கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1985.07.16

Page 1
SoTA
 

உள்ளே.
இம்மாதம் உங்களுக்கு எப்படி? ஆகஸ்டில் இலங்கைக்கு.? பிரார்த்தனைகளுமி குழந்தை. அதிஷ்ட எண் ஞானம் பஞ்சாங்கங்களும் சமய. ஆய்வு மன்றம் குறுக்கெழுத்துப் போட்டி
இன்னும் பல
来,亲,来
குரோதன ளுல் ஆடி மீ”
(16-7-85-16-8-85)
t
சோதிட சஞ்சிகை

Page 2


Page 3
தேவி ஸ்துதி 19ாதா மரகதஸ்யாமா மாதங்கி மதுசாலிநீ ! குர்யாத் கடாகவூம் கல்யாணி கதம்பவனவாசினி ஜயம்ாதங்க தனயே ஜயநீலோத்பலத்யுதே ஜயசங்கீத ரசிகே ஜயலிலா சுகப்ரியே தங்குவர் கற்பக தாருவி னிழலிற் முயன்றி மங்குவர் மண்ணில் வழுவாப்பிறவியை மால்வரையும் பொங்குவ ராழியு மீரேழ் புவனமும் பூத்தவுந்திக் கொங்கிவர் பூங்குழ லாஸ்திரு மேனி குறித்தவரே
Egli 1.
* எம்து உணவு உடை இவைகளிஞ்ல் நாம் எவ்வளவோ துன்பங்களை மற்றைய ஜீவராசிக ளுக்கு உண்டாக்குகிருேம். உணவைப் பொறுத்த ம ட் டி ல் தாவர வர்க்கங்களில் ஜீவராசிகளின் ஹிம்சைக்கும், உடையளவில் பட் டு ப் பூ ச்சி
போன்றவற்றிற்கும் ஏ ற் படு ம் அழிவுகளுக்கும்
நாம் ஆளாகின்ருேம், அன்ருடம் உண்டாகும் இப்பாவங்களிலிருந்து விடுபடுவதற்காகவே "வைச் வதே பலி கொடுக்கப்படுகிறது. எம்மை இறை
வன் மன்னிக்கவேண்டும் என்ற எண்னத்துடன்
உயிர்களின் திருப்திக்காகவும், நாய், காகம், ஏழை இவற்றிற்கு எமது உணவில்(மிகுதி) ஒருபகுதி பலி யாகவும் எம்மையறியாமலே ஏற்கப்படுகின்றது. விஸ்வ - உலகம், உலகதேவர்கள் - க ரி க ம் போன்ற பிராணிகள், ஏழைகள் என்பனவாகும், இதுவே "வைஸ்வதேவம்’ எனப்படும் பலியாகின் றது. - క్షా| Visgi
ஆடிப்பிறப்பு
சூரியன் தெற்குநோக்கி நகர ஆரம்பிக்கும் காலம் தகதினுயன காலமாகிய ஆறு மாதங்க ளுள் முதல் மாதமாகிய ஆடிப்பிறப்பு மக்களின் கொண்டாட்டமாகவே திகழ்கின்றது. சிறுவரீகிட் கெல்லாம், ஆடிப் பிறப்புக்கு, நாளை வி டு த லே கூ டி ப் பனங்கட்டி கூழு ங் குடிக்கலாம் என்று மகிழ்ச்சியடையுங் கால மா கும். தேவர்களின் இராக்காலம் ஆரம்பம்ாகும் இத்தினம் இ ரா ச் சாப்பாட்டுக்குரிய மென்மை உணவுகளை மக் க ளும் ஆக்கி உண்ணவேண்டும் எனும் கோட்பாட் டுடன் கொழுக்கட்டை, கூழ் போன்ற சிறுஉணவு களே ஆக்கி உண்டு மகிழ்கின்றனர். ஆடி உழவை தேடி உழு, ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்ற இயற்கை விசேடங்களும் ஆடிம்ாதத்தை நினைவு கூர்கின்றன.
 
 
 
 

6.
ܐܝ
[soтнігэд мA AR
ஆசிரியர் பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
குரோதன இடுல் ஆடி மீ” ( 16 - 7 - 85 )
இதழ் 4
உள்ளே.
- பக்கீம்
1 நாள் எப்படி? as 2 2 உதயலக்கினம் காணும் பதகம் . 4. 3 ஆடி மாதக் கிரகநிலை 5 4 கால ஹோரைகள் ... 6 5 ஆடி மாத வானியற் காட்சி 7 6 பஞ்சாங்கிங்களும் சமய. 8 7 இம்மாதம் உங்களுக்கு எப்படி? . 9 8 பிரார்த்தனே இளும் குழந். . 17 9 அதிஷ்ட எண் ஞானம் ... 18 10 ஆகஸ்டில் இலங்கைக்கு.? ... 20 11 செய்யுட்களுக்கு விளக்கம் -. 22 12 குறுக்கெழுத்துப் போட்டி ... 24

Page 4
நாள் எப்படி?
ஆடி செவ் (16-7-85) சதுர்த்தசி பி. இ, 5-40 வ. மிருகீசீரிடம் சித்தம் காலை 7-01 வரை, வயற் செய்கிைகள் செய்யலாம், ராகு 3-01 - 4-31
ஆடி 2 புத (17-7-85) அமாவாசை பி.இ. 5-27 வ. திருவாதிரை இாலை 8.02 வரை, சித்தம், கரிநாள், ஆடி அமாவாசை விரதம். இன்று தந்தை இல்லாத வரிகள் அவசியம் பிதுர்தர்ப்இனம் செ ய் த ல் வேண்டும். சந்ததி விருத் தி யு ம், நல்வாழ்வும் கிட்டும். ராகு 12-01 - 1931 ஆடி 3 விய (18-7.85) பிரதமை பி. இ. 4-43 வ. புனர்பூசம் காலை 8-28 வரை அமிர்தசித்தம் முக்கிய கருமங்கள் செய்யலாம். ராகு 1.31 - 3.01 ஆடி 4 வெள் (19-7-85) துவிதியை பி.இ. 3-32 வ. பூசம் காலை 8.24 வரை, மரணம், சந்திரதரிசனம் அசுபதினம். ராகு 10-31 - 12-01 ஆடி 5 சனி (20-7-85) திரிதியை பி.இ. 2-02 வரை, ஆயிலியம் - மரணம் காலை 7-85வரை, காலை 7.55 இன்மேல் அவசிய கருமங்கள் செய்யூலாம். grrres 9-00 - 10-31 - ஆடி 6 ஞாயி (21-7-85) சதுர்த்தி இரவு 1216 வ. மகம் ம ர ன ம் காலை 7-07 வரை, ஆடிப்பூரம், சதுர்த்தி, அசுபதினம், ராகு 4-32- 6-02 ஆடி 7 திங் (22-7-85) பஞ்சமி-சித்தம் இரவு10-21இ. பூரம் காலை 6-06 வரை, இ. தி த ர ம் - மரணம் பி.இ. 4-55 வரை அசுபதினம்  ݂ ݂ ݂9-02 صدد 7.32 رقgrrr ஆடி 8 செவ் (237.85) ஷஷ்டி இரவு 8.20 வரை, அத்தம் பி.இ. 3-38 வரை, சித்தம் ஷஷ்டி விரதம் சுயகருமங்கள் செய்யலாம், ராகு 302 - 4-32 ஆடி 9 புத (24-7-85) ஸப்தமி காலை 6.14 வரை, சித்திரை பி.இ 2-19 வரை, சித்தம், மு க் கி ய கிருமங்கள் செய்யலாம். ராகு 12-02 - 1-32 ஆடி 10 வியா (25.7-85) அஷ்டமி மாலை 4-05 வ. சுவாதி இரவு 12-57 வரை, அமிர்தசித்தம், கரி நாள் அசுபதினம், ராகு 1-32 - 3.02 ஆடி 11 வெள் (267.85) நவமி-சித்தம் பகல்1-56வ. விசாகம் இரவு 11-36 வரை, பகல் 1-56 இன்மேல் முக்கிய கருமங்கள் செய்யலாம்? ராகு 10-32 - 12-02

ஆடி 12 சனி (27-7-85) தசமி இல் 11-48 வ. அனுஷம் இரவு 10-15 வரை சித்தம். முக்கிய கருமங்களை மேற்கொள்ளலாம், ராகு 9.03 - 10-33 ஆடி 13 ஞாயி (28.7-85) ஏகீாதசி காலை 9.42 வ. கேட்டை-மரணம் இரவு 8-59, ஸர்வரகாதசி விர தம் அசுபதினம், ராகு 4-33 - 6.03 ஆடி 14 திங் (29.7-85) துவாதசி காலை 7.42 வ. திரயோதசி பி.இ. 5-54 வரை, மூலம் - சித் தம் மாலை 7-52 வரை பிரதோஷவிரதம், சுபதினமன்று. ராகு 7.33 - 9-03 ஆடி 15 செவ் (30-7.85) சதுர்த்தசி பி, இ தீ-22 வ. பூராடம்-சித்தம் மாலை 6-57 வரை, சுபகருமங்களே விலக்குக. ராகு 3 03 - 4-33 ஆடி 6 புத (31-7-85) பூரணை பி இ, 312 வ. உத்தராடம் மாலை 8-23 வரை, அமிர்தசித்தம் பூரனைவிரதம், சுபகருமங்கள் செய்யலாம். ராகு 12-03 - 1-33 ஆடி 47 வியா (1-8-85) பிரதமை பி.இ. 230 வ திருவோணம் மாலை 6-15 வரை, சித்தம். சுப&ரு மங்களுக்கு நன்று, ராகு 1-33 - 3-03 ஆடி 18 வெள் (28-85) துவிதியை பி.இ. 2 24 வ. அவிட்டம்-மரணம் மாலை 6-40 வரை, சுய கரு மங்களுக்கு நன்றல்ல. ராகு 10-34 - 1204 ஆடி 19 சனி (38.85) திரிதியை பி.இ. 2.56 வ. சதயம் மாலை 7-40 வரை, மரணம். அசுபதினம். ராகு 9-04 - 10-34 ஆடி20 ஞாயி (4-8-85) சதுர்த்தி பி.இ. 4-08 வ பூரட்டாதி பி.இ. 9-20 வரை, சித்தாமிர்தம், கிரி நாள். சுபதினம். ராகு 4.34 - 6-04 ஆடி 24 திங் (5-8-85) பஞ்சமி பி இ. 5-58 வரை, உத்தரட்டாதி இரவு 11-36 வரை, சித்தம் சுப கருமங்கள் மேற்கொள்ளலாம். ராகு 7:34 - 9-04 ஆடி 22 செவ் (6-8-85) ஷஷ்டி முழுவதும், ரேவதி பி.இ. 2–18 வரை, அமிர்தசித்தம், வயல், தோட் டச் செய்கைகளுக்கு நன்று. ராகு 3-04 கூ4-34 ஆடி 23 புத (7-8-85) ஷஷ்டி காலை 8-12 வரை, அசுவினி பி இ. 5-23 வரை, ம்ரணம் அசுபதினம், ராகு 12-04 - 1-34 ஆடி 24 வியா (8-8-85) ஸப்தமி-சித்தம் பகல் 10=43 வரை, பரணி முழுவதும், அசுபதினம். ராகு 1-34 - 3-04 ஆடி 25 வெள் (9-8-85) அஷ்டமி பகல் 1-14 வ. பரணி காலை 8-29 வரை, சித்தம், கார்த்திகைவிர தம், சுபதினமன்று. ராகு 10-34 - 12-04
2
t
واشرہ。妻

Page 5
ஆடி 26 சனி (10.8-85) நவமி பகல் 3-28 வ. அார்த்திகை பகல் 11-21 வ ைர, அமிர்தசித்தம் பகல் 3-28 இன் மேல் அவசிய கருமங்கள் செய் பலாம். ராகு 9.04 - 10-34 ஆடி 27 ஞாயி (11-8-85) தசமி மாலை 5.13 வ ரோகிணி பகல் 1-47 வரை, சித்தம். நற்கரும்கி கன் செய்யலாம். ராகு 4-34 - 6-04 ஆடி 28 திங் (12-8-85) ஏகாதசி மாலை 6-13 வ. மிருகீசீரிடம் பகல் 3-35 வரை அமிர்தசித்தம் , ஸர்வனகாதசி விரதம், சுபகருமங்கள் மேற்கொள் ளலாம். ராகு 7-34 - 9.04 ஆடி 29 செவ் (13-8-85) துவாதசி மாலை 6.40 வ. திருவாதிரை-மரணம் மா லை 4-41 வரை, Lorra) 4-41 இன்மேல் வயற்செய்கைக்கு நனறு. ஆடி 30 புத (14-8-85) திரயோதசி மாலை 6.16 வ. புனர்பூசம் மா ை5 02 வரை, சித்தம், பிரதோஷ விரதம் முக்கிய கருமங்கள் செய்யலாம் ராகு 12-05 - 1235 ஆடி 3 வியா (15-8-85) சதுர்த்தசி மாலே 3-13வ. பூசம் மாலை 4-45 வரை, அமிர்தசித்தம் அவ சிய கருமங்கள் செய்யலாம். ராகு 1-35 - 3-05 ஆடி 32 வெள் (16-8-85) அமாவாசை சீகல் 3-36வ. ஆயிலியம் பகல் 3-54 வரை மரணம், அமாவாசை விரதம், பிதுர்தர்ப்பணத்தால் சந்த தீ விருத்தி உண்டு. ராகு 10-35 - 12-05
இம்மாத விசேடங்கள்
ஆடி அமாவாசை - இந்துக்களுடைய பி தி ரி தினங்களில் ஆடி அமாவாசையும் சித்திராபெளர் ணமியும் புண் ணி ய மு ம் விசேடமுமூடையன. ஞான இாரகணுகிய சூரியனும் மனுேகாரகளுகிய சற் திரனும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் இத்தினத் தில் உயிரிகளின் சுகபோகமாகிய மாறுதல்களே உணர்த்தி நோன்பு நோற்றல், விரதங்காத்தல், பிதிர்வழிபாடாற்றல் முதலியவற்றினுல் பிதுர்க ளுக்கும் இறைவனுக்கும் சிறப்பு, மகிழ்ச்சி, பெரும்ை இவற்றைத் தருவதாகச் சொல்கின்ற னர். பிரதி அம்ைவாசை தினங்களும் பிதிர்கரு மத்திற்கு விசேடமானபோதிலும் உத்தராயண ஆரம்பத்தில் தை மாதத்திலும், த சுழி ணு ய ன ஆரம்பம்ான ஆடி மாதத்திலும் அ மா வா  ைச தினங்கள் பிதுர்கர்மாக்களில் சிறப்பைப் பெறு கின்றன. இப்புண்ணிய தினத்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம் விசேடமாக அம்ைந்த புண்ணிய க்ஷேத் திரகிகளிலும், வீ டு இ வி லும் பிதிரீகர்மங்களை முறைப்படி செய்தல் பிதுரி சாபம் நீங்கி புத்தி ரச்செல்வங்கள் தோன்ற இன்றியமையாததாகும்.

அஞ்சலி.
*"மாத்தளை அருணேசர்" என அன் போடும் சிறப்போடும் அழைக்கப்பட்ட மாத் : தளை ஏ. எஸ். அருணுசலம் அவர்கள் கடந்த 3-6-85 ல் இறை வ ன டி சேர்ந்துவிட்டார் : என்னும் கவலை தரும் செய்தியை சோதிட மலர் வாசகர்களுடன் சேர்ந்து நினைவுகூரு கின்ருேம். சோதிடம் ஆலய வரலாறுகள் ஆகியவற்றில் பாண்டித்தியம் பெற்றுள்ள : இம் முதுபெரும் கலை ஞர் மாத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்டு, இலங்கையிலும் இந்தியாவிலும் சோதிட தினசரி வெளியீடு :
களிலும் உயரிய கருத்துக்களை எளிய முறை :
யில் வெளியிட்டு வந்தாரி, சோதிடமலரின் ஜ்
ஆரம்பகாலந் தொட்டு இற்றைவரை மலரின்
வளர்ச்சியில் பங்கு கொண்டு விஷயதானஞ்
செய்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த கல : வரத்தின் பின் மட்டு நகரை வசிப்பிடமாகக் கொண்டிருந்தார். இவருடைய சிந்தனைச் சிறப்புக்களை நினைவு கூரும் இத் தருணத்தில் : * அன்னரின் குடும்பத்தார்க்கு அனு தாப ம் தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மா சாந்தி பெறப் பிரார்த்தனை செய்வோம்ாக! (ஆர்) :
ஆடிட்பூரம்:- பூவுலகில் தோன்றிய மக்களை ஆசீர்வதிக்க வேண்டும். அவர் க ள் நல்வாழ்வு வாழவேண்டும், இறைபக்தி உலகெங்கும் பர வ வேண்டும். என்னும் அருள் நோக்குடன் உ ல க அன்னையாம் ஆதிபராசக்தி இவ்வுலகில் அவதரித்த புண்ணிய தினமே ஆடிப்பூர நக்ஷத்திர நன்னுளா கும், ராஜ்யம், புத்திரச் செல்வம், உநீருருறவு, செல்வம், நட்பு, தானியங்கள், வாகனம், சேவ இர்கள் முதலிய அஷ்ட ஐஸ்வரியங்களையும் பெறும் வண்ணம் இத்தினத்தில் பக்தர்கள் யாபேரும், அம்பாளை பக்தியுடன் பூசவை புரிந்து இவைகளைப் பெற்றுள்ளனர். மேலும் "திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தான் வாழியே' எனப் பூமிதேவியே இத்தினத்தில் கோலதயாக அவதரித்தாள் என்று வைஷ்ணவபக்தர்கள் கோதையைப் போற்றுகின் றனர். பெரியாள்வார் திருமகளான ஆண்டாள் துளசிச்செடியின் மத்தியில் தோன்றி கண்ணபி ரானையே மனமார விரும்பி அன்புபூண்டு பூரீரங்க நாத்ணுடன் ஐக்கியமாகி விட்டாள் என வைஷ் ணவ சரித்திரங்களும் ஆடிப்பூர தினத்தை அம் பரள் தினமாகவே கொண்டாடுகின்றனர்.

Page 6
S S S0S SSLL SLLS S 00 L S L S L S L0 SLL S 0L S 0 08 || A. C. l. 9.ஐகு守T6€. I I S || 00 € | LS ZI | 8 || I |9, 6 || 0; L | yo g | 9ç g | 9Z I | ZZ II | Çz6ZZ / 9I 9gmu@£I8Z SI S || V || 8 || I || I || ZI II || 6Z 6 || 8; L | 87 g || 0; g | 09 I稻s į | LZ 69Z / 07 Ç(po oZs12. 0L S S0 S S00 LLS00 0S0L S SLL LSLL S S00 LLSLL L09 L o Z 9qortoto)Į Į9Z £Z 9 |Z| 9 | 6 || || 0:2 || I || LƐ 6 || ZS L | 99 g | 8p || 9 || 89 I || vs || I ||go 6ț79 L 1Z 91] In 8390sÇZ 0L SLL L SLL L SLL L 0L 0 LL S00 L L SL SLL LS00 0 0LS L L1ę oặfa6Þz 00 S S00 S S00 SLL LLLL 0S0L S 0SLL SL S 0 LL0L S| ? || || $8 9tෂණීම් | 8£Z LL SLL S0L S00 LLS 0L 0SL S 0S0L S00 LLS LLS0L 0S L S 0L Lsg);LŹŹ 8£ 9 || LZ £ i soč I || So II || ZS 6 || || 8 || || || 9 || s þ | sg || || 6; II|0ç 66:7 s. o oso 9smu@9!? . LL S00 S S00 S S00 LS0L 0 SL SLL LS LSL SLL LLSYL 0£9 /, /f/ Ç(po o9OZ 9ț¢ $ | Sɛ ɛ | Zo [ | so II || 00 01 || 9 | 8 || 6 || 9 | ¡ ¿ † || z | Lç I || 3ç 6Ł9 / 19 $唱f9宿)注释6 s 00 S S00 S S00 SL LLSS 00S0L 0 LL 0SLL LSS S LSS L S L LL LAuringo£| 81 L0 S 0L S 0L S 0L LLS0 00SLL SL 0S0 LS0 S LS0 L L S 0 SSage@hZ || Li 00 SL SLL L SLL LS0 00S0L 0 00 0 L SLL 0 LLL LL 0 S 0soose)!9 ∞)YSLS LSY0YSYSL0YSZSLLLSYZLSLLLSYLS SYLS LLLL0LL S 0LL SLLLL SLLL SLLL SLLLLLS0LL S LLLLSLLLLLL LLLSLLLgo gĚtfi)守尋。德G鄭 o sioor,"Q77o traeo saog?IolynoŲ;* (97* (T.o (97zgı so ga*&T* (97* (s.* (97• q !ossiognosoaoỢT* (97.07oŲioon| aerogi'qiri-TŐl qrang) qinogulqırıgio, quaeq' s osī£ 1 gęs), es sēĒ scorços, soție ;979—1路ị quaere i gio|தடு
(misste g8-8-91 osófi) g8-1-91) -søste ĝojo gi-zɛ ɖoof) Gošs, gs-i „gitis, où lessung@ (quinasırır,fium) groot gif@lio quidsspøsregio

·· ( ) | | ``s.
シg(rg-gー )o oặlsefes sode sesẽ gạo đi),£ șosio aeqnaeesse, o aelo@*Q00-@密*(哈8-8-9)*德爵爵51寶Q-鐘 ELLLL LLLL YLLLL KL00LYYYZYTLL LLLLLLYLLS LLLL LLYZYZYLLL YZZSLLLLYYY匈匈爾等爾rt@屬
*義 : ||% : ||義 : 義成 6 | [: % ||33 % || 63 : 1z z 11 zu ||2 OT的T헌TT정TT的T헌히T判T이리 00 S S0L 0L 00S0L 0 L 0S0L 0 L S LL L LL LL LSL S L0 Sdrugsoo | Ig | g | S SK S K 00S KSK S 0S00 S 00 S 0 LS0 LS0 S LL 0 0 S YLLL L S Y 0 S S00 S S00 S LLSLL SL 0S L K LL S LLS LLS0L LS0L S LL L LLSsooso) || 6Z | g | LL S S0L LLS0 0LL 0S L 0 LL LS L SL LLLL LLS0 S LL 0 LLSsg | oz | ži K S S KSK K 00 YK S 0L S 0L K0 LLSLL LLS0 S L0 L S LLS L SS LL 0L S S0 S S0 LLSLL LSLL S 0L 0 LL Y LS KLL LLL LLLL 0 L 0 LLYgoo || 9Z | 01 城 :|*} 3 |}}} g}|}g 法學議 總 ||% % || %s g & 3 % g|% & % & || 的% &的 || 환g || 33 || 홍 建義 :|%, 3 ||*} g|% 院議 } ||%s & || 1 % 的s g|的 g|& Qt & 的 || 的% 的 || w황 || 흑3 || 家 Y S SK KSK KYS S S S0 LLSK L Y S LL 0 L S ZY SYS 00 SL SLL LS0 LS0L 0 S S0 S SLL LSLL LS0 S 00 0 YS官eg一郎一览 Y SYS KSK KK SK KLL LS0 L L 0S L 0 LLL S YZ SS Y SY S SK KK KS00 SK S S S00 LLSL LL 00 S LL 0 0L S LLLS KS K 0L S0L S SLL LSLL LS S S0 S 0 SLL S S00 LLL S 0L 0 L S*6IE (義 : ||* 3 ||&% 3}|% %}|% 6 ||&3 A || &3 S 91 g|9 1 ||g [[||g & || 3, 2 %s : || 的e) || 홍j || % LL S SLL S S0 LLS 0S0S 0S0S 0S 0L S 0L SLL S0 LLS 0S 0 L0 LS0L S LL| K S SK KSK KK 0S0S SK L SLL L S L S L L S YYL K S |$ $ |$ 2 |gy Zs:190 || || || 6 |{{ { | 9$ $ | 8Z 8 | 8 || I || vs || || 9 | 6 |, si L 3 §sooso) | çĪ || 0ç

Page 7
far is இேடத் இடபம் மிதுனம்
ராகு சுக்
n— ܚܝܝ ܝܝ ' - |- -
சூ ! 鬱 குஜபுத !
SS ஆடி மாதக் 委 கிரக நிலை ' குரு
SS - ܒ -- --
f Fទៅដាំ நெப் 豊鼻エ கேது
శ్లోg|శ్ விருச்சிகம் துலசம்
சந்திரனது இராசிநிை
-gu. 2షా (17-7-85) பி, இ. 12-24 முதல்
5ඛ. (20-7--85) atā 7-55 , , 7வு (22-7-85) 11-48 9ණි. (24-7-85) பகல் 2-59 116 (26-7-85) t. Þséð 5-56 , , 13ഖ (28=7-85) இரவு 8-59 15ഖ (30-7-85) L9.g), 12-46 , ,
18L (2=8-85) 6-22 , 20ഖ. (4-8-85) são 2-51 , . 226 (6-8-85) பி. இ. 2-20 وہ 25உ (9.8-85) tưềể} 3-13 ,
27a). (11-8-85) is . g. 12-46 , , 30வ, (14-8-85) பஇல் 11-01 , 32உ (16-8-85) பகல் 3-53 ,
இாதபலன்
மாதம் பிறக்கும்போது கன்னிலக்னம் உ சேர்வதும், சனி, வியாழன் இவர்களின் தீயபாt புதன் வக்கிரத்தில் சஞ்சரிக்கிருரித மாதமுற்பகுதி நிகழும். பிற்பகுதியில் சிறப்பான பலன்களைக் க சச்சரவுகளும் ஏற்பட இடமுண்டு. குருபார்வை
5

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
வே (21-7-85) இரவு 809க்கு சிங்-புத 12வ (27,7-85) இரவு 12-26க்கு மிது-சுக் 19வ (38-85) பகல் 12-38க்கு கட-புத 14வ புதன் வக்ராரம்பம் 19வ புதன் அஸ்தமனம் 12வ. சனி வக்ரத்தியர்கம்
குரு யுரேனஸ், நெப்டியூன் இம்மா தம் வக்ரத்திலும், குஜன் அஸ்தமனத்தி லும் சஞ்சரிக்கின்றன.
கிரகநிலை குறிக்க
கடகம் & 4-ம் பக்கத்தில் கொடுக் சிங்கம் கப்பட்டுவின பதகத்தின்படி ಙ್ ஆடி மீ 32வ பகல் 2000 '. மணிக்கு விருச்சிக லக்னம் விருச்சிகிம் * ಕ್ರಿgié என அறிந்து கொண்டி. பின் மகரம் விருச்சிகம் என்ற கூட்டில் கும்பம் ைே"என்று குறித்துக் கொன் ளவும். கிரகநிலையை அனுச மேடம் ரித்து மாற்றமடைந்த கிர இடபம் கங்களையும் கவனித்து கிரக மிதுனம் நிலை குறிக்கவும். லக் ன ம் agSL—55 tib முதல் வலமாக 1முதல் 1
வரை இலக்கமிடுக,
நயமாகிறது. இலக்கினுதின் 11ல் செவ்வாயுடன் வையைப் பெறுவதும் நன்றல்ல. ஆடி 19ந் திகதி நன்முகவே இருக்கும். அமைதியும் நற்பலன்களும் ானவில்லை. அமைதியின்மையும் கஷ்ட பலன்களும் இருப்பதால் தெய்வானுகூலம் உண்டு.

Page 8
尊 ●。 நலந்தரும் காலி சூவிய ஹோரை உத்தியோகம், வியாபாரம் ெ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் தடத்த நலம்
சந்திர ஹோரை ஸ்திரீகளைப்பற்றிப் பேசுவ கிர ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசி என் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை- உள்ளக்கருத்துக்களை மன இனக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய ஜேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி அதன் ஹேனரை ைவதந்திகள் அனுப்பவும் எ( இென் செய்யவும், வானுெலித் தொடர்புகிள் கொடி குரு ஹோரை. எல்லாவற்றிற்கும் நலம், பை ஆம் வாஇகுவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேரிக்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் ! கக்கிர ஹோரை சுபவேலைகள் நடத்த பெ இப்பேச்சு பெண்களுடன் உரையாடல், பொன்ஞ இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள்
சனி ஹோரை= இவ்வோரை மிகக் கொடியது இக்ட சொத்துக்ககிரப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(ஆடி மாதம் 1-ந் தேதி மு
(சூரிய உதயம் 6
6.01 7...01 8.01 9.01. 10.01 11. .12 11.01 9.01.10.01 8.01 01...7 أمraته
-==-= − അംi— _-- ~-— SS -
器感命
ஞாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
ங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக் செல் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி அதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரி வியா குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்: வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செ சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புத
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் ங்க சுக்கி புதன் சந்தி சனி குரு தெ செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புத அதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக் வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரி
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கருமம் என்6 மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட் வந்தநேரத்தில் குறிப்பிட்ட இருமத்தைச் செய்ய

ஹோரைகள்
ய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தொடங்க பிதா வர்க்கத்தாருடன் ச்ேசுக்கில்
, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்ச்ை தம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயதி
றமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மலி போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கினி சம்பந்தம்ான கு தன்று. ழத்து வேலைகளுக்கும், பரீகை எழுதவும், ஆராய்ச் ாளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று க்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களே வரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. . خلية ண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விை பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தம் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது,
pதல் 32-ந் தேதி வரை) மணி 01 நிமிஷம்)
S0000S0 S0 0SS0 0SS0S S ASAS0S S0 .0肘 1.0玮 2.01 3.01 4.01 5.0辑 6.0圆
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி கி புதன் சந்தி சனி குரு சவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ய சுக்கி புதன் சந்தி 1 சனி குரு செல் நி - சனி குரு செவ் சூரிய சுக்கி புதன்
சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு ട്
(š5g5 செவ் சூரிய சுக்கி . ܒ
黑
亭
ந்
தி
ଈର୍ଷୀ
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் சூரிய சக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சிக்கி புதன் தந்தி சுக்கி புதன் சந்தி சனி குடு F
ா, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை - ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து அம். நிச்சயம் அனுகூலமாகும்.

Page 9
யாழ். வானியற் கழகம் 367, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
SLYYESYZL 0SSSLSL LLSSZZLSLZYSYLLLLLLTT SLLSLL TLLLLLLL LYLYSLLSLSS
ஆடி மாத வானியற் காட்சிக AStrOnDmica DhenO
LLLLLL 0LLLS SSLZLYLLLLLLSL SLLLLS LLLLLLLEE YLSSSSLLSLS 0YYZTSYYSS0LLLLL LL0SLL0LLS
சூரியன். 16:7-85 பகல் 11.30ல்
கடகராசிப் பிரவேசம். 16.7.85 உதயம் காலை 6.01.
அஸ்தமனம் மாலை 6-31 16.8-85 உதயம் காலை 6-05
அஸ்தமனம் மாலை 6.25
சந்திரன் 18-7-85 அமாவாசை அ.கா.5-27A.M.
1937-85 சந்திரதரிசனம் 25-7-85 பூர்வாஷ்டமி பகல் 4-05
1-8-85 பூரணை பி. இ. 8-12 A, M. 9.8-85 அபராஷ்டமி பகல் 1-14 1648-85 ஆமாவாசை ப&ல் 3.36
கிரகங்கள்
புதன்: மாதாரம்பத்தில் சூர்யாஸ் தம்னத் தின் பின் மேற்கு வானில் 27 பாகை உயரத்தில் தோற்றும் இக்கிரகம் நாளடைவில் அதன் உய ரம் படிப்படியாகக் குறைந்து வந்து 29-7-85ல் வக்கிரமடைந்து 8-8-85ல் மேற்கில் அஸ்தமனம7 கிவிடும். 21-7-85ல் சிங்கராசியிற் பிரவேசிக்குமில் கிரகம் வக்கிரகதியில் 8-8-88ல் கடகிராசியிற் பிர வேசிக்கிறது. -
சுக்கிரன்:- ம்ாதாரம்பத்தில் சூரிய உதயம் முன் கீழ்வானத்தில் 43பாகை உயரத்தில் தோற் றுமிக் கிரகம் ம்ாத முடிவில் 37 பாகை உயரத் திற் காணப்படும். 27-788ல் மிதுன ராசியிற்பிர வேசிக்கிறது.
செவ்வாய்:- இம்மாசம் முழுவதும் அஸ்தம் னம்ாயிருக்கும் இக் கிரகம் இம் மாசம் முழுவதும் கடகராசியிலேயே சஞ்சரிக்கிறது.
வியாழன். மாதாரம்பத்தில் சூரியோதயத் தின்போது மேல்வானில் இ பாகை உயரத்திற்
 
 

LLLLSY LLLLS0ZZYS0LLSZSSLS SSZSLSSLSLSSSLYZSLSLSLS SLLZZYYZZL SLELYS
象
6 16-7-85ー 16-8-85
LLLLSSSLSLS SLSLSLSLSLSLS LLLM LSLSLSESLSLSLSLSLSLSLL LLSLLSSLSLLSSZSSLLSS
காணப்பட்ட இக்கிரகம் மாத முடிவில் சூர்யாஸ் தமனத்தின் மேல் கீழ் வான்த்தில் 12யாலை உய ரத்திற் காணப்படும். வக்கிரகதியிற் சென்று கொண்டிருக்கும் இக் கிரகம் 22-7-85ல் மகர ராசி யில் திருவோணம் 3-ம்பாதத்திற் பிரவேசிக்கிறது,
சனி- ம்ாதாரம்பத்தில் சூரியாஸ்தமனத்தின் பின் கீழ்வானில் 61 பாகை உயரத்திற் காணப் படும் இக் கிரகம் மாதமுடிவில் உச்சியிற் கானப் படும். வக்கிரகதியிற் சென்றுகொண்டிருந்த இக் கிரகம் 27-7-85ல் வக்கிரகதி நீங்கி நேரிய கதியிற் செல்லும். இம்மாசம் முழுவதும் துலா ராசியில் விசாகம் 3-ம் பாதத்தில் சஞ்சரிக்கிறது;
இந்திரன்(Uranus) வக்கிரகதியில் விருச்சிகி ராசியில் கேட்டை 2-ம் பாதத்திற் சஞ்சரிக்கிறது
வருணன்(Neptune) வக்கிரகதியில் அனுரா யில் மூலம் 3-ம் பாதத்திற் சஞ்சரிக்கிறது.
குபேரன்(Pluto) 18-7-85ல் வக்கிரகதி நீங்கி நேரிய கதியிற் செல்லும், துலாராசியில் சுவாதி 1ம்ை பாதத்திற் சஞ்சரிக்கிறது;
சமாகமாதிகள்
26-7-85 பி. ப. சந்திரனுக்கு வடக்கு சனி போகைது சூர்யாஸ்தமனத்தின் பின் அவதானிக் &ଭylk •
1-8-85 காலையில் சந்திரனுக்கு வடக்கு வியா ழன் 4 பாகை. முதல்நாள் சந்திராஸ்தமனத்துக்கு முன் அவதானிக்கவும்
13-8-85 நண்பகல் சந்திரனுக்குத் தெற்கு சுக் கிரன் கபாகை. அன்று உதயம் முன் அவதானிக் జీవితీ,
7

Page 10
இந்து சம்யத்துக்கும் வானத்தில் காட்சி கொடுக்கும் நட்சத்திர - கிரக - அண்ட கோளம் முதலானவற்றின் அ ய ன - சலன - கதி பேதசி காட்சிகளுக்கும், அதஞல் பூமியிலுள்ள (சகல சீவ ராசிகளுக் குண்டாகும் நன்மை தீ  ைம் களும்) தாக்கங்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு, இதனே இந்து சமய புராண இதிகாசங்களால் அறியலாம் .
வானத்திலுள்ள நட்சத்திரங்கள், கிரகங்கள், வால்நட்சத்திரங்கள், அண்டகோளங்கள் முதலா னவற்றின் அயன - சலன தூர - கதி பேதங்கள் காலத்துக்குக் காலம் மாற்றம் அடைந்து வந்துள்
韃嘯體還疆 Classa RĪDRIH YBsrZLOSLLLOLLL mmLOOZYlmmYYBlLYLalmmYOOL
த்சாங்கங்களும்
翻リ ট্রাক্লীয় 蠶 ளதை வேதகிாலம் முதல் அக்காலங்களில் இந்தி யாவில் வாழ்ந்து வந்துள்ள பெரிய மகான்கள் ரிஷிகள் முதலானவர்கள் அவதானித்து, உடனுக் குடன் திருத்தம் செய்து அநேக வானசாத்திர சித்தாந்தங்களே (வாக்கியங்களே - Table) எழுதி வைத்துள்ளார்கள்.
பொது மக்கள் எல்லாரும் வான சாத்திர சித்தாந்த அறிவு பெற முடியும்ா? அதனல் எல்லா மக்களும் பயனடைய வான சாத்திர சித்தாந்தங் களின் உதவியுடன் பஞ்சாங்கங்களைக் கணித்து வெளியிட்டும் வந்தனர் அறிவுடையோரி. நட்சத் திரம், திதி, கரணம், யோகம், வாரம் ஆகிய ஐந்து பிரதான அங்கங்களையுடையது பஞ்சாங்கம், காலத்துக்குக்காலம் திருத்தம் செய்த வ்ான சாத் திர சித்தாந்தங்களின் கணித வாக்கிய (Table) உதவியுடன் கணிக்கப்பட்ட அக்காலப் பஞ்சாங் கங்களும் சரியாகவே இருந்தன. துரதிஷ்டவசமாகி ஏறக்குறைய, நாநூறு ஐந்நூறு வருடங்களாக நமது நாட்டில் வானசாத்திர வளர்ச்சி குன்றியுள் எதை யாவரும் அறிவோம். இதற்கு மாருக மேலே இாடுகளிலோ வான சாத்திரத்தில் அதியுன்னத வளர்ச்சியடைந்துள்ளதையும் அறிவோம்.
இந்துக்களின் வேதங்களில் குறிப்பிட்டுள்ள வைதிக (சம்யக் கிரியைகளைச் ச ரி ய ர ன ஐால நேரங்களில் செய்வதற்கு நட்சத்திரம்-திதி-வாரம் இரணம்-யோகம் முதலானவைகளை அறிவதற்குப் பஞ்சாங்கங்கள் வழிகாட்டியாக அமைகின்றன. இப்பஞ்சாங்கங்களின் கணிப்புகளில் தவறுகள்

ஏற்படின் அவற்றின் வ்ழிச் செய்யும் சம்யச் சடங் குகளால் கிரியைகளால் எதிரிபார்த்த நல்ல பலன் களைப் பெற முடியாது.
பழமையானது; அதுவும் நாட்டில் பெருமை யும் வசதிகளும் உடைய முக்கிய தேவதலங்களின் பூரண ஆதரவைப் பெற்றது என்ற காரணத்துக் காகித் திருத்தப்படாத பழைய வாக்கியங்களே (Table) வைத்துக் கணித்து வெளிவரும் பஞ்சாங் கங்கள் இந்து வேத வைதிக சமய கருமாதிகளுக்கு எப்படிச் சரியாக வழிகாட்டமுடியும்? (இப்பஞ் சாங்கங்களைக் கணிப்பவர்கள் மக்களால் நேரில் அவதானிக்கக் கூடிய கிரகணங்களின் கணிப்பில் ம்ாத்திரம் புதிய திருத்தமான கால ம் ர ற் ற ம் செய்த வான நூல்கனேக் கையாண்டு கணிப்பது தான் ஆச்சரியமாக இருக்கின்றது.)
நாடும் நாமும் நலம் பெற்று வாழ தெய்வ நம்பிக்கையுள்ள நமக்குத் தெ ய் வ அனுகூலம் தேவை, தெய்வ அனுகூலம் பெறச் சமயக் கரு மங்கிளை விதிப்படி செய்ய வேண்டியதும் முக்கி யம், சமயக்கருமங்களைச் செய்வதற்குரிய சரியான
翻リ哺間リ制リー○間調リ眠エ開リ間リ龍眼リ
● இ а (ОШЛ50)Ј52, 160J(p10 BeBeLLmYeLLBiLZzarLLzeiLLSeLLLLYMSLZLSLSLL0 LSHeSLYYSeLSLSL eeL
கால நேரங்களை முன்கூட்டியே தெரிந்து நிர்ணயம் செய்ய வேண்டும். எனவே ச ரி யா ன திருத்த முறையில் கணித்து வெளிவரும் பஞ்சாங்கங்க ளின் படியே சமயக் கிரியைகளுக்கு ச ரி யா ன கால நேரங்களை அறி ய ல ள ம் என்பது வெள்ளி டைமலை,
உரிய காலத்தில் செய்யாத சமயானுஷ்.ா னங்கள் நற்பலனளிக்க மாட்டா, ஆகவே சுத்த மான திரு கீ கினி த பஞ்சாங்கத்தையனுசரித்து உரிய காலத்தில் அனுஷ்டானங்களைச் செய் து நல்வாழ்வை அடைவோமாக
- க. இளங்கோவன் *拳拳等等●●季委委委令爱季拳令令令爱夺豪等零拳等等拳季参警令等委委零拿
முக்கிய குறிப்பு:
** சோதிடமலரில் வெளியாகும் கட்டுரை களில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களேயாகும். கட்டுரையாளர் களின் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர்
@@零令↔↔零零↔@*@↔↔↔↔鷲•↔↔↔寧令↔↔↔會寧會會@•尊↔會↔
ܢܓܝܒ 孪

Page 11
.
16-7-85 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் ந குறைய முக்கால் பங்கு அமையும், கிரகசா வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து : இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஐனன 8
( இ. கந்தையா, கரம்ப
அசுவினி, பரணி, கார்த்திகை உம் கால்
மேடராசியில் செனனமானவர்களுக்குச் சூரி யபகவான் இந்தம்ாதம் 4ல் தாம்ரமூர்த்தியாகி பவம் குறைந்து சஞ்சாரம் செய்வதும், இவருடன் செவ்வாய் சேர்க்கை பெறு வ தும் மற்றும் குரு பகவான் சனீஸ்வரன் உட்படபெரும்பாலான கிர கங்கள் துர்க்கோசார சஞ்சாரம் செய்வதும் நற் பலன்களிலும் தீயபலன்களே அதிகம் நிகழும். தேகநலம் அடிக்கடி பாதிக்கப்படும். பொருள் வரு வாயிலும் இசலவுகள் கூடிக்கொண்டே போகும். எக்காரியமும் பெரும்பொருட்செலவு = அலைச்சல் மூலம்ே செய்யவேண்டியிருக்கும், சிலருக்கு அன் னிய தேசசஞ்சாரம்= க ரு வி விஷ அக்கினியம் விபத்து அவமிருத்துப்பயங்களும் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லே, -
 
 

σότ, ஊர்காவற்றுறை,
16-8-85 வரை
தக் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் ட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு பின்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். காலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தவர்களுக்கு குடும்பாதிபன் பலம் பெறுதலின் குடும்ப2.தவிகள் சீராகஇருக்கும். புத் திரர் உதவிக்குப் பதில் உபத்திரவங்களே அதி கிரிக்கும். குடும்பசெலவு வருவாயிலும் அதிகரிக்கும். வர்த்தகர்களுக்குப் புதுமுதலீடுகளைத் தவிர்ப் பதால், நட்டமில்லாமல் தப்பிக்கொள்ளலாம். ஏற் றுமதி இறக்குமதி வர்த்தகர்கள் லாபம் பெறு வர். விளையாட்டு அழகுசாதனப் பொருள் வியா பாரமும் லாபம் தரும்: -
உத்தியோகத்திலுள்ளவர்களுக்கு அதிகாரிக ஒளின் வெறுப்புக்குள்ளாகி வேண்டிவரும், திடீரி இடமாற்றம் கட்டாய சேவை முதலியன மன வேதனைகளைக் கொடுக்கும். சிலருக்கு பதவியிறக் கம் அல்லது வேலைநீக்கிம் கூட ஏற்படலாம்.
தொழிலாளர்களுக்குச் சோதனைக்கு மே ல் சோதனையான காலமாக அமைந்தாலும் ஆச்சரி யழில்லே, வேலைவாய்ப்புக்கள் குறைவுறும், தொழி லாளர் மத்தியில் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கீல்வித்தடைக்குரிய நிகழ்ச் சிகளே தொடரும். சங்கீத, நாடக, அழகியற்
9

Page 12
கலைத்துறை மானவர்கள் கல்விமுன்னேற்றமடை வர். பொதுவாக மாணவர் அல்வித்தேர்ச்சிகள் திருப்திதராது. சுயமுயற்சி குன்றுவதுடன் மறதி யும் அக்கறையின்மையும் அதிகரிக்கும்.
விவசாயிகளின் பயிர் உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும். ப யி ர பூழி வு க ள் விவசாயத்துக்குப் பெரிய சவாலாகிவிடும். வெள்ளப் பெருக்கு அல் லது வரட்சி முதலிய காலநிலையும் பயிர்ச்சேதத் ஆத விளைவிக்கும்,
பெண்களுக்குக் குடும்பத்தின் உற வு க ளில் அதிக பாதிப்புருவிட்டாலும், பிண க்கு கீ ஞ ம் கருத்துவேற்றுமைகளும் அடிக்கடி ஏ ற் படும். காதல் விவகாரங்கள் தோ ல் வி ைய அல்லது ஏமாற்றத்தையும் த ரு ம். அதிஷ்டநாள்கள் - ஜூலை 16,17, 20,29,30
ஆகஸ்டு 2பக34ப87,8,12, 13 துரதிஷ்டநாள்கள் - ஜூலை 23,24பக 26இ27,28பக
ஆகஸ்டு 4இரவு5, 8.
离
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசிரிடம் 1,2-ம் கால் இடரோசியில் பிற நீ த வர் இளுக்கு இந்த மாதம் சூரியபகவான் 3ல் ராஜஸமூர்த்தியாகிப் சேலம் பெறுவது ந ன்  ைம் யா கு ம். குருபகவான் 9ல் சுபகோசாரத்தில் இருந்து இந்த இராசியைத் திருஷ்டிசெய்வதும் நன்மையாகும். பொதுவாக இவர்களுக்கு இந்தமாதம் தேகநலம் குடும் நலம் திருப்தியளிக்கும். பொருள் வருமானம் மனநிறைவு தரும். வீட்டில் அல்லது குடும்பத்தில் விவாகாதி சு பசந்தோஷமங்கள நிகழ்ச்சிகள் ஏற்படும்? அந்நி பரி தொல்லை அல்லது வேலையாட்களின் கெடுபி டிகளும் சிலருக்கு ஏற்படலாம் சிலர் விபத்துக் களையும் எதிர்நோக்கவேண்டியும் வரும், பொருள் வருவாய் அதிகரித்தாலும் செலவும் அதிகரிக்கும். குடும்பத்தவர்களுக்குக் குடும்பநல்லுறவு வள ரும் ஆணுல் குடும்பகசுவீனமும் இடைக்கிடை சிரமம் தரும் குடும்பவரும்ானம் சீராக இருக்கும். புத்திரர் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மங் தள நிகழ்ச்சிகள் மனநிறைவைத் தரும்.
வர்த்தகர்களுக்குப் புது முதலீடுகள் செய்ய லாம், தங்சம் வெள்ளி வியாபாரிகள் நல்லலாம்
 

பெறுவார்கள். ஏற்றுமதி இறக்கும்தி வியாபாரிசு ளுக்கு எதிர்பார்த்த லாபம் கிடையாது. வங்கி நிதி நிலைகள் சீராக இருக்கும்.
உத்தியோகத்தர்களுக்குப் பதவியுயர்ச்சி முத லான அதிகாரிகளின் பாராட்டுக்களும் வேலைப் பொறுப்புக்களும் ஒருங்கே கிடைக்கும் வருமா னமும் செலவும் ஒரேநிலையிலேயே இரு க் கும். கடன் பிரச்சினைகள் ஒரளவு நிவிர்த்தியாகும்.
விவசாயிகளுக்கு விவசாயஉற்பத்தி விளைபொ ருட்களைச் சந்தைப்படுத்துவதில் சிரமங்கள் குறை வுறும், பயிர் அழிவுகள் உற்பத்திக்குறைவுகள் இந்தமாதமும் தொடரும், நிதிநிலைமைகள் ஓரளவு சீராக இருக்கும்.
தொழிலாளர்களுக்கு வேலை வா ய் ப் புக்கள் ஒரளவு கிடைப்பினும் சம் ப ள ப் பிரச்சினைகள் தொடரும் தொழில் பிணக்குகள் ஓரளவு குறை வுறும். தொழிலாளர் மத்தியில் கருத்துவேற்று மைகளும் குறையும்,
மாணவர்களுக்குக் கல்வியூக்கம் உண்டு. கலைத் துறைமாணவர்கள் கல்வித்தேர்ச்சி சி ற க் கு ம். கணித விஞ்ஞானத் துறையினருக்குக் கல்விக்குழப்ப நிலை ஓரளவு குறைவுறும் ஆசிரியர் மாணவரி நல்லுறவு வளர்ச்சியுறும்.
பெண்களுக்கு முன்தடை தாமதங்களுக்குள் ளாகி இருந்த விவாக முயற்சிகள் கைகூடிவரும். குடும்பப்பெண்களுக்கு கணவன்மாரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும் வேலைசெய்யும் பெண் களுக்கு அதிகாரிகளின் பாராட்டுக்க்ள் கிடைக்கும்" அதிஷ்டநாள்கள்- ஜூலை 18,19,22பி.ப 23, 24ப
ஆகஸ்டு 14இ 5, 6,10, 11:15,
துரதிஷ்ட நாள்கள்- ஜூலை 24இ 25, 26 பக 29, 30
ஆகஸ்டு 78,9 பகல்
மிருகசிகிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3
மிதுனராசியில் செனனமானவர்களுக்குச் சூரி யபகவான் 2ல் சுவர்ணமூர்த்தியாகி, மூர்த்திபலம் பெற்ருலும் தாணபலம் குறைந்து சம்பலத்துடன் சஞ்சாரம் செய்வதால் நன்ம்ைகலந்த தீயபலன் களே பெரும்பாலும் நிகழும். சனிபகவான் சுய கோசாரம் செய்தலின் மேற்குத் தென்மேற்குத்
O
مجید

Page 13
*
エ。
திக்கில் அனுகூலம் - பொருள்வரவு, காரியசித்தி அந்நியரிஉதவி முதலானவை கிடைக்கும் குரு பகவான் அட்டமத்திலும் செவ்வாய் 2 இலு ே சஞ்சரித்தலின் சுபலன்கள் அதிகம் கு  ைற வ டைந்து விழுதல் முதலான விபத்து ஆயுதபயம், பொருள் நட்டம், புத்திரர் சகோதரர் தொல்லை முதலான பலன்களும் கலந்து நிகழும்.
குடும்பத்தவரிகளுக்கு குடும்பத்தானத்தில் செவ்வாயும் சூரியனும் சஞ்சரித்தவின் குடும்பசுகம் பெரிதும் பாதிப்புறும். புத்திரர் வழிச்செலவுகள் அதிகரிக்கும். குடும்பவருமானம் கு  ைற வுறு ம், கடன் தெரில்லை தரும்.
உத்தியோகத்தர்களுக்கு இந்தமாதம் அதிகா ரிகளின் பாராட்டுக் கிடைத்தாலும் கெடுபிடிக ளும் இருக்கவே செய்யும்ஆ பொதுமக்களின் ஆதர வுகள் கிடைக்கும், வருமானத்திலும் செலவுகள் அதிகரிக்கும்,போக்குவரவில்விபத்துக்கள் ஏற்படும். விவசாயிகளுக்குக் கூலியாட்களின் உதவிகள் அவ்வப்போது கிடைப்பதால் பயிர் உற்பத்தி கணி சமான அளவு முன்னேற்றம் காணும், பண்ணை விவசாயிகள் அதிகலாபம் பெறுவர். எப்படியா யினும் விவசாயவிளைபொருட்களைச் சந்தைப்படுத் துதலில் சிரமங்கள் தொடரும்.
தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக்களின் குறைவே தொடரும். தொழில் பிணக்குகள் முத லாளிகள் தொழிலாளர்கருத்தும்ாறுபாடுகள் வலு வடையும். தொழிலாளர்களுக்குள் ஒற்றுமையில் முன்னேற்றம் காணும்,
வரித்தகர்களுக்குப் புதுமுதலீடுகளைக் கூடிய வரை தவிர்த்தலால் தப்பிக்கொள்ளுவார்கள். ஏற்றும்தி இறக்குமதி வர்த்தகத்தில் கணிசமான அளவு முன்னேற்றம் காணும் பவுண் பொன்
வியாபாரிகள் வரும்ானம் குறைவுறும்
மாணவர்கள் கல்விக்குழப்பநிலை தொடர்ந்தா லும் சுயமுயற்சியால் முன்னேற்றம் காணலாம். கலைத்துறை மாணவர்களுக்கு உயர்கீல்வி வாய்ப் புக்களும் ஏற்படும். கில்வித்தேர்ச்சியுண்டு.
பெண்களுக்குக் காதல் விவகாரங்களில் தோல் விகளும் அவமானங்களும் ஏற்படும். உணர்ச்சி களேக் கட்டுப்படுத்துவதன் மூலமும் கு டு ம் ப ப் பெரியவரிகளுடன் ஒத்துப்போவதன் மூலமும் ஒர ளவு பிரச்சினைகளைச் சமாளித்து விடுவார்கள். அதிஷ்டநாள்கள் ஜூலை 16,17,20,31,2526பகல் ஆக 2பக 3,4 பக 7, 8, 12, 13 துரதிஷ்டநாள்கள்:- ஜூலை 26இரவு27,28 பகல் 31
ஆகஸ்டு 19இரவு10,11,

புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம் கடகராசியில் செனணமானவர்கிளுக்கு இந்த மாதம் சூரியபகவான் 1ல் லோகமூர்த்தியாகிப் பலம் குறைந்து சஞ்சாரம் செய்வதும், இவருடன் செவ்வாய் சேரிக்கைபெறுவதும், நன்மைதராது, தேகநலம் குடும்பநலம் பெரிதும் பாதிப்புறும். வாக்குவிரோத சம்பவங்கள் குடும்பத்தில் பிணக் குகள் அவ்வப்போது தோன்றிமறையும், குருபக வானின் திருஷ்டி பலம் இருப்பதால் எவ்வகைப் பிரச்சினைகளையும் சம்ாளித்துக் கொள்ளக்கூடிய தாகப் பெரியவர்கள் துணையும் அவ்வப்போது கிடைக்கும். வருமானம் பெரிதும் குறைவுறும், தெய்வபக்தியுடன் வழிபட்டுவருவதால் ச ர நீ தி பெறுவார்கள்.
குடும்பத்தில் பிணி பீடைகள் பிணக்குகள் அவ்வப்போது தோன்றிம்றையும். குடும் வருமா னம் பெரிதும் குறைவுறும். புத்திரர் உதவிகள் கிடையாது, புத்திரவழிச் செலவுகள் அதிகமாகும். உத்தியோகத்தர்களுக்குக் கடமைகளை நிறை வேற்றுவதில் தருமசங்கடமான நிலே ஏற்படும். சகஊழியரீ ம்த்தியில் கருத்துவேறுபாடுகள் அடிக் கடி ஏற்படும் பதவி உயர்ச்சி போன்ற பெருமை கள் கிடைப்பினும் மனநிறைவும் ஆறு த லும் பெறுவது கஷ்டமாகவே இருக்கும்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும். பூச்சி- புழுக்கள் முதலான இயற்கை அழிவுகள் பயிர்ச்சேதத்தைத் தரும். விளைபொருட் இளைச் ச ந் தை ப் படு த் து வ தி ல் சி ர ம ங்கள் ஆதிகரிக்கும்.
தொழிலாளருக்கு வேலையில்லாப் பிரச்சினைகள் தொடருவதால் வருமானம் பெருமளவில் குறை வுறும், தொழிலாளர்களுக்குள் கருத்து முரண்பா டுகள் அதிகரிக்கும். இயந்திரசாதனத் தொழிலா ளருக்கு விபத்துக்கள் ஏற்படக்கூடும்,
மாணவர் ஆல்விக்குழப்பநிலை தொடர்ந்தா லும் மாணவர் மத்தியில் கல்வியூக்கம் அதிகரிக் கும் கல்விக்கூடங்கள் ஆசிரியர்கள் ம் த் தி யில் மாணவர்களுக்கு ஆதரவுகள் கிடைக்கும், பரீட் சைத் தேரிச்சிகளும் திருப்திதரும்

Page 14
பெண்களுக்குப் பலவிதசிரமங்களுக்கு மத்தி யில் முன்தடைப்பட்டிருந்த விவாதமுயற்சிகள் கைகூடிவரும், காதல் விவகாரங்களில் கன்னிப் பெண்களுக்கு முன் எச்சரிக்கை தேவை. குடும் பிப் பெண்களுக்குக் கணவனின் அரவணைப்புண்டு. அதிஷ்டநாள்கள் - ஜூலை 18,19:28,24ப27,28ப
ea. 5, 6, 10, 1,144. 455.
துரதிஷ்டநாள்கள்:- ஜூலை 16,17, 28 இரவு 29,30
ஆக. 2 பகல் 34 பகல் 12,13,
மகம், பூரம், உத்தரம் -ம் கால் இந்த இராசியில் செனனம்ானவர்களுக்கு சூரி துபகவான் 12ல் சுவர்ண மூர்த்தியாகி சமபலதி
துடன் சஞ்சாரம் செய்வதும் இவருடன் செவ்
வாய் சேர்க்கை பெறுவதும் நற்பலன்களிலும் தீய பலன்களேயே ஆ தி க ம் எதிர்பார்க்கமுடியும்
வருமானத்திலும் செலவுகள் அதிகரிக்கும். அதி
லும் அநாவசியச் செலவுகள் அவ்வப்போது ஏற் படுதலைத் தடுக்க முடியாது, கடன் கவலை தரும். உடல் நலம், ம்னநலம் அடிக்கடி பாதிப்புறும், இநேகிதர், சுற்றமித்திரர்களுக்கிடையில் ப  ைக விரோதங்கள் ஏற்படவும் கூடும். புத்திரர் சோகம் சிலருக்கு தாங்கொணுத் துன்பத்தைத் தந்தாலும் ஆச்சரியமில்லே.
குடும்பத்தில் நல்லுறவு இருக்கும். ஆ ன ல் குடும்ப வருமானத்திலும் செலவுகளே அதிகரிக் கும் குடும்பத்தில் இழப்புகள் துக்க சம்பவங்கள் ஏற்படவும் கூடும். புத்திரர் சோகம், புத்திரர் வழித் துன்பங்கள் மனக் கலக்கம் தரும்.
வர்த்தகர்களுக்கு எதிர்பாராத பலப்பல பிரச் சினைகள் அவ்வப்போது தோன்றும். வர்த்தகச் சிப்பந்திகளின் ஒத்துழைப்புக் குறைவுறும். முன் கோபமும் அவசர புத்தியும் வடிக்கையாளரின் வரு கையைக் குறைத்துவிடுதலால் வியாபார மந்தம் ஏற்படும். வங்கி நிலையும் கவலைதரும்.
உத்தியோகத்தர்கட்கு அதிகாரிகளின் பாராட் டுக்களும் துெடுபிடிகளும் ஒருங்கே கிடைக்கும். பதவி உயர்ச்சி கிடைப்பதன்மூலம் மே ல தி க வேலைப்பழுக்களும் கூடும், சிலருக்குக் கஷ்டப்பிர தேச இடமாற்றங்கள் கூடக்கிடைக்கும்.
12
 

விவசாயிகளுக்கு ப யிர் உற்பத்தி டெர்மீதும் பாதிக்கப்படும், வரட்சி அல்லது வெள்ளப் பெருக் குகள் முதவிய இயற்கை ஏதுக்களால் பயிரழிவு கள் உண்டாகும். மானியம் ப ச ளை முதலியன உரிய காலங்களில் கிடையாது.
தொழிலாளருக்கு வேலையிழப்புக்கள் அடிக்கடி ஏற்படும். தொழிலுக்கு ஏற்பக் கூலிபெறுவதும் கஷ்டமே! தொழிலாளர் கருத்து வேற்றுமையும் முதலாளிகளின் கெடுபிடிகளும் இவர்களுக்குத் துன்பத்தையே தரும்.
மாணவர் கீல்விக் குழப்பநிலை தொடரும். கல்விக் கூடங்களின் கதவடைப்பும், ஆசிரியர்க ளுடன் கருத்துவேறுபாடுகளும், அக்கறையின்மை, மறதி முதலானவைகளும், மாணவரின் கல்வித் தேர்ச்சிக்கு தடையாக அமைந்துவிடும்.
பெண்களுக்குச் சோதனைக்குமேல் சோதனை யாரை காலமாக இந்தமாதம் அமையும், கன்னிப் பெண்களின் காதல் விவகாரத்தில் அவமானம் அல்லது தோல்விகள் ஏற்பட்டாலும் ஆச்சரிய மில்லை. குடும்பப் பெண்களுக்கு குடும்பசுகவீனம் அல்லது ம்றைவிடத்துப் பிணி பீடைகள் குடும்ப உறவுகளுக்குத் தடையாகவும் அமையலாம். அதிஷ்ட நாட்கள்: ஜூலை 16,17,20,21:25,29,30,
ஆக 7,8,9பகல், 12, 18, துரதிஷ்ட நாட்கள் ஜூலை 18,19,31.
25. 1,5,6,15, 16u3dio
உத்தரம் 2,3,4, அத்தம், சித்திரை 12-ம் கால்
கன்னிராசியில் ஜெனனமானவர்களுக்குச் சூரி யபகவான் இம்மாதம் 11ல் தாம்ர மூர்த்தியாகிச் சமடலத்துடன் சஞ்சாரம் செய்கின்ருர், மற்றும் பிரதான கிரகங்களான குரு, செவ்வாய் ஆ கி யோரின் சுபகோசர சஞ்சாரமும் நன்மையாகும். தேகசுகம், பொருள் வரவு, பெரியோர் உதவிகிள் உண்டாகும், புத்திரர் உதவிகள் கிட்ைக்கும். வீட்
டில் சுப சந்தோஷ சம்பவங்களும் நி க மு ம்.
வாக்குவிரோதம், பொருள்நட்டம், குடும்பசுகக் குறைவு, பந்துமித்திரர் துன்பம் முதலான கஷ்ட பலன்களும் சிலருக்கு கலந்து நிகழும்.

Page 15
குடும்பத்தவர்களுக்கு குடும்பசுகிக்குறைவு
துன்பம் தரும், புத்தீரரி உதவிகிள் கிடைக்கும்.
குடும்ப வருமானம் ஓரளவு திருப்தி தரும். குடும் பத்தில் விவாகாதி சுப சந்தோச நிகழ்ச்சிகளும் நிகழும், பெரியவரிகள் உதவிகளும் கிடைக்கும்.
வர்த்தகரீகளுக்குப் புதுமுதலீடுகள் செய்ய ஏற்றகாலம். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகிரீகள்
வருமானம் கூடும், பவுண் பொன் வியாபாரிகள்
லாபம் பெறுவர். கள்ளச் சந்தை வியாபாரிகள் தண்டனைக்குள்ளாவதுடன் எதிர்பாராத பொருள் நட்டமும் அடைய நேரிடும்.
உத்தியோகத்தர்கட்கு அதிகாரிகளின் பாராட் டுக்களும் பதவி உயர்ச்சிகீள் அல்லது தேவி உறு திப்படுத்தலும் கிடைக்கும். சக ஊழியரின் நல் லெண்ணமும் ஒத்துழைப்புக்களும் கிடைக்கும்: சிலருக்கு இடமாற்றமும் கிடைக்கும்,
விவசாயிகளுக்கு வரட்சி அல்லது வெள்ளம் முதலான இயற்கை ஏதுக்களால் பயிர் உற்பத்தி பாதிப்புறும். பண்ணை விவசாயிகளுக்கு ஓரளவு
வரு மா ன ம் கிடைக்கும். விளைபொருட்களுக்கு
நல்ல சந்தை வாய்ப்பும் கிடைக்கும்.
தொழிலாளிகட்கு க ட ந் த காலங்களிலும்
சார்க்க இம்மாதம் தொழில் வாய்ப்புக்கள் கூடு
தலாகக் கிடைக்கும். அன்ருட நாட் கூலியாட்க ளுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிற் பிணக்குகள் பெரும்பாலும் குறைவுறும்.
மாணவர் கல்வியூக்கம் அதிகரிக்கும். கல்விக் கூடங்களிலும் ஆசிரியர் ம்த்தியிலும் நல்ல ஆத ரவு மாணவர்களுக்குக் கிடைக்கும். கணிதவிஞ் ஞானத்துறை மாணவர்கள் விசேடதேர்ச்சி பெறு வார்கள் க விே சம்பந்தமான சுற்றுலாகிகூட மாணவர்களுக்குக் கிடைக்கும்.
பெண்களுக்கு காதல் முதலானவற்றில் மன
நிறைவான முன்னேற்றம் ஏற்படும். 5 #576೩!
மும் தடைப்பட்டுவந்த விவாகமுயற்சிகள் கை கூடிவரும். குடும்பப் பெண்களுக்கு மனம்போல் வாழ்வில் வசதிகள் கிடைக்கும். வேலை செய்யும் பெண்களுக்கும் மனநிறைவே கிடைக்கும்.
அதிஷ்ட நாட்கிள் ஜூலை 18,19,27.28பகல்,81. ஆக, 1,10,11,14,15,16:8ல்
துரதிஷ்ட நாட்கள் ஜூலை 20,21.
ஆகி. 2பகல்,3,தீபகல், 10,11.

சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3 துலாம் இராசியில் பிறந்தவர்களுக்குச் சூரிய பகவான் 10ல் இராஜஸ மூர்த்தியாகிப் பலம் பெறு வது நன்ம்ையாகும். கடந்தகாலங்களில் நிகழ்ந்த கஷ்டநட்டங்களில் ஓரளவு ஆறுதல் கிடைக்கும், தேகசுகம் ஒரளவு திருப்திதரும். சூரியனைச் சனி திருஷ்டி செய்வதும், சூரியன் செவ்வாய் சேர்க்கை பெறுவதும் பிரதான கிரகங்களான சனி செவ் வாய், குரு இராகு இேதுக்களின் கோசாரசஞ்சா ரமும் பாதகமாய் இருத்தலின் முற்கூறிய பலன் கள் அதிகம் குறைவடைந்து தேகசுகம் குடும்ப சுகம் பாதிப்படையும் பொருள்வருமானத்திலும் செலவு அதிகரிக்கும்.
குடும்பத்தவர்களுக்குக் குடும்பசுகிக்குறைவும் குடும்பச்செலவும் அதிகரிக்கும். புத்திரர் சோகசம் பவங்கள் இவ ைதரக்கூடும். குடும்பத்தில் அவ்வப் போது ஏற்படும் சச்சரவுகள் பிணக்குகளால் குடும்ப2றவுகள் பாதிப்புறும்.
வர்த்தகர்களுக்குப் புது முதலீடுகள் லாபம் தராவிட்டாலும், வியாபாரம் நட்டமில்லாமல் முன்னேறும். உலோகவகை உணவு தானியம் பொருள் வியாபாரிகள் அதிகலாம்டைவர். வங்கி நிதி நிரேகள் ஒரளவு சீராகும்.
உத்தியோகித்தரிகளுக்கு அ தி கா ரி க ளின் பாராட்டும் பதவி உயர்ச்சிகளும் கிடைக்கும் காவல்த்துறை உத்தியோகத்ர்கிளுக்கு வருமானம் அதிகரிக்கும். வேலைப்பொறுப்புக்களும் கூடிக் கொண்டேபோகும்.
விவசாயிகளுக்குப் பயிர்ச்சேதமும், விவசாய உற்பத்திக்குறைவும் ஏற்படும். பசளே. மானியம் முதலியன உரியகாலங்களில் கிடையாமையால் கடன் பழுஏறும் கூலியாட்களின் நல்லெண்ணம் குறைவுறுதலால் பயிர் உற்பத்திபாதிப்புறும்,
தொழிலாளருக்குள் இருத்துவேற்றுமைகளும் தொழில் பிணக்குகளும் வலுவடையும். முதலாளி மாருடைய அடக்குமுறைகள் அதிகரிக்கும். போக்கு வரவு இயந்திரசாதனத் தொழிலாளர்= விபத்துக் குள்ளாக வேண்டியும் நேரும், தொழில் ஒப்பந்தங் களில் நட்டம் ஏற்படும். F
3.

Page 16
மானவரி இல்வியூக்கமும் சுயமுயற்சியும் முன் னேற்றங்கிாணும் ஆசிரியரீ மாணவர் கருத்து வேற்றுமை வலுவடையும், கணித விஞ்ஞானத் துறை மாணவர்கள் கல்வித்தேர்ச்சியும் உயர்கல்வி வாய்ப்பும் பெறுவர்.
பென்களுக்கு விவாகமுயற்சிகள் சிக்கல்களே பும் தடைதாமதங்களையும் தொடரச்செய்யும், அாதல் முயற்சிகளில் ஏமாற்றமடையாமல் தப்ப முன் எச்சரிக்கை அவசியமானது, குடும்பச்செலவு குடும்ப அமைதிக்குச் சவாலாக அமையும், அதிஷ்டநாள்கள்- ஜூலை 16, 17:20,21,25, 26ப29
ஆக, தீ பகல் 34 பகல் 12, 13 துரதிஷ்டநாள்கள்: ஜூலை 22, பிப 23, 24 பகல்
ஆக,4 இரவு 3,610,11.
விசாகம் 4-ம் கால், அனுஷம், கேட்டை விருச்சிகி இராசியில் செனனமானவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 9ல் லோகமூர்த்தியா கிப் பலம் குறைந்து சஞ்சாரம் செய்வது கஷ்ட நட்டங்களையே கொடுக்கும். ம்ேலும் முக்கிய கிர கங்களான வியாழனும் சனியும் துர்க்ஜோசார சஞ்சாரம் செய்வதும் துரதிஷ்டம்ே வருமானத் திலும் செலவுகளே அதிகரிக்கும் , அந்நிய தேச சஞ்சாரம் சிறைப்பயம் அல்லது மறைந்து வாழ வேண்டிய நிலையும் சிலருக்கு ஏற்படும். வயிற்று வியாதி விபத்து முதலான பலவித துன்பங்களும் தொடரும் பக்தியுடன் தெய்வவழிபாடு செய்வ தால் சாந்தியடையலாம்.
குடும்பத்தவர்களுக்குக் குடும்பப்பிணி பீடை கள்- பிணக்குகள் அதிகரிக்கும், புத்திரர் வழியில் எதிர்பாராத பிணிபீடைகள் கஷ்டநட்டங்கள் துன்பங்கள் ஏற்படும் குடும்பவருமானத்திலும் செலவுகள் அதிகரிக்கும்.
வர்த்தகரீகளுக்குப் புதுமுதலீடுகளே தவிர்த்தல் நன்ம்ை தரும் வியாபார மந்தநிலை ஏற்படும் முன்கோபமும் அவசரமுடிவும் வாடிக்கையாளரின் வருகையைக் குறைக்கும்.
உத்தியோகித்தர்களுக்குப் பதவியிறக்கம் அல் லது கஷ்டப்பிரதேச இடமாற்றம் முதலானவை ஏற்பட இடமுண்டு, அதிகாரிகளின் கெடு பி டி
翼
 

உத்தரவுகள் இவர்களுக்கு மேலும் மேலும் தலைச் சுமைகளைக் கொடுக்கும்.
விவசாயிகளுக்கு பயிர் அழிவுகள் ஏற்படுத லால் உயிர்விளைவுகள் அதிகம் குறைவடையும். கூலியாட்களின் பிரச்சினைகள் அதிகரிக்கும். விவு சாயப் பண்ணையால் எதிர்பாராத லாபங்களுக்கு பதில் நட்டமேற்படும். - தொழிலாளருக்கு வேலைவாய்ப்புக்கள் மிக மிகக்குறைவுபடும். வேலைக்கேற்ற கூலி பெறுவதே இவர்களுக்குப் பிரச்சனையாகவே இ ருக்கு ம். தொழில் பிணக்குகள்- சச்சரவுகள் தொழிலாளரி மத்தியில் அமைதியின்ம்ையை ஏற்படுத்தும்,
மாணவர்கிளின் மத்தியில் சோம்பலும் மற தியும் வெறுப்பும் அதிகரிக்கும். கல்விக்கூடங்க ளின் குழப்பங்கள் அதிகரிக்கும். மாணவர் புரட் சிகளால் விபத்துக்கிள் தண்டனைகளும் ஏற்படும்
பெண்களுக்கு அவமானங்கள் வீண்பிரச்சினை கள் ஏற்படத்தக்க சூழ்நிலைகள் உண்டாகும். உணர்ச்சிவசப்படுதல் உயிரி ஆபத்தையும் இவர் களுக்கு ஏற்ப்டுத்திவிடும். இாதல் விவகாரங்கள். விவாகமுயற்சிகள் முடிவுபெருது سمبر அதிஷ்டநாள்கள் - ஜூலை 18,19,23,27, 28 பகல் 31 ஆக 1,5,6,14 பகல் 15,18பகல் துரதிஷ்டநாள்கள்: ஜூ9ே16 17,25, 26 பகல் ஆக, 78,9 பகல் 12, 13
மூலம், பூராடம், உத்தராடம் 1-ம் கால் இந்தஇராசியில் பிறந்தவர்களுக்குச் சூரியபக
வான் 8ல் தாம்பர மூர்த்தியாகிப் பலங்குறைந்து
சஞ்சாரம் செய்வது நன்ம்ையிலும் தீமைகளே கூடும். இவருடன் செவ்வாயும் சேர்ந்து சஞ்சா ரம் செய்வதும் நன்மைதரமாட்டாது. பொதுவாக தேகநலக்குறைவும், குடும்தலக்குறைவும் அடிக் கடி ஏற்படும். வரும்ானம் அதிகம் குறைவுறுவ தோடு செலவும் கூடும். குடும்பப்பெரியவர்கள்சமயப்பெரியவர்களின் ஆதரவுகளும் உதவிகளும் அவ்வப்போது ஆறுதல் தரும். எப்படியும் மன அமைதிக்குறைவே அதிகரிக்கும். தெய்வ பக்தி விழிபாடுகளே இவர்களுக்கு ம்னச்சாந்தி தரும்
釜

Page 17
༽
குடும்பத்தவர்களுக்குக் குடும்பாதிபன் கோசர பலம் குறைவதால் குடும்பச்செலவுகள் அதிகரிக் கும். புத்திரர் உதவிகள் கிடையாது. புத்திரருக்கு அவமிருத்துக்கிள்கூட ஏற்பட இடமுண்டு.
வர்த்தகர்களுக்கு முதலீடு கிள் ஓரளவு வரும்ா னம் தரும், வங்கி வசதிகள் சுமாராக இருக்கும் ஆபரணங்கிள் உலோகவகை வியாபாரிகள் கணிச மான அளவுலாபமடைவர்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்துவதில் முழுச்சக்தியையும் செலுத்த வேண்டியிருக்கும். சகஊழியர்களின் ஒத்துழைப்புக் இடைத்தாலும் பொதுமக்களின் நல்லெண்ணம் பெறுவது கடினம்.
விவசாயிகளுக்குப் பயிர்ச்சேதம் இந்தமாத மும் தொடரும் தரகர் முதலியோர் பிச்சல் பிடுங் கல்கள் இருத்தாலும் சந்தைவாய்ப்புக் கிடைக்கும்.
விவசாயப் பண்ணைகள் ஒரளவு வருமானம் தரும்.
தொழிலாளருக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக் கும். ஆணுல் தொழிலாளர் பிணக்குகளால் வரு ம்ானம் குறைவடையும், புதுத்தொழில் ஒப்பந்த வேலைகளைத் தவிர்த்தலே நன்று.
மாணவர் கல்வியூக்கம் கூடுதலால் நன்ம்ை பெறுவர். கல்விக்கொள்கைளின் செயற் பா டுக கிளால் அடிக்கடி இடையூறுகள் ஏற்பட்டாலும் சுயமுயற்சியால் மாணவர் முன்னேற்றம்டைவர்.
பெண்களுக்கு ஓரளவு ஆறுதலானகாலம், முன் எச்சரிக்கையுடன் நிதானம்ாகப் புத்திசாது ரியமான காதல்விவகாரங்கிள் விவாகசித்தியையும் தரும். குடும்பத்தில் சந்தோஷ மங்கில நிகழ்ச்சிக ளும் இடம்பெறும்; அதிஷ்டநாள்கள்: ஜூலை 20, 21,29,30
ஆகி. இபகல் 3,4பகில்7,8,9பகல் துரதிஷ்டநாள்கள் ஜூலை18, 19,27,28பகல்
ஆகி, 9இரவு10,11,14பக15.
உத்தராடம்2,3,4, திருவோணம், அவிட்டம்,2
மகரராசியில் செனணமானவர்களுக்கு இந்த ம்ாதம் சூரியபகவான் 7ல் சுவர்ணமூர்த்தியாகி மூர்த்திபலம் பெறுவது நன்மையாகும். குருபக வான் சென்மத்தில் சஞ்சாரம் செய்வது செவ்
 

ܣܛܐܝܝܢ வாய் 7ஓம் ராகு 4லிலும் சனியும் கேதுவும் 10திலும் கோசார சஞ்சாரம் செய்வதும் இங்கு கவனிக்கப்படவேண்டும் பொதுவாக இவர்களுக்கு இந்த மாதமும் நல்லபலன்களும் தீயபலன்களும் கலந்தே நிகழும். பொருள்வரும்ானம் எதிர்பார்த் தபடி கிடைக்கும். ஆனல் அதற்கு மிச்சம்வராத படி எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.
குடும்பத்தவர்களுக்கு குடும்பசுகம் பாதிக்கப் பட்டாலும் குடும்ப வருமானம் திருப்தியாயிருக் கும். புத்திரர் வழியில் செலவுகள் அதிகரிக்கும். வரித்தகர்களுக்கு நிதிநிலை மிகவும் கஷ்டங் களைக் கொடுக்கும். புது முதலீடுகளைத் தவிர்த்து லால் பெருநட்டம் வராமல் தவிர்த்துக்கொள் வார்கள். பங்கு வியாபாரங்கள் நட்டமேதரும்,
உத்தியோகித்தரிகளுக்கு பதவி உயர்ச்சிகள் அதிகாரிகளின் பாராட்டுக்கிள் கிடைப்பதுபோல வேட்ை பொறுப்பும் செலவுளுேம் அதிகரிக்கும்,
விவசாயிகளுக்குப் பயிர்ச் செழிப்பும் வருமா னமும் அதிகரிக்கும். பண்ணை விவசாயிகளுக்கு வருமானம் குறைவுறும், ம்ானியம் பசளே முதலி பன கிடைக்கும்.
தொழிலாளருக்குள் கி ரு த் து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். ஆணுல் வேலையில் லாத் திண்டாட்டமும் ஏற்படும். வேலைக்குத்தக்கு கூலிபெறுவதிலும் கஷ்டம் ஏற்படும்.
மாணவரி கல்விக்குழப்பங்கள் வலுவடையும். சோம்பல், மறதி அக்கறையின்ம்ை மூ த லா ன குணங்கள் அதிகரிக்கும். ஆசிரியர்கள் = மாணவரி கள் கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்கும்.
பெண்களுக்கு முன் யோசனையுடன் அவதான மாகச் செயற்படவேண்டிய காலம், காதல் விவ காரங்கள் பெரும்பாலும் தோல்வியைத் தழுவும். நயவஞ்சகர்களால் வஞ்சிக்கப்படலாம். அதிஷ்ட நாட்கள் ஜூலை 23,24,27,28பஇல், 31
ஆக, 1,5,6,9இரவு 10,11.
துரதிஷ்ட நாட்கிள்: ஜூலை 16,17,20,2,29,30
ஆக, 12:18, 14அ.காலை,
அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3-ம் கால்
கும்பராசியில் ஜெனனம்ானவர்களுக்கு இந்து மாதம் சூரியபகவான் 6ல் ராஜதமூர்த்தியாகிப்

Page 18
பலம் பெறுவது நன்மையாகும், செவ்வாயின் கோசரசஞ்சாரமும் சாதகமாகவே இருக்கின்றது. குருபகவான் சனீஸ்வரன் ஆகிய இருவரும் துர்க் கோசர சஞ்சாரத்தில் இரு ப் ப து தீமையாகும். பொதுவாக இவர்களுக்கு இம்மாதம் தேகசுகம் குடும்பசுகம் சீராக இருக்கும். பொருள் வரும்ா னம் சுமாராக இருக்கும்.
குடும்பத்தவரிகட்கு குடும்வேருமானம் போதி யளவு அதிகரிக்கும், குடும்ப உறவு சீராக இருக் கும். புத்திரரி உதவிகள் கிடைக்கும். ஆனல் புத் திரரால் செலவுகளும் ஏற்படவே செய்யும்.
வர்த்தகிர்களுக்கு வியாபாரம் சுமாராகவே இருக்கும். வங்கி - நிதி வசதிகளில் குறைவு ஏற் படும். ஏற்றும்தி இறக்குமதி வர்த்தகர்கள் கணி சமான அளவு லாபமடைவர்,
உத்தியோகத்தரீகட்கு அதிகாரிகளின் பாராட் இம் ஒத்துழைப்பும் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்ச்சி கிடைக்கவும் கூடும். சக உத்தியோகத்த ருடன் கருத்து மாறுபாடுகள் ஏற்படும்.
விவசாயிகளுக்கு பயிருற்பத்தி சீராக மு ன் னேறும். செந்நிறப் பயிருற்பத்தி சிறப்பாக பலன் தரும். விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும், தொழிலாளர்களுக்குள் பிணக்குகள் வலுவ டைவதால் முதலாளிகளின் சுரண்டல்கள் கூடும். இழைப்புக்கேற்ற கூலிபெறுதல் கடினம், ஒப்பந்த ாேரர் உரியகாலத்தில் தொழில் செய்யமுடியாது, மாணவர் கல்வி முட்டுக்கட்டைகள் குறைவ டையும், மாணவர் மத்தியில் புத்துக்கமும் புது முயற்சிகளும் தென்புதரும், கலைத்துறை மான வர் முன்னேற்றம் பெறுவரீ,
பெண்களுக்கு விவாகப்பேச்சில் கு ழ ப் படம் தடை தாமதங்களே மேலும் தொடரும் அலேச் இல் மூலம் பெரும் சிக்கல்களைச் சமாளித்து சில ருக்கு விவாகசித்தியும் ஏற்படலாம், அதிஷ்ட நாட்கள் 16,17,25,26பகல்,29,30,
ஆகி. 3,4பகல்,7,8,12,13, துரதிஷ்ட நாட்கள்: ஜூலை 18,19,23,31.
ஆஇ. 14, 15 மேல்ே,
பூரட்டாதி 4-ம்கால், உத்தரட்டாதி, ரேவதி இவ்விராசியில் ஜெனனமானவர்களுக்குச் சூரி
 
 
 

யபகவான் இந்த மாதம் 5ல் லோகமூர்த்தியாகி செல்வாவுடன் சேர்ந்து கோசர சஞ்சாரம் செய் வது துரதிஷ்டமே! குருபகவானின் கோசர பலன் இவர்களுக்குச் சாதகம்ாக இருப்பது எவ்வகைப் பிரச்சினைகளையும் சமாளித்துக்கொள்ள ஏதுவா கும், மற்றைய பிரதான கிரகங்களான சனிராகு - கேதுக்களின் கோசர சஞ்சாரமும் கெட்ட பலன்களையே அதிகம் கொடுக்கும், தடை தாம தங்களின்ம்ேல் அலைச்சல் மூலம் காரியசித்தியும் பெறுவர், வீடு, வாகனம், பொருள் நட்டம் கூட சிலருக்கு ஏற்படும்.
குடும்பத்தில் சுகக்குறைவுகள் அடிக்கடி ஏற் படும், குடும்பப் பெரியவர்களின் துனை கிடைக் கும். குடும்ப வருமானத்திலும் அநாவசியச் செல வுகளும் அதிகரிக்கும்.
வர்த்தகிர்களுக்குப் புது முதலீடுகிள் லாபம் தரும், ஏற்றும்தி இறக்குமதி வர்த்தகிம் லாபம் தரும் அழகுசாதனப் பொருட்கள், பிடவைவியா பாரிகள் லாபம் பெறுவர், நிதி வசதி கூடும்,
உத்தியோகத்தரிகளுக்கு அரசாங்கத்தினதும் அதிகாரிகளினதும் கெடுபிடிகள் அதிகரிக்கும், சகி. உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பும் கிடைக் கும். சிலருக்கு வசதியான இடமாற்றங்கள் அல் லது பதவி உயர்ச்சிகளும் கிடைக்கும்,
விவசாயிகளுக்கு உயிருற்பத்தி இம் மாதமும் சமநிலையிலேயே இருக்கும். விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். பொதுவாக இவர்களின் வருமானம் அதிகரிக்கும்.
தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக்களில் முன்னேற்றம் ஏற்படும். நாட்கூலி வேலேயாட்க ளுக்கு வே ைவசதிகள் குறைவுறும் இயந்திர எ லண் னெ ப் சம்பந்தப்பட்ட தொழிலாளருக்கு அவதானம் தேவை. ܬܐ
மாணவர் கல்வியூக்கமும் தேர்ச்சியும் முன் னேற்றமடையும், ஆசிரியர் மாணவர் ஒத்துழைப் பும் கூடும். சட்டத்துறை மாணவர் முன்னேற் றம் பெறுவர்.
பெண்களுக்கு முன் சிக்கலாயிருந்த கா த ல் ம்ற்றும் விவாக முயற்சிகன் கைகூடிவரும், குடும் பப் பெண்களுக்கு குடும்பத்தில் செலவுகள் ஏற் படினும் கணவன்ம்பீரின் அன்பும் ஆதரவும் மன நிறைவைத் தரும் X^ அதிஷ்ட நாட்கள் 3 ஜூலை 18, 1927, 28பகல்,31
1,5,60, 15,6. துரதிஷ்ட நாட்கள் ஜூலை 20:21, 25,26,பகல்.
ஆக, பேகல்,3,4பகில்,

Page 19
ఆస్ట్రీ{
பிரார்த்தனேகளு
ATAqAMSAALSAqMMSASqSASAeASASMqSLAeMMASMALALALASeSMLASAASeSASASMLMMSMSAAAA கு
இச்சாதகிக்கு திருமணம்ாகியும் குழந்தைகட் குத் தாயாவதில் தாமதமும் கஷ்டங்களும் ஏற் படுகின்றன. அத ஞ ல் பல தெய்வங்களையும் பிரார்த்தனை செய்தார், பலன்களோ தெ ரிய வில்லை. இவர்களை கவலையும் ஆட்கொண்டது. எனவே சரியான பிரார்த்தனையைப் பற்றி யும் குழந்தைப்பேறு உண்டா என்பதையும் அறிய ஆவலுடன் த ன து தாயாருடன் வந்திருந்தார். அவரின் சாதகம் வாக்சிய முறைப்படி கணிக்கிப்
பட்டிருந்தது. அதை திருக்கிணித மு றை ப் படி
கணித்தேன். அக்காலே அச்சாதகிக்கு சுக்கிரதசை புதன் புத்தி சுக்கிர அந் த ர ம் நடைபெற்றது. கக்கிரன், புதன் யாவும் சாதகியின் சாதகத்தில் 11-ம் முனையில் நின்றன. இது எனக்கு ஏதோ ஒரு உற்சாகத்தையும் ஆர்வத்தையும் கொடுத் தன. முதலில் பிரார்த்தசேயின் பலன்களைப்பற் றிக் கேட்டார்கள்.
5-ம் வீடு உபாசனை, மந்திர உச்சாடனை முத லியவைகவேக் குறிக்கும். நீங்கள் பல தெய்வங்க ளேயும் வழிபட்ட போதிலும் உங்கள் சாதகத்தில் 5கம் வீட்டு மூனேயுடன் கே து வும் செவ்வாயும் சம்பந்தப்படுகின்றன. கேதுவும் செவ் வா யு ம் விநாயகனைக் குறிக்கும். அதனுல் அவனை வழிபடுங் கள். அதீத தும்பிக்கையான் உங்கள் துயரத்தை துடைப்பான். அவ ன் காலத்தில் (கேது, செவ் வாய்) உங்கள் பிரார்த்தனையின் பலன் நன்கு புரி யும். நான் கூறுவதன் படி நீங்கள் செய்வீர்களா என்ன? நிச்சயம் நீ ல் க ள் செய்வீர்கள். அது எனக்கு நன்கு புலனுகிறது, எப்ட்டி?
உதயலக்கினத்தில் அல்லது (சந்திரன் நின்ற) இராசியில் நின்ருல் அல்லது அ  ைவ களை குரு பார்த்தால் சாதகர் தெரிந்தோ தெரியாம்லோ கடவுள் நம்பிக்கை உடையவர். பிரார்த்தனைகளும் புண்ணியங்களும் செய்வார். உங்கள் உதயலக்கி னத்தைக் குரு பார்க்கின்றன். அதனுல் உங்களி டம் கடவுள் நம்பிக்கையும் பிரார்த்தனைகளும் உண்டு. அவை என்றும் வீண்போவதில்லை. அதே வேளையில் வழிபாட்டின் காரண காரியங்களையும் கூறுகின்றேன்.

,fi0 ———–> →x
ழந்தைப்பேறும்
நீண்ட ஆயுளுக்காக வழிபடுவதானுல் மரத் தினுல் அல்லது களிமண்ணினல் செய்யப்பட்ட விக்கிரகத்தை வழிபடல் வேண்டும் செ ல் வம் வேண்டுமானுல் சந்தனத்தினுல் செய்த விக்கிர கத்தை வழிபடுங்கள். விரோதிகளை வெல்லவேண் டுமானுல் கிளிமண் அல்லது சிந்தனக்கட்டை அல் லது "ஆர்க்கையினுல் செய்த விக்கிரகம் சிறந் தது. போட்டிகளில் வெல்லுதல், நல்ல தேகா ரோக்கியம், அதிகாரம் முதலியவைகளுக்கு கருங் கல் விக்கிரகம் நல்லது. பணக்காரர்களிடத்தில் ஏதாவது வியாதியுண்டு அவர்கள் தங்கத்தால் செய்த விக்கிரகத்தை வழிபடல் நன்று; வெள்ளி யில் செய்த விக்கிரகம் பெயர், புகழ், கெளரவம்
- பவானி -
முதலியவைகளைக் கொடுக்கும், கற்களில் செய்யப் பட்ட விக்கிரகம் பல காணி பூமிகளைக் கொடுக் கும். இதனுல் தான் வயல்களிலும் துரவுகளிலும் கற்களில் செய்யப்பட்ட விக்கிரகங்கள் அதிகமா கக் காணப்படுகின்றன. செம்பில் செய்த விக்கி ரகம் குழந்தைகளைக் கொடுக்கும். இவை யாவும் எனது குரு கூறியதாகும். எனவே ஆலயங்களில் செம் பி ல் செய்த விநாயகரை வழிபடுங்கள். வாழ்க்கையில் எல்லாவித சுகங்களையும் அனுப விக்க வேண்டுமானுல் பஞ்சலோகத்தினுல் செய்த விக்கிரகத்தை வழிபடுங்கள், மாலையிலும் அதி காலையில் பிரம்ம முகூர்த்தத்திலும் செ ய் யு ம் பிரார்த்தனைகள் என்றும் வீண்போவதில்லை. உங் கள் வசதிக்கு ஏற்ப பிரார்த்தனை செய்யுங்கள்,
பிரார்த்தனையின் சக்தியை எல்லா சமயமும் ஏற்றுக்கொண்டிருக்கின்றது. பொதுவாக அ து கஷ்டம் போக்கும் ம்ாமருந்தாக அமையும் பல பிரச்சனைகளுக்கு பிரார்த்தனை வழிகாட்டுகின்றது. பிரார்த்தனை மனச்சாந்தியை அளிக்கின்றது. சாந் தியில்லாத உள்ளத்தால் எதையும் சரியாக நிர்ண யிக்க முடியாது.
பிரார்த்தனைகள் மூலம் உங்கள் ஆசைகள், எண்ணங்கள் நிறைவேறுமா? அதை சோதிடம்
(19-ம் பக்கம் பார்க்க)

Page 20
ZYYkLLS0YLLLLLYLeOLLLeBLLLLSLLLOBSYYBeLS LLeBOLLmLLeOlS0LtmOLOeZ0
ZYLLBOLLLaLLLMSLLLBLB LLeB LLLBeLLOeLL LBeBsZSBBOtS
کیجیے 盏激 t 登登
墓雷 6. 蟹 asses *iহঃiাল্লাঃ 髓還贈曲獎暉暉墜亞酶期園廳觀園闇體齒鱷體體
YYeBiBYYYLLeLLLELOeLLLLSSe0YMeYZLmLSYYYSLYLBLEE
இ. மகாதேவா 140, செல்லர் : எண் . 8
சோதிட சாஸ்திரத்தில் ஆயுலிகாரகனன சனீஸ்வரன், மகர கும்ப இராசிகளை ஆட்சி வீடாக வும் துலா இராசியை உச்ச வீடாகவும் கொண்ட வரி, சோதனைகள் நிறைந்து சனீஸ்வரன் ஒரு ஆச னத்தின் மீது வீற்றிருந்து இடதுகையில் தராசும், வலது கிையில் கத்தியும் பிடித்திருப்பதாகவும், கண்கள் துணியால் கட்டப்பட்டிருப்பதாகவும் வரையப்பட்டுள்ளது. தோள்மீது கருணை, பச் சாதாபம் ஆத்மஞானம் என்பவற்றைக் குறிக்கும் சின்னமாக வெண்புருவம் காணப்படுகின்றது. எதிரே நிற்பவர் எவராயிருப்பினும் தராசை அனுசரித்து க த் தி  ைய உபயோகப்படுத்துவர் என்பதை இப்படம் காட்டுகின்றது. இவர் பார வட்சமின்றி நீதி வழங்குவார். சனீஸ்வரன் கரிய வன், மந்தன், க தி ரீ ம க ன் நீலன் முடவள், நோய்மகின் எனப்பல நாமங்களால் அழைப்பர். இவ்வாதிக்கத்தில் பிறந்தவர்கள் உலக வாழ்வி யலில் அவ் வளவு அதிஷ்டசாலிகள் என்று
சொல்லமுடியாது.நீதி நியாயத்திற்காகப் போராடி
கெட்ட பெ ய  ைர எடுப்பர். எதிலும் பலத்த ஜோராட்டத்தின் பின்பே வெற்றி கிடைக்கும்: எவராவது பிழை செய்தால் கண்டிக்கத் தயங்கி ம்ா ட் ட எ ர் கி ஸ். சாத்திரங்கள், ஞான அறிவு லோகாந்த அறிவு, ஆற்றல் இலர்களின் பிறவிச் சொத்தாகும்:
8-ம் எண் ஆதிக்கர்கள்
எந்த மாதத்திலாவது 8, 1726ம் திகதிகளி லும் டிசம்பர் 21 தொடக்கம் பெப்ரவரி 19 வரை யிலும் பிறந்தவர்கள் 8ம் கூட்டு ஒற்றை எண் உடையவர்களும் 8ம் எண்ணின் ஆதிக்கர்களாவார் கள்.
la
 

eOLLYYYLeML0LYBBSYLeLLLYYelLS ZLZLBLYYLzOLOLLSLeLYY eLYYYLLeOeBSLLBOYLLLLHeBeBSLLOLLS LOLLLmBOBY0LLBYYZ
йот குர் GOJO
翡
OOYYOOLLLLLLLLmmLOLLLLOLLOSZOLOLLLLOLOLLuuyy 23ill}) 38% gli)23g2;i, Al3 1B><331}A
வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
சனீஸ்வரன்
豪
(அ) சனிக்கிரகத்தின் குண இயல்புகள்
இவ் ஆதிக்கர்கள் ஒரு துறையில் சாதனை புரி வ ரி. அல்லது வே த னை அடைவார்கன். அரசியலில், சமயம் சமூக ம், இலக்கியம், தீய செ ய ல் கள் (கொலை, களவு) போன்றவற்றில் சாதனையோ அன்றி வேதனையோ அடைந்தவர் கள் அநேகர் உள்ளனர். உலகம், ஆன்மா என்று இரு தத்துலங்களைக் காட்டும் இரு வட்டமும் சேர்ந்தது தான் 8ம் எண்ணின் இரகசிய அமைப் பாகும். இவ்வாதிக்கர் ஆழ்ந்த தீவிரமான உடல் மனுேவலிமை மிக்கவர்கள். கலி யூ க ம 1ா  ை20ம் நூற்ருண்டின் கதாநாயகிரிகள், எ ங் கும் உயர் பதவிகளில் இருக்கின்றனர். வாழ்வில் எதிர்ப்புக் கிள் சர்வசாதாரணம். ஆணுல் எதற்கும் அஞ்சாது செயற்படின் வெற்றி நிச்சயம். சக்தி பொருந்தி யவர்களுக்கு எதிரியா கவு ம், நலிந்தவர்களுக்கு பல உதவிகளேச் செய்து அவர்களைக் கரைசேர்க் கும் தியாக சீலர்களாகவும் இருப்பர், 8ம் எண் விதிவசப்பட்ட எண் ஆகும், இதனுல் இவர்க ளின் முழுத்தன்மையையும் அறிந்துவிட முடியாது. இன்றுவரை பட்டம் ப த வி க ளி ல், பணத்தில் உயர்வான நிலையிலிருந்தவர்கள் நாளை கீழ் நிலைக்கு நடைபாதைக்கு தள்ளப்படும் நிலை ஏற்படலாம். நீதி சட்டத்தைக் காப்பவராகவும், சமூகக் குற்ற வாளிகளாகவும் இருக்கின்ருரீகள், குடும்பம் ஆல் லது புத்திரக் குறைபாடுகளை உடையவர்கள்: மேலும் பொதுவாழ்வில் இவர்கள் ஒன்றில் உச் சத்தில் இருப்பர். அல்லது பள்ளத்தில் விழுவர். மணுேசக்தி, உடல்சக்தி, மிகக் கூ ர்  ைம ய ர ன அறிவு, எதிலும் சந்தேகம் கொண்டு துருவி, துரு
விப்பார்த்து அறிதல், ஒருபொழுதுங் தி ரு ப் தி
ஏற்படாது. ஆதிக்கப்பலன் குறைந்தவர்கள் சிலர் ஆடு கடித்த மாதிரி தொட்டு தொட்டுவிடுவர். சிலர் சாத்திரங்களை அரைகுறையாக தெரிந்து தமக்கு எல்லாம் தெரியுமென உலகை ஏமாற்று
s

Page 21
வர். 4 ம் என்காரர் போல சரிசெய்தால் பிழை என்பர். பிழை செய்தால் சரி என்று வாதிடுவர். ஆதிக்க பலன் கூடியவர்கிள் பொருளாதாரத்தில் நல்ல நிலையிலிருப்பர். ஆணு ல் அமைதியிராது. அமைதியைத் தேட ஆண்டவனே வழிபடவும்.  ெத ய் வ பக்தி மனச்சாந்தியை ஏற்படுத்தும் : ஜாதகத்தில் 7 சனி வருங்காலத்தில் பொருள் வரவு, திருமணம், உயர்நிலை திடீரென ஏற்பட்டு விடும். ஆதிக்கப் பலன் குறைந்தவர்கள் தரித் திரர்களாக, அடிக்கடி உடல் நலக்குறைவு சோம் பல் மனச்சோர்வால் தாமத நிலை என்பன ஏற் படும். பாவ காரியங்கள் செய்யவோ தூண்டப் படும் நிலையோ ஏற்படும். ஆகையால் உலகில் துன்பநிலைக்கு ஆழாகுவர். இளமையில் பெற் ருேரை இழந்தோ, பெற்ருேரால் துன்பப்பட்டிருப் பர். வந்த மனைவியால் துன்பம், பிறந்த குழந் தைகளால் நோய் நொடியால் வேதனை ஏற்படும், தேடிய சொத்தெல்லாம் ம்ருந்துக்குக் கரைந்து விடும். கடன்பட்டு, கறைபட்டு ம்ற்றவர்களின் துாற்றலுக்கு ஆழாகி மனவேதனைப்படுவர்.
இவர்கள் நல்லவருக்கு நல்லவர். கெட்டவ ருக்கு கெட் ட வர். வாழ்க்கையில் ஒரு பகுதி மறைக்கப்பட்டிருக்கும். அநேகர் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று செய்பவர்களாக இருக்கின் ரூர்கள், சுயநலமும் ஆசைகிளும் ஆபத்தில் மாட்டி விடும். விபச்சாரம், கொலை, களவு மறைமுகத் தொழிலால் வருமானங்களைப் பெருக்கிக் கொண் டிருப்பர். எதிலும் மதிநுட்ப நுண்ணறிவு கொண் டவர்கள். பகுத்தறிவில் மிஞ்சியவர்கள். உலகில் கிடைக்காத ஒன்றிற்காக எதிரி நீச்சலடித்தபடி வாழ்வார்கள் ஒன்று கிடைத்து வி ட் டா ல் வேருென்றிற்காக போராடத் தொடங்குவார்கள், மன அமைதி சாதாரணமாக 40 வயதிற்கு பின்பு ஏற்படும் 6 வருமானம், பதவி உயர்வு பெருகும். இவர்கள் 1ம் 5ம் எண்களில் தமது பெயர் எண் களே மாற்றிக் கொள்வதால் வாழ்வில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். ஜாதகக் குறிப்பில் சூரியன் பலவாணுணுல் 1ம் எண்ணிலும் புதன் பல வானுணுல் 5ம் எண்ணிலும் பெயர் எண்ணை மாற் றிக் கொள்ளலாம். 1ம் எண்ணில் பெயர் அமையின் மனச்சாந்தி உயர்வு ஏற்படும். ஆணுல் பொருள் நிலே படிப்படியாகத்தான் ஏற்படும். 5ம் எண்ணில் அமையின் பொருள் நிலை உயரும், மனச்சாந்தி குறைவடையும், எதிலும் அவசரப்பட்டு பலவித கஷ்டங்கிளில் அகப்படுவதும் விடுபடுவதுமாக இருப்பார்கள். தமது பெயரை மாற்றுபவர்கள் மிக அவதானமாக மாற்றவேண்டும் இல்லாவிடில்

ஆபத்துக்கள் அடிக்கடி ஏற்படும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் விஷ்ணு, முருக பகிதரிகளாக இருப்பின் எல்லாக் கஷ்டங்கிளும் குறைந்தோ, தீரீத்தோ பலனை அனுபவிப்பர். உலக நாட்டின் இயக்க சக்தியும், தர்மம் காக்கப்படுமிடங்களிலும் அதிகாரம் செலுத்துவார்கள், 40 வயது தொடக் கம் 60 வயது வரையும் அமைதி, செழிப்பு தஃ) ம்ைப்பதவி கிட்டும். தொழில்
மருந்து, இரும்பு, மில் மெசின் இயந்திரம் சம்பந்தமான, வாகனம் சம்உந்தமான, நீதி, கலே, சம்பத்துறைகளில் ஒன்றி ல் பிரபல்யமாகுதல் எண்ணை, பெற்ருே ல், பலசரக்கு வியாபாரிகள், கறுப்புமார்க்ட், புகையிலே சிகரட், பிரபல்ய அரசியல்வாதிகள் மண், மரம்,அச்சு, பொறியியல், தொழில் நுட் ப ம், அரசாங்கத்தில் பலவித சொழிலமைப்புக்களில் மாறி மாறி தொழில் செய் பவர்களாகவும் மிளகு, மிளகாய், மஞ்சன் தூள், வி யா ப ா ர ம் இத்தொழில்களால் அதிக உரை வரவை கொடுக்கும். பழுது பார்க்கும் தொழில் கராச் வேலைகளில் அதிக பொருளிட்டலாம்.
(வளரும்)
பிராாத்தன. ( 17-th. Luis iš Gžit saj F) தான் விளக்க முடியும், வைத்திய விஞ்ஞானம் தவறும்போது சோதிட விஞ்ஞானம் வெற்றியீட் டுகிறது, அறியாமை என்னும் இருளில் அலைந்து தடுமாறும்போது கிருஷ்ணமூர்த்தி பத்ததிமுறை கண்களைத் திறந்து தீர்க்கமான முடிவைக் காட் டுகின்றது. எனவே உங்கள் பிரசீத்தனைகள் நிறை வேறும்ா என்பதை ஜனன ஜாதகத்தில் ஆராய் ទ្រឹស្ណr៦.
முதலில் குழந்தை உண்டா இல்லையா என் பதை உறுதிப்படுத்தல் வேண்டும் குழ ந்  ைத உண்டென உறுதிப்படுத்தப்பட்ட பின்பு தான் அது பிறக்கும் காலங்களைத் தீர்மானிக்கவேண்டும்:
5-ம் வீடு குழந்தைகளைக் குறிக்கும். 11-ம் வீடு குழந்தைப் பலனை அனுபவிப்பதைக் குறிக் கும். 5-ம் வீடு நன்கு அமைந்து 11-ம் வீடு கெட் டுப்போனல் சாதகி கர்ப்பிணியான போதிலும் குழந்தையை பெற்றெடுத்து கொஞ்சிக் குலாவி இன்பம் அனுபவிக்கி முடிவதில்லை. அந்த இன்பம் மறுக்கப்பட்டுவிடுகின்றது, குறைப்பிரசவமும் அழி வும் காரண்மாகின்றன.
(தொடரும்)
9

Page 22
செவ்வாய், சனி, கேது, இராகு, குரு, சூ
இப்போது நாட்டின் நிலைமை எவ்வளவோ திருப்தியாக உள்ளது. சமாதான நோக்கில் நட வடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சமாதான முறையில் பிரச்சினைகள் தீர்ந்தால் நாட்டிற்கு எவ்வளவோ நன்மைகள் ஏற்படும்.
மேற்கொள்ளப்படும் சமாதான முயற்சிகட்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய கிரகநிலைகள் ஜூலை 15-ம் திகதியிலிருந்து ஓகஸ்ட் மாதமுடிவு வரை யுள்ளது. சிறு அசம்பாவிதங்களும் பூதாகரமாக உருவெடுத்து நாட்டில் விபரீத நிகழ்ச்சிகளைத் தோற்றுவிக்கும். எனவே ஆட்சியாளரும் மக்களும் ஜாக்கிரதையாக இருத்தல் நலம்.
யுத்தம், கலவரங்களுக்குரிய செவ்வாய் கடக ராசிக்குள் ஜூலை 15ம் திகதியில் பிரவேசித்து ஒகஸ்ட் 30-ம் திகதிவரை இருக்கும். ஆடிமாதம் சூரியனும், செவ்வாயும் (புதனும்) சேர்க்கைபெறு கின்றது. செவ்வாய், சூரியன் இருவரும் துலாத் திலிருக்கும் சனி, கேதுவையும் மகர இராசியில் இருக்கும் வியாழனையும் பார்க்கின்றனர். சனிக் கிரகமும் வியாழன், இராகு, சூரியன், செவ்வாய், புதன் ஆகியவற்றை சதுரசப்தம, தசம் பார்வை பில் பார்க்கின்றனர். செவ்வாயின் திரு ஷ் டி நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது.
செவ்வாய் ஜூலை 18-ம் தி க தி யி லி ரு ந் து ஒகஸ்ட் 10 வரை சனியின் சாரத்திலும் சூரியன் ஜூலை 19 இலிருந்து ஓகஸ்ட் 27 வரை சனி, புதன், கேது சாரங்களிலும் சஞ்சாரம் செய்கின் றன. கேது சாயாக்கிரகமாதலால் ச ரிை, செவ் வாய், சூரியன், வியாழன் இவற்றின் பல னே க் கொடுக்கக்கூடிய பலவாணுகிருர்,
கும்பலக்கினமாகிய இலங்கையின் 3,6,9,12-ம் பாவங்கள் கூ டி ய பாதிப்புக்கிளேயடைகின்றன. 1, 2,7,8, 11-ம் பாவங்களும் பலவீனமான நிலே யிலேயே உள்ளன. பெரும்பாலான கிரகங்களும் பாவகிகளும் பலவீனமடைந்துள்ளன. இந்நிலையில் சமாதானமும், சாந்தியும், சுபீட்சமும் எங்ஙனம் நிலேக்கும் என்பது கேள்விக் குறியாக உள்ளது. இவை ஏற்பட கிரகங்கள் தடையாக உள்ளன.
 

ரியன் பார்வைகள்
லங்கைக்கு.?
SASAeeSLL LLLSSLLAAS AA SAAAAA ATA SAAAAAALASeSAA qSqeSSAAASAAAS AAeASAeSe AeYeASeAeehe0SAASASAAAeAeAeASAheA SeYe SeMAeYeSuS
பொது வாக இக்காலத்துள் உள்நாட்டுப் போக்குவரத்துக்கள் சீராக இருக்காது. வெகுஜன தொடர்பு சாதனங்களும் பத்திரிகை உலகமும் கட்டுப்படுத்தப்படும். வானிலே மாறுபாடுகளும் மழை, வெள்ளம், புயல் போன்ற பாதிப்புக்களும் தொழிற்சங்கி வேலைநிறுத்தம், கலவரங்கள் போன் றவையும் உணவு விநியோகத் தடைகளும், சீர் கேடுகளும் பாதுகாப்புப் படையினர் பாதிப்படை தலும் சிறைச்சாலை நெருக்கடிகளும் வெளிநாட் டுக் குடிவாசிகள் நிலைமையில் பாதிப்பும், சர்வ கலாசாலை உயர்கல்வி போன்றவை பாதிப்படை தலும் அயல்நாட்டு, வெளிநாட்டு தலையீடு, நிர்ப் பந்தங்களும், நாட்டின் வளங்கள் பாதிப்படை
B. K. குலசிங்கம், வெள்ளவத்தை
தலையும் வானுெவி தொடர்புகளில் பாதிப்புக்க
ளும், ஏற்றுமதி வியாபாரம் தடைப்படுதலையும் பாராளுமன்றமும் அதைச் சார்ந்த இடங்களில் மாறுபாடான நிகழ்ச்சிகள் இடம்பெறுதலையும் உள் வாளிகள் கஷ்டத்துக் குள்ளாவதையும், ஆளுங்கட் சிக்குள் வேறுபாடுகளும், தேசகெளரவம், மதிப்பு, இவற்றின் கணிப்புக் குறைதலையும் நாட்டின் தலே வர்கட்கு சோதனை, ஆபத்துக்களையும், தொற்று நோய்கள் பரவுதலையும் கிரகிங்கள் காட்டுகின்றன. பொதுவாக சனி, செவ்வாயின் தீய திருஷ் டியே அரசியல் ஆர்ப்பாட்டங்களையும் கொலே, கொள்ளேச் செயல்கள் அதிகரித்தலேயும், புரட்சி கள், வெடிவிபத்துக்கள் வாகன விமான விதி துக்கள், அரசியல் சதி சூழ்ச்சிகிள் ஏற்படக்கூடும் என்பதனையும் காட்டும். சனி, செவ்வாய் தீய திருஷ்டியால் உலக நாடுகள் பலவற்றிலும் யுத்த பீதி, கில வரங்கள், விபத்துக்கள், பூகம்மம் டோன்ற அழிவுகளைக் கொடுக்கும்.
நாட்டில் பேய் பிடித்தது போன்ற நிலையுள் ளதால் செவ்வாய், வெள்ளிக்கிழேைகிளில் ஒவ் வொரு வீட்டிலும் இரவு தொடங்கும் மாலைப் பொழுதில் கருங்குங்குலியத்தைத் தூ ள ஈ க் கி பொடிபண்ணி வீசி எரித்து வருதல் தமது வீட் டிற்கும், அக்கிராமத்திற்கும் ஆ ப த் து க் களி ல்
O
s

Page 23
இருந்து தப்புவதற்கு வழி செய்யும். அயலவர்கள் நண்பர்கள் யாவருக்கும் கூறி உதவிசெய்யுங்கள்.
செல்வந்தர்கள் கூடி யாகம் (மிருத்துஞ்ஞயயாகம்,
துர்க்கா ஹோமம்) போன்றவற்றை செய்வித்தால் நாட்டில் சம்ாதானம், சாந்தி, சுபீட்சம் நிலைக்கும்.
சுமார் ஒகஸ்ட் 5-ம் திகதியிலிருந்து செவ்வா யின் திருஷ்டி அதிகரிக்குமாதலால் ஒக்ஸ்ட் 27
வரையுள்ள காலம் மிகவும் சோதனைக் காலமாக
இருக்கும். வெளி மாகாணங்களில் இருப்போர்
பாதுகாப்பைக்கருதி இக்குறிப்பைக் கவனத்திற் :
கொள்ளுதல் நலம் லக்னதிபதி சனி மி இ வும் பாதிப்புறுவதால் நாட்டின் தலைநகரம் போன்ற முக்கிய ஸ்தானங்களிலும் பாதிப்பு ஏற்படலா மெனக் கருத இடமு:ண்டு:
1983-ம் ஆண்டின் ஆடிக் கலவர காலத்தில் உள்ளதைப் போன்று சனி, செவ்வாய், சூரியன் பாதிப்படைகின்றது. ஆணுல் இப்போது வெரும் பான்மையினரைக் குறிக்கும் வியாழன் நீ சம் பெற்று சனி, செவ்வாய், கேதுவால் பாதிப்படை வதால் பெரும்பான்மையினரும் பாதிப்படைய லாம் என்பதனையும் அவர்கள் மத்தியில் கலவரங் அள் ஏற்படலாம் என்பதனையும் கிரகங்கள் காட் டுகின்றன. கிடந்த கித்திரையில் வியாழக் கிர கம் செவ்வாய்க் கிரகத்தை சுபபார்வை பார்த்த போதிலும் கேதுவுடன் சதுரப் பார்வை நிகழ்ந் ததால் ம்ே 14-ந் திகதியன்று வியாழன் நட்சத் திரத் தினத்தன்று கேதுவின் உப நட்சத்திர (புத் திநாதன்) வேளையில் சுமார் மு.ப. 8500 மணி பளவில் அனுராதபுரத்தில் அனர்த்தம் ஒன்று நடைபெற்றதை யாவரும் அறிவர்,
பெரும்பான்மையான கிரகங்கள் இக்கால எல்லையில் பலவீனப்படுவதால் சாரரீதியில் தீய நாட்களைத் தெரிவுசெய்தல் கடினம் என்ருலும் சனி, செவ்வாய், கேது ஆகியவை முதலிட ம் பெறுவதால் அவற்றை அனுசரித்து சில பாதிப் பான பலன்களைத் தரும் தினங்களை இங்கு குறிப் பிடுகிறேன்.
ஜூலை 18 (பூசம்), 20 (மகம்), 26, 27 (அணு ஷம்), 28, 29 (மூலம்), ஒகீஸ்ட் 1, 2 (அவிட்டம்), 4, 5 (உத்தரட்டாதி), 6, 7 (அசுவினி), 12 (மிருக சீரிடம்), 14 (பூசம்), 16, 17 (மதம்), 20, 21 (சித் திரை), 23 (அனுஷம்), 25 (மூலம்), 28, 29(அவிட் டம்) ஆகியன பாதிப்பான தினங்களாகும். ஜூலை 25, ஓகஸ்ட் 9,22 தேதிகளும் நல்லன அல்ல.
இக்கால எல்லையில் பொதுவாக எல்லோரும் நவக்கிரக வழிபாடுகளைச் செய்துவரல் நன்று.

கர்க்கடக லக்ன ஆணும் மிதுன லக்ன பெண்ணும்
சேர்வது நன்மையானதா?
கடகலக்கின மனிதனின் உறுதி நிலக்கும், சமாதான குணத்திற்கும், குடும்ப நோக்கங்களுக்கு மாக தன் மனம் அமைதியாக இருக்கும்போது மிதுனகாரி அவனில் மயங்குவாள். அவளுடைய லீலைகட்கு அவன் கண் கொடுப்பதை அவள் விரும்புவாள். ஏ. தும் முரண்பாடுகளானுலும் புகழுரையே கிடைக்கும். எல்லாம் நன்மையாக் இருந்தால் அவளைப்போல அவரும் சீக்கிர நட வடிக்கையிலீடுபடுவார். ஆதலால் அவள் ம்ற் றவர்களுடைய தேவைகட்கு குறைவான உணர்வு களைக் காட்டப் பழகிக்கொள்வாள்.
அவர்களுடைய வீட்டில் மிகுதி உலகத்தையே வேண்டாமென்று திரு ப்தி கொண்டிருப்பார். இங்குதான் சர்ச்சைகள் கதவினூடாக நடந்து வரும். ஏனெனில் அவள் ஒரு சமூகநலன் உள்ள பென். ஆதலால் வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு வீட்டுக்காவலில் இருக்க விரும்பாள். தம்முடைய வீட்டின் பெருமைக்கு அவனுடன் பங்கு கொள்ள பழகிக்கொள்வாளேயாகில் அவர்கள் உறவு நன்கு நிலைக்கச் செய்யும். அப்படி அவளால் முடியா விட்டால் அவர்கள் வாழ்வு சகிக்க முடியாமல் இருக்கும். இவர் எவ்வளவுதான் மூளைசாலியாக இருப்பினும் இவருடைய வாழ்க்கையின் செயற் பாடுகள் அனைத்தும் அவருடைய உணர்ச்சியினுல் உந்தப்படுபவையே. ஆணுல் சர்ச்சைகளால் அவரி நெருக்கப்பட்டாலும் அப் பிரச்சினைகளிலிருந்து ஒடிவிடமாட்டார்.
ஷணத்திலுள்ள உணர்ச்சிவசத்தால் நேரடி யாக அவர் உந்தப்படுவார். இவை மிக ஆழ மாகவிருக்கும். ஆணுல் அவளுடைய விருப்புகள் அவள் மனத்திலேயிருந்து நேரடியாக வருபவை. இது படுக்கையில் குழப்பத்தை உண்டாக்கும். ஒரே விடயங்கள் இருவரையும் ஊ க்கு விக்கும் என்று எண்ண முடியாது. அவளின் அன்பிற் காகி அவரி முற்று முழுதாகத் தன்னைச் சம்பந்தப் படுத்திக்கொள்வார். ஆனல் அவள் விநோதம்ான காதல் கற்பனைகளை வைத்திருப்பாள். இதனுல் இருவரும் விட்டகன்று விரக்தி ஏ ற் படுவது தவிர்க்க முடியாததாய் விடும்.
ஒரு விளக்கிமுள்ள நட்பு. ஆனுல் புத்தியீன மான விவாகம் - வே. சின்னத்துரை, நல்லூர்

Page 24
* ஆனி மாத மலரில் வெளிவந்
ஆணி இதழில் விளக்கத்திற்கு கொடுத்த பாடல் பிழைகள் உள. ஆணுல் இப்பாடல்களெல்லாம் சோ யம் என்னும் நூலில் காணப்படுகிறது. இவை பற்பல தும் எடுக்கப்பட்டு புதுவை வடிவேலு ஜோதிஷர பட்டனவாகும். இதில்
முதற் பாடல்
விருத்தம் பஐரிந்த பகல் நாளிகையைப் பாதிசெய்து பாதி  ெ நிகழ்ந்தவடியளந்து விட்ட 2ாதச்சாயை நீக்கி நி3
திகழ்ந்த முதற்ருெகையை யதனுக் கீய்ந்து சிற நாழிகை - ۔ புகழ்ந்திரவி படுங்கடிகையிவை தாமென்று பொல 囊 பகற்கடிகை பொருந் இரண்டாம் பாடல்
இெரண்டா அடியளந் திரட்டித்தே யாறைந்து கூட்டி கடியகலறியுங்காலை சம படிமிசையில் மூப்பதை யேழிற் பெருக்கி மூன்றுக்கீயும்போது தப்பாது : நாழிகையுந்தான். மூன்றம் பாடல் -
விருத்தம் காட்டில் கிடக்கும் துரும்பெடுத்து கையங்குலம் பாட்டிலோ தலைதான் போட்டு பரிவாயோர்த% நாட்டிநின்ற நிழலொக்க நன்ருய்க் கூடவே" நீட்டிக் கிடந்தது போக நின்ற விரனுழிகைதா6ே
நாலாம் ாேடல் - -
- வேறு நன்றுடன் கதிரோன் ருேன்று நாழிகை வட்டம்ா அன்றுளோரி மதிக்கத்தானே யன்புடன் மூன்று ே நின்றிடக் கண்டலக்க நிருப்மித்தொன் முகக்கூட்டி ஒன்றிட மூன்றுக் கீய்ந்து வுள்ளது . நாழிப்ாம்ே ஐந்தாம் பாடல் e -
வெண்பா சுட்டுவிரல் மடக்கி சூரியற்குப் பக்கமதாப் நட்டு விரற்கிரண்டு நாழிகையா - யொட்டில் அடியளக்க வேண்டர் மலகு வைக்க வேண்டாம் நொடியளவில் நாழிகை நுவல்,
ஆளும் பாடல் -
இெரண்பா ஒன்றரை யொன்றேகால் ஒன்றேமுக்கால் அ.ை நின்றது கையை நிலைநிறுத்தி - நன்முக வட்ட ம்ொக்கவே கூட்டி மாளிகைக்குள்ளேயிரு தொட்ட விரனுழிகையாய்ச் சொல். *三。
s

த செய்யுட்களுக்கு விளக்கம் *
கன் சிலவற்றில் திடக் களஞ்சி நூல்கிளிலிருந் 7ல் தொகுக்கப்
தேனே ஏழிற்ை பருக்கிப் பாரில் உற்வடிமேலேழ் கூட்டி யேற்றித் ந்த லேன்
ன் குழையாய் தச் சொல்லே)
பதிஞருக்கி தானேரே த்து
ಕ್ಲಿಕ್
டரை
If B i for Gini
qMTMMSqSqSqMSMSqSqA SMSMSqSqJAJSMSMSMSMSMSMMSMS ASAMAMSAASAMSAASAASALASAAAA
இலகு ஜாதகம் என ஒரு
நூலிருக்கிறது, அதில் சூரிய நிழலில் இருந்து அ டி ய ள ந் து நேரம் காணும் முறை கூறப்பட் டிருக்கிறது. அது வருமாறு:- 13 பஞ்சாங்கத்தில் கொடுக்கப் பட்ட பகல்மானம் அல்லது அஹஸ்சை ஏழால் பெருக்கி வருவது துருவம், அது நாடி விநாடியாகும், 2. சூரிய நிழலில் அளந்த அடி பிலிருந்து அவச்சாயை பாதசி சாயை கழித்து பின் அதை இரட்டித்து அத்துடன் 14 கூட்டவும், 8. 1-ம் பந்தி விடையை இரண் டாம் பந்தி விடையால் பிரிக் ចំនាយំ 4 3-ம் பந்தியில் வரும் விடை யே காலேயாயின் சென் ற நாழிகையாம்
மதியத்தின் பின் ஆகில் 3-ம்
5.
பந்தி விடையை பகல்மானத் திலிருந்து கி பூழி க் க வரும் விடையே சென்ற நாழிகை urraig இவற்றைவிட இன்னும்ொரு வாய்ப்பாடுமுண்டு.
சூரியணுதய முதல் காலால் அளந்த அடி நாழிகை
8 39 2 24 3 14 4. 12 5 O 6 9 7 8 8 7 9 6 10 5 4 12 3 13 2 量4 15

Page 25
சூரிய மத்தியான முதல்
C{**36-e)C
ஆால்ால் அளந்த அ šīs 父
2 5غهھ 5قئHچا # இர 3. 17 Ο = 4. 8 Ω S 19 * அன்னைப் 6 20 அஇ 7 2. உன்னத் உரு 10 24 இன்னும் 25 -F607 12 26 என்ன்ை 16 27 9. ஏன் 24 28 : 8ܝ ܬ ܢܝ ܓܰܒ ܥ 49 29 பாமலா 81 30 பரவி
5TLDD இக்காலம் விஞ்ஞான முறைப் நாடி படி செய்த எத்தனையோ கடி இ 3ួp காரங்கள் உள்ள கா லத் தி ல் )?مہر عد மேலே கூறப்பட்ட கணக்குகள் 6 சவு சோதிடர்களுக்குத் தேவையற்று Q HTHமி இருப்பினும், க டி கா ர மில்லாக் பங்க இாலத்தில் மேற்கூறியவை தேவை தேவிஎன் யாக இருந்திருக்கும். s s
論 தீங்க நான் பரீட்சித்துப் பார்த்த கூவிநின் தில் மேற்ப்டி வாய்ப்பாட்டிற் ) 5. it காட்டியது மிகவும் சரியாயிருக் பாவி அ6 கிறது. மற்றவையிலும் பார்க்க பரித ம்ே, 6-ம் பாட்டு மட்டும் எனக்கு g ஆவிgiftஎப்படிச் செய்வதென்று புரிய s அன் - வே. சின்னத்துரை Oke-O (O-et-C
மதிப்புரை:
露露 拳,毒 - , து.ாககா
வண்ணைக் கவிஞன் எஸ். கே. யோகநாதனுல் வெளியிடப்படும் துர் க் கா கலை, இலக்கிய வைகாசி மாத இதழ் கிடைக்கப் பெற்ருேம். அபிராமி அந்தாதி, பெரியோர்களின் வரலாறு கள், ஆலயச் சிறப்புக்கள் போன்ற பகுதி கீ ஸ் இதழை அலங்கரிக்கின்றன. மேலும் சமய சம்பந் தமான போட்டி இளஞ்சிருரீக்கு உபயோகம்ான
2.
 

LLSLYLLSLLYLLLLLLLLSLLYLLLSLLL0LLLLYeSLsLe ன் இந்தச் சோதனை?
பரம்பொருளே இந்த லத்து நாயகி, தேவி, சக்தீ
தினம் தொழுதேன் உளம் கிட வாழ்த்தி வணங்கி நின்றேன்
இரங்கலையோ? - எந்தன் * குரல்தனைக் கேட்கலையோ? மறந்தனையோ? - இறைவீ,
இந்தச் சோதனை? இனி அருள்வாய்!
சூடிநின்றேன் - உளம் சமாகி மகிழ்ந்து நின்றேன் நவின்று நின்றேன் - உன்னை
வணங்கி நலிந்து நின்றேன் அறிந்தனையோ? உன்னைச் - விக்கும் அடியவன் நான் அல்லவோ? தவிர்த்தெனையே = உந்தன் ". . . " கயத் தாளினைச் சேர்ப்பதெப்போ?
றுனத் தொழுதேன் - நல்ல நவி யர்வும் படைத்தளித்தேன்
றேயழுதேன் - நான் பிட்ட குரலை நீ கேட்கலையோ? ன்ருே அடியேன் - மிகப் : வித் தேயுனைப் பாடுகிறேன் க் கிறதே - எந்தன் ܗ னை விரைந்தெனக் கருள்தருவாய்! ce skoog skoo-oo-oo-oo-oo-oo-oo-ooks
அம்சமாகும். பூவையர் பூங்கா" சிறுவர் பகுதி, வினவிடைப் பகுதிகள் போன்றவை வரவேற்கக் கூடியன. சிறுகதைப் பகுதி கூடியவரை சமயத் துடன் சேர்ந்திருப்பதே விரும்பத்தக்கதாகும். கிடைக்குமிடம்: 'வண்ணைக்கவிஞன்' .
91/14, காரைக்காட்டு வீதி,
வண்ணுர்பண்னை-யாழ்ப்பாணம் விலை ரூபா 5:00
(芋一f)

Page 26
குறுக்கெழுத்துப் போட்டி
இல. 37
முதலாம் பரிசு ரூ. 50/-
போட்டி நிபந்தனைகள் 13 கீழ்வரும் சதுர தி  ைத ப் பூர்த்தி செய்து உங்கள் பெயரி, முகவரியையும் எழுதி தடா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும் r -8-1985க்குப்பின் கிடைக்கும் விடைகள்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 33 சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50இரண்டாவது அதி ஷ்ட சா லிக் கு 6 மாத சோதிடமலரும், மூன்ருவது அதிஷ்டசாலிக்கு 8 மாதச் சோதிடமில்டும் இளும். . 4. போட்டி ஆசிரியரின் தீர்ப்ப்ே முடிவான்து. * கிடைகள் அனுப்பவேண்டிய முதல்ரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 37 .
, சோதிடமலர் இடுேவில் : . .7 ܇7 ܘܘܘܟܼ சாவகச்சேரி
s
s
墨雷 : ' தர் - 1. 2. 署了 垒上 5 6
பெயர் 参翰穆盏、9萎金盏●●●●●●●****毽°酶e翰●●翻粤穆霉菌雷象酸莓
- விலாசம்
L0LLLLLLL LLLYYzLLLLL0LLL0000YY 0 S S S S S S S L t S S S S S *@●●*》*、
 
 

இடமிருந்து வலம்:
சோதிட நூல் இது 2, பூர்வபக்ஷ பிரதமை முதல் அ மா வா  ைச வரையுள்ள ஒர்வகை மாதக்கணக்கு ந டு எழுத்து நீங்கிக் குழம்பியுள்ளது. 13. நவரத்தினங்களில் ஒன்று மறைந்துள்ளது. 21. சிங்க ராசியைக் குறிக்கும் வடம்ொழிப் பதம்
வலமிடமாகவுள்ளது. - 25. வசித்தல் அல்லது தங்குதல் என்று பொருள்
படும். . "31, இந்தியாவிற்கு இது கிடைப்பதற்காக அரும் பாடுபட்டவர் காந்தியடிகள் ஆவார். குழம்பி
மேலிருந்து கீழ் 1. ஒத்த அன்புள்ள ஒருவனும், ஒருத்தியும் உள ம்ாரக் காதலித்து மின்னம் செய்யும் வகையை இவ்வாறு கூறுவ்ர். - ,ே நிலத்தை அலங்கிரிக்க மாவினுல் கீறப்படுவது
இது. குழம்பியுள்ளது. .. 3, வைகாசி ம்ாதத்தில் வரும் இத்தினம் முருக - னுக்கு விசேஷம்ானது.
4. முக்குணங்களுள் ஒன்று குழம்பியுள்ளது. 5. தொழிலாளர்கள் தினம் ஒழிந்திருக்கிறது. 6, சூரியன் ஒர் ராசியில் ச ஞ் ச ரி க் கும் கால அளவு தலைகீழாகி நடுஎழுத்து விடுபட்டுள்ளது 24. மேட.லக்கினம் உடலின் இப்பாகத்தைக்
குறிக்கும்.
26. ப்ஞ்சாங்கம் எனப்படும் ஐந்து அங்கங்களுள்
ஒன்று இது. குறுக்கெழுத்துப்போட்டி இல. 38ன் விடைகள்: இடமிருந்து வலம்: 1. சரராசி 7, கோசரபலன் 13. பதம் 17 கில் (வி) 19, மகரம்ாதம் 27 துறவி 32. తిడి 35, @ణతో மேலிருந்து கீழ்? 1. சகோதரம் 2. பரதன் 3. பதுமராகம் 4. ਓ 6. Lorrrării 11 இல்லறம் 22. கவி
பரிசு பெறுவோர்? 1-ம் பரிசு ச, செல்வகுமார்,
மந்துவில் - கொடிகாம்ம். 2-ம் பரிசு சி, கிருஷ்ணபிள்ளே,
வானிலே ஆராய்ச்சி நிலையம், " . மன்னுர், 3-ம் பரிசு; இ. கெளரிமனுேகரி,
ஆரையம்பதி - 1 காத்தான்குடி
13 கால நிர்ணயங்களைப் பற்றிக் கூறும் ஓர்
奚

Page 27
  

Page 28
Registered as a News Paper at the G. P. G.
AG (FASA
షాఢ
மில்க்வைற் நீலசோப் மேலுறைகள் 50 பட்ட "அழகிய துவாய் ஒன்றைப்" ப
மில்க்வைற் * பெ. இல, 77, யாழ்
சந்தா ே
அன்புடையீல் அன்பு வணக்கம்,
தங்கள் கைகளில் கிடைக்கும் இச் சே இல்லங்களில் நறுமணம் வீசி சகலருக்கு எமது அவா. தீாங்கள் ஒவ்வொருவட செய்து வைத்தால் மலரின் வளர்ச்சிக்கு
சந்தா விபரம்: இலங்கைக்கு
வெளிநாட்டுக்கு மலேசியா இங்கிலாந்து தனிப்பிரதி வேண்டுவோர் ரூபா கடிதம், காசோலே முதலியன அனுப்பவே உரிமையாளர் திருக்கணித நிலை
S.
W
BLLSMLMSMLSSS eeSMSMLSMLLLMM M MLM L ML LL LL SLL MMe eeLMLLSMMLLLLSSSLLLSSL 籌 Edited by K. Sathasiva Sarma; Printe Thirukkanitha Nilayam, Madduvil, Chavak
 
 
 
 
 
 
 
 
 
 

Sri Lanka t ses
"..
அன்புடையீர்!
பீர்கள் எனத் தாழ்மையுடன் வேண்டு கின்ருேம்,
" உள்நாட்டு மூலப்பொருள்களை உற் பத்திக்கு எடுப்போம் உள்ளூர் உற் பத்திகளுக்கு ஆதரவு கொடுப்போம்”
0 அனுப்பி உள்ளூர் க்ைத்தறியில் தயாரிக்கப் ரிசாகப் பெற்றுக்கொள்ளுங்கன்
தொழிலகம்
ப்பாணம் தொலைபேசி: 2829
நயர்களுக்கு
ாதிடமலர்' என்றும் வாடாமலராக உங்கள் 5ம் வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்பது bரு புதுப்புது அங்கத்தவர்களை அறிமுகம் 5 மகத்தான தொண்டு புரிந்திவர்களாவீர்கள்
மாத்திரம் வருட சந்தா ரூ 40-80 i (கப்பல் வழி) வருட சந்த்ா , 78.00 (விமான வழி) வருட சந்தா , 150.00 (விமானவழி) வருட சந்தா , 17500 3-40 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும், *iu (psalâi
யம்” மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி,
ప్రోత్ర A9 له Z سے محم۔م۔ سمہ ترجحصحصے میں مجمقام توقع 囊 di and Published by S. Sethambaranaatha Kurukkal - achcheri, Sri Lanka, Phone 280