாரர்களாக ஆட்சி செலுத்துவதாலும் இம் மூன்று இலக்கினங்களையும் மிக மேன்மை யாகப் பேசுவது உலக வழக்கேயன்றி சோதிட சாஸ்திர நி யம் ப் படி உள்ள உண்மை அல்ல; இடப, கடக துலா இலக்கினங்களில் ஜனனமான பலர் தரித்திர நாராயணர்களாக வாழவில்லையா? கும்ப இலக்கினத்தில் ஜனனமான முஹம்மது நபிநாயகம், மூகலாயப் பேரரசன் அவுரங்கசீபிள், உரோமப் பேரரசன் காடியன், நெதர்லாந்து அரசி வித்கெல்மினு, அமெரிக்க ஜனதிபதி ஆபிர காம் லிங்கன், கால்மார்க்ஸ், பூரீ ராமகிருஷ்ண பரமஹம்சர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தமிழர் தந்தை S, J. W. செல்வநாயகம் ஆகி யோர் தத்தம் துறைகளில் புகழேந்திகளாகத் திகழ வில்லையாா? ப ன் னி ர ண் டு இலக்கினங்களுள், எந்த ஒரு இலக்கினமும் தனித்த முறையில் எப் பொழுதும் அதிஷ்ட வசம்ானதென்ருே அன்றேல் துரதிருஷ்ட வசமானதென்ருே மேலெழுந்தவாரி யாகக் கூறமுடியாதென்றும், இதற்கு கும்ப இலக் கினம் விதிவிலக்காக அமையாதென்றும் நன்கு அறிக.
ஒரு சாதகத்தில் இலக்கின ரீதியாக ஏற்படும் எந்த யோகத்தையும் அனுபவிக்க, நட த் த, அடிப்படை ஆதாரமாக அம்ையும், சிரம்" என் னும் இலக்கினமும், இலக்கினதிபதியான சிரேஷ்ட அதிகாரியும் சுபசம்பந்தம் பெற்று மிக வலுவாக அமையவேண்டுமென்று சோதிட நூல்கள் ஆணித் தரமாகக் கூறுகின்றன. ஜன்ம இலக்கினத்திலும் பார்க்க நாசஸ்தானங்கள் எனப் பகரப்படும் 6-ம் 8-ம், 12-ம் பாவங்கள் மிக வலுப்பெற்று இருப் பினும், சிரேஷ்ட அதிகாரியான இலக்கினதிபதி யிலும் பார்க்க ைெடி பாவாதிபதிகள் மிக ப் பல வான்களாக இருப்பினும், இஷ்டஸ்தானங்களி லிருந்து தேவகுருவாகிய வியாழன் திருஷ்டியா திருப்பினும், ஜாதகருக்கு எந்தக் காரியத்திலும் காரியஹாளியே ஏற்படுமென்றும், இலக்கின ரீதி யாக எவ்வளவு இராஜயோகம் இரு ந் தாலும், அதைக் கண்டிதமாக அனுபவிக்க முடியாதபடி ஏற்படும்ென்றும் கூறற்பாலத7ம். விதிக்கு இரா ஜனன சனீஸ்வரன் துக்கம், துன்பம், மிருத்யு, 8-ம்; 12-ம் பாவங்கள் ஆகியவற்றிற்குக் காரகத் துவம் பெறுவதால், வியாழபகவானைப்போல் சிறி தளவு கூட இரக்கம் காட்ட மாட்டாரென்றும்,
9

Page 22
ஒவ்வொருவரினதும் பூர்வ கர்ம்ாவுக்கு ஏற்ப ஆக் கம், கேடு, இன்பம், துன்பம், எழுச்சி, வீழ்ச்சி
ஆகியவற்றை ஏற்படுத்தி "வாழ்வுப் பரீட்சை,
செய்வாரென்றும், அவர் லக்கின ரீதியாக யோகி காரகி அந்தஸ்தைப் பெற்ருலும், சுப ஸ்தானத்தை மேவி வலுவடையாவிடின் குற்றத்திற்கு ஏற் ற தண்டனையை விதித்துத் துன்பத்தையும், துயரை யும் கொடுப்பதில் மற்றக் கிரகங்களை விட மாபெ ரும் சக்தி வாய்ந்தவரென்றும் ம காரி ஷி க ள் பகர்ந்துள்ளனர். * சம்ன் செய்து சீர்தூக்கும் கோல்" எனப்படும் துலா இராசி சனீஸ்வரனின் உச்ச வீடாக அமைவது இவரின் பாரபட்சமற்ற நேர்மையைப் புலப்படுத்தும். எந்த இலக்கினத் தில் ஜனனமானவர்களுக்கும் அவர்களின் ஆயுட் காலத்தில் சனி தெசை ஏற்படாவிடினும் அவர் கோசர ரீதியாகத் தன் ஆதிக்கத்தைச் செலுத்து வர். அவர் இலக்கின ரீதியாகவும் சந்திர இலக் கின ரீதியாகவும் நல்ல நிலையை எய்தாவிட்டால் கோசார ரீதியாக அவர் சந்திரனுக்கு 8-ல் சஞ் சாரம் செய்யும் 2 ஆண்டுகளும், சந்தி ர ன நெருங் கி வரும் 73 ஆண் டு களு ம் ஆக 10 ஆண்டு காலங்களிலும் கண்டிதமாக "வாழ்வுப் பரீட்சை செய்து பெரும்பாலும் துரதிருஷ்ட மான பலன்கள் நல்குவது கண்கூடு. ஆகவே ஒருவர், எந்த இலக்கினத்தில் ஜனனமானுலும், பூர்வகர்மாவுக்கு ஏற்ப தெய்வானுகூலியம் வாய்க் கப்பெற்று, இலக்கினமும், இலக்கினுதிபதியும், இலக்கின ரீதியான சுப ஆதிக்க யோகக் கிரகங் களும் சுபஸ்தானம், சுபர் சேர்க்கை, சுப ர் பார்வை, போதியளவு சட்பலம் ஆகிய நாணுவித மூலாதார உதவிகளால் ஏற்படும் யோக்கியாம் சங்களைப் பெற்ருலன்றி ஜாதகரின் வாழ்வு மிக மேம்பாடுடையதாக ஒரு பொழுதும் அமையாது. கும்ப இலக்கினம் தவிர்ந்த ஏனைய இலக்கினங்க ளுக்கு இந்த முக்கிய விதியைச் சிறிது தளர்த்தி ஆராய முற்படினும், விதிக்கு இராஜனன சனீஸ் வரனின் கும்ப இலக்கினம் 12-ம் வீட்டு ஆதிபத் தியத்தைப் பெறுவதாலும், சனீஸ்வரனே 12-ம் வீட்டு காரகாதிபத்தியம் பெறுவதாலும், கும்ப இலக்கினத்திற்கு இவ்விதி இன்றியமை யாத ன வாகும். இந்த முக்கியமான விஷயத்தைச் சனீஸ் வரன் ஏற்படுத்தும் "சசயோகம்? என்னும் மகா புருஷ யோகத்தின் இயல்பைக் கொண்டு தெளி வாக விளங்க வைக்க முற்படுகிறேன்.
சனீஸ்வரன் கேந்திர ஸ்தானங்களில் ஆட்சி, மூலத்திரிகோண, உச்ச ஸ்திதிகளில் நி ன் ரு ல் *சசயோகம்" ஏற்படும். சனீஸ்வரனின் ஆட்சி
20

வீடான ம்கரம் 1-ம், 4-ம், 7-ம் 10-ம் வீடுகளாக அம்ைந்து அவற்றில் சனி இருக்கும்பொழுது 4 விதி பலமுடைய சசயோகமும், சனியின் மூலத்திரி கோணமான கும்பம் 1-ம், 4-ம், 7-ம், 10-ம் வீடுகளாக வந்து அவற்றில் சனி இரு க் கும் பொழுது 4 வித சசயோகமும், சனியின் உச்ச வீடான துலாம் 1ம், 4ம், 7ம், 10-ம் வீடுகளாக ஏற்பட்டு அவற்றில் சனி சஞ்சரிக்கும்பொழுது வித சசயோகமும் ஆக 12 வித ஏற்றதிதாழ்வான பலமுடைய சசயோகம் ஏற்படும். இவை யாவும் ஈம்மான சக்தி வாய்ந்தனவல்ல என்பது சகலரும் ஈலபமாக நன்கு அறியக்கூடியதே, கேந்திரங்க ரில் “விஷ்ணு ஸ்தானம்" எனப் பகரப்படும் 10ம் வீடே உச்ச கேந்திரம் எனப்படும். முன்கூறியது போல் சுப இராசியான (சுக்கிரன் வீட்டில் 1 துலாத்தில் சனி உச்சம் பெற்று மகா டெ ல ம் அடைந்து பாரபட்சமின்றி செ ய ல் பட க் கூடிய தலையாய நிலையை அடைகிருர். ஆகவே துலாம் 10-ம் வீடாக அமைந்து சனீஸ்வரன் அதில் உச்ச மடைந்து நின்று ஏற்படுத்தும் "சசயோகம்", மக 1ம் 7-ம் வீடாக அமைந்து சனீஸ்வரன் அதில் ஆட்சியாக அமர்ந்து நல்கும் "சசயோகத்திலும்" பார்க்க மிகத் தலை சிறந்தது. இவ்வாறு ஆதிபத் திய பலத்திற்கும், கேந்திர பலத்திற்கும், ஆட்சி, முலத்திரிகோண, உச்ச ஸ்திதிகளின் பலத்திற்கும் ரற்றவாறு "சசயோகத்தின் விளைவுகளும் மாறு தல் அடையும். இவற்றையும், சனீஸ்வரனின் இயற்கைக் குணத்தையும் நன்கு உணர்ந்த சகல மகாரிஷிகளும் "சசயோகத்திற்கு மேன்மையான குணங்களையும், தாழ்ந்த குணங்களையும் ஒ ன் று படுத்தியே பலன் கூறியுள்ளது உற்று நோக்கத் நக்கது. ஜாதக பாரிஜாதம் சசயோகத்தில் பிறந் நவர் 'அரசனுகவோ, மந்திரியாகவோ, தளபதி பாகவோ இருப்பாரென்றும், ஒரு கிராம்த்திற்கு சொந்தக்காரராவாரென்றும், வனப் பிரதேசங் :ளில் சுற்றித் திரிவாரென்றும், உதாரண குண ழடையவரென்றும், சந்தோஷமுடையவராகவும் சர்வஜனப் பிரியனுகவும், வாழ்வாரென்றும், சுறு :றுப்பும் மெச்சத்தக்க தைரியமுமுடையவரென் லும், நல்ல வேலை ஆட்கள் பலரை வைத்திருப்
ாரென்றும், அன்னையை மிகவும் நேசிப்பாரென்
லும், கறுப்பு நிறத் தோற்றமுடையவரென்றும், இரக்கமின்றி துன்பமூட்டும் செயல்களில் ஈடுபாடு கொள்பவரென்றும், காமமூட்டும் புலன்களுக்கு அடிமையானவனென்றும், கோபம், குது, வஞ்ச ம் ஆகியன உடையவனென்றும்" கூறுகிறது.
இச் "சசயோகத்தால் ஏற்படும் விளை வுகளை

Page 23
1. சாதாரண மனித குணங்கள் 2. சாதாரண
மனித குணங்களுக்கு மேலானவை 3. மிகச் சிறப்பான மனித குணங்கள் என மூன்று வித மாக வகைப்படுத்தி அவற்றை முறையே ஆட்சி
வீடான மகரத்திற்கும், மூலத்திரிகோண வீடான
கும்பத்திற்கும், மகாபெலம் பொருந்திய உச்ச வீடான துலாத்திற்கும் ஏற்றதாகக் கொள்வதே சாலச் சிறந்த முறையாகும். 1. சாதாரண மனித குணங்கள். "இரக்கமின்றி துன்பமூட்டும் செயல் கிளில் ஈடுபாடு கொள்ளல்; காமமூட்டும் புலன் களுக்கு அடிமையாதல்; கோபம், சூது, வஞ்ச
கம் ஆகியன உடையவராக இருத்தல்; கறுப்பு
நிறத்தோற்றம். 2. சாதாரண மனித குணங்க ளுக்கு மேலானவை. உதாரகுணம் சுறுசுறுப்பு: பிற ரா ல் மெச்சத்தக்க தைரியமுடமை; நல்ல வேலை ஆட்கள் பலரை வைத்திருத்தல் 70 வயது வரை ஆயுள்பெலம், 33 மிகச்சிற்ப்பான மனித் குணங்கள்:- அரசனுகவோ மந்திரியாகவோ, தள பதியாகவோ மிளிர்தல்; ஒரு கி ரா ம் த் தி ற்கு சொந்தக்காரணுக இருத்தல்; சந்தோஷமுடையவ ராகவும், சர்வஜனப் பிரியனுகவும் இருந்து கீர்த்தி பெறல். மேலும், சனீஸ்வரன் சஞ்சாரம் செய்யும் கேந்திர ஸ்தானங்களின் மேன்மைக்கும், அவரின் ஆதிபத்திய நலனுக்கும் ஏற் ற வாறு ம் மேற்கூறிய மூவகைப் பலன்களும் மாறு பா டு அடையக்கூடும் எ ன் ப தை அறிக. ஆ க வே சோதிடர்கள் சனீஸ்வரனின் ஆதிபத்திய நல்களை யும், கேந்திர விசேடத்தையும், ஆட்சி, மூலத் திரிகோன, உச்ச ஸ்திதிகளையும் நன்கு கிவனித்து தமது புத்தி, யுக்தி, யூகத்தினுல் "சசயோக" பலனை ஏற்றவண்ணம் வ்கைப்படுத்திக் கூறவேண் டுமேதவிர, 12 வித சச யோகங்களுக்கும் மகா ரிஷிகளால் கூறப்பட்ட முழுப்பலன்களையும் ஒரு பொழுதும் கூறக்கூடாதென்பதை உணர்க.
(தொடரும்)
&និយ 器° குறிப்பு ପୂତ ဆွီဒ சோதிடமலரில் வெளியாகும் ஜ் * கட்டுரைகளில் வ்ரும் கருத்துக்கள் 8 கட்டுரையாளரின் சொந்தக் கருத் ୟୁତ துக்களேயாகும். கட்டுரையாளர் 装 * களின் கருத்து வேறுபாடுகளுக்கு $ * ஆசிரியர் பொறுப்பாளியல்லர், ପୁତ
2.

கற்கக்க லக்கின ஆணும் மே, லகனே பெண்ணும் சேர்வதால் ஏற்படும் பலன்கள்
வே. சின்னத்துரை. நல்லூர், யாழ்ப்பாணம்.
கற்கடக ஆண் தன்னுடைய உணர்ச்சிகள் ால்லாவற்றையும் ஒரு கவசத்தால் மறைப்பது போல் மூடி மறைத்து வைத்திருப்பார். ஆகை பால் மேடலக்கினப் பெண் இவரின் உணர்ச்சி ைேள அளவிடமுடியாதவளாவாள். இதை அவள் அளக்க முடிந்தால் இன்னும் ஆழத்தில் அவர் மிக்க உணர்ச்சியுள்ளவராய் இருப்பதையும் ஆத பால் அவரை இலகுவில் புண்படுத்தலாம். அவ ருடைய ஆவல்களை ம  ைற த்து தான் ஏதோ உறுதி படைத்தவர் என்பதை காட்ட முற்படு வது அவர் இயற்கை, அத்துடன் அவளையும் அவர் காப்பாற்ற முனைவார். ஆனல் அவருக்கு இது தேவையில்லை. ஆகையால் அவள் விரக்திகொண்டு அதை அவருக்கு அறியத்தருவாள். இது அவ ரைப் பல நாட்களுக்கு விரக்தியாக இருக்கச் செய் ւյւն .
கர்க்கடக ஆண் தன்னுடைய எண்ணங்களை, கனவுகளை, புத்தகங்கள், சங்கீதம், முதலியவற்றை விடாப்பிடியாக வைத்திருப்பார். ஆதலால் இவை எல்லாம் தனது எதிரிகள் என்று அவள் நினைப் பாள். இவற்றில் அவளுக்கு எள்ளளவு சிரத்தை புமில்லை. இந்தக் கலைவளம் இல்லாத பெண்ணை இந்தக் கலை உள்ள பாதையில் ஊக்குவிக்க பெரு முயற்சி எடுப்பார்.
பால் உறவில் சாந்தமான, அன்பான பாது காப்பான முறையை அவர் கையாள வேண்டும். படுக்கையிலோ அல்லது அதற்கு வெளியிலோ தனது மனைவி பெண்மணியாக திகழ வேண்டு மென்பதை விரும்புவார். அவளுடைய திறந்த கொள்கைகள் அவரை துன்புறுத்துவது மட்டுமல்ல அதிர்ச்சியும் உண்டாக்கும். தன்னுடைய அடக் கத்தைக் கைவிட அதிககாலமெடுக்கும். இந்த அவசரபுத்தியுள்ள பெண்ணுடன் ஒரு கிா ல மும் ஒத்துப் போகமாட்டார் குழந்தைகள் என்ருல் அவருக்கு அமோகப் பிரியம். ஆகையால் பாரிய குடும்பத்தை ஆதரிப்பார். இது சுதந்திரமாக இயங்கும் மேடப் பெண்ணுடன் மோதிக்கொள் ளும் ஒரு காரணமாகும்.
கர்க்கடக லக்ன ஆணுடன் சயனிப்பது எச் ஈரிக்கப்படுகிறது. ஏனெனில் அவர் பால் என்பதை முக்கியமெனக் கருதுபவர்.
sas

Page 24
NNNN NZNZNNNNNNNNA
, • 69 நவ கட்ட6ை
\Z\u\UNZ NZ NZ\/\/\/NZSNZ NZ NZ NUNZA
உங்கள் பெயரை மாற்றவேண்டுமா? மாற்று வதனுல் உங்களுக்கு என்னென்ன நன்மை, தீமை ஏற்படும் என்பதை முதலில் அறிய வேண்டும். 8-ம் எண்ணில் பிறந்தவர்கள் சிலரைத்தவிர ஏனை யோர் எல்லோரும் 1-ம் எண்ணிலோ அன்றி 5-ம் எண்ணிலோ பெயரை மாற்றுவதால் சுகமடைந்து விட முடியாது. பிற ந் த திகதி - கூட்டு எண் என்பவற்றை தெரிந்தால் மாத்திரம் பெய  ைர எடுத்த மாத்திரத்தில் கண்டபடி மாற்றிப் பலன் அடைய முடியாது. உங்களைப்பற்றி நன்கு அறி யக் கூடிய ஜா த கீ க் குறிப் புக் களின் துணை கொண்டு; உங்கள் பெயரை மாற்றுவதே சாலச் சிறந்ததாகும். இதைப் பற்றி விளக்கங்களுடன் எனது பால எண்ஜோதிடம் தொடர் 2ல் பெயர் மாற்றம்பற்றி விளக்கியுள்ளேன். பெயர் மாற்றம் பற்றி விஷயங்களை அறிய ஆவலுடையவர்கள் தவருது இந்நூலை வாசித்து பலன் அடைவீரிக ளாக சோதிட ஞானம் அற்றவர்களால் உங்க ளுக்கு பெயர்மாற்றம் செய்து தருவதால் நீங்கள் நற்பலன்களை அறிய முடியாது.
ஒரு மனிதனைப்பற்றி அவனது கடந்த, நிகழ் வருங்கால நிகழ்ச்சிகளை உங்கள் ஜனனக் குறிப் பின் மூலம் நிச்சயம் அறிய முடியும். அவ்வாறு அறியக்கூடிய ஆழ்ந்த சோதிட அறிவு, அனுப வம், ஆராய்ச்சி மிக்கவர்களால் உங்களதுபெயர் மாற்றி, நீங்கிளும் அவர்கள் சொல்லும் அறி வுரைகளின்படி செயற்பட்டு வந்தால் நிச்சயம் நற்பலன்களை அடைவீர்கள். உங்கள் பெயரை மாற்றியவுடனே நீங்கள் பலனடைந்துவிட முடி யாது. அவர்கள் தங்களது அதிஷ்டப் பெயரெண் ணைத் தெரிவு செய்தபின்பு கைக்கொள்ள வேண் டி ய முக்கிய அம்சங்களை நவகட்டளை எ ன் ற தொகுப்பில் இங்கு தருகின்றேன். பெயரை மாற் றிப் பயிற்சித்துப் பலனை அடைய விரும்பும் ஒவ் வொரு அன்பர்களுக்கும் மிகமிக அவசியமான ஒன்பது விஷயங்களை உள்ளடக்கியுள்ளது. அவை
LA T6V6GT ou

AVVVVVVVVVVVVVy
இ மகாதேவா JJ 169, செட்டியார் தெரு, V கொழும்பு - 1 ᏙᏓᏃ
NZ VVVVVAVVVVVVVVV
தெய்வ வழிபாட்டுடன் எழுதத் தொடங்கவும்
உங்கள் பிறப்பெண்ணுடன், பு தி தாக அமைந்த பெயரெண்ணையும் சேர்த்துவரும் இராசி எண்ணுக்கு ஏற்ற சுபநாளில், சுபநேரத்தில் உங் கள் பெயரை எழு த த் தொடங்க வேண்டும். இதற்கு முன்பு உங்கள் இஷ்டதெய்வ ஆலயத் திற்குச் சென்று வழிபட்டு அர்ச்சனை செய்து அதன் பின்பு குறிப்பிட்ட சுபநேரத்தில் இஷ்ட தெய்வ நாமத்தை முதலில் நீங்கள் எழுதும் அப் பியாசக் கொப்பிகளில் எழுதியபின்பு உங்கள் பெயரை எழுதத் தொடங்க வேண்டும். முதலா வது வரிசையில் இனிசலோடு சேர்ந்த பெயரை எழுதிக்கொண்டுவரல் வேண்டும். உதாரணமாக உங்கள் பெயரெண் 37 ஆணுல், மொத்தமாக 37 தரம் வீட்டிலிருந்து எழுதவும். அ ன்  ைற ய தினம் அதற்குமேல் எழு த த் தேவையில்லை. அடுத்த நாளிலிருந்து 108 தரத்திற்குக் குறையா மல் எழுதவேண்டும். தனி ஒற்றைகளில் எழுதக் கூடாது. தொடர்ந்து எழுதிவரக் கூடியதாகக் கொப்பிகளில் எழுதிவரல் வேண்டும்
பிறந்த திணமாகக் கொண்டாடவும்,
இரண்டாவதாகி அன்றைய தினத்தைப் பிறந்த தினம் போல நண்பர்களுடன் சேர்த்து சுபதின மாகக் கொண்டாடுங்கள். இயன்றளவு ஏழைக ளுக்கு தானதருமம் செய்யுங்கள். இனிசலில்லாமல் பெயரை ஏழுதக்கூடாது.
மூன்ருவது எச்சந்தர்ப்பத்திலும் இனிசலில் லாமல் அல்லது தகிப்பனின் முதல் எழுத்துக்கள் இல்லாமல் பெயரைப் பயிற்சித்து வரக்கூடாது. முக்கியமாக மாற்றிய அதிஷ்டப் பெயர் எண் இனிசலுடன் இருக்கவேண்டும். உதாரணமாக உங்கள் பெயர் இ. மாதவன் என்றிருந்தால்: இ. மாதவன் என எழுதவேண்டுமே தவிர மாத வன் எனமாத்திரம் எழுதிப் பயிற்சிக்கக்கூடாது.
இலக்கம் இடக்கூடாது.
தமது பெயரை எழுதிப் பயிற்சி செய்யும் பொழுது இத்தனைதரம் எழுதப்பட்டதென அறி
*
--ག་ག་ང་།

Page 25
蒙
யும் நோக்கில் 1,2,3 என இலக்கிமிட்டு எழுதக்
கூடாது. ஏனெனில் அந்த இலக்கமும் பல ன
ம்ாற்றக்கூடியது.
இரகசியமாக இருக்கவும்!
அதிஷ்டப் பெயரெண்ணின் மொத்த இலக் கத்தையோ அல்லது நாம் எழுதிக்கொண்டிருப்ப தைப் பற்றிய விஷயத்தையோ பிறருக்குக் கண் டபடி சொல்லக்கூடாது. உதாரணமாக ஒருவரின் இனிசலுடன் சேர்ந்த பெயரெண் 37 ஆ ஞ ல் அதை இரகசியமாக வைத்திருக்க வேண்டும்:
கெட்ட பழக்கவழக்கங்களை விலக்கவும்
பயிற்சி செய்யும்பொழுது தவருண நடவடிக் கைகளில் ஈடுபடக்கூடாது. சண்டையிடுதல் எவ ரையும் இழிவுபடுத்தல், புகைபிடித்தல், மதுபா னம் அருந்துதல் இவையாவையும் நிறுத்திவிட வேண்டும்.
அதிஷ்ட எண் வீட்டில் குடியிருக்கவும்
குறிப்பிட்டவர் அதிஷ்டப் பெயருக்கேற்ற மொத்த எண் அல்லது ஒற்றை, கூட்டு எண்:8 ளுடைய இலக்க வீட்டில் அல்லது அறைகளில் குடியிருக்கவேண்டும். உதாரண்மாக 37 பெயர் எண் ஆணுல் 1.2 அல்லது 3 ஆகிய எண்கள் வரக் கூடிய வீடுகளில் குடியிருக்கவும், அதாவது 1,10, 19.37,48,64,73 இலக்க வீட்டில் குடியிருக்கவும்: இதேபோன்று 2-3 வரக்கூடிய கூட்டு எண்களி லும் குடியிருக்கலாம். பொருத்தமில்லாத இலக்க வீடுகளில் வசிப்பவர்கள் அவ்வீட்டுக்கு மே ற் சொன்ன இலக்கமொன்றில் புதிய வீட்டுப்பெயர் ஒன்றை வைத்துப் பாவித்து வரவும்.
கிரகசக்தியை (VIBRATION) அதிகரிக்கும் முறை
அதிஷ்டப் பெயரை மாற்றியபின் - அதில் உயிர்ச்செறிவு அடங்கியுள்ள எழுத்துக்களின் வடி வில் அவரின் ஆதிக்க எண்ணின் சூக்கும சக்தி படிப்படியாக அதிகரித்து அவருக்கு நற்பலன்களைச் செய்யும். எனவே மனம் சிந்தனையை ஒருமுகப் படுத்திப் பயிற்சி செய்வதால் எமது எண்ணங்க ளின் வலிமையை நாம் எண்களின் மீது ஏற்றிக் கொள்ளுகின்ருேம், அதற்கு எமது தொடர்ந்து எழுது ம் பயிற்சி மிக மிக முக்கியம். மேலும் இராசி எண் அதிஷ்டத் திகதிகளிலும், கிழமை களிலும் முக்கிய காரியங்களைச் செய்து வரவேண் டும். அதிஷ்ட நிறங்களில் உடுப்புக்களையும், பாவ னைப் பொருட்களையும் பாவித்துவரல் வேண்டும்.
 

மோதிரம், நகைகளில் ஏற்ற இரத்தினங்களைப் பதித்து பாவனைப்படுத்தி வரலாம். உதாரணமாக 37ஆம் எண்காரர் மஞ்சள், வெள்ளை நிறத்தை யும் புஷ்பராகம் முத்து, தங்கம், மாணிக்கிம் என்பனவற்றையும் பாவித்து வரலாம்.
பயப்படக் கூடாது
நாம் ஒருவரின் உயிர்ச்செறிவை அ வ தா னித்து பெயரை மாற்றித் தருவதால், குறிப்பிட் டவர் பெயரை எழுதி வரும்பொழுது உடல், மனேநிலைகளில் மாற்றங்கள் ஏற்படும். சிலருக்கு உள்ளத்தாக்கம், பிரச்சினைகள் ஏற்படச் செய்யும் பலருக்கோ ஆரம்பத்திலிருந்து நன்மையானபலன் கள் அதிகரிக்கும். எவ்வித ப ய மு மின் றி தொடர்ந்து பயிற்சித்து வரவேண்டும். தினமும் 108 முறை எழுதிப் பயிற்சித்து கிட்டத்தட்ட 1 இலட்சம் (நூறு ஆயிரம் தரம், எழுதிவர ஏற் பட்ட உடல் மாற்றங்கள், மனேதாக்கங்களும் ம்றைந்து சுபப்பலன்கள் அதிகரிக்கும்.
நான் உங்கள் முன் சமர்ப்பிக்கும் இந்த 9 கட்டளைகளை அதிஷ்டப் பெயர் எண்களில் பயிற் சிப்படுத்தி வருபவர்கள் நிச்சயம் கைக்கொள்ள வேண்டும். மேற்கூறிய அறிவுரைகளின்படி உறுதி யுடன் நீங்கள் செயற்படவேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கையில் ஏற்படுகின்ற எந்தப் பிரச் சனைகளையும் உங்களால் தீர்க்க முடியும். மேலும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உறுதியான மனே நிலை என்பன அதிஷ்ட எண்ணைப் பயிற்சிப்படுத் தும்போது எம்மால் கடைப்பிடிக்கப்பட வேண் டும். இதனல் ஒருவருக்கு நோயைக் குணப்படுத் தவும், குடும்ப வாழ்வில் சந்தோஷம்ாக இருக்க வும், பிரிந்த தம்பதிகள் சேரவும் திருமணமாகா மல் இருக்கும் பெண்கள் நல்ல கணவனை அடை யவும் நித்தமும் குடும்பச் சச்சரவுடன் இருப்ப வர்கள் ஒற்றுமையாக இருக்கவும். தொழில் பிரச் சனைகளையும் வெளிநாட்டுப் பிரயாணங்களால் சிறப்படையும் பலன்களையும் நீங்கள் பெயர் மாற்றி எழுதிவருவதால் நிச்சயம் நற்பலன்களை அடைவீர்கிள்.
* ஜபம், ஹோமம், சத்சங்கம் (ந ல் லோ ர் தொடர்பு) தியானம் பூஜை இவற்ருல் குரு வரு ளும் தெய்வானுக்கிரகத்தையும் பெற்று பிராப்தத் (முற்பலன்) தின் கடும்ையான தா க் கு த லை ப்
பெருமளவு குறைத்துக் கொள்ளமுடியும்??
- அருளுரை -

Page 26
சந்தேக நிவ
க, கந்தசாமி, ம்ட்டுநகர், சந்: சிங்கராசியில் புதன் நட்பென்று இந்தியா விலிருந்து வெளிவரும் சோதிடசஞ்சிகை ஒன்று கூறுகின்றது. இது சரியா? 1983 நவ் ம் பர் மாதத்தின் பின்னர் வியாழன் எவ்விராசியில் நிற்கும்? நிவி? எமது திருக்கணித பஞ்சாங்கத்திலும் சிங்க ராசியில் புதன் நட்பென்றுதானே குறிக்கப்பட் டுள்ளது. இதிலென்ன சந்தேகம், 1983 டிசம்பர் 21-ந்திகதியின் மேல் வியாழன் தனுரா சி யில் சஞ்சரிக்கும். இ. நிதி, கே. கே. எஸ். வீதி, தெல்லிப்பழை. சந் நான் 21-11-1960 ஞாயிறு பின்னிரவு 1-21 அளவில் பிறந்தேன். எண் சோதிடப்படி சரியான பிறந்த திகதியை அறியத்தரவும். நிவி: ஆங்கிலத்திகதி 21 என்பது சரிதானே,
ரவீந்திரன், 18, தியேட்டர் வீதி, நாவலப்பிட்டி, சந்: 10-9-1949 பகல் 11-35 க்குப்பிறந்த எனது மகாதசாபுத்தியில் நின்ற வருடம், மாதம், நாள் என்ன? நிவி புதன் தசையில் நின்றது 6 வருடம் 4 மாதம் 15 நாள். க. முருகாணந்தன், ஆரயம்பதி. சந்-ே 7-2-1955 வியாழன் அதிகாலை 3-25 க்குப் பிறந்த எனது இராசி, லக்கினம் நட்சத்திரம் என்பவற்றை அறியத்தரவும். நிவி நீங்கள் குறிப்பிட்ட திகதியன்று புத ன் கிழமையென்றே வருகிறது. எனவே புதன்கிழம்ை அதிகாலை பிறந்துள்ளீர்கள் என்றே எடுத் து க் கொள்ளவேண்டும். அதன் பிரகாரம் உதயலக்னம் துலாம். நட்சத்திரம்-உத்தரம் 1-ம் பாதம், சந்தி ரராசி- சிங்கம்.
எஸ். பரராஜசிங்கம், வவுனியா, சந்? 2281-1930 முற்பகல் 10-35க்கு ஜனித்த எனது நட்சத்திரம், இராசி இலக்கினம் என்பவற் றை அறியத்தரின் மிகவும் நன்றியுடையவனுவேன்" நிவி உதயலக்கினம்- மீனம், நட்சத்திரம்-சுவாதி இராசி-துலாம். க. தேசோமயானந்தம், துன்னுலை. சந்: 23.2.1958 காலை 5-58க்குப் பிறந்த எனது கிரகநிலைகளை அறிய வேண்டுகிறேன்.
2é
 
 

O دو قلعه ، این رق آ|
நிவி: உதயலக்கினம்-கு ம் பம், அதில் (1-ல்) சூரியன், புதன் 2ல் சந்திரன் 3ல் கேது; 9-ல் குரு, ராகு 11-ல் குஜன், சனி; 12ல் சுக்கிரன் நட்சத்திரம்-ரேவதி, ப. பத்மசீலன், மட்டுவில் தெற்கு சோவகச்சேரி. சந்! உங்கள் சோதிடம்லரில் தமிழ்த்திகதி முடி யும்பொழுது, மெய்கண்டான் திருக்குறட் கலண் டரில் ஓரிரு தினங்கள் தாமதித்து முடிகின்றன: அத்துடன் அட்டமி, நவமி, இராகுகாலம் என்ப வற்றில் நேரம் தொடங்குதல், முடிதல், முந்திப் பிந்தி இடம்பெறுகின்றன. இதன் காரணத்தை அறியத்தரவும், நிவி: சோதிடமலர் திருக்கணித பஞ்சாங்கப்படி
வெளிவருவது. மெய்கண்டான் கலண்டர் வாக்
கியபஞ்சாங்க ரீதியில் வெளிவருவது. இதனல் திதி, நட்சத்திரம், மாதப்பிறப்பு முதலியவற்றில் வித்தியாசம் இருந்தேதீரும். இதுவரை தாங்கள் அறியாமலிருந்தது அதிசயமே.
ச. சிவசம்பு, அத்தாய், பூநகரி, சந்: 1928ம் ஆண்டு ஆகஸ்ட் 19 வெள்ளிக் கிழமை மாலை 5 மணிக்குப் பிறந்த எனது நட் சத்திரம், ராசி, லக்கினம் என்பவற்றை அறியத் தருக. நிவி; தாங்கள் குறிப்பிட்ட திகதியன்று ஞாயிற் றுக்கிழம்ை. எனவே தங்களின் பிறந்த திகதியா கிழமையா சரியென்பது சந்தேகமாக உள்ளது. எஸ். மூர்த்தி, நாவலப்பிட்டி. சந் 25-5-1923 பகல் 1-30 மணிக்குப் பிறந்த என்னுடைய நட்சத்திரம், இராசி, லக்கினம் என் பவற்றை அறியத்தருக, நிவி உதயலக்னம் - சிங்கம் நட்சத்திரம் = உத் தரம். இராசி - கன்னி.
கோ.இரத்திணராசா, இளவாலை, சந்: எனது பிறந்ததிகதி 16 - 1 - 1952. நட்சத் திரம் பூரம், இராசி - சிங்கீம். இவற்றைக் கொண்டு குறிப்பு எழுதமுடியும்ா? நிவி? ஜாதகக்குறிப்பு எழுத பிறந்த நேரம் அவ சியம். தங்களின் விபரங்களைக் கொண்டு பிறந்த நேரம் அறியமுடியாது.
ܗܵܬ݂ܵܐ - ܚܨܧ

Page 27
អ្នកកាន (S O C தமிழ் ஈழம் 3 (3. 2 3
S ; மலருமா! : € Dà {3 S) € வே. சின்னத்துரை - நல்லூர் D ES Θ
s
SUN人人人人ソ○○○○N/N人/、/km/、/★
11-81 சிறீ லங்காவும் தமிழீழமும் செழிப் புடனும், அமைதியுடனும் வாழ்வதற்கு வசதியிா கத் தங்கள் மேலான அரசி ய ல் ஞானத்தைப் பயன்படுத்தி 1982 தை 14ம் திகதி தமிழீழ நாட் டின் சுதந்திரத்தை வழங்கும்படிகோரி சிறீலங்கா ஜனதிபதி யூனியஸ் றிச்சேர்ட் ஜெயவர்த்தணு வுக்கு அமெரிக்காவிலுள்ள 1982-ல் சுதந்திரத் தமிழீழம் எனும் இயக்கத்தின் செயலாளர் நாய கம் திரு. த. பூரீகாந்தன் வேண்டுகோள் விடுத் துள்ளார். பூரீ லங்கா ஜனதிபதிக்கு அவர் எழு தியுள்ள கடிதம்
1. தமிழரிகளுக்கு எதிராக அ ண் மை யி ல் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட தொடர்ச்சி யான இனக்கிலவரத்துக்கு எதிராக புரிந்துணர்வு டனும், துணிவுடனும், கணிமையுடனும், தேவை யான நடவடிக்கைகளைத் தாங்கள் எடுத்தமைக் காக தமிழர்கள் உங்களுக்குத் தங்கள் ஆதரவை நல்குகின்றனர்.
2. கடந்த 30 ஆண்டுளோக சுயநலமிக்கி அரசியல்வாதிகள் பூரீ லங்காவைப் பயங்கர அழி வுப் பாதையில் இட்டுச் சென்றதை உங்கள் அர
சியல் ஞானத்திலுைணர்ந்து தெளிந்து பூரீலங்கா
தமிழ் ஈழம் ஆகிய இரு நாடுகளும் செழிப்புட னும் சமாதானமாகவும் வாழ்வதற்கு முதற்படி யாக எதிர்வரும் 1982 தை 14ம் திகதி தமிழீ ழத்தின் சுதந்திரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்முேம்,
3. இரு நாட்டினங்கள் வாழும் ஒரு தீவில் ஒரு நாட்டினம் மற்ற நாட்டினத்தை அழிப்பதி லும் அதன் விருப்பமின்றி அதை அடிமையாக்கு
g 4.

வதிலும் பார்க்க ஒரு இனம் மற்ற இனத்துடன் சமநிலையிலிருந்து ஒன்றுக்கொன்று உதவி புரிவ தும் சேவை செய்வதும் சிறப்பானது என்பதைத் தாங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகின் ருேம்.
4 மாண்புமிகு தங்களின் நல்லெண்ணத் தின்மீது நம்பிக்கை வைத்து பின்வரும் கோரிக் கைகளை விடுக்கின்ருேம்.
அ. ஈழவிடுதலை இயக்கத்திலீடுபட்டதற்காக இதுவரை கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுச் சிறையிலடைக்கிப் பட்டிருக் கும் சகல தமிழர்களையும் நிபந்தனையின்றி உடன் விடுதலை செய்யுங்கள்,
ஆக இனக்கலவரத்தால் பா தி க் & ப் பட்ட தமிழர்களுக்கு நட்ட ஈடு வழங்குவதற்குத் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் பேசி 300 இலட்சம் ரூபா ஒதுக்குங்கள்.
இ5 தமிழர்களுக்கெதிராக வேண்டுமென்றே வ்ெறுப்பையும் வன்முறையையும் துரண்டும் சகலரையும் கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்துங்கள்.
5. எம்து கோரிக்கைக்கு சார்பான பதில் விரைவாகத் தங்க்ளிடமிருந்து கிடைக் குமானல் இலங்கையிலும், ஏ%னய தமிழர் வாழும் நாடுகளிலும் விரைவில் ஆரம்பமா கீப் போகும் வெகுஜன சட்டமறுப்பு போராட் டத்தை தடுப்பதற்கு அது உதவியாக இருப் பது மட்டுமன்றி விரைவில் கூடவிருக்கும் தமி ழிழத்தின் அரசியல் நிர்ணய சபிை 5Ամմ ரிக்கப்படவுள்ள யாப்பில் பூரீ லங்காவுக்கும் தமிழ் ஈழத்துக்குமிடையிலான நல்லுறவுகள் பற்றி வரையறுக்கப்படவும் வ தி யாக அமையும்.
10-81 மேற்படி கோரிக்கைக்கு ஐஞதிபதி ஜயவர்த்தன பூரீகாந்தனுக்கு பதில் கொடுதிருச் கிழுர்,
7-10.81 நியூயோர்க் போர்தாம் பல்கலைக் கழகத்தில் கூடிய அலாஸ்காவிலிருந்து அவுஸ்தி ரேலியா வரை உலகின் பல்வேறு நா டு களி ல் வாழும் தமிழீழ அறிஞர்களைக் கொண்ட கூட்டத் தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் "பூனரீலங்கா அரசின் ஒப்புதலோடு இலங்கையில் நடைபெற்ற இனக்கொலை வெறியாட்டத்தின்போது படு

Page 28
கொலைக்குள்ளாக்கப் பட்டவர்களும் வெட் டி ச் சாய்க்கப்பட்டவர்களும்ான ஏராளமான தமிழர் களின் மரணத்தையிட்டு, நியூயோக்கில் கூடிய பல்வேறு நாடுகளையும் சேர்ந்த ஈழத்தமிழர்களின் இக்கூட்டம், துக்கம் அனுஷ்டிக்கிறது. முற்றுப் புள்ளியின்றித் தொடர்ந்து நடந்து வரும் தமிழி னக் கொலை பற்றி ஆராய்ந்த பின்னர் இலங் கைத் தீவில் தமிழர்கள் மனிதர்களாக மரியாதை யுடன் வாழ்வதற்குரிய ஒரேவழி சுதந்திரத் தமி ழிழத்தை ஒருதலைப் பட்சமாகப் பி ரக ட ன ம் செய்வதே என்று ஈழத் தமிழரீ கிளாகிய நாங்கள் ஒரு மனதாகத் தீர்மானிக்கிருேம் அஹிம்சை வழியிலான சத்தியாக்கிரகப் போராட்டங்களின் மூலம் தமிழீழத்தின் சுதந்திரத்தை மீட்க நாம் அனைவரும் ஒன்முக உழைப்போம் என்று ஈழத் தமிழர்களுக்கும் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் தெரிவித்துக் கொள்ளுகிருேம். 1981 நவம்பர் முதலாம் திகதியிலிருந்து ஈழத்தில் வாழும் தமிழர்கள் தொடர்ச்சியான அஹிம்சைப் போராட்டங்களிலும் சட்ட மறுப்புக்களிலும் ஈடு பட வேண்டுமென்று கோருகின்ருேம்.
ஈழத்தமிழர்கள், தமிழ் நாட்டிலும், இந்தியா முழுவதிலும் சென்று கூட்டங்களில் எ தி ர் ப் பு ஊர்வலங்களும் நடத்தி, ஈழத்தமிழர்களின் துயர நிலையின் பால அங்குள்ளோரின் கவனத்தை ஈர்க்க வேண்டும், உலகின் ஏனைய நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் பூரீ லங்கா அரசு ஈழத் தமிழர் களுக்கு எதிராக மேற்கொள்ளும் கொடுமைகளை அம்பலப்படுத்தவும், அவற்றிற்கு ஆட்சேபம் தெரிவிக்கவும் தங்கள் முழுச் சக்தியையும் வாய்ப் பையும் பிரயோகிக்க வேண்டும்.
அஹிம்சை வழியை நாடும், மேற்கத்திய நாடு களில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு உதவி கிடைக்
翼 சூரிய கிரகணம் 邻
ருதிரோற்காரி ஹில் வைகாசி மீ" 28 வ. சனிக்கிழமை தோற்றும் பூரண சூரிய கிர ஐ. கணம் இலங்கையில் காலை 8-34 தொடக் x கம் 9-16 வரை தோற்றும். இது கீழைத் 冷 邻 தேசங்களுக்கே மிகவும் ஆ ப த் தா ன து. ※ இதனல் பஞ்சம், மழையின்மை, யுத்தம், ஐ புரட்சிகள், பூகம்ப அழிவு, கடல் கொந்த x விரிப்பு, எரிமலை முதலிய பல வேதனைகள் தரும். யுத்தம் ஏற்படும். இது இலங் : கைக்கு ஆபத்தைத் தரும். -Dr. K. N N, နှံခြုံဒွိန္•
 

கவில்லையானல், நன்கு பயிற்சியும், நிதி உதவி யும் பெற்ற கொம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள்
தமிழீழ சுதந்திரத்தை நிலைநாட்ட பலாத்காரத்
தைப் பிரயோகிப்பார்கள் என்பதை, ஜனநாயக நாடுகளின் மக்கள் தொடர்புச் சாதனங்களுக்கும் அந்நாடுகளின் அரசாங்கத் த லைவர் களு க் கும் எடுத்து விளக்கி ஆதரவு தேடவேண்டும் ,
மேற்குநாட்டு வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சில குடும்பங்களே, மொழியையும், மதத்தையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தி ஓங்களவரைப் பிரித்தா ளும் தந்திரத்துடன் தமிழருக்கு எதிரான வெறுப் புணர்வை வளர்த்து, முழுத்தீவினதும் பொருளா தாரத்தைச் சுரண்டுகிருர்கள் என்ற உண்மை யைச் சிங்கள மக்களுக்கு எடுத்து விளக்கிக் கூற வேண்டும். சுதந்திரத் தமிழீழத்தை அக்கீகரிக்க வும் பூரீலங்காவின் ஆக்கிரமிப்பிலிருந்து அதற்குப் பாதுகாப்புத் தரவும் பல நாடுகள் முன்வந்துள் ளன. ஆகவ்ே பூரீ லங்கா அரசின் நன்கு திட்ட மிடப்பட்ட அழிவு நடவடிக்கைகளிலிருந்து தம் மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எவ்வித தயக் கமுமின்றித் தங்கள் கடமையைச் செய்ய முன் வருமாறு ஈழத் தமிழர்களை இத்தால் அறைகூவி
அழைக்கின்ருேம். (தொடரும்) TANNINNNNNNMNITIM TOTS வெளிநாடு D ܘܢ} Σ செல்லுதல், 3. Ke உத்தியோகம், & கல்வி கற்றல், 3. སྔོང་།། தொழில் Sà (ES ஆரம்பித்தல், 9<ح 6. 经 " ಎ 台 எண் கணிதம், 3 خنخنخنخنذ திருமணம் 3. G முதலியன சிறந்த முறையில் S. 侯 பார்த்துக் கொடுக்கப்படும். G சோதிடர்: கே. எல். எம். கிருஷ்ணபிள்ளே 5 ஒரு பராசக்தி சோதிட Foruf3 >5 ,காங்கேசன்துறை வீதி ,151 ܘ>) €s யாழ்ப்பாணம். Sà リ、○○○○○○○○○○○○○○人2墓
6
త్కి
*- ܕ݁ܰܚ s

Page 29
இ
SLZSSSLLLL 0SLS LSLSSLSSSLLLLSLSLLLSLSLLLLLSLSSLLSYSSS till|[[[II, վIIt
மட்டுநகர் சோதிட
SmmmSS SLSSSSSSESES SSLSLE EESS LSLSmLLES SLL S |titlul
(முன் தொடர்ச்சி)
பண்டிதர் நவரத்தினம் தனது உரை யை த் தொடர்ந்தார்,
எமது சோதிடக்கலையில் பல கோணங்களி லிருந்து ஒரு சாதகத்தை அணுகு முறை க ள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் தச வர்க்கங்கள் மூலம் அணுகுமுறை விசேடமானது. ஆகவே இதுபற்றி ஆய்வு செய்து அதன் உண்மைகளையும் கணிக்கும் முறைகளையும், பலாபலன்களைக்கூறும் வகைகளையும் இந்த மகாநாட்டில் அறிஞர்கள் முன்னிலையில் கூறுவதில் பெருமைப்படுகிறேன்.
* தசவர்க்கங்கள்
ஒரு இராசி 30 பாகையைக் கொண்டது. இவ்விராசியைப் பல பாகங்க ளா கப் பிரித்து ஓரை, திரேக்காணம், சதுராம்சம், பஞ்சாம்சம், சட்டாம்சம், சப்தாம்சம், அட்டாம்சம், நவாம் சம், தசாம்சம், லாபாம்சம், து வா தா ம் சம், சோடாம்சம், விம்சாம்சம், சித்தாம்சம், நட்சத் திராம்சம், திரிம்சாம்சம், சு பவே தாம் சம், குளும்சம், சஷ்டியாம்சம் இப்படியாக இருபது வகையான வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவைகள் பெறப்படும் முறைகள்பற்றி பழைய நூல்களில் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன? இருந்தும் இந்த விஷயத்தில் சிறந்த ஆய்வு செய்ய எனக்கு உதவியவர் எனது மதிப்புக்கு ரியவரும், குருவும்ாகிய பூரீ H.R.சேஷாத்திரி ஐயரி M.A. ஆகும். இதில் முதலாவதாக உள்ள வர்க் கம் இராசி, கிரகநிலை. இவ்விராசி நி லை யில் லக்கினத்திற்கும், சகலகிரகங்களுக்கும் சரியான பாகை, கலைகள் கணிக்கப்படவேண்டும் இல்லா விடில் ஏனைய வர்க்கங்களைச் சரியாகக் கண்டு பிடிக்க முடியாது. இதற்கு முக்கியம் கோள்நிலைக் கணிப்பு.
பஞ்சாங்கம் பஞ்சாங்கம் தமிழனின் குறிப்பாக சைவ மதத்தவர்களின் உயிர்நாடி, பெரும்பாலும் அவர் கள் பார்த்து நல்ல நேரத்திலேயே சகலவற்றை யும் செய்வார்கள். விரதாதிகள், முகூர்த்தங்கிள், இது போன்ற நன்மை தீமைக்கு பஞ்சாங்கம் பாரிப்பது சைவனின் இரத்தத்துடன் இரண்டறக்

SLLLLL LSLSLLSLSSSLLLLS0SLZS LmmLmSLLLLLLSLLSSLSLSSLSLSSLLLSLLLS i!!!!!!! ti!!!it.
மகாநாடு
LLSSYYYLSSS LLLLLSSLSLSLSLSLmmm SLLLLSLLSLLS LLS SLLLLLSSS LLLLLSL SLS
۔۔۔۔۔۔۔۔۔
அருள்வேலழகன்
கலந்துவிட்ட பண்பு. இந்த அ டி ப் ப ைட உண்மையை பஞ்சாங்க கணிதர்கள் உணர்ந்து ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்காக, அவர்களின் நம்பிக்கைக்கு விரோதமில்லாமல் சனிக்கப்பட வேண்டும். சோதிட கலையைக் கொலை செய்யும் அளவுக்குள்ள பஞ்சாங்கங்கள் நாட்டில் நடமாடும் வரைக்கும் இந்தக் கணிப்புகளைக் கணித் து ப் பலன்களை சரியாகி எ தி ர் பார் ப் பது அடி முட்டாள் தனம்தான் , கோள்நிலைக் கணிப்புப் புத்தகத்தில் கிரகங்களின் பாகை கலைகள் சரியா கக் கொடுக்கப்பட்டிருக்கும். அதனைக்கொண் டு கிரகங்கள் நிற்கும் சரியான பாகை கலை களே நாம் அறிந்துகொள்ளலாம். இந்த கோள்நிலைக் கணிப்பு வெளிநாடுகளிலிருந்தே இங்கே வருகின் றன. தற்போது திருக்கணித நிலை ய த் தா ர் 1983 ம் ஆண்டு தொடக்கம் கோள்நிலைக் கணிப்புப் புத்தகம் வெளியிடத் தொடங்கியிருக்கிருர்கள். இதன் மூலம் கிரகங்களின் சரியான பா  ைக கலைகளை அறிந்துகொள்ள முடியும். இ ைத க் கொண்டே ஏனைய இராசிவர்க்கங்கள் சுத்தமாகப் போடமுடியும். எனவே சரியான சுத்த கணிப் பையே நாம் கையாள வேண்டியுள்ளது. அப்படிக் கையாளுவதன் மூலமே தமிழன் உயிர்நாடியான சோதிடக்கலையையும் மங் கா ம ல் வள ர் க் இ (1pւգ պմ.
சோதிடக்கலை என்பது ஒரு நுணுக்கமான கலை, இது எதிர்காலத்தை உணர்த்தும் தெய்வீகக் கலை, ஆக்கத்திற்கும், அழிவுக்கும் முக்கிய காரணி யான அம்சம் பஞ்சாங்கம், அது சுத்த கணிப்பில் உருவானதாக இருக்கவேண்டும். சோதிடக் கலை யின் உயர்வுக்கு என்று சொந் த முயற்சியால் உருவாக்கப்படவேண்டும் தவிர்ந்து வியாபார நோக்குடன், கூலிகளை வைத்து ஒப்பாரி வைப் பதஞல் அது பஞ்சாங்கமும் உருப்படாது. எமது சோதிடக்கலையும் உருப்படாது, சமுதாயமும் உருப்படியாக முடியாது. இது பற்றி இனிமேலா வது பஞ்சாங்க கணிதர்கள் கவனிக் க ப் பட வே ண் டு ம். என்று கேட்டுக்கொண்டதுடன் பண்டிதர் நவரத்தினம் தம்து உரையை முடித்துக் கொண்டாரி, (வளரும்)
27

Page 30
" சோதிடம்
உதயலக்கினம் உ8 உதயாதி சென்ற நாழிகை - அறிய. மணி
மே லே கொடுக்கப்பட் மணி நா. டுள்ள பதகத்தில் பிள் ளை காலை 6மணி 0. பிறந்த நேர மணி மினிற்றுக் ** 7 2 குரிய நாடி விநாடிகளைக்கண்டு ** 8 5 அதில் சூரியோதயம் பொது * ο 9 , , 7 நேரப்படி 6 மணிக்கு முன் நிக பகல் 19 . 19
களை விநாடியாக்கிக் கூட்டுத 象象 易$ ( 17 லும், சூரியோதயம் 6மணிக்குப் நடி
பின் நிகழுமானல் பிந் தி ய மினிற்றுக்களை விநாடியாக்கிக் நிநா வி ; நி நா
கழித்தலுஞ் செய்யஉதயாதி மிடி நாடிமிடி ந சென்றநாடி விநாடி வரும். 10 2 110 உதயலக்கினமறிய 3 . 3
மேற்காட்டியபடி உத 40 10 :14 O யாதி சென்ற சென்ற நாழி 5: 0 12:150 கையை அறிந்தபின் அன்றைய 6 Q 1516 0 ed O 7: 0 1717, 0 உதயலக்கின இருப்புடன் (உத 8: O 20 18 O யாற்பரம்) உ த ய ல க் கி ன 9: 0 22:190 ராசிக்கு அடுத்த ராசி (pg56)T 10:0 25 20 O
கக் கூட்டவேண்டிய இராசி மானங்களைக் கூட்டி குறித்த உதயாதி சென்ற நாடி விநாடிக்கு முன் முடியும் இராசியை க் தண்டு அடுத்த இராசியை உதயலக்கினமாகக் குறிக்கி,
உதாரணம்?
ருதிரோற்காரி டு சித் தி  ைர மீ" 5 உ (18-4-83) திங்கட்கிழம்ை பகல் 10 மணிக்கு யாழ்ப்பானத்தில் பிறந்த குழந்தைக்கு உதயலக் கினம் கான
பதகத்தின்படி 10 மணிக்கு நாழிகை 10-00 அன்றைய சூரியஉதயம் பொதுநேரப்படி மே. 03மி. 6மணிக்கு பிந்திய மினிற் 3. இதற்குரிய நா. 0-7 வி. (10.00 - 0 72) = 9-52ழ் இதுவே உதயாதி சென்ற நாடி விநாடியாகும்,
28
 

-—ത്തബmഅയ്മ-ത്തn,
கற்போம்'
நயலக்கினம் கணிக்கும் பதகம்
ܚܣܚ
விக்கு நாடி விநதடி காணும் பதகம்
வி. மணி நா. வி. மணி நா. வி.
0 பகல் 2 மணி 20 0 இரவு10 மணி 40 0
3ö*第* 笼3ö*“菁* 磁3缸 0 t prov 4 ** 25 12 oo || 45 0 30 , 5 , 27 30 47 30 Ο 6 ' ' 30 Ο 2 , 50 0 30 இரவு 7 ?? 32 30 ?? 3 ?? 52 30 Ο 8 ο Ρ 35 Ο 4 : ' 55 Ο 30 9 '' 37 30 5 57 30
த்துக்கு நாடி விநாடி காணும் பதகம் வி நிநா வி நிநா வி திநா வி நிநா வி
ாடிமிடி நாடிமிடி நாடிமிடி நாடிமிடி நாடி 273 210 523:31, 1 173 41, 1 42451:2 73
30 220 5532. 1 20 421 45 52.2 10 32墨23 0 57懿331 22墨431 47墨532 12瑟 35 24; 1 00:34, 1 25 44; 1 50 54; 2 15 373.25. 1 23:35. 1 273 451 52355 2 17, 40 261 5:36, 1 30 46. 1 5556. 2 20 42蚤271 7蚤371 32蚤471 57蚤572 22慕 45 28: 1 1 0 38.1 35 48 2 00 58 2, 25 47 291 1239 137 492 259 227 50 30 1 15 40 1 40 50 2 5 60 2 30
* திருக்கணித பஞ்சாங்கம் பக்கம் 47-ல் சித் திரை 5ந் திகதிக்கு உதயாற்பரம் (3 வது கலம் பார்க்க) 3 நா. 59 வி. இது மே ட லக் கி ன ம் முடியும் நேரமாகும். அதே பக்கத்தில் கீழே பார்க்க இடபலக்கின முடிபு 5-06 உதயா ற் பரத்துடன் கூட்ட (3 59 + 5. 06) நா. 9-05வி. வரும். இது இடபலக்கினத்தின் அந்த மாதலாலும் ாமக்கு வேண்டிய உதயாதி நாடி 9,522 க்கு முன் இடபம் முடிவதாலும் உதயலக்கினம் மிதுனம் ஆகும். பாவிக்கப்படும் பஞ்சாங்கம் யாழ் ப் பாணத்துக்குக் கணிக்கப்பட்டதாலும் யாழ் ப் பாணத்துக்கு மாத்திரம் பொது நேரப்படி சூரிய உதயம் கொடுக்கப்பட்டிருப்பதாலும் யாழ் ப்
(29-ம் பக்கம் பார்க்க)
3ع
t
3=ܣܛܐܝܝs

Page 31
鑫
சோதிடமும் உளரு
- வே. தெய்வநாயகம்
நவக்கிரகங்கள் உண்மையா?
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியா ழன், வெள்ளி, சனி, இராகு, கேது உண்டென நம்பி, நம்மவர்கள் அவற்றைச் சிலைகளில் வடித்து
கோயில்களில்  ைவத் து வழிபட்டு வருவதைக்
காண்கிருேம், பஞ்சாங்கங்களிலும் சோதிட நூல் களி லும் இக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனல் இக்கால விஞ்ஞானிகள் இந்த நவக்கிர கங்களில், சூரியன் ஒரு கிரகமல்ல அது நட்சத் திரம் எனவும், சந்திரன் பூமியில் துணைக் கிரக மேயல்லாது அது ஒர் தனிக்கிரகம்ஸ்ல எனவும் கூறுகிருரிகள். இரர்கு, கேது ஆகியவை சில அறி வீனர் கற்பனையில் உதித்த கிரகங்களேயன்றி அவ் வித கிரகங்கள் எதுவும் இல்லை. நவக்கிரகங்களுள் ஐந்துதான் உண்டு இதற்ருேடு புதிதாகக் கண்டு பிடித்த நெப்ரியூன், யூரனேஸ் புளுட்டோ ஆகிய
மூன்றும் சே ரி ன் மொத்தம் 8 கிரகங்களாகும்
என்பதும் விஞ்ஞானிகள் கூற்று.
உளநூல் வல்லார் வானநூலார் கூற்று:
குருட்டு நம்பிக்கைகள் பல எல்லா நாட்டு மக்களிடத்தும் நிகழ்கின்றன. சோதிடம் வான நூலின் ஒரு பிரிவென்றெண்ணி, கற்றவர்களும் அதில் நம்பிக்கை கொள்கிருரிகள், என்னே இவர் களின் பேதம்ை? வானநூல் ஓர் விஞ்ஞானவியல் அது ஆராய்ச்சி வாயிலாக வளர்ந்துகொண்டே வருகிறது. கலிலியோ, கொப்பர்நிகஸ் நியூட்டன்
தம் நுண்ணிய ஆராய்ச்சிகளால் அண்டகோளத்
தினையிட்டு தம்தம் அறிவைப் பெருக்கியுள்ளார் கள். கலிலியோ கண்ட உண்மைகளை நியூட்டன் மாற்றியமைத்தார். நியூட்டன் கண்ட உண்ம்ை களை ஐன்ஸ்டின் மாற்றியமைத்தார். இவ்வாறு வானவியலிலே அவ்வப்போது பழையன கழித்து புதியன புகுத்தியுள்ளார்கள். சோதிடத்திலே அவ் வாறு ஆராய்ச்சி செய்து நீக்கவேண்டியன நீக்கி சேர்க்கவேண்டியன சேர்க்கக் காணுேம், பழைய முனிவர்கள் இயற்றிய நூல்களைக் கொண்டு பல் லவி பாடுகிருர்கள். இவர்கட்கு ஆராய்ச்சித்திற னில்லையா? அண்மையில் நிகழ்ந்த ரஷ்ய அமெ ரிக்க நாட்டு விஞ்ஞானிகளின் திறனைப்பற்றி உல கமே மெச்சுகிறது. உங்கள் சோதிடத்தைப்பற்றி உலகம் மெச்சுகிறதா? சாத்திரம்' எல்லாம் பொய் என்று கூறுவோர் பலரை உலகில் எங் கும் காணலாம். இதற்குச் சோதிடமே விடை கூறவேண்டும். வானசாஸ்திரத்தையும் சோதிடத்

ால் வான நூலாரும்
- துறைநீலாவண்ை -
தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் ஓர் அறிஞனுக்குச் சோதிட சாஸ்திரமும் வாரை சாஸ்திரமும் ஒன்று அல்லதா என்பது புலணுகும். சோதிடம் எப்போ தோன்றியதோ அன்றிலிருந்து இன்றுவரை அதில் ஓர் மாற்றமுமில்லை. எச்சோதிடரிடம் சென்ரு லும் பண்டைக்கால நூல்களில் இருந்தே தமது கருத்தை எடுத்து வெளியிடுகிருர், சில பஞ்சாங் கங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மழை, காற்று, வெள்ளம் உண்டாகும் காலங்களிலே அவ்வாறு நடைபெறுகிறதா? இல்லையே! சோதிடத் தி ல் நம்பிக்கையுடையோர் பண்டை க் கா லத் தி ல் வாழ்ந்த அறிவீனர்கள். தற்காலம் சோதிடத்தில் நம்பிக்கை வரவரக் குறைந்துவருகிறது. சோதி டர்கள் இதை அறிவார்களா? ஒரே நாளில் சற்றும் இப் மியும் நேரத்தில் பிசகின்றி இரு பெற்றேருக்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. ஒரு குழந்தை மந்திரிப்பதவி வகிக்கிறது. ம்ற்றது பிச்சை எடுக்கிறது காரணமென்ன? சோதிடர் யாது விடைகூறுவார்கள்? வானத்தில் சஞ்சரிக்கும் கிரகங்கட்கும் உலகில் உள்ள ஜீவராசிகட்கும் எவ்வெவ்வழிகளில் தொடர்பு உண்டு?
ஆதலால் இதைவாசிக்கும் சோதிட மேதை கள் நமது சோதிடமலர் வாயிலாகப் ப தி ல் தருவார்களென எதிர்பார்க்கிறேன். பத்திரி  ைக களில் சோதிடர்கள் ஒவ்வொரு இராசியினருக்கும் வாரபலன்கள் மாதபலன்கள் எழுதுகிறர் க ள். அவர்கள் தாம் எழுதியவையாவும் சரி யெ ன எண்ணிக் கொண்டிருக்கலாம். தம்தம் பலன்களை வாசித்தறிவோர் அவர்கள் எழுதியதைப் பற்றியும் அவர்களைப்பற்றியும் கூறுதல் அவர் கட் குத் தெரியாது. நான் சோதிடரையோ! சோதிடத் தையோ இழிவாகப் பேசவில்லை. குறைநினைக்காதீர் கள். மேற்கூறியனவற்றிற்குப் பதில்கூறுங்கள்.
சோதிடம். (28-ம் பக்கத் தொடர்) பாணத்துக்கு மட்டும் மேற்கொண்ட வாறு செய்யலாம், வேறு இடங்களுக்காயின் சூரிய உதயம் சுதேச கீடிகாரப்படி கொடுக்கப்பட்டிருப் பதால் பிறந்த நேரத்தில் பொதுநேர அந்தர மினிற்றை சம்ஸ்காரஞ் செய்து சுதேசநேரத்திற்கு உதயாதி நாழிகை காணவேண்டும்.
இந்தவழியை விடுத்து நட்சத்திர நேரங்கண்டு லக்னஸ்புடம் கணித்தால் அது மிகத் துல்லியமா னதாகவும், இலகுவானதாகவும் இருக்கும். இது பற்றி அடுத்த இதழில் பார்ப்போம். (வளரும்)

Page 32
ଧୃଷ୍ଟି
융
ஆய்வு மன்றம் 3
ଛୁଞ୍ଛି
செல்வி, வ இராசேஸ்வரி, துறைநீலாணை 5-ம் வட்டாரம்,
செவ்வாய் தோஷம் விவாகத் தடைதாம்தங் கிளுக்கு ஏதுவானது, உமது சாதகக் கிரகநிலை
தவருக இருக்கிறது. திருத்த மாகக் கணித்து மற்றப் பலன்களை அறிக.
d O O 9
e 000 ge --- 華醫琵器器 器 29883
బ్రిడ్టౌన్లి
வ. விசுவநாதன், கருகம்பனை, காங்கேசன்துறை. சூரியன் பாதகாதிபனுல் பாபர் சேர்க்கை
திருஷ்டி பெற்று இருந்தவராதலின் இவர் தசை யில் பல பிரதிகூலங்களும் ஏற்படலாம்தானே!
குறிப்பு:- ஆய்வு மன்றப் பகுதிக்கு விண்ணப்பம் ெ பக்ல் முதலியவற்றை விளக்கமாகக் குறிப் களைத் தெளிவாகத் தனியாக எழுதி இட் மன்றம், திருக்கணித நிலையம், மட்டுவில், கவும். விண்ணப்பப் படிவம் இணைக்கப்பட விண்ணப்பங்கள் கிடைத்த ஒழுங்கின்படி கேள்வி மட்டுமே கேட்கலாம்,
நேரடியாகக் கடிதமூலம் பதில் ெ ரூபா 15:00 க்கு போஸ்டல் ஆடரும், மு
விண்ணப்பப் படிவம்
பெயர்: LLYY 0LYYLLLLYYLLLLLL0LLLLLTT LLLLL0LLLLLLL LLLL SSSSSSS YYYSS S LLLLLL L0LLLLLLLLLL
ofessib: ......................................................
til MO535 Sa5 S: -; iš Sayib ....................................
தமிழ் . Y S LSL S L S L S L L SL S S S L S S S CS LLLL LL
நேரம்: S SS SS LL000LLL0LL S000LLLLLLL0 LLLLLLLLLLLLLLLLLLLLLLLL
�جی% 99 இடம்: SLSLL 0LLLL S SS S SS S 0 S S S S S S S SS SL SS L L L
கையொப்பம்
30
 
 
 
 
 
 
 

ஆ. விநாயகமூர்த்தி வெல்லப்பிட்டி, புலோலி தெற்கு
பிரதி ஆங்கில மாதமும், கடைசி ஞாயிறு வாரமும் பிற்பகல் 4 மணியளவில் நல்லை திரு ஞானசம்பந்தர் ஆதீனத்தில் நிகழும் சோதிட ஆய்வு மன்றத்தில் நேரில் சமூகமளித்து உமது கேள்விகளுக்கு விடைகளை அறியுமாறு ஆலோ சனை கூறுகின்முேம்,
க. சி. சிவமூர்த்தி, அஞானபதி? இணுவில் மேற்கு, சுன்னகம்.
தெய்வ நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் ஆசிரியர்/வக்கீல் /நீதிபரிபாலனம்/தொழில்நுட்பத் துறை சகோதரர் வழியில் கிடைக்கும் பொருளு தவியால் தொழில் வாய்ப்புப் பெறுதல் முதலிய ஏதாவதொரு துறையுடன் சம் பந் த ப் பட் ட தொழில் இந்த நடப்புச் செவ்வாய் த சை யி ல் இடைக்க வேண்டும்.
சய்வோர் பிறந்த திகதி நேரம் (மணி. நிமி) இரவு பிட வேண்டும். உங்கள் கஷ்டங்கன் பிரச்சினை படிவத்துடன் இணைத்து "சோதிடமலர்" ஆய்வு
சாவகச்சேரி, என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக் ாத கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. யே பதிலளிக்கப்படும். ஒரு விண்ணப்பத்தில் ஒரு
பற விரும்புபவர்கள் மேற்கூறிய விபரங்களுடன் த்திரை என்வலப்பும் அனுப்பிப் பெற்றுக்கொள்க.
LLL0e LL00 SS CL L S S S S S LSSLLSLLSASA LL ASq S q AA q qi AA AA t tH H C CtC CC q q i i i LL LLLLL A
酸爱纷翻 ●翰卿碧、 é 够 as S. S.
. -- கிரகநிலை
pgs e se e e g9 9 e S3 2 y 3
LLLZ SSSY0LLLL0LLLLLY 00LYS SLTSeSeSeSLSLSL
09 ) g { } 0 8 9 R P O G & 0 9 989
ஜனன காலம். தசை இருப்பு
GUGU... --. ... LDT • • • • • • • • • [5fr6ir. . . . . . . . .
善
শ্ৰীষ্টা 们

Page 33
த. மகிந்தன்,
மே/பா. க. கண்ணம்மை,
343, ஏகாம்பரம் வீதி, திரிகோணமலை,
இலக்கினம் = விருச்சிகம், 5ல் ராகு, =ே6 சனி, 9ல் செவ்வாய், 10ல் சூரியன், சந்திரன் புதன், குரு, சுக்கிரன், 11ல் கேது. நட்சத்தி ரம் மகம் 4ம் பாதம். மற்ற விபரங்களைக் கணி: சோதிடரிடம் அறியவும். S. நாகலிங், கொரக் ஒய, நாவலப்பிட்டி.
1948-ம் ஆண்டு 2-வது உலகயுத்தம் கா, ணமாக இலங்கைப் பொதுநேரம் ஒருமணி நேரப் கூட்டி வழங்கினர்கள். நீர் பிறந்த நேரம் யுத் கால நேரமா அல்லது பழைய பொது நேரம என்பது தெரியாமல் எப்படி உமது இலக்கினப் இராசி கணிக்க முடியும்? ஞானசம்பந்தன் வரதகுமார், இல. 6, நீர்ப்பாசன இல்லம், புத்தளம்
மனத்திருப்தியும் பொறுமையும் உடையவ ராகிக் கடமையைச் சரியாகச் செய்துவரின் சனி தசை சந்திர புக்தியில் உத்தியோகம் உறுதிப்படுத் தப்படும், K. முருகதாஸ், வெள்ளவத்தை
பெரியவர்கள் துணையுடன் விடாது மு ய ன் முல் உமது எண்ணம் விரைவில் கை கூடலாம்.
மாணிக்கவாசகர் சிவலோகநாதன், சிவன் கோவிலடி, சாவகச்சேரி.
உமக்குத் தற்போது குருதசை நிகழ்கின்றது.
இலங்கை சோதிட ஆய்வு ம
சித்திரை மாதக் கூட்டம் கூட்டம் 24-4-83-ல் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத் தி ல் மாை
4-15 க்கு கூடிற்று. அன்று பிரதம் பேச்சாளரா
திரு வ. முருகேசு ஆசிரியர் இலக்கியத்தில் சோதி டம் பற்றி பேசினர். புறநாநூறு கந்தபுராணம் பெரிய புராணம், தேவாரம் முதலிய பகுதிகள லிருந்து செய்யுட்கள் கூ ற ப் பட்டு அதற் ( பொருள் விளக்கி அதில் வானியல், சோதிட பற்றி இருக்கும் பகுதிகளை விரிவாக எ டு த் து விளங்கப்படுத்தினர். பின்பு கலந்துரையாடலி முன்புள்ளோர்கள் சோதிட அறிவை வளர்த்தார்.

திருமதி. ப. நாகராசா, கொழும்பு - 10
உமது செனன நட்சத்திரம் சுவா தி 1-ம் பாதம். சாதகம் திருத்தமாகக் கணிக் கப்பட வேண்டியது முக்கியம். காலசர்ப்ப யோகமுடை யவருக்கு 'சீவியகாலம் முழுவதும் ஏதாவதொரு துறையில் மனச் சஞ்சனம் ஏற்பட்டுக் கொண்டி ருப்பது" தவிர்க்க முடியாததே.
செல்வி, உதயலதா பத்மநாதன் *பத்ம்பதி" தென்-மட்டுவில்,
உமது கிரநநிலையில் சனி 7-ல் அ தாவ து மேடத்தில் இடம்பெறும், முழு முயற்சியாகக் கல்வியைத் தொடரவும். தோல்வி மனப்பான் மையால் ஏற்படும் மனச் சஞ்சலம் (கால சர்ப்ப யோக பலனும்) முன்னேற்றத்துக்குத் தடையாக லாம் தானே! தெய்வபக்தியும், செயல்திறனும் இருப்பின் நல்ல எதிர்காலம் காத்திருக்கின்றது.
செல்வி புஷ்பலதா பத்மநாதன், *பத்மபதி” தென்-மட்டுவில்,
எதிலும் ஏன் சந்தேகமும், மனக்கவலையும் படுகின்றீர்? கடவுளை நம்பிப் பக்தியுடன் பரவி முயற்சியைத் தளரவிடாமல் செயற்படின் "தெய் வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன், மெய்வருந் தக் கூலி தரும்" என்ற தமிழ்மறைக் கூற்றுப் படி பரீட்சை முடிவும் சாதகமாகும் தானே! "கடவுளை நம்பு, காரியம் கைகூடும்."
s
ன்றம் 4
ளென்றும், அவ்வாற்றல் மிக்கவர்களாகவுமிருந் தார்களென்றும், தற்போது அப்படி எல்லாருக் கும் இவ்வாற்றல் இருக்கவில்லை என்றும், சோதி டக் கலையை வளர்க்கவேண்டும் என்றும் கூறப் பட்டது.
அடுத்த கூட்டம் 29-5-83-ல் கூ டு ம். அப் போது பிறநாட்டுக்குப் பிரயாணம் செய்யும் கிரக நிலைகள் பற்றி ஓர் கருத்தரங்கு நடக்கும். அத்துடன் திருக்கணித எபிமெரிஸ் முறைப்படி இராசிச் சக்கரம் அமைப்பது பற்றியும் விளக் கங்கள் கூறப்படும்.
31

Page 34
s
குறுக்கெழுத்துப் போட்டி இஸ்.13
முதலாம் பரிசு ரூ. 50/-
போட்டி நிபந்தனைகள் 1. கீழ்வரும் சதுர த்  ைத ப் பூர்த்தி செய்து உங்கள் பெயர், முகவரியையும் எழுதி தபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும் 2; 1-6-1983க்குப்பின் கிடைக்கும் வி ைட க ள்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 83 சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50/- இரண்டாவது அதி ஷ் ட சா லிக் கு 6 மாத சோதிடமலரும், மூன்ருவது அதிஷ்டசாலிக்கு 8 மாதச் சோதிடமலரும் இனும், 4. போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது,
விடைகள் அனுப்பவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 13
சோதிடமலர் டிம்டுவில் சாவகச்சேரி
|6)ཚ༧།༡ రా (5 రా? | طاه |||||||||||||||||||| || || r ها موفق || Sl , " 5. 1 關
چترال/منتخب;rrشا دقت 岔講醬*。蜜
பெயர் ஒ.நீர்லைர்ே.கி. ege
விலாசம் . சூrர்ைO O DSPSO DI SO SO O P o do 9 9 g... ш. білді.38.38.3..................

இடமிருந்து வலம்
1. சூரியன் மேடம் முதல் மீனம் ஈருகச் ಆಲ್ಲೆ:
சாரம் செய்யும் காலத்தை இவ் வருஷ ம் என்று கூறுவர், 7. ராகு தற்போது இங்கு சஞ்சரிக்கிருர்,
13. குழம்பியுள்ள இந்நட்சத்திரம் கும்பராசிக்கு
உரியது. 20. கடைசி இரு எழுத்துக்களையும் இடம் மாற்
றின் போட்டி? உருவாகும். 鲁 25, இங்கு குழம்பியிருக்கும் இப்பஞ்சாங்க கணித முறைப்படி கணிக்கப்படும் கி ரக நிலை கள் காட்சிக்கும், பலனுக்கும் ஒத்து வராது.
34. கிரகங்கள் இஷ்ட . . . ங்கிளில் இருக்கும்
போது அவற்றின் வலிமை அதிகமாகும். மேலிருந்து கீழ்
1. அறுபது வருஷங்களில் இதுவுமொன்று. 2. கலியுகத்தின் இருமடங்கு வருடங்களைக்
கொண்ட யுகம் ஒழுங்கற்றிருக்கிறது. 3. "வணக்கம்" ஒழுங்கு மாறிவிட்டது. கீ, குழம்பியிருக்கும் இதன் இறுதியில் "ம்" சேர்க்கப் பாஷையொன்று தோன்றும். 6. குழம்பியுள்ள இது வருஷத்தின் முன்
6 மாதம் பின் 6 மாதம் என்ற ரீதியிலான
பிரிவாகும். 23. குது விளையாட்டுக்களிலொன்று தலைகீழாகி
விட்டது. 25. இதனைத் தல்கீழாக்கின் "அதிஷ்டம் கிட்டும்.
ஆங்கிலப்பதகமாகவுள்ளது.
குறுக்கெழுத்துப் போட்டி இல 2 இன் விடைகள். இடமிருந்து வலம்
3. பாலவம் 7. திரயோதசி 15. சாதகம் 21. கீரனம் 25. அந்தகாரம் 3理。亭市
5. (ச)ரன் மேலிருந்து கீழ்
1. ருதிரோற்காரி 3 பாதசாரம் 3, சிரவணம் 6. கண்டாந்தம் 17 அகிரம் 26. தச பரிசில் பெறுவோர்?
=ம் பரிசு பூ, க திருநாவுக்கரசு,
நாவற்குழி கிழக்கு, தச்சன்தோப்பு. 2-ம் பரிசு: P. வீரமதி,
வஸ்கொடகாமா வீதி, நெல்லியடி கரவெட்டி, 3-ம் பரிசு: S. P. பத்மசீலன்,
意 *பத்ம பதி? தென்மட்டுவில், சாவகச்சேரி,

Page 35
==--- " ട്ടു.-- மாவை விநாயகர் R ம ங் கள ஏ ஜன் சி
அனேகரது பார்ாட்டுக்களைப் பெற்ற இந்த ஸ்தாபனம் அனேக மணமக்கினை இல்லறத்தில் புகுத்தி வருகிறது. எம் மிடம் டாக்டர், எஞ்ஜினியர், அக்கவுண் டன் இன்னும் பலவகையானவர்களின் ஜாதகக் குறிப்புகள் உள்ளன. விரும்பு வோர் விண்ணப்பிக்கவும். அல்ல து நேரில் வரவும், மிக விரைவில் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவோம்.
龜盡囊 ** 臀
المي في في الة.
தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:
மாவை விநாயகர் மங்கள ஏஜன்சி,
கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை,
வர்த்தக ஸ்த விற்பனையைப் பெருக்கிடு
f
it is
மணிக்குரல்வி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

- 擎 பால எண் ஜோதிடம் பெயர் மாற்றம்
அதிஷ்ட எண் ஞானக்கருத்துக்கள்
அடங்கிய அரிய ஆராய்ச்சி நூல் * குழந்தைகளுக்கு பெயர்வைப்பதும் * பெரியவர்களுக்கு நடைப்ெ பெயர் மாற்றுவதும்
மாற்றிய பெயரை கிரகச்சக்தி (Wibration) அதிகரிக்க நவகட்டளை முறையும் அடங்கியபடைப்பு இலங்கையில் எப்பகுதியிலும் இடைக்கும்.
. .. .. .. .. விலை ரூபா 5-90
எழுதியவர் - இ. மகாதேவா
160. செட்டியார் தெரு, கொழும்பு = 1.
டும் விளம்பர சேவை
ளம்பர சேவை
- யாழ்ப்வாணம்

Page 36
܁
SUPER MILKWHITE
LAŲ M DPY *AN SOAP S A MM-K w Hite i PRQ Duc T , ""
ஆதலால் நொடிப்பொ ༣. அழுக்கை அகற்றி பளிச்சிடு * | பாவியுங்கள்
it's ico i to su u இதுமில்க்வைற் புதிய தயாரிப்பு - 99 - ༣ ༣༧་ ་་་་་་་་་་ 100 மேலுறைகளுக்கு
, - till as தொலைே
' : '്ട് -- *漸漸率率擁*撥嚮簿 ferense) t சந்தா நே
ன்புடையீர்! அன்பு வணக்கம்,
தாங்கள் சோதிடமலருக்கு நல்கிவ வேரூன்றி இன்னும் பல நூற்று
*T_{
.Aہوا
நம்பிக்கைட்எமக்கு உண்டு. புதிய வைத்தால் மலரின் வளர்ச்சிக்கு மக
சந்தா விபரம்: இலங்கைக்கு ம
வெளிநாட்டுக்கு இந்தியா ( மலேசியா (1 இங்கிலாந்து 羲」議, 讓
தனிப்பிரதி வேண்டுவோர் ரூபா 3: கடிதம், காசோலை முதலியன அனுப்பவேண் உரிமையாளர் “திருக்கணித நிலைய
Edited by K. Sathasiva Sa Raag Printed and Thiruka samaha Nilaya Mađđua vil Ghava ka
 
 
 
 
 
 
 
 

Sri Laaka. SLLMe0e0eYeSe0SeMeLSeMeeSeeeeeSeLeeSeeeeeLSLSeMLeSMeeLSeeeeLSeeeeeS0ee0e S eeeeSe SeSM eeeS
காலம் பெறுமதியானது!
-—
வீணே கழியும் ஒரு நிமிடத்தையேனும் மீட்டு உபயோகிக்க முடியாது. எனினும் இதையறிந்த பின்பும் எவ்வளவு நேரத்தை வீனுக்குகிருேம்.
- மகாத்மாகாந்தி,
ழதில் உங்கள் ஆடைக்ளின் ம் வெண்மையைப் பெறுவதற்கு
மில்க்வைற் சோப்" ஒரு கட்டி விலை ரூபா 450 மட்டுமே
905 துவாய் இனும்: リ
ழிலக ம் - யாழ்ப்பாணம் Lທີ 23233
H-H ---He 来M
தயர்களுக்கு title
ரும் ஆதரவிற்கு நன்றி. இம்மலர் அறுகு
முண்டுகளுக்கு மணம் பரப்பும் என்ற சந்தா அன்பர்களை அறிமுகம் செய்து
த்தான தொண்டு புரிந்தவர்களாவீர்கள்.
ாத்திரம் வருட சந்தா ரூ 39-80 (கப்பல்வழி) வருட சந்தா , 70-00 (விமான வழி) வருட சந்தா , 96-00 (விமான வழி) வருட சந்தா , 12600 N விமான வழி வருட சந்தா , 15000 N 30 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும். டிய முகவரி,
ம்” மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி.
SSAAA S S Sq SSAAA S SASA SAeS SSASS LSLSSASAAS AASS SSAASAYS SSASSASSASSMSTSeSES
N
W
s
N N N
K
N
S
Published by s. shanaranatha kas' shcher, Sri Lamaha Phonen 200