கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1985.09.17

Page 1
sortu DA,
- - --
血
 
 

■璽爭**尊* *尊**
இம்மாதம் உங்களுக்கு எப்படி? வக்கிரகதியும் கிரக பலாபலனும் சோதிடம் கற்போம் அதிஷ்ட எண் ஞானம் பிரார்த்தனைகளும் குழந்தைப். ஆய்வு மன்றம் குறுக்கெழுத்துப் போட்டி
இன்னும் பல
来。崇。来
குரோதன ளு புரட்டாதி மி (17-9-85-16-10-85)
விலை ரூபா 3-00

Page 2
-- *
i e ) er en
ܕ ܬ ܘܠ ܐ ܬܐ ܬܪܘܬܐ ܕܐܬ
( ( un . 1 ܓܠ ܐܬܐܕ
*O Gr" ou CD serie
 
 
 
 
 
 
 
 
 
 


Page 3
sor H. D.A. M.ALAR
ஆசிரியர் பிரம்மறி கி. சதாசிவ சர்மா r - (சம்ஸ்கிருத பண்டிதர்)
"; " குரோதன ளு புரட்டாதி மீ"
( 17 - 9 - 85 )
ü 感 இதழ்
நமோ தேவி துர்க்கே ேேவ பீம நாதே கதா சர்வசித்தி ப்ரதாத்ரு ஸ்வரூபே விபூதில் லதாம் காளராத்ரி ஸ்வரூபே, நமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே
மங்களம் தனுதாம் நித்யம் துர்க்கா தேவி மகேஸ்வரி லக்ஷ்மீ சரஸ்வதி சைவ தத்வாத் வித்யாம் தினம் சநர்
இறையழகு 'வடிவம் பொருத்தமாக, நன்முக அமை தால் அது அழகு எனப்படுகிறது. ஒ  ைச யி: அழகு பொலிவடைந்தால் இசையாகிறது. அை தவில் பொலியும் அழகு நாட்டியமாகிறது. இக் விதம் எதன்கண் தி ரு வான து (லக்ஷ்மீகரம் திகழ்கின்றதோ அது தெய்வமாக இறை வல் எனும் அரும்பதமாகப் பரிணமிக்கிறது"
மனிதன் சமர்ப்பிக்கும் சொத்துக்இளேயெ லாம் இறைவன் மதிக்கின்ருனு? ஏற்றுக் கொள் கின்ருனு? இல்லை, பக்தியையும் பிரேமையை யும் எவன் அர்ப்பணிக்கின்றனே அவனுக்கும். டும்ே இறைவன் கிருணையுண்டாகிறது. தன் பொருட்டு உண்டாகும் பக்திப் பிரேமைகளையும் விவேக, மன வைராக்கியங்களையுமே இறைவன் ஏற்றுக் கொள்கின்றன். அருளையும் நல்கிருன்
 
 
 
 
 
 

இம்மாத விசேடங்கள்
விநாயக சதுர்த்தி
யான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கு, வாக் குண்டாம், நல்ல மனமுண்டாம், அத்துடன்
மாமலராள் நோக்குமுண்டாம். இத் துணை ப்
4
踝
鬣
பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை
S
பெருமை மிக்க விநாயகக் கடவுளேப் பூசிப்பதற்கு உரிய காலம் சதுர்த்தி திதி கூடிய புண் ணிய காலமாகும். சிந்துரன் என்னும் அசுரனைக் கொன்று தேவர்களைக் காக்கும்பொருட்டு விநா : பெரும்ான் அவதரித்த தினமே விநாயக சதுர்த்தி என்னும் புண்ணிய தினமாகும் சதுர்த் தியில் விநாயகரைப் பூசித்த பின்பே சந்திரனேப் பார்க்க வேண்டும் என்பது ஆன்ருேர் கூற்று. சதுர்த்தியில் சந்திரனைப் பார்ப்பவர்கள் மிகுந்த துன்பமடைவர். இத்தோஷம் நீங்குவதற்காகவே சதுர்த்தி விரதமனுஷ்டித்து மாலையில் விநாயக ரைப் பூஜித்து அவரைத் தரிசித்த பின் ன ரே
சந்திரனேப் பார்க்கும் வழக்கம் நடைமுறையில்
இருந்து வருகிறது. இவ்விரதத்தை முறைப்படி அனுஷ்டிப்பவர் துன்பம், நோய், வறுன்ம முத லியன நீங்கி இன்புறுவதுடன் விரும்பிய பேறுகள்
யாவும் பெறுவர். இவ்விரத மகிமையைச் சொல்
வதால் கர்ப்பவதிகள் சுகப்பிரசவம் ஆவ து ம், யாத்திரை காலங்களில் இந்திப்பதால் எவ்வகை
* இடர்களும் நேராது யாத்திரை சுகமே நிறை
வுறுவதும் உண்மையென இந்துக்கள் மத்தியில் நம்பிக்கை இன்றும் கைகூடி வருகின்றது.
- புரட்டிாதிச் சனி புரட்டர்தி மாதத்தில் வருடி சனிக்கிழமை சஞ்சீஸ்வர வழிபாட்டுக்கு சிறந்ததாகும் சாதகங் தளில் 3-ம்,6ம், 10-ழ்யூ-ம் இடங்களில் நன்மை ான புல்ன்களையும், 2-ம் 8-ம் இடங்களில் தீமை யான பலன்களையும் சனீஸ்வரன் கொடுக்கிருரி
。 ভক্ত প্লেটটি தோஷமுள்ளனர்கள் சனிக்கிழமையில்
காலேயில் நல்லெண்ணெய் வைத்து ஸ்நானம் செய்து சனீஸ்வரனுக்கு எள்ளன்னம் வைத்து நீலப்புஷ்பத்தால் அர்ச்சித்து, எள்ளுத்தீபம் ஏற்றி
வழிபாடு செய்து அாதத்துக்கு அன்னமிட்டு பின் உணவருந்த வேண்டும் எள்ளு, நல்லெண்ணெய் 了
என்பன் தானம் செய்வதும் நன்மையளிக்கும். இவ்வாறு செய்வதால் தோஷம் நீங்கி சனீஸ்வர
னின் திருவருள் கிடைக்கப் பெற்று காரிய சித்தி
யும் செல்வப்பேறும், நல்வாழ்க்கையும் கிட்டும்.
w

Page 4
N2NZANANUNUNUNUN2N2N2N2N2 NUNAVUNAS
O O @ (3 D 2 bloll all ill & γΝ/ΝΆN(ΝΝ/Ν/Ν/Ν/ΝΆΝ/ΝΆΝ/ΝΥΝ/ΝΆΝΆΝήN புரட் செவ் (17-9-85) திதியை பகல் 3=32 வரை சித்திரை பகல் 3-19 வரை சித்தம், வயற் கரு றங்கிள் செய்துல3 ம், ராகு 3-03 - 4.33 புரட்2 புத (18-9-85) சதுர்த்தி பகில் 12-83 வரை, சுவாதி பகல் 1-23 வரை, சித்தம், விநாயகசதுர்த்தி விரதம் சுபதினமல்ல. חשg 12-03 - 1=33 புரட் 3 வியா (199-85) பஞ்சமி-சித்தம், கால 9.48 வரை, விசாகம்-மரணம் பகல் 11-09 வரை, ஷஷ்டி விரதம், முக்கிய கருமங்களை பகல் 11-09 இன் மேல் செய்யலாம். ராகு 1-33 - 303 புரட் 4 வெள்(20-9-85) ஷஷ்டி அாலை 7-84 வரை, ஸப்தமி பி.இ. 5–24 வரை அனுஷம் = சித்தம் காலை 9-82 வரை, அசுபதினம். org 10=33 - 12-03 புரட் 5 சனி (21-9-85) அஷ்டமி பி.இ. 350 வரை, கேட்டை காலை 8-20 வ்ரை சித்தம், சுபதினமன்று ராகு 9-03-10-33
புரட் 6 ஞாயி (22-9-85) நவமி பி.இ. 2-43 வரை,
மூலம் காலை 7.33 வரை, அமிர்தசித்தம், அசுப தினம். ராகு 4-03 - 6-03
புரட் 7 திங் (23-9-85) தசமி பி.இ. 2-40 வரை, பூராடம் காலை 7-13 வரை, மரணம், நாள் நின் றல்ல. ராகு 7:33 - 9.03 புரட் 8 செவ் (249-85) ஏகதாசி பி.இ. 1-53 a. உத்தராடம் = மரணம் காலை 7-22 வரை, ஸர்வ
ஏகாதசி விரதம், காலை 7-22 இன் மேல் வ ய ந்
செய்கை மேற்கொள்ளலாம். ராகு 3.03-4-33
புரட்? புத (259-85) துவாதசி பி.இ. 2-09 வரை, !
திருவோணம்-சித்தம் காலை 7-56 வரை, அவசிய
கரும்ங்களைச் செய்யலாம். ராகு 12-02 - 1-32
புரட் 10 வியா (269-85) திரயோதசி பி.இ. 2-52வ. அவிட்டம் சித்தம் காலை 8=57 வரை, பிரதோஷ விரதம், முக்கிய கருமங்களை மேற்கொள்ளலாம்3 ராகு 1-32 - 3.02
புரட் வெள் (27-9-85) சதுர்த்தசி பி.இ. 11-02வ. சதயம் பகல் 10-25 வரை, சித்தம், நடேசரபிஷேகம் சுபதினமன்று. ராகு 10-32-12-02
C
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரட் 12 சனி (28-9-83) பூரனை பி.இ 5-39 வரை ரட்டாதி-மரணம் பகல் 12-19 வரை பூரணே ரதம் வகல் 12-19 இன்மேல் அவசிய கருமங்கள்
ராகு 9.02 - 10-32 ரட் 13 ஞாயி (29-9-85) பிரதமை முழுவதும் உத் ரட்டாதி பகல் 2 37 வரை, அமிர்தம், மஹாயை ஆரம்பம். முக்கிய கிருமங்கள் செய்யலாம். ாகு 4-32 - 6-02 - ரட் 4 திங் (30-9-85) பிரதமை காலை 7-40 வரை, ரவதி மாலை 5-8 வரை, சித் கம், நற்கருமங்களே ஆரம்பிக்கலாம். ராகு 7-32 - 9-02
ரட் 15 செவ் (1-10-85) துவிதியை பகல் 10-02 வ. அசுவினி இரவு 8-15 வரை, அமிர்தசித்தம், அவ ய கருமங்கள் செய்யலாம். ராகு 3-02 - 4-32
ரட் 6 புத (2=10-85) திரிதியை பகல் 12-37 வ ரணி இரவு 11.23 வரை, சித்தாமிர்தம், இரிநாள், பதினமன்று ராகு 12-02 - 1-32
ரட் 17 வியா (3-10-85) சதுரித்தி பகல் 3-19 வ: நார்த்திகை பி.இ. 2-83 வரை, மரணம், கார்த் நிஇை விரதம், அசுபதினம். ராகு 1-32 = 3-02
ரட் 18 வெள் (4-1085) பஞ்சமி of2) 6-54 61. ரோகிணி-மரணம் பி இ. 5-82 வரை, ஜதின ඝණ්ඛ). ராகு 10=32 - 12-02
ரட் 19 சனி (5-10-85) ஷஷ்டி இரவு 8-10 வரை, மிருககிரிடம் முழுவதும், சித்தம், முக்கிய கருமங் நன் தெற்பூலுரம், ராகு 9-02 - 10-32
ரட் 20 ஞாயி (6-10-85) ஸப்தமி இரவு 9=57 வரை, மிருககிரிடம் காலை 8-03 வரை சுபகருமங்கட்கு உஇந்ததல்ல ராகு 4-32 - 6-02
புர்ட் 2 திங் (7-10-85) அஷ்டமி இரவு 11-02 வரை திருவாதிரை பகல் 10-09 வரை, சித்தாமிரீதம் , ஈபதினமன்று. ராத 7-32-9-02 புரட் 22 செவ் (8-10-85) நவமி-சித்தம் இரவு11-29 வரை, புனர்பூசம் பகல் 11-27 வரை, அசுபதினம்,
ਲ02-432
புரட் 23 புத (9-10-85) தசமி இரவு 10-47 வரை பூசம் பகல் 11-58 வரை சித்தம், சுபதினம்ல்லி, ராகு 12-02-1=32
புரட் 24 வியா (10-1085) ஏகாதசி இரவு 926வரை ஆயிலியம் ப க ல் 11-37 வரை, சித்தாமிர்தம் ஸ்ரீவ ஏகாதசிவிரதம் பகல் 11-37ன் மேல் கருமங்கள் செய்யலாம். ராகு 1-32-3-02

Page 5
புரட் 25 வென் (11-10-85) துவாதசி மாலை 7-22 வ்ரை, மதம்-மரணம் பகல் 10.36 வரை அக தினம் ராகு 10:32-12-02 புரட் 26 சனி (12-1085) இரயோதசி மாஜ் 4.4 வரை பூரம்-சித்தம் காலை 8-52 வரை, சனிப்பிர தோஷவிரதம், காலை 8-52ன் மேல் அவசியகருமங் கவி செய்யலாம், ராகு 9.02-0-32 புர 27 ஞாயி (13-10-85) சதுர்த்தசி பகல் 1-81 வரை, ஆத்தரம் காலை 6-88 வர்ை, அத்தம் பி.இ. 4-01 வரை, மஹாளய அமாவாசை விரதம் ராகு 4-32-6-02
YSeSeALeMeeeMeeeeMMMeeMeLeeSMAeMASAMeM eAeTeSeLeeSeMMTTSeSSBB
நவராத்திரி நாட்கள் தொண்டர் நாதன் துணைவி பராசத்தி கண்டகண்கள் களிக்கு மனுேன்மணி கொண்ட நெஞ்சங்குளிரு மருட்சிவை வண்டுவார் குழலம்மையள்
இறைவனின் இடப்பாகத்திலிருக்கும் போது உமாதேவியாகவும், காஞ்சிபுரநாதரின் சக்தியாய் காமாட்சியம்மையாகவும், ெ த ம் டர் ர தாண்டவ மூரித்தியின் பத்தினியாக சிவகாமசுந்தரியாகவும், பல்வேறு அவதாரங்களில் பல்வேறு திருநாமங் இளுடனும் அருளாட்சி செய்யும் இறைவி. நவ ராத்திரியெனும் சக்தி உபாசகி காலத்தில் முதல் மூன்று தினங்களும் வெற்றிக்குரிய துர்க்கையம்ம்ை யாகவும், செல்வத்திற்கு அதிபதியாய் விளங்கி நடு மூன்று தினங்களும் மஹாலகடிமியாகவும், ஆயகலைகள் அறுபத்து நான்கினேயும் கொண் டு கலைச்செல்வியாகி சரஸ்வதி என்னும் நாம்முடை பவளாகவும் காட்சியளித்து உலகையெல்லாம் தன்னருளாட்சிக்குட்படுத்துகின்ருள். இப் பரா சக்தியை துர்க்கை ரூபமாக உடாசித்தால் படி நாசமும், இலக்குமி வடிவமாகப் பூஜிப்பதால் ---- செல்வப் பெருக்கும், கலைச்செல்வியாக வழிபடு வதால் இல்விப்பேறும் உண்டாகின்றது. மூன்று சக்திகளேயும் மும்மூன்று தினங்களாக வழிபட்டு ஒன்பதாம் நாளிரவு நாம் உபயோகிக்கும் ஆயு 。 தங்கள், புத்தகங்கள், பொன், வெள்ளி ஆபரணங் கள் இவற்றை சக்தியின் முன்வைத்துப் பூஜித்து மறுநாள் விஜயதசமியன்று குரு வணக்கீம் செய்து தேவியின் அருளுடன் ஏடு துவக்குதல், வித்தியா நரம்பம், ஆயுதப்பயிற்சி மு த லிய ன செய்வது தொன்று தொட்டு வரும் செயல்களாகும்.
 
 

புரட்26தின் (1410-85) அமாவாசை பகல் 10-04 வரை சித்திரைமரணம் பி. இ. 1-14 வரை, நவ ரணத்திரி விரதாரம்பம், சுபதினமன்று, 7-32-9-02 ونجarnr புரட் 29 செவ் (15-10-85) பிரதமை காலே 6-28 வ. துவிதியை பி இ. 2-54 வரை, சுவாதி - சித்தம் இரவு 10-25 வரை, வயற்செய்கை மேற்கொள்ள நன்று. ராகு 3-02-4=32
புரட் 30 புத (16-10-85) திரிதியை இரவு 11-30 வ. விசாகம் மாலை 7-45 வரை, சித்தம், அவசிய கரு மங்கள் செய்துவரம் ராகு 12-02-1-32
இவ்வருடம் 14-10-85 திங்கட்கிழமையன்று நவராத்திரி விரதம் ஆரம்பமாகும். 21-10-85 திங்கட்கிழமை மஹாநவமி, சரஸ்வதி பூஜையும் 22-10:85 செவ்வாய்க்கிழமை விஜய தச மி யும் இடம்பெறும்.
விஜயதசமி எப்போது?
விஜயதசமிக்கு லாயான்ன வியாபகம் மிகப் பிரதானம். அதாவது நட்சத்திரங்கள் தோற்ற ஆரம்பிக்கும்போது தசமி வியாபகமாக இருக்க வேண்டும் 23-10-1985 புதன்கிழமை ப இல் நாளிகை 19-14 (மணி 1-43) க்கு தசமி முடிவ டைந்து விடுகிறது. ஆகையால் முதல் நாளாகிய செவ்வாய்க்கிழமையன்றே விஜயதசமி அனுஷ் டிக்க வேண்டியது சாஸ்திரியமாம்.
காமேஸ்வரி பூஜை
நவராத்திரி பூஜையை அடுத் து வரும் பெளர்ணமியன்று காமேஸ்வரி பூஜை விசேடம்ா கச் செய்யப்படும். எல்லாப் பெளர்ணமித் இன மும் அம்பாளுக்கு விசேடம்ானவை யெனினும் நவராத்திரியை அடுத்து வரும் பெ ள ர் ண மி மேலும் அதிக விசேடமுடையது தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்த மஹிஷாசுரனை மஹா நவமியன்று சம்ஹாரம் செய்து தேவர்களுக்கெல் லாம் அருள் பாலித்தமையால் அடுத்த பெளர்ண மித் தினத்தில் தேவர்களால் அம்பாளுக்கு விசேட மாகப் பூஜிக்கப்பட்ட தினமாகும். இத்தினத்தில் அம்பிகைக்கு மெய்யன்போடு விசேட அபிஷேது ஆராதனை செய்து விழாவெடுத்து வழிபடுபவர்கள் தாம் எண்ணிய எண்ணியாங்கு சகல நற்பலன் களையும் அடைவர்.

Page 6
  

Page 7
மீனம் டமேடஇடபம் மிதுனம்
萝摩@
鬱
புரட்டாதி மாதக் * இரக நிலை - -
@警°| @@ **
SS -—
粤 graaf || நெப் யூரே கேது ୧୬,
விகுச்சிகம் துலனம்
சந்திரனது இராசிநி3
erržaj. 5.36 முத (85=19-9) جھ 3 *aggru - 5685=9-21) - بھ(
, 1-13 இல் (9-85مد 23) ھ76 .8-23 இரவு (85=25-9) جھ9a 5.47 (85= 9=28) خه12 14.62--(30=9 =85) இல் 5-17 17வு (3-10-85) 岳r岔 =ே1 . 19உ (5-10-85) LDగాడి 6-53 5-12 .பி.இ (7-10-85) ܓܘ2l 24வ (10.10-85) JAG) 11-39 。。 26உ (12-10-85) 2-21 2-38 (10-85 ص 14 ) جهة 28 30ഖ് (16-10-85) gas 2-23 , ,
*葛
மாதபலன்
மாதம் பிறக்கும்போது மீனலக்கினம் உ சனி விருச்சீகத்தில் இருந்து செவ்வாயின் பார் இருந்துகொண்டிருக்கும். ஆங்காங்கே அசம்பாவி பாதிக்கப்பட நேரிடும். பிறநாட்டு வர்த்தகத் ெ விபத்துக்கிள் ஏற்படலாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கிரக மாற்றங்கள்
3-55க்கு கன்-புத 20வ (610-85) பி.இ. 12:27க்கு துலாபுத 25வ (11-1085) பகல் 3-26க்கு இன்சுக் 25வ புதன் உதயம், 18வ குரு வக்ரத்தியாகம்.
கிரகநிலை குறிக்க
விருச்சிஇம் 4-ம் பக்கத்தில் கொடுக தனுசு கப்பட்டுள்ள பதகத்தின்பகு tipasдruђ புரட்டாதி மீ 30 வ பகல் இம்ம் 12:30ம்விக்கு மகர லக்னம்
என அறிந்து கொண்ட பின்
蠶 ம க ர ம் என்ற கூட்டில் : எைன்று குறித்துக் கிெே ளவும். கிரகநிலையை அணுக ரித்து மாற்றமடைந்த கிர জ্ঞািী கங்களையும் கவனித்து கிரக துலாம் நிலை குறிக்கவும் லக்  ைம் விருச்சிகம் முதல் வலமாக முதல் 12
வரை இலக்கமிடுக,
நயம்ாகிறது இலக்கினுதிபதி 11ல் நீசமடைகிழுர், விையைப் பெறுகிறது. நாட்டில் அமைதியின்ம்ை தங்கள் ஏற்பட இடமுண்டு அரசியல் பெரியார்கள் தாடர்புகளும் பாதிப்படையும். கடல் மார்க்கத்தில்

Page 8
நலந்தரும் கால
சூவே ஹோரை= உத்தியோகம், வியாபாரம் செ
இயோகத்தரைக் கான அரசாங்க அலுவல்கள் ெ
தடந்த நலம்
சந்திர ஹோரை ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவது களே ஆரம்பிக்க, மாதாவரிக்கத்தாருடன் பேச உசித ன்ை இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை- உள்ளக்கருத்துக்களை ம்ை இனக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற் ஆதன் ஹோரைாக வதந்திகள் அனுப்பவும், எழு ைென செய்யவும், வானெலித் தொடர்புகள் கொள்
குரு ஹோரை= எல்லாவற்றிற்கும் நிலம், பன
ஓம் வாகுெவது, உத்தி
யோகங்கள், பணவிஷய வி
சேபிக்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் கி
கக்கிர ஹோரை சுபவேலைகள் நடத்த பெண் கப்பேச்சு பெண்களுடன் உரையாடல், பொன்னு இவைகிலேகள் தொடங்குதல், சோடனை வேலைகள்
சனி ஹோரை இவ்வோரை மிகக் கொடியது. அஷ்டிசொத்துக்கன்ப்பற்றி நடவடிக்கை எடுக்க, ே
(புரட்டாதி மாதம் 1-ந் தேதி
(குரிய உதயம் 6 ம
霹命 -—
யி சூரிய கே சந்தி AgF Gూడా இதன் அதன் வியா குரு வெள் இக்இ
துளு: சனி
இரவு ஞாயி குரு இங்க சுக்கி செவ் சனி புதன் சூரிய வியா சந்தி இவள் செவ் சணி புதன்
6.03 7...03 an 7.03 8.03
தனி சூரிய சந்தி செவ் புதன் குடு
செவ் புதன் 35CD அக்இ சனி சூரிய சந்தி
புதன்
ā gó?
சூரிய சந்தி
செவ்
சூரிய சந்தி செவ் புதன் குரு இக்கி
ూడా
9.03 10.03
- ை
சந்தி செவ் புதன் SUSCU 研岳@。 சனரி சூரிய
āG gaຫຼື சூரிய சந்தி செவ் புதன் குரு
0.03 11... 11.0312.
சணி குரு
குரிய சுக்கி சந்தி சனி
செவ் சூரிய புதன் சந்தி குரு செவ் சுக்கி புதல்
புதன் சந்தி குரு செ6 சுக்கி புத6 சனி குரு
சூரிய சுக்கி சந்தி சனி செவ் சூரி
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கருமம் என்ன மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட இந்தநேரத்தில் குறிப்பிட்ட இருமத்தைச் செய்யல
 

ஹோரைகள்
ப்து, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தாடங்க பிதா வர்க்கத்தாருடன் வோசிகக்கலி
கேள்விகள் கேட்பது, இவரிச்சியான பேசிகதி ம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷனே
முகமாகவைப்பது நீலம், பூமிச்செய்கைலவி (மை போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கிணி சம்பந்தம்ான கு நன்று த்து வேலைகளுக்கும், பரிகைழ் எழுதவும் ஆராய்ச் ளவும், புத்தகம் எழுதவும், வெளியீடவும் நன்று க்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாம்ான்கரை வரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கன் ளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் மந்தது. விருந்துக்கு நல்லதல்ல. - - விகளைப்பற்றிப்பேச இன்பக்கேளிக்கிைகள், விவ பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது
முதல் 30-ந் தேதி வரை)
வி 03 நிமிஷம்)
93.12.93 1.93 03 1、03 2.Q3
-- — -
2.03 3.03. 4.03 5.03. 3.03 5.03|| 6.03
-— -— -
செவ் சூரிய சுக்கி புதன் இந்தி சனி
புதன் சந்தி சனி குரு செவ் சூரிய GOUE) செவ் குரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
சந்தி சனி குரு செவ் சூரிங் சுக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி தனி ୧୬୯୬ சந்தி சனி (905 செவ் சூரிய இத்தி செவ் சூரிய சுக்கி புதன் தந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய கிக்கி புதன் தந்தி ப சுக்கி புதன் சந்தி சனி குழு செல்
s
எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்து ம், நிச்சயம் அனுகூலம்ாகும்

Page 9
ദ്ദേ
சேர திடம் கற் பேரம்
**"5"○○○○○ ஆறும் பாவம்
சத்துரு பாவம்
இப்பாவத்தின் பிரதான காரகம் சத்து ரு ஆதலின் இப்பாவம் சத்துரு பர்வம் எனப்படும்.
இதன் காரகங்கள் சத்துரு, வயிறு, ரோகம் விரணம், சிறை, துக்கம், வழக்கு ப நீ து ச ன விசோதம், திரவிய நாசம் ஆகியனவாகும்.
சத்துரு ஸ்தானுதிபன் சத்துருக்களின் மூலம் ஜாதகருக்குத் தொல் லை கொடுத்தற்குரியவர்
உயிரும் உடலும் இக்ைகின காரகம்ாதலின் ஆரு
திபன் இலக்கினத்திலிருந்தால் சாதகியின் உயி ரும் உடலும் சத்துருக்களால் துன்புறுத்தப்படக் கூடும்,
ஆருதிபன் ஏழில் அல்லது பத்தில் நிற்கப்
பிறந்தவர்களுக்கு சத்துருக்கள் அதிகமாக இருப்
பரி எனச் சோதிட நூல்கள் கூறும். ஆருதிபதி ஏழில் நின்ருல் இலக்கினத்தைப் பா ரி ப் ப த ன் காரணமாக துன்பம் அதிகரிக்கச் செய்யும் 10ம் இடம் கீர்த்திக்குரியது. பத்தில் ஆருதிபன் நின்
ருல் கீர்த்தியைக் குறைக்கச் செய்து மனதில்
வெறுப்பையும், துன்பத்தையும் உண்டு பண்ணும்.
ஆரும் வீட்டில் பாபல்கிரகங்கள் இரு ப் பதும்
சத்துருக்களுண்டாவதற்கு ஏதுவாகும். -
மூன்று. ஆறு, பதினுெராம் இடங்கள் உப ஜயஸ்தானங்கள் என்று சொல்லப்படும். இத் தானங்களில் பாபர் நிற்பது நற்பலனைக் கொடுக்
கக் கூடியது,
கிரகங்கள் ஒரே இடத்திலிருந்து சில கார
ணம் பற்றி நற்பலனையும், சில காரணம் பற்றித்
துர்ப்பலனையும் கொடுப்பரி. குரு சுபக்கிரகம்ாத லின் பொதுவாக அவருக்கு நற்பலன் கூறலாமெ

னினும், அவர் ஆழுதிபனுயமையின் நோயைக் கொடுக்குற் துரிப்பலனைச் செய்வர் என லா ம் இவ்வாறு ஆறுமிடம் இருதிறப்பட்ட பலரேக் கொடுக்கும். ஆருதிபன் பெலமடைந்திருப்பில் ஆருமிடம் உபஜயஸ்தானம்ாகி நற் ப  ைனே க் கொடுக்கும். அவர் பெலவீனமடைந்திருப்பில்
- 孪 அy இப்போவம் மறைவுஸ்தானமாகி துர்ப்பலனைக் கொடுக்கும். அட்டமாதிபன் அல்லது பன்னிரவி டாதிபதிபனுேடு பரிவர்த்தனஞ் செ ய் யி ன் பரிவர்த்தன பெலமடையும். இன்னும் அட் மாதிபன் பன்னிரண்டாதிபன் பார் த் தா இ 'கெட்டவன் கெட்டிடக் கிட்டிடும் இராச யோகம்" என்றபடி யோக பெலமடையலாம்.
நோய் ஆருமிடத்தின் காரகங்களுளொன்று. இலக்கினம் பெலமடைவதுடன் மேலே காட்டிய பெலன்கள் ஆருதிபனுக்கிருப்பின் நோயற்றவாழ்வு உண்டு. இலக்கினமும், சுகத்தானமாகிய நான் காமிடமுல் பெலவீனப்படின், எ ந் த க் கிரகம் நோயைக் கொடுப்பதற்குத் தொடர்பு பட்டிருதி கிறதோ அக்கிரகத்தின் காரகமாயுள்ள நோய் சாதகிக்குண்டாகும்.
நான்காதிபதி பெலவீனப்பட, சந்திர வி ஜலராசியிலிருக்க செவ்வாய் பார்க்கில் தொய்வு நோய் உண்டாவதற்கு ஏதுவாகும். அல்லது பீனிசமாவது காட்டும். செவ்வாய் உஷ்ணக் கிரகம், சந்திரன் ஜலக்கிரகம், இதன் காரணு மாக செவ்வாயின் பார்வை பெற்ற சந்திரன் உடம்பில் சளித்தன்மையைக் கூட்டும்.
இராகி மண்டலத்தில் ஆரும் ராசி இ ன் னி யாகும். ஆகவே நோயை ஆராயும்போது கன்னி ராசியும் ஆராயப்பட வேண்டும், கன்னியில் குரு, சனி, ராகு மூவருமிருக்க கசரோகம் ஏற்படக் கூடும். குரு இரத்த சம்பந்தமுடையது. சனி நரம்பு சம்பந்தமான ரோகத்தைக் கொடுப்பரி. இராகு விஷநீர் சுவாச சம்பந்தமான ரோகத் தைக் கொடுப்பர். இ ம் மூ ன் று கிரகங்களும் நோய்க்குரிய கன்னி ராசியிலிருக்க சுகத்தைக் இொடுக்குஞ் சந்திரனும், நான்காதிபனும் பெல வீனமடைய மூச்சு நோய் அல்லது க ச ரோக முண்டாகும்.
ரோகித்தானம் சலராசியாய் அதில் சந்தி ரன் பெலவீனப்பட ஆருதிபன் சலராசியிலிருந்து புதனது தொடர்பு பெற சாதகனுக்கு சலாசய சம்பந்தமான நோய் தோன்றும் (வளரும்
7

Page 10
வாழ், வானியற் கழகம் . :بری 187, துல்தூரியார் வீதி, யாழ்ப்பானம் LMLSSLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLS LLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLS
புரட்டாதி மாத வானியற் காட் AStarDimDimnīca Dhen D1
asgeigleghibájl:Bib itself-Reillestigii iliate 璽劃
சூரின் 16-985 இரவு மணி 7-45 இல் கன்னி
ராசிப்பிரவேசம், 17.9 85 உதயம் காலை 6.03'
அஸ்தமனம் மாலை 6:07 16.10-85 உதயம் காலை 6:02
அஸ்தமனம் மாலை S-51 இந்திரன் 22-985 பூர்வ அஷ்டமி இ. 3-50 இm,
29-9-85 gržar Qtraj 5-39 am, 7.10.85 அபர அஷ்டமி இரவு 1102 14-10-85 அமாவாசை பகல் 1004 15.10.85 சந்திரதரிசனம்
இரகங்கள் : புதன் மாத ஆரம்பத்தில் அஸ்தமனமாயி ருக்கும் இக்கிரகம் 1-0-85இல் மேற்கில் உதய ம்ாகும். மாதமுடிவில் மேற்கு வானில் 15 பா. உயரத்திற் காணப்படும், 199-85 இல் கன்னி ராசியிலும் 6-10-85 இல் துலா இராசியிலும் பிர வேதிக்கிறது.
இங்கிரன் மாத ஆரம்பத்தில் சூரிய உதய்பம் முன் கீழ் வானத்தில் 30 பாகை உயரத்தில் காட்சி பளிக்கும் இக்கிரகம் மாதமுடிவில் 23 பாகை உய ரத்தில் காணப்படும், 11-10-85 ல் அன்னி ராசி விற் பிரவேசிக்கிறது.
செவ்வாய் மாதத்தொடக்கத்தில் சூரிய உத யம் முன் கீழ் வானில் 19 பாகை உ ய ர த் தி ற் காணப்படும் இக்கிரகம் மாத முடிவில் 30 பாகை உயரத்தில் தோற்றும். இம்மாதம் முழுவதும் கிங்க ராசியிலேயே சஞ்சரிக்கிறது. -
வியாழன் மாத ஆரம்பத்தில் சூரி யா ஸ் து மனத்தின்மேல் கிழக்கு வானில் பிரபையுடன் க்லி பாகை உயரத்தில் காட்சியளிக்கும் இக்கிரக்ம்' மாத முடிவில் 75 பாகை உயரத்தில் (உச்சிக்கு 15 பாகை கிழக்கில்) காட்சியளிக்கும். வக்கிரகதி வில் சென்றுகொண்டிருந்த இக்கிரகம் 4-10-85ல் வக்கிரகதி நீங்கீப்பெற்று நேர்கதியிற் செ ல் ல தி தொடங்கும் இம்மாசம் முழுவதும் மகர ராதி பில் திருவோணம் 2-ம் பாதத்திற் சஞ்சரிக்கிறது.
8
 
 

靜毒測睦輯謬」嘯輯r輯輯輯鱷*蠻
சிகள் 17-9-85 - 16-10-85
e
HAMPLIEDZIP still:Éir gif|Filipg|HETTÄ PREDPILLÄBIRTHIRË EHRER 疆琵疆r婆*觀劃
சனி மாத ஆரம்பத்தில் சூரியாஸ்தமனமா னதும் மேற்கு வானில் 60 பாகை உயரத்திற் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 34 பாகை உயரத்திற் காணப்படும் இம்மாதம் முழுவதும் விருச்சிக ராசியில் விசாதம் 4-ம் பாதத்திற் சஞ் சரிக்கின்றது.
இந்திரன் (Uranus) முழுவதும்
விருச்சிக ராசியில் கேட்டை 2-ம் பாதத்தில் சஞ் சரிக்கிறது. .
வருணன் (Neptune) தனு ராசியில் மூல ம் 3-ம் பாதத்திலேயே இம்மாதமும் சஞ்சரிக்கிறது.
குபேரன் (Pluto) 2-10-85 இல் துலா ராசியில் சுவாதி 2-ம் பாதத்திற் பிரவேசிக்கிறது.
சம்ாகமாதிகள் 199-85 காலையில் சந்திரனுக்கு வடக்கு చి
அஸ்தமனத்தின் பின் அவதானிக்க, 21-985 நள்ளிரவு சந்திரனுக்குத் தெற்கில் மகி நக்ஷத்திரம் 3 பாகை விடியற்காலையில் அவ தானிக்கவும்.
23.9.85 சரத் விஷ தினம், சமராத்ரி தினம்.
24-9-85 நண்பகல் சந்திரனுக்கு வ டக் கு வியாழன் 4 பாகை அஸ்தமனத்தின்மேல் அவி தானிக்கவும்.
5-10-85 ஆதிக்ாலை 4-30 மணியளவில் சந்திர னுக்குத் தெற்கில் செவ்வாய் மிகச் சமீபமாக
ஒட்டினுற்போல் காணப்படும் இக்காட்சி பார்ப்
பதற்கு மிக அழகாகத் தோற்றும்,
12.10.85 காஜல் 6-30 மணியளவில் சந்திர னுக்குத் தெற்கு செவ்வாய் 3 பாகை, பகல் 2-30 மணியளவில் சந்திரனுக்குத் தெற்கு சு க் கி ர ன் 3 பாகை, இவ்விரண்டையும் சேர்த்து ஆதிக்ாலே யில் அவதானிக்கவும். சந்திரன், அெவ்வாய் சுக் கிரன் மூன்றும் முக்கோணம்ாகத் தோற்றுவது கண்கவரி காட்சியாகும்.
15-10.85 பகல் சந்திரனுக்குத் தெற்கு புதன் பாகை, அஸ்தமனத்தின் பின் அவதானிக்கவும்:

Page 11
இ. கந்தையா, கரம் 179-85 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மா கின்றன. ஒரு சாதகளின் பலன்கள் அவரின் குறைய முக்கால் பங்கு அமையும், கிரகசா வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஐனன
அகவினி, பரணி, கார்த்திகை -ம்கால்
வான் 6ல் சுவரிணமூர்த்தியரகிப் பலம்பெறுவது நன்மையாகும். கடந்தகாலங்களில் நிகழ்ந்த கஷ்ட நஷ்டங்களில் இருந்து விடுதலை ஓரளவில் கிடைக் கும், தேகசுகம், குடும்பசுகம் எ ன் பன சீராக இருக்கும், பொருள் வருமானம் கூ டு ம். மூன் தடைப்பட்டிருந்த காரியங்கள் கைகூடிவரும் அட் டமத்துச் சனீஸ்வரனின் கோசாரமும் குரு-செவ் வாய் துர்க்கோசாரமும் சேர்ந்து நிகழுவதால் விபத்துக்கள், அவமிருத்துக்கள், புத்திரர்களா லும் சகோதரர்களாலும் துன்பங்கள் நேரலாம்.
குடும்பத்தவர்களுக்கு குடும்ப வருமானம் அதி கரிக்கும் குடும்பசுகம் அபிவிருத்திாேணும்ரு புத்தி
 
 
 
 

16-10-85 வரை
தக் இரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் நட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் ர பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு பின்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். காலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
ரர்-சகோதரர் வழியில் செலவுகள் துன்பங்கள் ஏற்படும்,
வர்த்தகர்களுக்கு நிதி முதலீடுகளில் பற்றுக் குறைவு ஏற்படும். வியாபார மந்தநிலையே தொட ரும் வாடிக்கையாளர்களின் மனம் மாற்றமடை யக்கூடிய சந்தர்ப்பங்கள் கூட ஏற்படும்.
உத்தியோகத்தரிகட்கு அதிகாரிகளின் பாராட் டுக்களும் பதவி உயர்ச்சிச் சிபார்சுகளும் கிடைக் கும். உடன் உத்தியோகத்தர்கள், கீழ்உத்தியோ கத்தர்களின் ஒத்துழைப்புக் குறைவுறும்.
விவசாயிகளுக்கு பயிருற்பத்தி பெரிதும் குறை வுறும் உற்பத்திச் செலவுகளும் கூலியாட்களின் கெடுபிடிகளும் கூடும். வாழ்க்கைத்தரம் பெரிதும் பாதிப்புறும்,
தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப் புக் உள் கிடைப்பினும் ஊதியக்குறைவே தொடரும் ஒப் பந்த வேலைகளுக்குத் தொழிலாளிகளின் ஒத் து ழைப்புக் கிடையாது. தொழிற்பிணக்குகள் அடிக் அடி ஏற்படும்,
மாணவர் மத்தியில் விரக்தியும் வெறுப்பும் வலு

Page 12
வடையும், ஆசிரியர்கிளுடன் மாணவர் கருத்து வேறுபாடுகள் வளரும். பரீட்சைத் தேர்ச்சிஇளும் திருப்திதராது.
பெண்களுக்கு குடும்ப உறவுகள் வலுவடை யும், குடும்பவருமானம் திருப்தி தரும், குடும்பத்
தில் விவாகாதி முயற்சிகளில் தடைதாமதங்கள்
ஏமாற்றங்கள் இம்மாதமும் தொடரவேசெய்யும்.
அதிஷ்ட நாட்கள் செப் 21பக.22,2627
அக் 12,67,11. துரதிஷ்ட நாட்கள். செப் 19:20, 21:28,29,30,
- 鸚岳 蠶2,1謬,置6。
கார்த்திகை2,3,4, ரோகிணி மிருககிரிடம்,2-ல்கால் இவ்விராசியில் ஜெனனமானவர்களுக்குச் சூரி யபகவான் 5ல் ரஜதமூர்த்தியாகி சமபலத்துடன்
சஞ்சாரம் செய்கின்ருர், செவ்வாய் 4ல் சஞ்சாரம்
செய்கின்ருர், செவ்வாய் 4ல் சஞ்சாரம் செய்வ தும் சனியும் யுரேனசும் 7ல் சஞ்சாரம் செய்வதும் தீமையானலும் இந்த இராசியைக் குருபகவான்.
திரிகோணத்தில் இருந்து பார்ப்பதால் எவ்வகைத்
துன்பங்களையும் சமாளித்துவிடுவார்கள். தே க சுகம் பாதிப்படையமாட்டாது. வீடு, வாகன
பொருள் நட்டங்களும் அக்கிணி ஆயுத பயமும்
சிலருக்கு ஏற்படலாம்:
குடும்பத்தவர்களுக்குக் குடும்ப சுகவீனம் முத லானவை அடிக்கடி ஏற்படும். புத்திரர் சகோத
ரர் உதவிகளுக்குப் பதிலாக உவத்திரவங்கள்.
கூடும். குடும்பவருமானம் சுமாராக இருக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரமுதலீடுகள் எதிர்
பார்ப்புக்களைக் கொடுக்கம்ாட்டாது ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் பிரதிகூலம் தரும். வங்கி முதலீடுகள் குறைவுறும் -
உத்தியோகத்தர்கட்கு அதிகாரிகளின் பாராட் டுக்களும் கெடுபிடிகளும் ஏகநேரத்தில் இடம் பெறும், காரியாலயங்களில் கடமை செய்வூதில் பலவிதமான சிக்கல்கள் ஏற்பட்டாலும் ஆச்சரிய
விவசாயிகளுக்கு பயிர்ச்சேதம் தொடரும், குத்தகைக்கு விவசாயம் செய்பவர்கள் பெரிதும்
 

பாதிக்கப்படுவர். கூலியாட்களின் கெடுபிடிகளும் உற்பத்திச் செலவும் அதிகரிக்கும்.
தொழிலாளர்களுக்கு வேலைவாய் ப் பு தி க ள் கிடைத்தாலும் தொடர்ந்து வேலைசெய்ய முடி யாத சூழ்நிலைகள் அடிக்கடி ஏற்படும். தொழி லாளர் மத்தியில் ஒற்றுமை குறைவுறும்
மாணவர்களுக்கு மனக்குழப்பமும் மறதியும் கல்வி முன்னேற்றத்திற்குத் தடைக்காரணிகளாக அமையும். எவ்வாறயினும் சுய முயற்சியுடன் கல் வியைத் தொடருவதால் பரீட்சைத் தேர்ச்சிகள் திருப்திதரக்கூடும்.
பெண்களுக்கு விவாகமுயற்சிகள் பகீரதப்பிர யத்தினுல் கைகூடிவரும். காதல் முதலான உற வு ஐ எரி ல் உணர்ச்சிவசப்படுதலைக் தவிர்த்தலால் ஏமாற்றமடையாது தப்பிக்கொள்ளுவார்கள். அதிஷ்ட நாட்கள் ச்ெப் 24,25,28,29,30.
. . . . . و ت. 7 و 9 و 8 و 4 و 3 قوي துரதிஷ்ட நாட்கள்: செப் 17:18,2122
o5:12:15:16
மிருககிரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 மிதுன இராசியில் செனணமானவர்களுக்குச் சூரியபகவான் கீல் லோகமூர்த்தியாகிப் பலக்கு றைவுடன் இந்தமாதம் சஞ்சாரம் செய்வதும் குருபகவான் அட்டம்த்தில் சஞ்காரம் ச்ெய்வதும் நற்பலன்களிலும் பார்க்கத் தீயபலன்களே கூடுத ல்ாக நிகழ்வதற்கு ஏதுவாகும். தேகநலம் அடிக் கடி பாதிப்புறும் குடும்பத்தில் துன் பங் த ரூம் சோகசம்பவங்கிளும் நிகழும். வருமானம் குறைவு றும் அநாவசியச் செலவுகள் தவிர்க்க முடியாத தாய் வளரும்,
ரம்தரும், குடும்பவருமானம் பெரிதும் குறைவுறும் குடும்பப்பெரியவர்களின் விரோ த ங் க ளே யூ ம் வெறுப்புக்களையும் எதிர்நோக்க நேரலாம்.
வர்த்தகிரிகளுக்கு வியாபாரத்தில் நேர்மையும் பொறுமையும் பலவழியிலும் சோதனைகளுக்குள் ளாகலாம் என நவநாயகர்கள் எச்சரிக்கின்றனர்? புதுமுதலீடுகளைக் கூடியவரை தவிர்த்தல் நல்லது. வியாபார மந்தநிலையே தொடரும்.

Page 13
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் கெடு பிடிஇன் அதிகரிக்கும். கஷ்டப்பிரதேச இடமாற் நம் பதவி இறக்கம் அல்லது பதவிநீக்கம் கூடச் சிலருக்கு ஏற்படலாம், வருமானத்திலும் செலவு களே அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி மன்ம்கிழ் வைத் தரும். கூலியாட்களின் ஒத் துழை ப் பும் கிடைக்கும். சந்தைவாய்ப்புக்கள் திருப்திதராது. தொழிலாளர்களுக்குள் கருத்து வேற்றும்ை கள் பெரும்பாலும் நீங்கி விடும். வேலைவாய்ப்புக் கள் பெரும்பாலும் குறைவுறும் வருமானக் குறை வால் வாழ்க்கைத்தரமும் குறையும்,
இாணவர் கல்விக்குழப்பநிலை நீடிக்கும். கல்வி அதிகாரிகள் - மாணவர் கருத்து வேறுபாடுகள் விசுவரூபமெடுக்கும். மாணவரின் கல்வி நாட்டம் பெரிதும் குறைவுறும்.
பெண்களுக்கு கன்னிப் பெண்கள் முன் எச்சரிக் ஒக்புடன் இருக்கவேண்டிய காலம் காதல் முயற் சிகள் பெரும்பாலும் த்ோல்வி அல்லது அவமா னத்தையே தழுவநேரலாம், வே லே செ ய் யு ம் பெண்களின் நற்பண்புக்குச் சோதனை ஏற்படலாம் அதிஷ்டநாட்கள் செப் 17, 18, 26,27,30இரவு
அக் 1, 2,6,7,11,15 துரதிஷ்டநாட்கள் செப் 19 20, 24, 25,
ஒ
புனர்பூசம் 4-ம் கால் பூசம், ஆயிலியம் கடகராசியில் பிறந்தவர்களுக்கு இந்தம்ாதம் சூரியபகவான் 3ல் தாம்ரமூர்த்தியாகி வலம்வரு தல் நன்மை இலத்த தீய பலன்களையே அனுபவிக்க நேரும். குரு பகவான் 7ல் இருந்து திருஷ்டிசெய் வதால் எதனையும் சமாளித்தும் விடுவார்கள். தேகிசுகம் - குடும்பசுகம் முதலானவை அடிக்கடி பாதிப்புறும், பொருள்வருமானம் பெரிதும் குறை வுறும், சிந்தனைக்குறைவால் செய்யும் காரியவிளை வுகளை நின்ைத்து இவலப்பட நேரும்.
குடும்பத்தவர்களுக்கு சிறு சிறு பிணக்குகள் குடும்பத்தில் தோன்றி அமைதிக் குறைவை ஏற் உடுத்தும், புத்திரர் செலவும் கவலைக்குரிய சம்:
 
 

வங்களும் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் உதவிகள் இவர்களுக்கு ஆறுதல் தரும்.
வர்த்தகர்களுக்கு எதிர்பாராத லாபங்கள் கிடையாவிட்டாலும் நட்டம் ஏற்படமாட்டாது. பவுண் பொன் வியாபாரம் லாபம் தரும் வங்கி
நிதி வசதிகள் சீராக இருக்கும். ஆணுல் புது
முதலீடுகள் எதிர்பார்த்த லாபம் தரம்ாட்டாது. உத்தியோகத்தர்களுக்குப் பதவிச் சுதந்திரம் குறைவுறும். அதிகாரிகளின் உத் தரவு களை சி செயல்ப்படுத்துவதில் சிரமங்களும் சிக்கல்களும் ஏற்படும். சக உத்தியோகத்தர்களின் நல்லெண் னம் குறைவுறும்.
விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கையில் முன் னேற்றம் குறைவுகாணும். கூலியாட்களின் ஒத் துழைப்பும் குறைவுறும். இயற்கை ஏதுக்கள் அல்
லது மிருதிவர்க்கித்தால் அவ்வப்போது ப்யிரழிவு
களும் ஏற்படும்.
தொழிலாளர் மத்தியில் தொழில் பின்க்குதளும்
வேலையில்லாத் திண்டாட்டமும் தோன்றும் ஒப்
தடையாக இருப்பர். எவ்வாருயினும் கலைத்துறை
பந்த வேலைகளை உரிய காலங்களில் செய்து முடிக்க
முடியாத நிலை ஏற்படும்.
மாணவர் கல்வியூக்கம் ஏற்பட்டு முயற்சித் தாலும் கல்வி அதிகாரிகள் முன்னேற்றத்துக்குத்
=சட்டத்துறை ம்ாணவரின் கல்வி முன்னேற்றம்
உண்ட்ாகும்.
பெண்களுக்குத் த டை தா ம த கி களு க்கு
மேல் விவாகாதி சுபநிகழ்ச்சிகளில் முன்னேற்றம்
ஏற்படும் காதல் விவகாரங்களில் முன்யோசனை தேவை. குடும்பப்பெண்களுக்குக் கணவன்மாரின் அன்பு ஆதரவுகளைப் பெறுவதில் பிறர் தலையீடு கள் தடையாகியும் விடலாம்.
அதிஷ்ட்ந்ாட்கள்: செப் 19,2028,29,30 பகல்
அக் 3,4,5 பகல் 8 9, 13
துரதிஷ்டநாட்க்ள்: அக் 2 பகல் 22,2627
அக் 5இரவு7ே,
மகம், பூரம் உத்தரம் எம் கால்
இ ை இவ்விராசியில் ஜெனனம்ானவர்களுக்கு சூரிய பகவான் 2ல் ரஜதமூர்த்தியாகிச் சாதாரணபலத்

Page 14
துடன் சஞ்சாரம் செய்வதும் மற்றும் பிரதான கிரகங்களான குரு சனி, செவ்வாய், ராகு முதலி யோரின் துர்க்கோசர சஞ்சாரமும் நன்மைதராது. பொதுவாக இவர்களுக்கு காரியத்தடை தாமதங் கள் உடல் - உளத்தாக்கங்கள், பகை விரோதங் கள், அந்நியரி தலையீடுகள், பொருள் நட்டங்கள் முதலான சம்பவங்கள் அடிக்கடி ஏற்படலாம். வாக்கு விரோதம் முதலானவற்ருல் சிலருக்குப் பதவியிழப்பு ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.
குடும்பத்தவர்களுக்குக் குடும்பசுகம் சுமாராகி இருப்பினும் அநாவசியச் செலவுகள் செய்யவேண் டிய நிர்ப்பந்தம் ஏற்படும். குடும்பத்தில் அடிக் கடி சச்சரவுகள் தோன்றிம்றையும். புத்திரர் துன் பம் தொடரும்,
காலமாக அமையும் நிதிவசதி குறைவுறும் புது முதலீடுக ளேக் கூடியவரை தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்களுக்கு பதவி இறக்கம் அல் லது பதவி நீக்கம் கூடக்கிடைக்கலாம், சக உத் தியோகத்தரின் உதவிகள் குறைவுறும், எதிர் பாராத கஷ்டமான இடமாற்றங்கள் கூடச் சில ருக்கு ஏற்படலாம்.
விவசாயிகள் பயிர்ச்செய்னையில் பலவித பிரச் சினைகளை எதிர்கொள்ளவேண்டி வரும். பயிரழி
லும் சிரமங்கள் ஏற்படும்,
தொழிலாளர்கட்கு வேலைவாய்ப்புக்கள் குறை வுறும். தொழி ல் பிணக்குகள் வலுவடையும், தொழில் ஒப்பந்தங்களில் லாபம் கிடையாது.
மாணவர் கல்விக் குழப்பநிலை தோன்றும். கல்விக் கூடங்களில் கல்விப்போதனை வசதிகள் குறைவுறும் கல்வித்தேர்க்சியும் திருப்தி தருவது அபூர்வமே,
பெண்களுக்குப் பல விதத்திலும் கஷ்டநஷ் உங்கள் ஏற்படும் உணர்ச்சிவசப்படுவதால் ஏமாற் றங்கள் அவமிருத்துக்கள் கூடச் சிலருக்கு ஏற்ப உலாம். சிலருக்கு மர்ம்ம்ான ஆணுல் சொல்ல முடியாத வினுேத நோய்கள் கூட ஏற்படலாம். அதிஷ்ட நாட்கிள்: 1718,2122,23, 30.
-
துரதிஷ்ட நாட்கள் செப் 24,25,28,29,30)
அக் 8,9,10
 
 

உத்தரம் 2,3,4, அத்தம், சித்திரை 1.2-ம் கால்
இவ்விராசியில் பிறந்தவர்கட்கு சூரியபகவான் இம்மாதம் 1ல் சுவர்ணமூர்த்தியாகி மூரித்திபலம் பெற்றுத் தானபலமிழந்து சம்பலத்துடன் சஞ் சாரம் செய்வதால் சமபலன்களே அதிகம் நிக ழும் சனிபகவானின் சுபகோசாரமும் குருவகிவா னின் திருஷ்டியுடன் சுபகோசாரமும் இவர்களுக்கு அதிஷ்டமாகும் தேகசுகம் குடும்பசுகம் முதலியன
சீராக இருக்கும். பொருள் வருமானம் திருப்தி
தரும், வீட்டில் மங்கல நிகழ்ச்சிகளும் நிகழும்.
குடும்பத்தவர்களுக்கு அமைதியும் ஆறுதலும் கிட்டும். வருமானம் திருப்திதரும். புத்திரரி உது விகளும் கிடைக்கும். தூரதேசப் பொருள்வரவும் கிடைக்கும்.
வியாபார முன்னேற்றம் ஏற்படும் புது முதலீடு இவி செய்ய ஏற்றகாலம்
உத்தியோகத்தரிகளுக்கு கடம்ைகிளைச் செய் வதில் எப்போதும் தரும் சங்கடமான நிலை ஏற் படும். சகஊழியர்கள் பொதுமக்களின் ஒத் து ழைப்பும் அனுதாபமும் கிடைக்கும்.
விவசாயிகளுக்குப் பயிர்ச் செழிப்பும் உற்பத் தியும் அதிகரிக்கும் கூலியாட்களின் ஒத்துழைப்பு மிகும். வருமானமும் வாழ்க்கைத்தரமும் வளர்ச்சி காணும்.
தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் அதி கரிக்கும். நாட்கூலிகளுக்கும் தொடர்ந்து வேலை கிடைக்கும். முன் ஏற்பட்ட தொழிற்பிணக்குகள் சுமுகமாக முடிவுபெறும்.
மாணவர்கள் இல்வி வளர்ச்சிச் சாதனங்கள் வசதிகள் அதிகரிக்கும். மாணவர் கல்வியூக்கமும் சுயமுயற்சியும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். உயர்கல்வி வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும்.
பெண்களுக்கு விவாகசித்தியேற்படுவதிலுள்ள தடைகள் நீங்கும். குடும்பப் பெண்களுக்கு கன வன்மாரின் அன்பு ஆதரவு கிடைத்தாலும் அணு விசியச் செலவுகளும் குடும்பப் பிணிபீடைகளும் கூடவே நிகழும்.

Page 15
அதிஷ்ட நாட்கள்: செப் 19,20,2124,35,
அக் 3,4,589 துரதிஷ்டி நாட்கள்: செப் 26,27.30.
அக் 12, 11
சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3. துலாம் இராசியில் பிறந்தவர்களுக்குச் சூரிய
பஇவான் இந்தமாதம் 12ல் லோகமூர்த்தியாகி
இருவகைப் பெலமும் குறைந்து சஞ்சாரம் செய்
வது நன்மையல்ல. மேலும் ஏழரைச்சனியின் கால
மும் குருவின் துர்க்கோசார சஞ்சாரமும் சேருவ தும் சிந்தனக்குரியதே பொதுவாக இவர்களுக் குத் தேகநலம் - குடும்பநலம் முதலானவற்றில் பாதிப்புக்கள் ஏற்படும். பொருள் வரும்ானத்தி லும் செலவுகள் கூடும் தெய்வபக்திதான் இவர் இளுக்கு ஆறுதலளிக்கும்.
குடும்பத்தின் வருமானம் அதிகரிக்கும் ஆளுல்
குடும்பாதிபன் செவ்வாய் சக்கிரன் சேரிக்கை
பெறுவதும் குடும்பத்தானத்தில் சனி இருப்பதும்
சிக்கல்களும் பிணக்குகளும் இடைக்கிடை ஏற்ப
-
வர்த்தகர்களுக்கு வியாபார முன்னே
அதிகம் பாதிப்புறும். எனினும் ஆயுதம் இயந்திர சாதனங்கள்  ைமருந்து இரசாயனப் பொருள் வியா பாசிகள் லாபம் பெறுவர்.
உத்தியோகத்தர்களுக்குப் பொறுப்பு க் கள் கூடும். கடமைகளைச் செய்வதில் தடைகளும் கட் டுப்பாடுகளும் அதிகரிக்கும், சகஊழியர்களின் ஒதி துழைப்பும் குறைவுறும்.
விவசாயிகளுக்குப் பயிரி அழிவுகள் உற்பத்தி யில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். பண்ணை விவசாயி ளுக்கு கூலியாட்கள் பிரச்சினைகளைக் கொடுப்
பர்கவி. சந்தைவாய்ப்பும் பெரிதும் குறையும்
தொழிலாளர் மத்தியில் அமைதியின்மை ஏற் படும். வேலைவாய்ப்பும் குறைவுறும், நாட்கூலி வேலேயாட்கின் பெரிதும் பாதிப்புறுவர். வருமா னம் பெருமளவில் வீழ்ச்சியுறும்.
மாணவர் கல்வியூக்கம் குறையும், மாணவர் மத்தியில் மறதியும், அதிருப்தியும் கல்விமுன்னேற்
 

றத்துக்குத் தடையாகிவிடும். ஆசிரியரி மரண வரி இருந்து வேற்றும்ைகள் வலுப்பெறும்
பென்களுக்குச் சோதனைக்குமேல் சோதனை கள் ஏற்படும். விவாகிமுயற்சிகளில் சிக்கில்கள் அல்லது தோல்வியில் முடிவுருதுநீளும். குடும்ப்ே பெண்களுக்குப் பொறுமைக்கும் நேரிம்ைக்கும் பரீட்சைக்காலமாகவும் அம்ையலாம். அதிஷ்டநாட்கள் செப் 17,18,22,26,27 அல் 5 இரவு 6, 7, 15 துரதிஷ்டநாட்கள் செப் 28,29,30பகல்
அக் 3, 4, 5 இல், 13
ఫ్ర
விசாகம் 4 ம் கல்ை அனுஷம், கேட்டை விருச்சிகராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மசதம் சூரியபகவான் 11ல் அவர்ண மூர்த்தியா கிப் பலம்பெறுவது நன்மையாகும். பொதுவாக இவர்களுக்கு சுகம் சீராக இருக்கும். பொருள் வருமானமும் திருப்திதரும். ஆனல் சனிபகவா னும் குருவும் குரூரகோசாரம் செய்தலில் மேற் கூறிய பலன்களில் தடைகள் ஏற்படவே செய்யும், உடல்நலக்குறைவு குடும்பநலக்குறைவு அலைச்சல் முதலான தீயபலன்ளுேம் கலந்து நிகழலாம்.
குடும்பத்தவர்களுக்குக் குடும்பத்தின் பிணி பீடைகள் கவலேதரும் புத்திரரி உதவிகளுக்குப் பதில்வேதனைச் சம்பவங்களே தொடரும் குடும்ப வருமானம் குடும்பச்செலவுகளுக்கு ஈடுசெய்யமுடி யாதவாறு பெரிதும் பாதிப்புறும்.
வர்த்தகர்கட்கு வியாபார முன்னேற்றம் பெரி தும் குன்றும் பங்குமுதலீடுகளில் நட்டம் ஏற்ப டும். வங்கி நிதி உதவிகள் கிடையாது. கறுப் புச்சந்தை வியாபாரிகட்கு ஆபத்தானகாலம்,
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் பதவிச்சிறப்பும் ஒருங்கே கிடைக் கும். ஆனல் சகஊழியர் மத்தியில் ஒத்துழைப்பின் மையும் பொருமையும் வளரும்,
விவசாயிகளுக்குப் பயிர்ச்சேதம் கவலைதரும். கூலியாட்களின் கெடுபிடிகள் பயிர் உற்பத்தியைப் பெரிதும் குறைவடையச் செய்யும் பண்னே விவ சரியம் நட்டம்தரும்.
歌

Page 16
தொழிலாளருக்கு வேலையில்லாத் திண்டாட் உம் தாங்கொணுத்துன்பம் திரும் தொழில் பின்க்குகள் அதிகரிக்கும். தொழிலாளர் வருமா னம் பெரிதும் பாதிப்புறும்.
ஓரணுவரி கல்வித்தடைக்ளுக்கான காரணி
இளே அதிகம் ஏற்படும் ஆனல் மாணவர் மத்தி யில் சுயமுயற்சியும் கல்வி ஊக்கமும் டையும் மருத்துவம் - பொறியியல்துறைக் கல்வி மாணவர்கள் முன்னேற்றம் பெறுவர்.
பெண்களுக்கு விவாகமுயற்சிகளில் தடைதா மதங்களே நீடிக்கும். அாதல் விவகாரங்கள் ஏம்ாற் நத்தையும் அவமானத்தையும் தரக்கூடும் குடும் பாரம் குடும்பப்பெண்களுக்குப் பெரும் தடையா கவும் கூடும்.
19, 20,24,25,28,29
அகி 8,9,16பிப துரதிஷ்டநாட்கள்: செப் 17:1830இரவு
அக் 125 இரவு 6715
மூலம் பூராடம், உத்தராடம் 1-ம் கால் தனுசு இராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 10ல் தாம்ரமூர்த்தியாகி சஞ்சாரம் செய்வது அதிகம் நன்மைதரம்ாட்டாது ஏரரைச்சனியின் துர்க்கோசாரம் சேர்ந்து நிகழ் இன்றது. பொதுவாக இவர்களுக்கு உடல்பாதிப்புக்கள் அடிக்கடி ஏற்படும். பொருள்வரு மானத்தை அநாவசியச் செலவுகளால் அழிப்பர். அந்நியதேச சஞ்சாரம் நன்மைகளையும் காரண மில்லாமல் பகைத்தல் போன்றவற்றல் அவதிப் பட்டாலும் ஆச்சரியமில்லை. எவ்வாருயினும் குரு இல் கப கோசரசஞ்சாரம் செய்தலின் எவ்வகை இடர்வரினும் சம்யோசிதமாகச் சி மா வித் து ம்
குடும்பத்தவர்களுக்கு குடும்ப சுகம் பாதிப்பு றும் குடும்பத்தில் தேவையற்ற ஆணுல் தவிர்க்க
முடியாத செலவுகள் அடிக்கடி ஏற்படும். பெரிய
வர்களின் ஆசியும் உதவியும் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் முன்னேற்றம் இாணும் புது முதலீடுகள் செய்ய வாய்ப்பான
 

காலம், அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பும்
ஆதரவும் கிடைக்கும்.
உதிதியோகித்தர்களுக்கு அதிகாரிகளுடன் பழ
குவது நெருப்புடன் நெருங்குவது போன்ற డి ஏற்படும். சிலருக்கு வேலை நீக்கம் அல்லது பதவி இறக்கம்கூட நிகழும். சகலத்தியோகத்தரின் ஆத ரவும் ஒத்துழைப்பும் குறைவுறும்
விவசாயிகளுக்குப் பசளை அரசம்ானியம் முத
லானவை உரியகாலத்தில் கிடையாமையால் பயிர்
வளர்ச்சியும் விளைவும் குறைவுறும் சந்தைவாய்ப்
பும் குறையும்
தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு வேலையில் லாத்திண்டாட்டம் எ ன் பன ஏற்படக்கூடும், தொழில் ஒப்பந்தங்கள் அலைச்சல் மூலம் தரும். தொழிற் பிணக்குகளும் அதிகரிக்கும்,
மாணவர்கள் இல்வியூக்கமும் கல்வித் தேர்ச் சியும் முன்னேற்றம் காணும். ஆசிரியர் மா ன
மாணவர் இல்வித்தேர்ச்சி பெறுவர்.
பெண்களுக்கு மன ம் போல் எண்ணங்கள் நிறைவேறும் காதல் விவகாரங்கள் விவாஅகித்தி யையும் கொடுக்கும். குடும் பப் பெண்களுக்கு
குடும்பசுகமும் குடும்ப அமைதியும் ஆறுதல்தரும்.
அதிஷ்ட நாட்கள் செப் 17,182,22:26,27,
saját 1,2,11,15,16. துரதிஷ்ட நாட்கள் செப் 19,20:21,
తెత్తిజీ 3,4,5,8,910
உத்தராடம்234, திருவோணம், அவிட்டம்2
மகரராசியில் ஜெனனமானவர்களுக்கு சூரிய பகவான் இம்மாதம் 9ல் ரஜதமூர்த்தியாகிச் சம் பலத்துடன் சஞ்சாரம் செய்வதும் குருபகவான் ஜென்மத்திலும் செவ்வாய் அட்டம்த்திலும் சஞ் சாரம் செய்வதும், தீமைகளுடன் கூடிய சம் சுய பலன்களையே அதிகம் எதிர்பாரிக்கி வேண்டும். பெரும்பாலும் இவர்களின் உடல்நலம் அடிக்கடி பாதிப்புறலாம். குடும்பத்தில் துக்க சம்பவங்கள் கூட இடம்பெறும் வருமானத்திலும் செலவுகள்
14

Page 17
ஏறிக்கொண்டு போதலால் கடன்பயமும் இவர் குளுக்கு ஏற்படலாம். 拿
குடும்பத்தவர்களுக்குக் குடும்பத்தில் பிணி பீடைகள், சச்சரவுகள், பிணக்குகள் முதலானவை அடிக்கடி ஏற்பட இடமுண்டு குடும்ப வருமா னத்திலும் செலவுகள் அதிகரிக்கும். புத்திரரி உதவிகள் கிடையாது.
வர்த்தகர்களின் முதலீடுகளில் வருமானம் பெரும்ளவில் வீழ்ச்சியடையும், ஆத்திரமும் அவ சர புத்தியும் வாடிக்கையாளரின் வருகையைப் பெருமளவில் குறைக்கும் கூடியவரை புது முத வீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளால் வேலப்பொறுப்புக்கள் அ தி இம் சுமத்தப்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் குறை யும் சிலருக்குப் பதவியிறக்கம் அல்லது பதவி நீக்கம் கூட ஏற்பட்டாலும் ஆச்சசரியமில்லை.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி பெருகும். பண்ணை விவசாயிகளுக்குக் கூலியாட்கள் ஒத்து ழைப்பும் கிடைக்கும். பசளே - மானிய உதவிகள் கிடைப்பதில் தடை தாமதங்கள் ஏற்படும்.
தொழிலாளர்களுக்குள் இருத்து வேறுபாடு கள் குறைவுறும். வேலை வாய்ப்புக்கள் கிடைத் தாலும் ஊதியக்குறைவும் ஏற்படும். தொழில் ஒப்பந்தங்கள் எதிர்பார்த்த லாபம் தராது;
மாணவர் பள்ளிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் அடிக்கடி ஏற்படும். மாணவர் மத்தியில் மன அமைதியின் மையும் மறதியுமாகிய குணங்கள் அதிகரிக்கும். கல்வித் தேர்ச்சியும் குறிப்பிடக்கூடிய திருப்தி தர மாட்டாது
-<_ பெண்களுக்கு வாழ்க்கையில் பலவித வேத
இனச் சூழ்நிலைகளைத் தாங்க்வேண்டிய சந்தர்ப்பே கள் அடிக்கடி ஏற்படும். விவாகப் பேச்சுக்கள் இால்வரையறையின்றி நீளும் குடும்பப் வெண் களின் குடும்ப பாரமும் அதிகரிக்கும்.
அதிஷ்ட நாட்க்ள் செப் 19,20,24:25, 28,29,30,
- 卤š3,4,5。五3,巫6。
துரதிஷ்ட நாட்கள்: செப் 21, 22, 23
அக் 5,6,7,11,
 
 
 
 
 

அவிட்டம் 3,4,சதயம், பூரட்டாதி 1,2,3-ம் ஆால்
கும்ப இராசியில் பிறந்தவர்களுக்குச் சூரிய பகவான் அட்டம்த்தில் துே மூர்த்தியாகி இரு வகைப் பெலமுமின்றிப் பவனி வருவது இவர் களின் துரதிஷ்டமே. ம்ற்றும் பிரதான கிரல்ை களான குரு-சனி-செவ்வாய் கேது முதிலானவூர் களும் துர்க்கோசாரம் செய்வதும் நன்மைகளி லும் பார்க்கத் தீயபலன்களையே அதிகம் எதிர்
பார்க்க வேண்டியுள்ளது. பொதுவாக இவர்
ளுேக்கு உடல் - உனப் பாதிப்புக்கள் ெ சோ ரூ ஸ் திட்டம், குடும்பத்தில் துக்கு சம்பவங்கள் பதவி இழப்டி, அவமானம் முதலான பலன்களே அதி கம் நிகழும் . -
குடும்பத்தில் எதிர்பாராத திடீர் நெருக்கடி கள், பிணக்குகள், பிரிவுகள் ஏற்படும். குடும்ப இகவீனம் அடிக்கடி தொல்லை திரும் வருமானத் இலும் செலவுகள் அதிகரிப்பதால் கடன் மு ஏறிக்கொண்டே செல்லும். ,
வர்த்தகர்களுக்கு வியாபாரக்குறைவே இந்த மாதமும் தொடரும். முதலீடுகளால் எதிரி பார்த்த லாபங்களுக்குப் பதில் நட்டமே கிடைக் கும் கூடியவரை புது முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் மத்தியில் உஆப்பிழுக்கப் போன குரங்கு" இ  ைத போல் அவஸ்தைப்பட வேண்டியும் வரும், பதவியுயர்ச் சிசிகுப் பதில் பதவியிறக்கம் அல்லது பதவி கமும் சிலருக்குக் கிடைக்கும்:
விவசாயிகளுக்கு பயிர்ச்செழிப்பு உண்டாகும். ஆனல் விளைவு எதிர்பார்த்த அளவு கிடையாது; பண்ணை விவசாயத்திலும் செலவுகள் அதிகரிக்கும், தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் குறைவுறும் சிலருக்கு வேலைநீக்கும் கூடன் இ ை இலாம். அன்ருடத் தொழிலாள்ர் மாதத்தில் பெரும் பகுதியை வேலையின்றிக் கழிக்க நேரும் தொழிலாளர் பிணக்குகள் வலுவடையும்.
மாணவரி கல்வி வளர்ச்சிக்குப் பர்தஅம்ரன ாேரணிகளே இல்விச்சாலேகளில் முன்னுக்கு iš più

Page 18
கும். ஆசிரியரீ மாணவர் நல்லுறவுகின் சீர்கெடும் விரக்தி மனப்பான்மையும் மறதிலும் மாஇரவரி
நிற்கும் பெண்களுக்குப் பலப்பல் பிரச்சினைகளைச் சமாளிக்க வேண்டிய தாக்கல்கள் ஏற் படும்
இனிப் பெண்களின் விவாகம் - காத்ல் முயற்சி இன் பெரும்பாலும் பிரதிகூலமாகி வரும்: (ශ්‍රීකjර්බ් செய்யும் பெண்களுக்கு வேலைப்பழு அதிகிரிக்கும், ஆதிஷ்ட நாட்கள்? செப் 78 %%%7
@函 I。零,5,6,7。 துரதிஷ்ட நாட்கள்: செப் 23, 24, 25
அக் 8,9,10,13 .
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீன இராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரிய பகவான் 7-ல் தாம்பர மூர்த்தியாகிச் சம் விலத்துடன் சஞ்சாரம் செய்வது ஒரளவு நன்மை தரும் இராசி அதிபதி குரு லாபத்தில் சுப் கோசா ரம் செய்வதும் நன்மையாகும் சமசுகிம், குடும் பிச் சிறப்பு, எதிர்பாராத பொருள் வரவு, வெற்றி பெரியோர் உதவி, இராசாங்க நன்மை வீடு வாகனச்சிறப்பு முதலான சுய பலன் ஆளே அதிகம் நிகழும். எனினும் அந்நியர் தொல்லை, மொருள் நட்டம், இாரியத்தடை தாமதம், முத ாைன துர்ப்பலன்களும் இடையிடையே நிகழும்
குடும்பத்தவர்களுக்கு குடும்ப வரும்ானம் இருப்தி தரும் குடும்பத்தில் அமைதியும், அன் ஆம் ஆரோக்கியமும் நிலவும். புத்திரரால் ஆறு தல் கிடைக்கும். - -
வர்த்தகரிகளின் முதலீடுகள் இலாபம் தரத் தொடங்கும். ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகர் களுக்கு வருமானம் அதிகரிக்கும். வங்கியில் நிதி உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு மேலும் பொறுப்பு கள் அதிகாரிகளால் சுமத்தப்படும். 霹蕊 உத்தி யோகத்தர்களின் உதவிகள் கிடைக்கும்; சிலருக் குப் பதவியுயர்ச்சிக்குச் சமமான பாராட்டுகளும் இடைக்கலாம்,
 

விவசாயிகளுக்கு பயிரி உற்பத்தி சம முன்னேறி றம் பெறும்g வங்கி உமானியம் - பசனே முதலிய உதவிகள் கிடைக்கும். விளைபொருள்களுக்கு நற் சந்தை வாய்ப்பும் கிடைக்கும்.
தொழிலாளருக்கு வேலை வாய்ப்புக்கள் கணிச மான அளவு கிடைக்கும். முதலாளிகள் அல்லது வேலே கொள்வோருக்கும் தொழிலாளருக்குமிடை யில் ஒற்றும்ையுண்டாகும். ஒப்பந்த வேலைகளும் லாபம் தரும்.
மாணவர் கல்வித்தரம் உயரும்; கல்வி ஊக் கமும், அக்கறையும், ஆர்வமும் மாணவர் இத்தி யில் ஏற்படும் ஆசிரியரி - மானவரி நல்லுறவும் வளரும், கல்வித் தேர்ச்சியும் திருப்தி தரும்:
பென்களுக்கு எண்ணங்கள் சிரமங்களின்றி நிற்ைவுறுவதற்கு ஏற்ற காலம், கன்னிப் பென் கள் காதல் முயற்சிகளில் வெற்றி பெறுவர். விவாக முயற்சிகளும் சில தடை தாமதங்களின் மேல் கைகூடும். வேலே செய்வோருக்கு மனப் பூர்வம்ான ஆறுதல் கிடைக்கும்3 அதிஷ்ட நாட்கள் செப் 19,20,24,25,2829,
هو 9 و 8و5 و 4 و قة هو துரதிஷ்டநாட்கள் செப் 1718,26,27,
அக் 11, 12, 14.
செல்லப்பிள்ளே
ராகம்-கல்யாணி - ேேகாப்பாய்.இவம்?
*உனக்கென்ன மீஒரு செல்லப்பிள்ளை - உன்னே உபசரிப் பார்தமக்கோர் எல்லையில்லை - முருகா
(உனக்) அநுபல்லவி கினைத்ததை முடித்துவைப்பாள் பர்ர்வதியே - அங்கு ெேசான்னல் மறுபேச்சு யார் உரைப்பார் - முருகா
ਕ சரணம் தேவியிருவர் உன்னைச் சேர்ந்திருப்ார் - முருகா தேவைகளே உனது நினைவில்வரும் பாவிஎன் பாடல்எல்லாம் உன்சேவியில் - வந்தே பக்குவ மாய்விழுமோ நான் அறியேன் - முருகா
[°arš]

Page 19
பிரார்த்தனைகளு * கு
ஆடி இதழ் தொடர்ச்சி ஜெனன ஜாதகம் வருமாறு:
சூரி 28 53 275
II 26 24ng 34 23 13
易岛 2255 435
பு(வ) 22 54 ভঞ্জ
Χ 20 33 12-4-1965 21 22
1938
பருத்தித்துறை - பிறந்த நேரம்:
23 10 قاعة ونيو 47.35 و ويورك :
IX 21 22; ܂ ܪ செவ்15 56 ಶೆಟಅಹಿಕಹಿ! 23 10 யுரே 18 06 IV 20 33
W II 27 572 26 35
ஜனனத்தின்போது நின்ற தசை கேது வருடம் 6 மாதம் 18 நாள்,
சுக்கிர தசை புதன் புத்தி 19820-30 இல் தொடக்கம் 1985-8-30 வரையும் நடைபெறும்
சூரியன் புதன் }
சணி கேது g:G செவ்வாய்வர்: சுக்கிரன் சூரியன் புதன்(வ) புதன் சந்திரன் குரு சூரியன் @@ அக்திரன் புதன் சந்திரன் శ్రాఇ} இராகு GF GGSN inrui Ø”ff®፵፪ - Garshatrri, செவ்வாய் துே? புதன் செவ்வாப் யுறேனஸ் சுக்கிரன் (ଜଣ୍ଡfଇଁiରift (ii)
நெப்ரியூன், குரு கேது

(8)
。 .. () O
hlf)
A
முந்தைப்பே
* புதனும் சுக்கிரனும் ஒரேவிதமான பல்னேக் கொடுப்பார்கள். இவர்கள் 11-ம் முனையில் நிற் பதாகக் கருதலாம். 2-ம் முனை குரு சாரம் சனி உபநட்சத்திரம் 5.ம்முனை செவ், சாரம் செவ், உபநட்சத்திரம் 11ம்முனை புதன் சாரம் செவ். உபநட்சத்திரம்
5-ம் முனை புதனுக்குரிய இன்னி இராசியில் செவ்வாய் சாரம் செவ்வாய் உபநட்சத்திரத்தில் அமைகிறது. உப நட்சத்திராதிப்தி செவ்வாய் 8-ம் பாவத்தில் சுக்கிரசாரம் சூரிய உபநட்சத்தி ரத்தில் நிற்கின்ருன் சுக்கிரன் 11-ம் முனையிலும் சூரியன் 11-ல் நிற்கிருன் , இதனுல் சாதகிக்கு குழந்தைப் போக்கியம் உறுதியாகின்றது. ლი (ესპ. ),
11-ம் பாவமுனை குருவுக்குரிய மீன புதன் சாரம் செவ்வாய் உப நட்சத்திரத்தில் அமைகிறது. உப நட்சத்திராதிபதி செவ்வ:ை
பற்றி முன்பு ஆராய்ந்தோம். இதஞல் சாதகிக்கு குழந்தை இன்பமும் உறுதியாகின்றது. ప్రేక్ష్మి
செவ்வாய் இரு பாவமுனைகிளின் உப தட்சத் திராதிபதியாக அமைவதால் குழந்தைப் பாக்கி பத்தில் சில கஷ்டங்களைச் சாதகி அனுபவித்தல் வேண்டும். ಇಂಗಾ குழந்தை பிறக்கும் காலத்தைத் தீர்மானிப் பதற்கு 2-ம், 5ம், 11-ம் வீடுகளை ஆராய்த்ல் வேண்டும்.
2-ம் வீடு மேலதிக நபர் குடும்பத்திற்கு வ வதையும் 5-ம் வீடு குழந்தையையும், ့်ဦးမှူဇ္ဇိ இவைகளால் கிடைக்கும் இன்பத்தையும்குேறிக் கும். உண்மையில் ஒரு குழந்தைப்பேறு உன்
களே பின்வருமாறு குறிப்பிடுதல் வேண்டும். 9
நின்ற கிரகங்களின் நட்சத்திரங்களில் நின்ற இரகங்இல்,

Page 20
(2) 2ம், 5ம், 11-ம் பாவங்களில் நின்ற கிரகங்
ଅଶ୍ରୁt. (3) 2ம், 5ம், 11-ம் வீட்டதிபதிகளின் நட்சத் - திரங்களில் நின்ற கிரகங்கள்,
(4) 2ம், 5ம், 11-ம் வீட்டதிபதிகள், (5) மேற்கூறிய குறிகாட்டிகளுடன் ஒன்று
சேரும் கிரகங்கள். (6) மேற்கூறிய குறிகாட்டிகளில்
பெறும் கிரகங்கள்.
இதன்படி பின்வரும் கிரகங்கள் குறிகாட்டி போக அமைகின்றன.
நியதி 2-ம் வீடு 5-ம் வீடு 11-ம் வீடு
1. ബ ബ சூரி, புதுசுக்
கேது, செவ். 2 இ mwanaw சூரி, புதசுக் 3 சூரி, புத சூரி, புத s
சுக் கேது சுக்,கேது
李 புதன் புதன் &Փ.
5 s ബത്ത சந்திரன்
6 ജe: - - இராகு, சனி
இதஞல் மேற்கூறிய ஒன்பது கிரகங்களும் குறிகாட்டிகளாகும். இவைகளில் வலிமையான வைகளேத் தெரிந்தெடுத்தல் வேண்டும்.
2-ம், 5-ம், வீடுகளின் அதிபதி புதன் 11-ம் வீட்டு ஆரம்பமுனையில் நிற்பின் அவனுடன் தழு விய நிலையில் சுக்கிரன் நிற்கிருன் 2-ம் வீட்டு ஆரம்பமுனையில் ஆதிக்கம் செலுத்தும் சூரியன் 11ல் நிற்கிருன் 11-ம் வீட்டதிபதியாகிய குரு 5-ம் வீட்டைப் பார்க்கிருன் இதனுல் சுக்கிரன் புதன், சூரியன், குரு முதலியோர் வலிமையான வர்கள்.
மேற்கூறிய புதன், சுக்கிரன், சூரியன் முத லிய கிரகங்களுடன் 11-ம் வீட்டையும் செவ்வாய் பார்க்கின் முன். எனவே சூரியன், புதன், சுக்கிரன், குரு, செவ்வாய் யாவும் பயனுள்ள குறிகாட்டி seFrb ----
செவ்வாயின் இராசியில் கேது நிற் ப தர ல் கேதுவையும், சுக்கிரன் இராசியில் இராகு நிற்ப தால் இராகுவையும் எடுத்துக்கொள்ளல் @@@ டும்.
5-ம் முனையில் இராகுவும் கேதுவும் ஆதிக் ஐம் செலுத்துவதால் இவர்களும் வலிமையடை கின்ருர்கள். இதனுல் சூரியன், புதன், சுக்கிரன், குரு, செவ்வாய், கேது, ராகு வாவும் பயனுள்ள
குறிகாட்டிகளாம்.
 

இப்போது சுக்கிரதசை அதன் புத்தி அடுத்து கேது புத்தி. எனவே இக்கிரன் தசை கேதுபுத்தி செவ்வாய் அல்லது இராகு அந்தரத்தில் குழந் தையை எதிர்பார்க்கலாம். 5-ம் 11-ம் முனைகளின் உபநட்சத்திராதிபன் செவ்வாயாக அமைவதாலும் 11-ம் முனையை செவ்வாய் பார்ப்பதாலும் செவ் வாய் அந்தரத்தில் குழத்தை கிடைத்தல் வேண் டும். இதுதான் எனது கணிப்பு, சுக் கி ர தனது, இேது புத்தி, செவ்வாய் அந்தரம் 1986-130-ம் திகதி தொ டக் க ம் 1986-2-25-ம் திகதி வரை யும் நடைபெறும்.
சாதகியும் அல்ருடன் வந்தவர்களும் நன்றி செலுத்திக்கொண்டே விடைபெற்ருர்கள்,
விவரகம் எப்போது? இ கந்தையா, கரம்பன்.
1. இலக்கின பாவாதிபனுடைய ஸ்புடத்தையும் 7-ம் பாவாதிபனுடைய ஸ்புடத்தையும் கூட்ட வருகின்ற ஸ்புடத்தில் இோசாரத்தில் குரு சஞ் சாரம் செய்யுங்காலத்தில் ஜாதகனுக்கு விவாக சித்திகிட்டலாம்.
உதாரணம் இலக்கின பாவாதிபதி சுக்கிரன் ஸ்புடம் ராசி 6, பாகை 24, கலை 32 உடன், 7-ம் வாவாதிபதி செவ்வாய் ஸ்புடம் ராசி 6, பாகை 26 கலை 30 ஐக் கூட்ட இராசி 1, பாகை 21 கலே 2 என வருதலால் கோசரத்தில் குரு இடபராசியில் 21 பாகை, 2 கலையில் சஞ்சாரம் செய்யும்போது சாதகனுக்கு விவாகசித்தி ஏற்படலாம்.
2. சந்திரன் இருந்த இராசி அதிபதியினுடைய ஸ்புடத்தையும் சந்திரனுக்கு 7-ம் ராசி அதிபனு டைய ஸ்புடத்தையும் கூட்டவருகின்ற ஸ்புடத் தில் கோசரத்தில் குரு வரும்போது சாதகனுக்கு விவாகம் நிகழும்,
உதாரணம்: சந்திரன் இருந்த இராசி அதி பன் சந்திரன் ஸ்புடம் ராசி 3, பாகை28 கைே19 ஐயும் 7-ம் அதிபன் சனிஸ்புடம் ராசி? பாகை 20 கலை 27ஐயும் கூட்ட இராசி 11 பாகை 18,கலை37 என வருதலால் மீனராசியில் 18 பாகை 37 அல. யில் குருசஞ்சாரம் செய்யும்போது ஜாதகனுக்கு விவாகம் நிகழும்.
இந்த இரண்டாம் விதி விசேடமானது.

Page 21
RECEIMHLITygers RICEDIDAAGSETUB BREEDIN RETORE FICK FELD-STRIJD TELE DSLL S LLZBSL0ZLBLBLL LLLBBsLSYBBBLZYze LeSLLLLBLLLZZLLLLLZLLL LLLLLS
அதிஷ்ட
YYYLBOLLZ BOOLLLLL LLLLLLLLOLSLLSOLLMOLLLLLSLLLZLLOLG YYYBLLLOLOLLLLLLLLLLLBSLLLSLLLLaSLLLLLSLLLLLLaLLYLMOOLLLS
இ. மகாதேவா 140, செல்லர்
எண் = 3
சென்ற இதழ் தொடர்ச்சி
பெயர் எண்கள் கூட்டு எண்களினுல் வரும் பலன்கள் (இயக்கம்)
7-ம் எண்: அரசாங்கப் பதவிகட்காகவோ த லே  ைம ப் பதவிகளுக்காகவோ போராடியபடி இருப்பார்கள். எதிலும் தலைமைப்பதவி இல்லா விடில் பெருந்தன்மையாக ஒதுங்கிவிடுவார்கள். அசுரகுருவான வெள்ளிக் கிரகத்தின் ஆதிக்கப்பல மும் இலந்து தொழிற்படுவதால் எதிலும் தைரிய மாக எதிர்த்துப் போராடுதல், வெற்றி, தோல்வி அடைதல் சகஜமாக இரு க் கு ம். தோல்வியே வெற்றியின் முதற்படி என்பது இவர்களின் தாரக மந்திரமாகும் உலகில் அதிகார சுகபோகவாழ்வை நாடி இருப்பர். பிடிவாதம், ஒரு வ ர் செய்த உது விக்கு செய்நன்றி மறவாது பிரதியுபகாரம் செய் தல், ஞாபகசக்தி, தர்மம் செய்தல், புகழுக்காக அதிக பொருளைச் செலவுசெய்தல் என்பன இவரி களது தன்மைகளாகும். ஜனவசிகரமானவர்கள்g 40 வயதிற்கு மேல் சத்தி, புத்தி, யுத்தி தொழிற் படும். இவர்கள் கையசைத்தால் ஓடிவருவதற்கு பலர் இருப்பார்கள். இவர்களைப் பார்ப்பதே புண் ணியம் எனக் கருதுவார்கள் தெய்வீகத் தன்மை பிரகாசிக்கும் சமயசாஸ்திரங்களுக்கு மதிப்பளித்து நடப்பார்கள், அரசியல், வியாபாரம் கமிஷன் வியாபாரம், தொழில் நுட்பம், தலைமைப் பதவி
、 போர்ப்படை, பொலிஸ்படை, என்பவற்றி
லும் தீவிரமாக முன்னேறுவர். தனது எ தி ரி களே மறைமுகமாக பழிவாங்கி அழித்துவிடவோ தோல்வியுறவோ செய்துவிடுவார்கள். இச்செய லால் பாவசக்தி அதிகரிக்கும். சில ர் பரிதாபத் துக்கு உரியவர்களாக காலம் கழிக்கின்ருர்கள். இவர்களது மனைவியும் அல்லது கணவனும் தெய்வ பக்தி உடையவ்ர்களாக நம்பிக்கைக்கு உரியவரி
 
 
 

BZzYBLsLLzYSLLYLLYLLYYLOLmmLLssZSLLZZeOZYeSeLYY LZYYOLOLLLOLLLOLLSLOLOLSLLEYOSOZYY
○ 「 * - இ கு0ே10
LSOS0YYYLSLLLLYMLLLLLSLLLLLLLLLOLLLOLOLEOBYYZYBeBe0SY
வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்,
இளாக நிட்சயம் இருப்பாள். மீண்உறுதி, அனுப வமே இவர்களை முழு மனிதனுக்கும் என்பதில் ஐயமில்லே.
26ம் எண்- தொழில்நுட்பம், வேதாந்தம், புராண இதிகாச தொடர்பிருக்கும். எ .ை த யு ம் தைரியத்துடன் போராடிப் போராடி சாதிப்பார் கள் அமைதியற்ற வாழ்வு எதிலும் திருப்தி ஏற் படாத தன்மை இருக்கும். விதிவசப்பட்ட கொடிய சம்பவங்கள் இவர்கள் வாழ்விலோ குடும்பத்துவர் களுக்கோ நடக்கும். தாம் உழைப்பதை குடும்பத் திற்காக்வே செலவு செய்தபடி இருப்பர் குடும் பப் பாசம் உடையவர் நீள். எந்த விசயத்திலும் கலகத்தைப் பிறப்பித்து நியாயத்தை காண முற் படுவார்கள், பிறந்த வீட்டிலே தாயாருடன் வறு மையில் போராட்டம் இருக்கும். வாழவந்த மனே வியால் சோதனையும் அதிக வைத்தியச் செலவால் வேதனையும் கூடிவரும். நண்பர்கள் தக்கசமயத் தில் குழிபறித்துவிடுவார்கள். அதனுல் ஆத்திரப் படுவர். வாழ்வில் பெற்ற அனுபவ ஞானத்தால் அனுபவசாலிகளாவர். 40 வயதிற்குப் பின்பு ஒர ளவு அமைதி பொருளாதாரவளம் தலைமைப்பத விகள் தேடிவரும்,
35-ம் எண் பல த் த போராட்டமான எண் ஆகும். சோம்பேறித்தனம் இந்த எண்காரர்களு டன் ஒட்டிப் பிறந்திருக்கும். எதற்கும் குறை குற் றம் சொல்லிக்கொண்டிருப்பார்கள். கலியானத் தரகு தூது வேலை என்பவற்றில் பேசிப் பேசிப் பொழுதைப் போக்குவார்கள், கிஷ்டப் ப ட் டு த் தேடும் பொருளை செலவுசெய்து விடுவார்கள் சேமிப்பிருக்காது. பிறரு க்கு கொடுத்துவிட்டு சண்டை அல்லது வழக்குவரை செல்வார்கள். 35 வயதுமட்டும் திடமற்ற மனுேநிலையிருக்கும். மலச்சிக்கில் இரத்த சம்பந்தமான நோய்களால்
19

Page 22
வருந்துவார்கள். நெருங்கிய நண்பரால் குற்றவா விகளாக்கப்படவோ சிறை செல்லவோ நேரிடும். தெய்வகாரியங்கள் மருந்து, இரும்பு, சட்டம் கமிஷன் எ ன் பன தொழிலிடமாக இருந்தால் அதிக வருமானம் கிடைக்கும். அல்லது அத் தொழிலை செய்வதால் சிறப்படைவார்கள். பாம்பு ஏணிபோன்று திடீரென மேல்கீழ்நிலைகளை அடை வார்கள், தெய்வீகம், மருந்து, இரும்பு சேமிப் ஆப் கிழக்கத்தைக் கைக்கொள்ளவேண்டும்.
44-ம் எண் - சட்டவிரோதமான தொழில் செய்வதில் கெட்டிக்காரர். ம்னம் அடிக்கடி யாரை யாவது ஏமாற்றி உழைக்கலாம்ா எனச் சிந்தில் கும். வெளிப்பார்வைக்கு யோக்கிார், சீர்திருத்து வாதிகள், தர்மசீலர்களாகத் தோன்றி த ப து பேச்சாலும், நடிப்பாலும் மற்றவர்களை ஏமாற்றி
பணத்தையாவது பெறுவதும் இழந்துவிடுவதுமாக இருப்பார்கள். அரசாங்க குற்றவாளியாக அல்லது குற்றவாளிகள் நிறைந்த இடத்தில் அதிகாரிக ளாக இருப்பார்கள். இவரின் பலவீனத்தை நன்கு அறிந்த மனைவி இவரைப்பயமுறுத்தி வைப்பாள். எவருக்குமே பயப்படாது துச்சமாக செயற்படும் இவர் மனைவியின் ஒருசொல் கேட்டால் போதும் ஐம்புலன்களும் அடங்கிவிடும். சனியன் வதைக் கிருளே என மனதுக்குள் திட்டுவார்கள் வெளி யில் சொல்லமாட்டார்கள். குழந்தைகள் என்ருல் உருகிவிடுவர். இறைவனுக்கு முன்னுல் இறைவா நீான் செய்வது பிழை ஒருவழியுமறியாது செய் கின்றேன் என்னை மன்னித்துவிடு என மன்ருடு வார்கள், பெயர்பெற்ற கொலை, கொள்ளை இவர் களால் செய்யப்பட்டிருக்கும். மனவருத்தம் உடல் நோயைத்தீர்க்க இறைவழிபாடு முக்கியம். பங்கு வியாபாரம் இயந்திரம்,வைத்தியதொழில் என்ப வற்றில் சிறப்படையலாம். இவர்கள் முக்கியமாக தமது பெயர்களை தமது பிறந்த கூட்டு எண்க ளுக்குச் சாதகமான முறையில் வைத்துக்கொள் வது முக்கியமானதாகும். வியாபாரம் கள்ளக்கட தல் வட்டி போக்குவரத்து ஏற்றுமதி இறக்கு மதி டேல் தொடர்பான தொழில் குதிரைப் பந் தயம் சட்டத்துக்கு மாறு ன தொழில்களையும் செய்து அடிக்கடி அகப்பட்டுக் கொள்வர்.
53-ம் எண்:- துணிவு மிக்கவர்கள். பலத்து போராட்டம் இருக்கும். எதையும் எடுத்தெறிந்து பேசுவார்கள், தான் வைத்ததுதான் சட்டம் என் றிருப்பர் சமுதாயத்தில் இவர்களுக்கு ஓர் தன
 

யிடம் இருக்கும். நல்லதோ கெட்டதோ பெயரி பரவியபடி இருக்கும். தொழில்நுட்பம், உற்பத் தித் தொழில்கள் இரும்பு வைத்தியத்துறை என் பவற்றில் ஈடுபட்டால் நல்ல வெற்றிகிடைக்கும் ஆரம்பத்தில் நிச்சயமற்ற நிலையிலிருந்து வயது ஏற ஏற நிதானம் இருக்கும். திடீர் ஆபத்து, அவம்ானங்கள், இழப்புக்கள் ஏற்படும். த ம து தொழிலில் ஊக்கித்துடனிருந்து பெரும் பொரு வீட்டுவார்கள். இவருக்கு நண்பர்களானோ மன
வியின் ஆறுதலாலோ தொழில் சிறப்படையும்.
நிதான முன்னேற்றம் ஏற்பட்டு படிப்படியாகிச் சிறப்படைவர். அவசரம் கூடாது.
62-ம் எண்: திட்டம் தீட்டுவதில் கெட்டில் இாரர். பிறருக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கு வாங்கள், இரவு 12 மணிக்குப்பின்பே இவர்களது கற்பனை வளம் பெருகும். தமது தொழிலை அதன் இரகசியம் இலாபம் பெறும் வழிகளைக் கண்டு பிடிப்பார்கள். கவிதை துறையில் தொழில் செய்
வேஈராகவும் தொழிற்சாலை அதிபதிகளாகவும்
கல்விச் சிறப்புடையவர்களாகவும் சமயப்போதனை யாளர்களாகவும், சிறந்த சட்டவாதிகளாகவும் இருக்கின்ருர்கள். இவரை எவராலும் அ டக் க முடியாது. கலகம் பிறப்பித்து அதற்கு காரண இாரியங்களுடன் நியாயம்தேட முற்படுவார்கள். நஇவரிகளாலும் பெண்கள்ாலும் மன ஆறுதல் அடைவார்கள். -
71- ம் எண்: - ஜனவசீகரமான எண். தெய்வி கத்தன்மை உள்ளவராகவும் பாவமன் னி ப் - த் தரும் புனிதர்களாகவும் இருப்பார்கள். ஊற்றுக் கிணறு போலவும் ஆலம் விருட்சம் போன்றும் பிறர் பயன்படத்தக்க வாழவைக்இக்கூடிய நல்ல அறிவுரைகளைக் கருத்துக்களை சொல்லுவார்கள். எல்லோரிடத்திலும் அன்பாகவும் பண்பாகவும், கிெளரவமாகவும் நடந்துகொள்வார்கள். ம த த் தொடர்பான காரியங்களைச் செய்தலையும் சமா
தானத் தூது விடுவதாயும் எடுத்துக் காட்டுகின்
நிதி அன்னப்பட்சி போன்று (நீரிலிருந்து பாலே
ܐܢ
வேருக்குப் போன்று) எல்லா நூல்களையும் கற்றுக்
கற்று தெளிந்தபடி இருப்பார்கள். தம்மைத்தேடி வருபவர்களுக்கு உணவு, உடை, பொருள் கொடுத்துக் காப்பார்கள். இறுதிவாழ்வு அமைதி யானதாகவும், தெய்வமாக எல்லோரும் வணங் கக்கூடியதாகவும் இருக்கும்.
C

Page 23
曇史克壺藝壘 3 anida
U తిప్త్ ULI
醫
வி. எஸ். வேலாயுதன்,
சூரிய மண்டலமானது சூரியன் முதலிய நவக் கிரகங்களேயும் தன்னகத்தே கொண்டதாகும். இங்கு சூரியனே தலைமைக் கிரகமாகக் கருதப்படு கின்ருர் வான வீதியில் சூரியனைத் தொடர்ந்து ஏனைய கிரகங்களும் ஒரு வட் டப் பாதையில் (Orbit) வலம் வந்த வண்ண ம் இருக்கின்றன: நாம் அறிந்தோ அறியாமலோ இந்த நி ய ம ஒழுங்கு சதா நிகழ்ந்துகொண்டே இருக்கின்றது: இங்ஙனம் கிரகங்கள் சஞ்சாரம் செய்யும்போது அவற்றின் சஞ்சார கதியில் எத்தகைய பின்ன
டைவும் ஏற்படுவதில்லை. சில சம்யங்களில் பூமி
யில் இருந்து கிரகங்களின் சஞ்சார கதியை அவ தானிப்போருக்குக் கிரகங்களுள் ஒன்ருே சிலவோ வெவ்வேறு இடங்களில் தோற்றமளிப்பதாகவே தெரிகின்றன. இதனை, மறுவார்த்தையில் கூறு மிடத்துப் பார்வைக்குக் கிரகங்களின் சஞ்சார இதியில் பின்னடையும் தன்மை தோற்றம்ளிக்கின் நறது எனலாம். இத்தகைய பின்னடைவுதான் avšgrib (Vakra) (Retrogression) GTGGA ÜLG)66ãžADg சூரியனில் இருந்து ஒரு கிரகத்துக்குள்ள இடைத் தூரம் குறித்த அளவினின்றும் அதிகரித்தவிடத்து டிெ கிரகம் பின்னுேக்கி நகர்வதனையே வக்ரநில எனப் பொதுவாகக் கூறுவர். ஆனல் இது ஒரு தோற்றமேயன்றி உண்மையல்ல; இது வெறும் ALADAT 604; பொய்த்தோற்றம் (lusion) என்று தான் கூற வேண்டும்.
நவக்கிரகங்களிலும் சூரிய சந்திரருக்கு வக்ர கதி இல்லை. இராகு கேதுக்கள் இயல்பாக வக்ர அதியிலேயே சஞ்சரிக்கின்றன. ஏனைய கிரகிங்கள் (செவ்வாய் புதன் குரு சுக்கிரன், சனி) சூரியனுக் குக் குறிப்பிட்ட அளவு பாகைக்கு அப்பால் வர நேருமிடத்து வக்ர நிலையை அடைகின்றன. சுக் கிரன், புதன் இருவரும் சூரியனுக்கு 15 பாகை தூரத்திற்குள் வரும்போது வக்ரகதிக்குள்ளாகின் றனர். ஏனைய கிரகங்களான செவ்வாய், குரு சனி மூவரும் சூரியனில் இருந்து 5, 8-ம் வீடுக ளுக்குள் அமையும்போது வக்ர கதிக்குள்ளாகின் றன. எல்லாக் கிரகங்களும் (செவ்வாய் முதலிய ஐந்தும்) சூரியனில் இருந்து 5-ம் இடத் தி ற் கு வரும்போது வக்ர கதியையும், அவை 9-ம் இடத

蠱壺
s *sese கிரக பலாபலனும் :
* 崧 துறைநீலாவண்.(கி.மா)
திற்கு நகருங்கால் வக்ர நிவிர்த்தியையும் அடை கின்றன எனப் பொதுவாகக் கூறுவாருமுளர்
ஜோதிட் உலகில் கிரகங்கள் வக்ரநிலை அடை
தலும், வக்ரகதியில் அதிகாரம் (நேர்வலமாகப் போதல்) பெறுதலும் வக்ர நிவிர்த்தி பெறுதலும் பிரதான விடயங்களாகவே கருதப்படுகின்றன. எனவே பலதீபிகை முதலிய பூர்வ கிரந்தங்கள் வக்ரநிலை பற்றிக் கொண்டுள்ள கருத்து க் களை நாம் ஈண்டு கவனத்தில் கொள்ளுதல் சாலவும் பொருத்தமுடையதாகும்.
வக்ர கதியை அடையும் கிரகம் பகை = நீச ஸ்தானங்களில் இருப்பினும் உச்ச பலனத் தர வல்லதாகின்றன." - லதீபிகை
வக்ர சுதியை அடையும் சுபாசுபக் கிரகங்கள் தத்தம் சுவாசுபத் தானத்திற்கேற்ப சுவாசுப பலன் களையே வழங்குவனவாக உள்ளன. DigiF6. மாக நீசமடைந்த ஒரு சுபக்கிரகம் பாபியாகிப் ாே உ ஸ்தானத்தில் வக்ரகதிக்குள்ளாகுமிடத்து, நற்பலனை வழங்கார் என்பதாகும். பலதீபிகை ஆசிரியரின் டிெ கூற்றைக் கல்யாண வர்மாவும் தமது சாராவளியில் ஆதரித்துக் கூறுகிருர்,
"சுபுக்கிரகங்கள் வக்ரநிலையில் ராஜயோகத் தைத் தரக்கூடிய வலிமை உடையனவாகவும், பாயக்கிரகங்கள் வக்ரகதியில் விபரீதமான திய விளைவுகளைத் தருவனவாகவுமுள்ளன. சாராவளி
ஆனல் காளிதாசரோ தமது உத்தரகாலாம் ருதத்தில் முற்கூறிய இருவரின் கருத் தி ற் கும் மாறுபட்ட வகையிலான கருத்தையே தெரிவித் துள்ளார். Ve
வக்ரகதியடைந்த கிரகம் தன் உச்சஸ்தான பலனையே கொடுக்க வல்லதாகின்றது. ஆளுல் டிெ கிரகம் வக்ரகதியுடன் சஞ்சரிக்கும் மற்ருெரு இரகத்துடன் இணையுங்கால் அதன் பலம் அரைப் பங்குதான். உச்ச ஸ்தானத்தில் வக்ரமடையும் இரகம் நீச பலனையும், நீச ஸ்தானத்தில் வக்கிர மடையும் கிரகம் உச்சபலனையும் தர வல்லதாகின் - உத்தரகாலாம்ருதம்
-- ܒ ܲ ܝ ܲ-__)  ܲ

Page 24
எவ்வாருயினும் வக்ரகதியில் சஞ்சரிக்கும் கிர இகிகளின் பலாபலன் அவற்றின் இருப்பு, ஆதி பற்தியம் என்பவற்றுைப் பொறுத்தே அம்ையும் என்பது மறுக்கொணு உண்மையாகும், ! The effects of the retrograde Planets depend on their position and their ownership' I- The Astrological Magazine 1974 page 692.
தற்போது குரு, சனி ஆகிய இரு இரகங் ஆளும் வக்ரகதியில் சஞ்சரிப்பதை வாசகர்கள் நன்கறிவர். திருக்கணித பஞ்சாங்கப் பிரகாரம் குரு இவ்வருடம் ஜூன் 5-ம் திகதி முதலும் , சனி கடந்த வருடம் மார்ச் மாதம் 8-ம் இ க தி யி ல் இருந்தும் வக்கிரகிதி அடைந்துள்ளனர். இவ் விரு கிரகங்களின் வக்ர நிலையால் உலகநாடுகள் பலவற்றிலும் அரசியல்-பொருளாதார - சமூக விடயங்களில் விசித்திர மாற்றங்களையும் தாக்கிங் களையும் நாளுக்கு நாள் ஏற்படுத்திய வன்னமே இருக்கின்றன. அன்னை இந்திரா காந்தியின் படு கொலையும் அதனைத் தொடர்ந்து பிரதமர் ராஜிவ் இாந்தி அவர்களின் பதவிப்பிரம்ாணமும், வங்காளதேசத்தில் ஏற்பட்ட கோரச் குருவளி அணரித்தங்களும் சனி வக்ரகதி அடைந்த பின்ன
ரன்ருே. 鲨· -
வியாழன் வக்ர குதியில் செல்ல ஆரம்பிக்கவும் நெடுங்காலம்ாக நமது நாட்டில் இருந்து வந்த இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமுகமாகத் திம்பு வில் பேச்சுவார்த்தை ஆரம்பமாயிற்று. அது மட்டுமல்லாது முழுப் பாரத நாட்டிற்குமே பய முறுத்தலாகவும் சவாலாகவும் இருந்து வந்த பஞ்சாப் பிரச்சினைக்கு ஓர் சம்ரசத் தீர்வு ஏற்படுத் தப்பட்டது.
இது இவ்வாறிருக்க இவ்விரு இரகங்களினதும் வத்திர ஆதியால் த னி ம னி த வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத வகையில் தாக்கங்கள் ஏற் ஆடவே செய்யும் இடபம், கடகம், கன்னி, தனுசு மீனம் ஆகிய இராசியினர் இஷ்ட் காரிய இத்தி, பணவரவு போன்ற நற்பலன்களையும் ஏனை யோரி கஷ்ட பலன்களையும் காண்பர் குறிப் பாகத் தனு இராசியினர் விசேட ப ல ன் க ளே எதிர்பார்க்கக் கூடியதாக அமையலாம்.
உங்கள் இல்லத்தின் பொக்கிஷம்
திருக்கணித பஞ்சாங்கம்!

கன்னி லக் ைஆணும் மிதுன லக்ன பெண்ணும் சேர்வது நன்மையானதா?
-இ80ளு-= - வே. சின்னத்துரை -
கன்னி ஆணின் கிெட்டியான பிரதிமையில் அவள் முதலாவதாக கவர்ச்சி கொள்வாள். ஏனெனில் அவளுக்கு அது ஒரு பாதுகாப்பான பிரதிநிதியாகும். தான் காதலிக்கும் பெண் ணுக்கு விருப்பமான எதுவும் ஊழியம் செய்ய ஒரு மனிதன் இருக்கிருனேயென்று அவள் தெளி வாக அறிந்து கொள்வாள்; அவன் அவளுடைய மனத்தூண்டுதலே கொடுக்கவும், அவளுடைய புத்திநுட்பத்திற்கு வாய்ப்புக் கொடுக்கக்கூடியவ னும்ாவான். பின் பு எப்படியாயினும் அவனு டைய விவேகி மனப்பாங்கு அவளுடைய வைதீக மல்லாத எண்ணங்களுடன் ஒத்துப் போகாதது அவளுக்கு எரிச்சலையுண்டாக்கும் பணி விடயத் தில் அவனுடைய சின்னத்தனம் மெதுவாக அவ ளுக்கு மனக்கசப்பை உண்டுபண்ணும். அவளு டைய மனநிலை சடுதியாய் மாற்றமடைவதை அவன் விளங்குவது கடினம், இத்தன்மை அசா தாரணமானதென்று அவன் நினைப்பான். இப் பிரதிபலன் அவளிடம் பிரியப்படவிடாது. இப் படிப்பட்ட நெருக்குதலின் போது கூடு த லா இ விமரிசிக்கிருனென்றும் கிழட்டுக் கும்ரிகள் போல் பவனென்றும் கூறுவாள். இப்படி மனமுடைந்த வன் அவள் குழப்பமானவள் எ ன் று ம், வீண் த்ன்மையுள்ளவளென்றும் நினைப்பான்.
மற்ற விடயங்களில் அவள் நிதானமற்றவ ளாய் இருப்பதனுல் அதிக காலத்திற்கு இ வ ஸ் அன்பில் அவனுக்கு அவநம்பிக்கை உண்டாகி
அவனுக்குப் பாதுகாப்பில்லாம்ல் போகும் இப்
பாதுகாப்பில்லா நிலையில் அவன் அ தி க ள வு விருப்பமின்மையை உண்டாக்கியிருப்பின் அவள் அதனுலே ஆக்கிரமிப்பில் இறங்குவாள்.
தொடக்கத்தில் ஒருவருக்கொழுவர் இருந்த பாலீர்ப்பு மிக வலுவாயிருக்கலாம். ஆணுல் தன் தனித்துவம் பாதிக்கப்படுமாளுதல் அ வ ளு டைய பாலீர்ப்பு அவனில் குன்றத் தொடங்கும். இதைப் பற்றி அவன் எள்ளளவும் அக்கறை பண்ணுவிட் டால் அவள் இவரை விட்டு வேறு இடத்தில் திருப்தியைத் தேடுவாள்.
இவ் உறவு கொஞ்சக் காலத்திற்கே நிலைக்கும்.
-

Page 25
ঈষত্ৰত
”
ஆய்வுமன்றம்
சி. ச. சிவகுமார், வே. சாயுச்சதேவி, டொக்யாட் வீதி, திரிகோணமலை,
புத்திரகாரகன் புத்திரத்தானத்தில் இருப்பது *காரகா பரவ நாஸ்தி என்ற அமைப்பால் புத் திரபாக்கியமில்லை என்றும் ஒருவிதி கூறுகின்றது. (இந்தவிதி சில சாதகங்களில் தவறிவிடுவதையும் அனுபவ ரீதியில் காண்கின்ருேம்) புத் திர த் தானத்தில் சந்திரன் இருந்தால் பெண் சந்ததி புண்டாகும் எ ன் றும் ஒரு விதி கூறுகின்றது. எனவே இருவர் சாதகரீதியாகவும் தெய்வ அனுக் கிரகத்துக்கு வேண்டிப் பக்தியுடன் விரதாதிகளே அனுட்டிக்குமாறு ஆலோ சனே கூறுகின்ருேம்.
மேலும் சந்தேகங்களைத் தவிர்ப்பதால் பிரிவினைக் கேயிடமிருக்காது.
ஞானசம்பந்தன் வரதகுமார் 144, உவர்மலை வீதி, திருகோணம்லை,
நிமிஷத்தில் செனணமாகியவருக்கு, செனன நட் eessee eeSYYeq TeYBeYYYYsTsesesSes se குறிப்பு: ஆய்வு மன்றப் பகுதிக்கு விண்ணப்பம்
பகல் முதலியவற்றை விளக்கமாகக் குறி களைத் தெளிவாகத் தனியாக எழுதி இ மன்றம், திருக்கணித நிலையம், மட்டுவில் கவும். விண்ணப்பப் படிவம் இணைக்கப்ப விண்ணப்பங்கள் கிடைத்த ஒழுங்கின்ப கேள்வி மட்டுமே கேட்கலாம்.
விண்ணப்பப் படிவம்
Guiñ: @發動變電露藝蔓動酚動匈藝輸畿過 顧劇變體談發奄奄 ه به همه و به عه - * . . 發擊藝萼@彎鬱鬱藝愛會奪薔蕊登酶
--髻-蔔
பிறந்த திகதி: ஆங்கிலம் **
மிழ் * 砷、 三、エ。 葛 鑫 毒 S S S S S S S S SS S S S S S S S S S S S S S S S S
裹劇 Gpy lo 歇 轟 @ 籲尊鬱-■ - **善華 - -茜-
இ-இ 璽對 9)ւմo:
蔓
Z Z YS TTTLS LLL LLLLY LLL 0L L L L L L LSLLLL YY LL L Y L L 0 0 SYY LL Z YY Y YMBS

சத்திரம் (சரியான கணிப்பின்படி) திருவாதிரை 4-ம் பாதம், அதாவது சந்திரன் 79வாஇை 46கலை யில் இருக்கின்றது. அப்படியாயின் இராகு புத்தி நிகழ இன்னும் ஓராண்டுக்கும்ேல் இருக்கின்றதே எஸ். எஸ். யூ. தேவி, வெள்ளவத்தை, -
உண்மையில் நீர் விரும்பினுல் நடப்பு 34,35, 38-ம் வயதுக்குள் விவாகசித்தி ஏற்படவேண்டும் விரும்பி முயன்ருல் வெளிநாடும் செல்ல வாய்ப் புக் கிடைக்கும். காசிப்பிள்ளை குலசேகரம், நெற்புலவு, பூநகரி,
பிரதான கிரகங்களின் கோசரசஞ்சாரம் முக் கியமாகக் குருவின் சஞ்சாரம் சாதகமாக அம்ை யவில்லை. பக்தியுடன் குருப்பிரிதியும் தட்சணு மூர்த்தி வழிபாடும் செய்து வருவதால் வெகுசீக் கிரத்தில் கஷ்டசாந்தி ஏற்பட்டு வேலையும் கிடைக்
வி.ஆர் சரவணபவன், கல்கிசை -
நடப்பு 36 வயதின்மேல் தொழிலில் மு ன் னேற்றம் படிப்படியாக ஏற்படுவதுடன் ம ன ம் போல் விவாகசித்தியும் ஏற்படல்ாம் என நவநாய கர்கள் சஞ்சாரம் மூலம் தெரிவிக்கின்றர்கள் ↔↔零↔↔@@」曾登↔零零零零↔零 ఫ్రాథితితిత్తిళితభిళితభాష్ట్రాఫిత్రాత్రిజ్ఞాత
செய்வோர் பிறந்த திகதி நேரம் (மணி. நிமி இரவு ப்பிட வேண்டும். உங்கள் கஷ்டங்கன் பிரச்சினே இப்படிவத்துடன் இணைத்து சோதிடமலர் ஆய்வு சாவகச்சேரி என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக் டாத கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. டியே பதிலளிக்கப்படும். ஒரு விண்ணப்பத்தில் ஒரு
瀝藝羲藝童愛酶袞。羲 SLLLSTB BB STBSB EE BT C TS S MM MS MST T L M SM BSBSMBST
鞅鑫、 *
ബ
=-—
函
固
%ు
琵顧毒溪俞意藝龜•龕要。。*奪*要
--
-
一ー
-—
-
—
毒蠱 -委。。。笹毒蠱
謁重愛愛愛藝愛氫變逐酚委耍è季季登龕
ஜனன காலம். தசை இருப்பு
வரு. به هیچ Lp for a 5 دقیقه به همه بهfreir حه هو قوه و به به

Page 26
குறுக்கெழுத்துப் போட்டி
இல. 39
முதலாம் பரிசு ரூ. 50/-
போட்டி நிபந்தனைகள் 13 கீழ்வரும் சதுர இ ைத ப் பூரித்தி செய்து உஇேள் பெயரி, முகவரியையும் எழுதி தபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும் இது -10-1985க்குப்பின் கிடைக்கும் விடைகள்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இது சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50இரண்டாவது அதிஷ்ட சா விக்கு 6 மாத சோதிடமலரும், மூன்றுவது அதிஷ்டசாலிக்கு 8 மாததி சோதிடமலரும் இனும், 4. போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது, * ைேடகள் அனுப்பவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 39
சோதிடமலர் லைவில் 函m轟毒G海血 7 ܫ ܢ
[6] பயர் See og psa ooooooo booooooooooeeeee 霹等争等G●●●鲁°●●●●●●●ā鲁Q
விலாக 0ை
- TTLL LLL LLLL LLLLLLY L LLL 0LY0 0L0 T LLLT TLTT 0000CC0M McO
*。
 
 
 

இடமிருந்து வலம்
1. அம்ாவாசை முதல் பூரண ஈருக வரும் திதி
கள் இப்பக்ஷத்திற்குரியன. 7. நவராத்திரியின் இறுதி மூன்று தினங்களும்
இவளுக்குரியது. குழம்பியுள்ளது. 15. 1952-53 காலத்திற்குரிய தமிழ் வருடம்
குழம்பிவிட்டது. 20 "சிறந்தது என்பதைக் குறிக்கும் சொற்பதம்
ஒளிந்துள்ளது, 25 ஆண் ஜாதகத்தின் 7-ம் இடம் இதனைப்பற்றி
அறிய உதவும். குழம்பியுள்ளது. 31. தன்மைப் பன்மைப் பெயர், 35. 168 மணிகள் கொண்ட காலப்பகுதி வலமிட
மாகி நடு எழுத்து விடுபட்டுள்ளது. மேலிருந்து கீழ்
1. இத்தினத்தின்போது சூரியனும், சந்திரனும் இராசி நிலையில் ஒன்றுக்கொன்று 7-ம் வீடு இளில் சஞ்சரிக்கும்.
2, பாலக் கிரகங்களை இவ்வாறழைப்பர். முத
லெழுத்து நீங்கி தலைகீழாகியுள்ளது.
3. இளவேனிற் காலத்தை இப்படி அழைப்பர். 4. ஆலய மகோற்சவ காலத்தில் இறைவனை
இதில் ஆவாஹனஞ் செய்து பூஜனை செய்வர். குழம்பியுள்ளது. 5. குழம்பியிருப்பது அசுவினி முதல் ரேவதி
ஈறன இராசி மண்டலத்தின் 27 கூறுகள், 18. தன காரகன் குரு போல . காரகன் சந்தி
ரன் ஆவார். தலைகீழாகியுள்ளது. 20 கிரகங்களின் ஸ்தான பெலங்களுள் வலிமை கூடியது இது 2-ம் எழுத்து தவறியுள்ளது. 25. அமெரிக்காவிலிருக்கும் உலகின் அதிசிறந்து வானிலை அவதான நிலையம் இது? மாறியுளது குறுக்கெழுத்துப் போட்டி 39-இன் இடமிருந்து வலம் 1 அக்கினி நாள் 7. ருசகயோகம் 13, (காந்தம்
17. (ம்ே)ளம் 19. கிருதம் 25. திரயம் 28. g. ganrif 32, துவாதசம்
மேலிருந்து கீழ்
1. அருந்ததி 2. சதக்கிரது 4. யோனி 5. நாகம்
22. பாதும் 29, affi
பரிசு பெறுவோர்:
=ம் பரிசு கே. எஸ். இராமநாதன்,
பிரதான வீதி, பண்டத்தரிப்பு.
2-d திரு ସ୍ନିକ வேல்முருகு
34. கே.கே.எஸ். ருேட், யாழ்ப்பாணம்
ல்ே பரிசு செல்வி, நல்லம்மா நாகழுத்து
8-ம் வட்டாரம், துறைநீலாவன:

Page 27
  

Page 28
■A雷*A
프도리도
200 மில்க்வைற் நீலசோப் மேலு
(School Bag) இனுமாக
==
மில்க் வைற்
=ആ
அன்புடையீர்! அன்பு வணக்கம், தங்கள் கைகளில் கிடைக்கும் இச் சோ இல்லங்களில் நறுமணம் வீசி சகலருக்குப் எமது அவா. தாங்கள் ஒவ்வொருவரு செய்து வைத்தால் மலரின் வளர்ச்சிக்கு
சந்தா விபரம்: இலங்கைக்கு ம
வெளிநாட்டுக்கு
( இங்கிலாந்து தனிப்பிரதி வேண்டுவோர் ரூபா 3 கடிதம், காசோலே முதலியன அனுப்பவேண் உரிமையாளர் திருக்கணித நிலை
エ Sana Thirukkanitha Nilayam, Madduvil, Chavaka
 
 
 
 
 

* மில்க்வைற் ' ஆதரவாளர்களின் அவதானத்திற்கு சென்ற காலத்து உங்கள் ஆதரவுக்கு நன்றி. } எங்கள் தயாரிப்புக்களின் விலைகள் அவ்வப்போதைய மூலப்பொருட்க ளின் விலைகளைப் பொறுத்தன. இன் றைய விலைக்குறைப்பு எல்லோருக்கும் வாய்ப்பு. இந்த அரிய வாய்ப்பைப் பயன் செய்வீராக,
உங்கள் அபிமானத்திற்குரிய மில்க்வைற் நீலசோப் தற்பொழுது கூடிய நிறையுடன் புதிய முறை யி ல் மெருகூட்டப்பெற்று எங்கும் விற்பனையாகிறது.
இறக்ளைக் கொடுத்து 1 பாடசாலைப் பை
பெற்றுக்கொள்ளுங்கள்.
தொழிலகம்
| ALIMIT GORTAD தொலைபேசி: 23283
திடமலர் என்றும் வாடாமலராக உங்கள் வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்பது ம் புதுப்புது அங்கத்தவர்களை அறிமுகம் !
மகத்தான தொண்டு புரிந்தவர்களாவீர்கள் "
ாத்திரம் வருட சந்தா ரூ 40-80 (கப்பல் வழி) வருட சந்தா , 18-00 விமான வழி) வருட சந்தா , 15000 (விமானவழி) வருட சந்தா 2, 175-00 40 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும். டிய முகவரி
9.
ம்” மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி,
hcheri, Sri Lanka, Phone 280