கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1985.11.16

Page 1
soTH
பலரின் நம்பிக்கையைப்
 

உள்ளே.
*-酸·鲁*曹鲁
இம்மாதம் உங்களுக்கு எப்படி? புத்திர பாக்கியமும் தோஷ. பஞ்சாங்கத்தின் முக்கியத்துவம் அதிஷ்ட எண் ஞானம் வானியற் காட்சிகள் சோதிடம் கற்போம் குறுக்கெழுத்துப் போட்டி
இன்னும் பல
米,来。来
குரோதன வடு கார்த்திகை மி
(16-11-85-15-12-85)
}_س
ரூபா 이이

Page 2


Page 3
.<
SoTHIDA MALAR
ஆசிரியர் பிரம்மறி கி. சதாசிவ சர்மா
(சம்ஸ்கிருத பண்டிதர்) -
来
குரோதன ளுல் கார்த்திகை மீ" ( 16 - 11 - 85 )
tæ6ðst 8 இதழ் 8
ரீமன் க்ருபாஜலநிதே க்ருதசர்வலோக சர்வஜ்ஞ சக்தநத சர்வசோபின் ஸ்வாமின் சுசில சுவபாச்ரித பாரிஜாத பூரீவ்ேங்கடேச சரணள சரணம் ப்ரபத்யே.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே.
x H. 擎
குருஸ் வரூபம் இறைவனக் காண்பதற்கு முன்னுல் இறை வனின்திவ்யதர்சனத்தின் முதலங்கமாகிய குரு வையே சிஷ்யல் காண்கிருஜன், பின் அக்குருவே இறைவனுகம்ாறி இறைசொரூபத்தைக் காட்டுகி ரூர். இதனுல் இறைவனும் குருவும் ஒன்றே என சிஷ்யன் உணர்ந்து கொள்கிருன், தெளிவு குருவின் திருமேனி காண்டல் தெளிவு குருவின் திருநாமம் செப்பல் தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல் தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
 
 

திருக்கார்த்திகை
பிரமவிஷ்ணுக்கள் தேடியும் தேடொனுத் தேவன் இறுதியில் ஜோதிவடிவமாக இவர்கட்குக் காட்சிகொடுத்த போது இச்சோதி வடிவை என் றும் எமக்கு காணக்கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தித்தபோது சிவபெரும்ான் அவர்களுக்கு சயாம் கார்த்திகைம்ாசக் கார்த்திகை ந ட் சத் திரத்தில் காட்டுவோம்" என்றருளிஞர். அச்சோதி வடி  ைவ க் குறிப்பதற்காகவே ஆலயங்களிலும் வீடுகளிலும் விளக்கேற்றி ஒளிவடிவமாகிய இறை வனை வழிபடுகிறர்கள். மேலும் கார்த்திகை நட் சத்திரம் முருகப்பெருமானுக்கும் விசேடமாகும்: கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்த முருகன் ஆலயங்கிளில் விசேட ஆராதனைகளும் மாவிளக் கிட்டு ஒளியுருவமாக அவனைப் பூஜிப்பதும் இத் தினத்திற்குரிய விசேடமாகும்.
"இருவிழிகள் வான்முகத்தில் இருந்தாலும் வானி ரவியெழுந்தாலன்றிக் கருதுநிலப் பல்பொருளுங் கிாண்டலரிதா முலகில்" என்றபடி ஒளி  ைய உற்றுநோக்குவதற்கு இயற்கையான சூரிய சந்தி ரர்களின் ஒளிவேண்டும். இதனுல் ஒளியின் மகி மையை உணர்வதோடு தீபதர்சனம், தீபமேற்று
தல் இவற்ருல் அகஇருள் நீங்கி பாபநீக்கங்களும் .ே பெறலாம். அத்துடன் இறைவனையும் உயிர்க்ள்ே
யும் ஒளியினுல் மகிழ்வித்து நற்பேறடையலாம்: சிற்சக்தியாகிய தீபம் ஆன்மாவினது மலத்தைப்" போக்கி ஞானத்தை அளிக்கின்றது எனும் ஞானக் இருத்தையும் நாமுணரவேண்டும்.
сәзәзәзәзәзәзәeәes Gôl-gefndissau Lu 260ar
கட்கப்பனை எனும் சொல்லே திரிந்து சொக் கப்பனே என்ருயிற்று. சுட்கம்" என்ருல் வரட்சி - காய்தல் எனப்படும். காய்ந்த தென்னை, பனே, கமுகு, வாழை இவற்றைத் தண்டாகப் பாவித்து கோவில்களில் சந்நிதானத்தில் நட்டு, அதன்மேல் பனைஒலை முதலியவற்ருல் விமானம்போல உயரக் கட்டி அதில் நெருப்புமூட்டி அது ஜவாலித்தெரி யும் போது இறைவனே சோதிருபமாகவும் திரு வண்ணுமலைத் தீபமாகவும் பாவித்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

Page 4
LLBOBZYeYBsZ YLLLL LLYOBLYYeSYLHBLZYYOBYmSeLeZLeLL SLTOeZeSOO
நாள் எப்படி?
BOMBLLLzBBLLLL LLLLBBBBBLLLL LLBLBLLLLSHe LLeBeBY LLOLLLLLL SLeLL0LLeeeL LLOeLLLLOSOO
கார் சனி (16-11-85) சதுர்த்தி காலை 6:35வரை, பஞ்சமி பி.இ. 4-29 வரை பூராடம் இரவு 9-16 வரை, கரிநாள், அசுபதினம் ராகு 9-08-10-38
கார் 2 ஞாயி (17-1185) ஷஷ்டி பி.இ. 3-06வரை, உத்தராடம் இரவு 8-20வரை, அமிர்தம், ஸ்கந்த ஷஷ்டி விரதம் முக்கிய சுபகருமங்கள் செய்ய லாம். ராகு 4-38-6-08 - கார் 3 திங் (18-1185) ஸப்தமி பி.இ. 2-33வரை, திருவோணம் இரவு 8-11 வரை, அமிர்தசித்தம், கரிநாள். அவசிய கருமங்கள் செய்யலாம். 9-09--7-39 ژوعgrrrt| கார் 4 செவ் (19.1185) அஷ்டமி பி இ. 2-48வ. அவிட்டம்-சித்தம் இரவு 8-49 வரை, அசுபதினம். urrej 3.09-4-39 கார் 5 புத (20-11-85) நவமி பி இ. 3-48 வரை, சதயம் இரவு 10-12 வரை, சித்தாமிர்தம்: சுய இனம்ன்று ராகு 12-09-1-39 | கார் 6 வியா (21-1185) தசமி பி.இ. 5-29 வரை, பூரட்டாதி இரவு 12-15 வரை, சித்தம், அசுப தினம். ராகு 1-40-3-10 கார் 7 வெள் (22-11-85) ஏகாதசி முழுவதும், உத் தரட்டாதி பி.இ. 2-49 வரை, சித்தம் ஸ்மார்த்த ஏகாதசி விரதம், நற்கருமங்கள் செய்யலாம். ராகு 10-40-12-10 கார் 8 சனி (23-11-85) ஏகாதசி காலை 7.40வரை, ரேவதி = மரணம் பி.இ. 5-44 வரை, வைஷ்ணவ ஏகாதசி விரதம், அசுபதினம். ராகு 9-10-10-40 கார் 9 ஞாயி (24-11-85) துவாதசி காலை 10-11வ. அசுவினி முழுவதும், மரணம், பிரதோஷ விரதம் சுபதினம்ன்று, ராகு 4-11-6-11. கார் 10 திங் (25-11-85) திரயோதசி இரவு 12-53 வரை, அசுவினி காலை 8-51 வரை, கரிநாள், சித் தம். சுபகருமங்களை விலக்குக. ராகு 7-41-9-11
கார் 11 செவ் (26-11-85) சதுர்த்தசி பகல் 3-36வ: பரணி பகல் 11:59 வரை, சித்தம், திருக்கார்த் திகை விரதம். சுபகருமங்கட்கு நன்றல்ல, ராகு 3-12-4:42
 

கார் 12 புத (27-11-85) பூரணை மாலை 6-12வரை
கார்த்திகை பகல் 3-03 வரை, அமிர்தசித்தம்" பூரணே விரதம் பகல் 3-03ன் மேல் நற்கருமங்களே மேற்கொள்ளலாம். ராகு 12-12-142 கார் 3 வியா (2811-85) பிரதமை இரவு 8.37வ. ரோகிணி மாலை 5-55 வரை, மரணம், விநாயக விரதமரம்பம் அசுபதினம், ராகு 1-43-3-13 கார் 14 வெள் (29-11-85) துவிதியை இரவு 10.45 வரை, மிருகீசீரிடம் இரவு 8-32வரை இத்தும், சுபகரும்ங்களுக்கு உகந்ததினம். ராகு 10-43-12-13
கார் 15 சனி (30-1185) திரிதியை-மரணம் இரவு 12:32 வரை திருவாதிரை - சித்தம் இரவு 10-49 வரை, அசுபதினம். ராகு 9-14 - 10 44 கார் 16 ஞாயி (1-12-85) சதுர்த்தி பி.இ. 1-58ல். புனர்பூசம் இரவு 12=43 வரை, சித்தம், சுபதின மன்று. ராகு 4-44-6-14 கார் 17 திங் (212-35) பஞ்சமி பி.இ. 2-46வரை, பூசம் இரவு 2-09 வரை, சித்தம், கரிநாள். சுப் கருமங்கட்கு நன்றல்ல. ராகு 7,44-9-14 கார் 18 செவ் (3-12-35) ஷஷ்டி பி.இ. 3-07வரை, ஆயிலியம் பி.இ. 3.05 வரை, சித்தம், அசு ப தினம். ராகு 3:15-4-45 , c %ʻi, கார் 19 புத (4-12-35) ஸப்தமி - சித்தம் பி. இ. 2-54 வரை மகம் - மரணம் பி.இ. சி-26 வரை, சுபதினமன்று. ராகு 12-16-1-46 கார் 20 வியா (5-12-85) அஷ்டமி பி.இ. 2-02வ. பூரம்- சித்தம் பி.இ. 8-12 வரை, அசுபதினம் , ராகு 1-46-3-16 - கார் 21 வெள் (6-12-35) நவமி பி.இ.12-34வரை, உத்தரம் பி.இ. 2-22 வரை, சித்தா மிர்தம், சுப தினமன்று ராகு 10-46-12-16 கார் 22 சனி (7-12-35) தசமி இரவு 10-80 வரை, அத்தம் இர்வு 12-58 வரை, மரணம். சுபதின மல்ல. ராகு 9-07-10-47 கார் 23 ஞாயி (8.12-85) ஏகாதசி மாலை 7-54 வ. இத்திரை இரவு 10-59 வரை, சித்தம் ஸர்வனகா தசி விரதம் ராகு 4-47一6-17 கார் 24 திங் (9-12-85) துவாதசி விரிாலே 4-52வரை சுவாதி - அமிர்தம் இரவு 8-36 வரை, பிரதோஷ விரதம் சுபதினம். ராகு 7-48-9-18 கார் 25 செவ் (10-12-35) திரயோதசி பகல் 1-30 வரை, விசாகம் - மரணம் ம் 7 லே 5-56 வரை, அபகருமங்களை விலக்குக. ராகு 3-19-4-49

Page 5
கார் 26 புத (11-12 83) சதுர்த்தசி இரஇற 9-59வ அனுஷம் பகல் 3-08வரை அமிர்தசித்தம் அமா வாசை விரதம் , ராகு 12-12-1-49 கார் 27 வியா (12-12-35) அமாவாசை காலை 6.25 வரை, பிரதம்ை பி.இ. 3-02 வரை, கேட்டை - மரணம் பகல் 12-20 வரை. ராகு 1-50-3-20 கார் 28 வெள் (13-12-85) துவிதியை இரவு 11-5s வரை, மூலம் - அமிர்தம் காலை 9-46 வரை சந்திர தரிசனம். அசுபதினம், ராகு 1050-12-20 கார் 29 சனி (1412-35) திரிதியை-மரணம் இரவு 9-25 வரை, பூராடம் காலை 7-35 வரை, உத்த ராடம் பி.இ. 5-57 வரை, அ சுபதினம். ராகு 9-21-10=51 கார் 30 ஞாயி (15-12-85) சதுர்த்தி பகல் 333வ. திருவோணம் - அமிர்தம் பி இ 5-02 வ ைர், சதுர்த்தி விரதம். சுபதினம்ல்ல ராகு 4-51-6-21
S SLLK YBeTeYYBOBzY SLOL0LOLLSLLOLLLBSS ELMO0YY0BOLL LOLLm LLO
சோமவார விரதம்
சிவனுக்குகந்த திதி, வார, நக்ஷத்திர விசேடங் களுள் வாரவிசேடமுடையது சோமவாரமாகும். இந்து, சோமவாரம் என அழைக்கப்படும் திங்கள் கிழமை, சந்திரனைத் தலையிலரிைந்துள்ள இறை வனுக்கு உரியதாகி சிவபக்தர்களின் பிரார்த்தனைப் பேறுகளை அளிப்பதாகி பல்லாண்டு காலமாகி இந்துக்களால் அனுட்டிக்கப்படும் விரதமேன்ம்ை  ைய ப் பெறுகின்றது. இவ்விரதம் கார்த்தினை மாச முதல்சோமவாரம் தொடங்கி தம்து வாழ் நாள் முழுவதுமோ அன்றி பன்னிர்ண்டு வருடங் கள் அல்லது ஒருவருடம்ேஈ தொடர்ச்சியர்கஅனுட் டித்து வரவேண்டும். இயலாதவர்கள் கார்த்திகை சோமவாரங்களில் மட்டும்ாவது ம்ேற்கொள்வது சிறந்தது. இறைவனுக்குப் பிரீதியான இவ்விரத மேன்மையால் சந்திரன் இறைவனின்ச்டாமுடியில் விற்றிருக்கும் பாக்கியத்தைப்பெற்முன் என இறை வனே தமது சக்தியாகிய பார்வதிக்கு இவ்விரத மகிமையைக் கூறியருளியதாக விரதமான் மியம் கூறுகின்றது. இத்தினத்தில் நித்திய கருமங்கள் முடித்து நீராடி சிவபூஜை செய்து ஓர் பிராம னைத் தம்பதிபரை சிவன் பார்வதியாக பாவித்து இயன்றளவு தானங்கள் கொடுத்து அவர்களின் ஆ சி யு ட ன் மீண்டு பகல் முழுதும் உபவாசம் இருந்து சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்த வேண்டும். மேலும் சிவ ஆலயங்கிளில் சிவனுக்கு பஞ்சாமிர்தத்தால் விசேடமாக குளிர்ச்சியாக அபி
 

ஷேகங்கள் செய்வித்தலும் பிராமண போஜன மும் அடியாரிகளுக்கு அன்ன்மளித்தலும் விரத பூர்த்திக்குரியனவாகும்.
விநாயக ஷஷ்டி
கார்த்திகை மாதக் கிருஷ்ண பகடிப் பிரதமை முதலாக மார்கழி மாத ஷஷ்டியிருகவுள்ள இரு பத்தொரு தினங்கள் அனுஷ்டிக்கப்படும் இவ்விர தம் விநாயகபக்தர்களுக்கு திருவும், கல்வியும், சீருந்தழைக்கவும், கருணை பூக்கவும், தீமையைக் காய்க்கவுமாக அமைந்துள்ளது, ம க ரா விஷ்ணு மூர்த்தி அடிமுடி தேடிய சமயம், பொய்ச்சாட்கி சொல்லிய குற்றத்திற்காக உமாதேவியார் குருட் டுப் பாம்பாகச் ச பி த் த ர ர், அப்போது அவர் ஆலம் பொந்திலிருந்து தவம் செய்து சாபநீக்கம் பெற்ற தினம் மார்ழி மாத ஷஷ்டி திதியாகும். இத்தினத்திற்கு இதுவுமோர் பெருமையாகும், இதி தினத்தில் கர்மானுஷ்டானங்கள் முடித்து முதல் இருபது நாளும் ஒருபொழுது உணவருந்தி இறுதி நாளன்று உபவாசமிருந்து பெ ரு ங்கதை எனும் விநாயகப் பெருமானுடைய சரித்திரங்களே கேட்டு மகிழ்ந்து எள்ளுப்பொரி, தேன், அவல், அப்பம் பயறு, இளநீர், வள்ளிக்கிழங்கு, வாழைப்பழம், மாம்பழம், ப்லாப்பழம் என்பவற்றைப் படைத்து ஆர்ாதனை பண்ணுதல் வேண்டும். இதனுல் திரு வாக்கும் செய்கருமம் கைகூடும்; செ ஞ் சொற் பெருவாக்கும் எனும் பேறுகளைப் பெற்று வாழ ல்ாம் என்பது திண்ணம்.
"ருஅஆளுனுளு அலுஇருளுடுஇஇஇஇஇஒருகுரு இஒஒஇஇஇஇஇஇஇஇஇஇஇ மதுவில் மயங்குவோர் யார்?
ஜாதகங்களில் சு க் கி ர ன் 6-ல் பலவானுக இருக்க சுபக்கிரக திருஷ்டியுண்டானுல் ஜாதகர் நாள்தோறும் மது அருந்துவார். 1, 5, 7, 10 - ம் இடங்கட்கு அதிபர் 4-ல் இருக்க 4, 7-ம் இடத் ததிபர்கள் 4, 7, 12-ம் இடங்களில் இருப்பினும் 4-ம் இடத்ததியன் 6, 8-ம் இடங்களில் இருந்தா லும், 4-ல் சனி, ராகு இருந்தாலும் ஜ்ாதகர் மது பானம் அதிகம் அருந்தி வெறியினுல் மயங்கியி ருப்பார் 3கம் அதிபன் 3ல் இருந்தால் இலாகிரி வஸ்து உண்பான். பாம்ப புதன் குரு, சந்திரன் இவர்கள் ஜென்மம் வம்சத்தைக் கெடுப்பான் இது போன்ற நிலைமையில் பிறந்தவர்கள் முன் எச்சரிக்கையாய் நடத்தல் நன்று.
- வீ. எஸ் ஜீகந்தசாமி

Page 6
|
0 S S00 S S0L S 0L KJ S LSL S L S 0 S ZYL S Y K S0 S S0 S 0S00 S 00 S S0 S LSLS L L Loroso || 9 || || 32 8 | 9 || VI £ | S | I || vs || I || L | 6 || 99 z | €$ $ $ $ $ | Iz%94%* z LS S00 SL S0L 00S0L 0S S 0 S S00 S00 LLS0S 00S00S*Q1197 0S S SL SL 00SS 0S00 S S00 S S00 LS0L S LL LLL§§ || 0 || || çž 00 S0S S0S S0S 0S0S 0S0 S 0 SL0 S00 S 0 0 00S K0L S S#Z 00 SL S0 SLL 0SL 0SL SL SLL S0 SLL LS0 S L YS*8£Z L S00 S S0 0S0S 0S00 LL S0S S0S S0S S L J L YYs SZZ L S0L 0 S0L 00S0L 0 SLLS S 00 S 00 SL S LS0 L L 00 LLLLL 0IZ 0S SL SLL L S00 0S0L S L SLL SLL S0 LLSLL L S L S ZYL S0, 0L S 0L 00 S00 SL S00 L S 00 SL S0 LS L LL L19母色一寸6| 00 S 00 S S0 S S00 S LL S00 S 00 LL L 0 00 0延通一81 00S00 S 00 SLL S 0L S0L S S0 K SL LS0 L L S 0 LLL SLs * * ||00 * ||1 3 ||OO 31||5% 3 ||3* 4 ||63 g| OS 8||4 3 |zz 31||93 01|| 81 & 8 9&*屬|91 (§ 51) ($-57)|(§ 51)||(!!!)!(k!) | (sea(ž)|(«~~)|(razgo)|(apora) | (ori) (agus)【念4*)
LLLSLLLLSLL SL SLL SLLL SLLL SLL S LLS LLLLSLL LLL��fi)| yujo | flogi ossaoqaeo sı* on* (97oorsoŲı*Qaeossaoqaeosy.sooso queossi* (97oqiosy.o queossiog,ossiotraosa.go."sogn-│ │ │ |ww* || ***** g*원e g*「?* ***w gr적혁T험的劇TT的¤ Ķī£ | gj
(dwiw go-zi-sɩ ɖooo e
m.
·
g-ii-91) -nuore goo s-og søoff) ģšo s-i „gi stogą, o ae 白員unpfum)*圖n 白圖*Qu*劑
 

. . .|×
LY LL LLS LLS LLLL YZYYLYYLLL ZZYZ LL YZYSZL LL LLL LLL LLLLLLSLL LL LLS *I*4尋得 *IT寶@é爵曾é翰•噴息隱*óng@**47)真•unéme獸9*Q7%白魯*h****nc匈*
S S S LS LSL S LSL SLL LS LSLS L L L L L 0 S S0 LS0 LS00 0 0L S 0L SL SLL LS0L 00S0L 0 LL 0 00S藏”一揆一捧 K S SL0 L0S 00S 0S0L 00 LS0 LS0 LSL 0 L 0 L L 0 S 0L S 0 LLLL 00S0 S S0L YJ SL0 LSSLL LSLL 00S0 S£ € 9 % sosurmsso|1%ZI 0S S0 S0L LLS00 00SL0 0 S 00 S 0 K00 LS0 00SL0 0S L 0 0 YYL S 0 0S SLL SSL LLSLL 00S0 0 S S Y L K00 LLSS 00S0L 0 L 0 L KYL L L 00 SL S00 LLS0L 00S0L S0S S 0 S 0 S LS0 LS0 0 L 0 00 S宿愿一竿z一 Y SL0 S LS0 LSL 0S0 S0 S S00 LLS LSL S 0L 0 L LLLLL S S 00 SLL S00 LLL 00S0L 0S00 L L SLL LS00 LLS 0S L 0 L Ssoo || ZZ || 1 Y S0L 0L LLS00 LSL 0S00 00 LL S0 LLS 0S 0S S 0 0L YL Y 0 SLL L S LS0L S SLL S L S00 S 00S0 LL LLYz || ? % 0 S S0 LS0 LS0 0 0 S L S S LSL S 0 S ZYL S L S S S0S S 0S00 00 LL 0S S 0 L S0 LSL S 0S L S LYL S L S K SLL S00 LSL 00S0L S SLL S S0 0S0 0S S*屬一L17 # 5 ||& 3 ||OO 1 ||63 01||3% 8 || 1P z || 8g & 6% 3||9 I || 1g IT 53 & || 21 2 & 8 || 424** || 51 || T | g | c c \; i se il 19ç g | cy z | zo s cc zlom i sco sig, gol iz , zi s*g}。

Page 7
கார்த்திகை MAO
assim fi 1 sa (16-11-85)
4a (19-11-85) 6வ (21-11-85)
9്ക (24-11-85)
(26-11-85) .ܥܘ11
14ක. (29-11-85)-
16ක. (1-12-85) 18ඛ- (3-12-85) 21ක. (6–12–85) 23வு (8.12-85) 25s- (10-12-85) 27வ (12-12-85) 29ණි. (14-12-85)
மாதபலன் -
பி. இ. επξου
ஆ.கா.
గాడి பி. இ.
蠶曼奇
இல் ' E asid .
L
afari) Gask-s இடபம் மிதுனம்
ᎠrfᎳᏩᏯ .
출
* . . .
கார்த்திகை மாதக் SS -氢 இரக நிலை
குரு
நெப் சூபு
历 |யூரேசனி கேது 8ே
霹蟹事 விகுதிகம் துலாம் aseraf .
சந்திரனது இராசிநிே
2-57 முதல்
8-24 5-41
12-00 12-37 2-20
1-07
蠱
霹
篡墨
参塞
霹舞
霹象
* 萝
。蒙 5-44. . . 6.45
6-16 3-05 9-02
亨蔷
மாதம் பிறக்கும்போது விருச்சிகி லக்கின. அம்ைதியின்மையும், இயற்கையழிவுகளும் கிாணு சேர்வது நிம்மதிக்குறைவையே காட்டுகிறது. மே இைத் தமிழர்களுக்கு கஷ்டநஷ்டங்களைக் கொடுக் பிரயான வசதிகள் சிறப்படையும்.
 

ாதக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
13வ (28-1185) மலை 5-21க்கு விரு-சுக் 19வ (4-12-85) பி.இ. 6-34க்கு துலா-குஜ
5வ புதன் 9வ புதன் 19வட புதன் 24வட புதன்
வக்ராரம்பம்
அஸ்தமனம், உதயம்
வக்ரத்தியாகம்
24உ.சனி உதயம்
மகரம் கும்பம் மீனம் மேடம் இடபம் 'மிதுனம்
இடகம் இங்கம் $ଣଙ୍କି ଜଙ୍ଘା துலாம் விருச்சிகம் இலுசு மகரம்
கிரகநிலை குறிக்க
4-ம் பக்கத்தில் கொடுக் கப்பட்டுள்ள பதகத்தின்படு:
கார்த்திகை மீ 30 உபக்ல் 300ம்விக்கு மேட லக்னம் 1 என அறிந்து கொண்ட் பின் மேடம் என்ற் கூட்டில் ைேஎன்று குறித்துக் கொள் னவும். கிரகநிலையை அனுச ரித்து மாற்றம்டைந்த கிர கங்களையும் இவனித்து கிரக நிலை குறிக்கவும் ல கி ன ம் முதல் வலமாக 1முதல் 12 வரை இலக்கமிடுக,
b உதயம்ாகிறது. உலகின் எல்லாப்பாகங்களிலும் ம். விருச்சிகத்தில் சூரியன் சனி, யுரேனஸ் ஒன்று டந்துக்கு 8-ம் வீட்டில் இவை சேர்வதால் இலங் கும். 8-ல் வியாழன் இருப்பதால் போக்குவரத்துப்
క్తిత్ర

Page 8
தடத்த நலம்.
尊 நலந்தரும் காலி சூரிய ஹோரை= உத்தியோகம், வியாபாரம் ெ தியோகத்தரைக் காண, அரசாங்க அ
லுவல்கள்
சந்திர ஹோரை- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவ அளே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசி என் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை ம6 இனக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி
அதன் ஹோரை- வதந்திகள் அனுப்பவும் எ இஇன் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொ குரு ஹோரை எல்லாவற்றிற்கும் நலம். பல ஐம் வால்குவது, உத்தியோகங்கள், பணவிஷ்ய வி சேரிக்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும்
சுபவேலைகள் நடத்த .ெ அப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், ப்ொன்கு இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள்
சனி ஹோரை= இவ்வோரை மிகக் கொடியது வட்ட சொத்துக்களைப்பற்றி நடவடிக்கை எடுக்க,
அக்கிர ஹோரை=
(கார்த்திகை மாதம் 1-ந்தே
(சூரிய உதயம் 6
margia|| .88
யி சூரிய சந்தி చిత్రావ (బ్రౌదో ஆதன் ஒதன் வியா குரு வெள் அக்இ அனுரி சனி
இரவு ஞாயி குரு திங்க சுக்கி செவ் சனி அதன் சூரிய வியா சந்தி இவள் செவ் தனி புதன்
7...08, 8.08
蚤编
சூரிய சந்தி செவ் புதன் ୧୬୯୬
செவ் புதன் (505 சுக்கி ರ್ಪವಾಗಿ சூரிய சந்தி
8.08 9.08
இதன் குரு இக்கி தனி சூரிய சந்தி
செவ்
சூரிய
தென் புதன்
சுக்கி గ్రాధా
9.08 10.08
—
சந்தி செவ் புதன் 3505 சுக்கி சனி சூரிய
55
சூரிய சந்தி
செவ்
புதன் @@
10.08 11.08
গ্রুঞ্জন্ট্রি சூரிய தந்தி செவ் , புதன் &(5 சுத்தி
புதன் குரு சுக்கி σταδή சூரிய சந்தி
1. 12.
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கருமம் என் மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட் இந்தநேரத்தில் குறிப்பிட்ட இரும்த்தைச் செய்ய
 

D. ஹோரைகள்
அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உதி தொடங்க பிதா வர்க்கத்தாருடன் நேச்சுக்கில்
து, கேள்விகள் கேட்பது, இவர்ச்சியான பேச்இ ச் தம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷய
நறமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (ம்ை போருக்குப்புறப்பட, ஒமம், அக்கினி சம்பந்தம்ான ற்கு நன்று ... " ழத்து வேலைகளுக்கும், பரீக்ஷை எழுதவும் ஆராய்ச் ள்ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று எக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களே விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் > - சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. ான்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ பைரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. 1. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப்
தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது
தி முதல் 30-ந் தேதி வரை) மணி 08 நிமிஷம்) -
.08.12.08 1.08 2.08 3.08; 4.08, 5.08 08 - 6 5.0.08 (08... 4 /08... 3 إ2.08 (08... 1 /08 . .
செவ் சூரிய சுக்கி புதன் தந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிற குரு செவ் சூரிய சக்தி புதன் தந்தி நீக்கி புதன் சந்தி சனி குரு செல் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் சூரிய சக்கி புதன் சந்தி சனி
புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சக்தி (புதன் தந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
ஈ, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை - ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து இம், நிச்சயம் அனுகூலமாகும்

Page 9
萱****
(3 JIJI LÎ
ဈြ{
(முன் தொடர்ச்சி) களத்திர பாவம்
ஏழாம் பாவத்தின் பிரதான காரகம் களத்திர மாகையால் இப்பாவம் களத்திரபாவம் என ப் படும். இப்பாவத்தின் காரகங்கள் களத்திரம், போகம், விவாகம், பந்து, சமூகம், வியாபாரம் சினேகிதம் ஆகியனவாகும்.
ஏழாதிபதி பகை நீசம், அஸ்தமனம் அடைந் திருப்பினும், ஆருதிபனேடு கூடினும், லாபக்கிர கங்களின் சேர்க்கை, பார்வை பெற்றிருப்பினும் ஏழாம் இடத்தில் பாபக்கிரகங்கள் இருப்பினும், இவ்விடத்தையும் இதிலிருக்கும் கிரகங்களையும் பாபக்கிரகங்கள் நோக்கினும் சாதகிக்கு விவாக விஷயத்தில் பல கஷ்டங்களுடைாகும். செவ்வா பின் சேர்க்கை, விவாகசம்பந்தமான விஷயத்தில் அதிகதீம்ைகளுக்குரியன. ச னி யின் தொடர்பும் இவ்வாறே. செவ்வாயின் தொடர்பு விவாகப்பேச்சில் குழப்பத்தையும் விவாக காலத் தில் இலகத்தையும் விசேடமாகக் கொடுக்கலாம்.
சனியின் தொடர்பு, குலம் வயது ஆகியவற் றில் கிரமக்குறைவு அமைந்த விவாகத்தைதி தரக் . கூடியது. நெங்கிய சுற்றத்தாரின் மனக்கருத்தை தழுவாது தம்மணம் போன போக்கின்படியண்மத் து க் கொள்ளும் விவாகத்துக்கும் சனியின் தொடர்பு காரணமாகும். இத்தொடர்பு விவாக சம்பந்தமான வஞ்சக சூழ்ச்சிகளுக்கும் ஆளாக் கும். விவாகப் பலன் ஆராயும்போது களத்திர காரகனகிய சு க் கி ர னி ன் பெலாபெலத்தையும் சேர்த்து ஆராயவேண்டியது அவசியமாகும்.
ஏழாம்பாவம்ாவது, ஏழாதிபணுவது, சுக்கிர னுவது பாபர் உத்தியத்திலிருப்பது விவாக சம்பந் தம்ான தொல்லைகளையும் களத்திர துன்பத்தை யும் கொடுக்கும். இத்தோஷத்தோடு செவ்வாய் தோஷமும் இருப்பின் விவாகப்பொருத்தம் பார்ஜ் கும்போது அதிக கவனம் செலுத்த வேண்டும் ஏழாம் இராசியிலிருக்கும் செவ்வாய் து வா த ச

கற்போம்
浔 ರ್ಫ಼ಾಣರ್ನ್ತ&
பாவஸ்புடப் பிரகாரம் சில சாதகங்களில் ஆளும் பாவமாகவும். அம்ையக்கூடும். மேலும் செவ்வாய் தோஷம் புற்றிய விபரங்களே திருக்கணித பஞ் சாங்கத்திலும், 83 ஐப்பசி, கார்த்திகை காதசி சோதிடமலரிலும் பார்த்தறியலாம். -
ஏழு, எட்டு, இரண்டு, நான்கு, பன்னிரண்டு
ஆகிய இடங்களில் செவ்வாயிருப்பது களத்திர விடயமான குற்றமாகும். செவ்வாய் இந்த இடகி களில் இருக்க, ஏழாதியன் 6, 8, 12-ம் இடங்களில் பெலவீனப்பட, சுக்திரனும் பெலவீனமடையின் களத்திரம் மாரகமடையவும் கூடும். அல்லது நீடித்த ரோகத்தால் வருந்தவும் கூடும்.
ஏழாமிடத்தில் சுயக்கிரகங்களிருக்கவும், ஏழா திபதி கேந்திர திரிகோணங்களில் நட்பாட்சி சட்பெல மடைந்து அஷ்டவரிக்கி, தசவர்க்கபெலம் பெற்றிருக்கவும், சுக்கிரனும் பெலமடைந்திருக் கவும் அமையப்பெற்ற சா த கி கீ கு நற்களத்திர மும் களத்திரமூலம் சகலவிதமான மேன்மைக் ளும் வந்து சேரும்,
ஒரு சாதகிக்கு அமையவேண்டிய களத்திரத் தின் திக்கு, நிறம், இடம், பந்துவோ அல்லவோ என்பன போ ன் ற விடயங்கள் ஏழாம்பாவம், அதிலிருக்குங் கிரகம், ஏழாதிபதி, நவாம்சாதிபன் ஆகியவற்றைக் கொண்டு அறியவேண்டும். ஏழாம் இராசிக்குரிய நிறம் பின்வருமாறு அமையும். மேடம் - சிவப்பு துலாம் - பலநிறம் இடபம் - வெண்மை விருச்சிகிம்-மஞ்சள் மிதுனம் - பச்சை துனு - பொன்மை கடகம் - வெண்மை மகரம் - இளங்கரும்ை
܀8 溶 ※ శిe 器 နွံခြို၈
சிங்கம் - புகைநிறம் கும்பம் - கரும்ை கன்னி - பச்சை
(வளரும்)
விரைவில் வெளிவருகிறது!
* திருக்கணித
பஞ்சாங்க மாதக் கலண்டர்

Page 10
யாழ், வானியற் கழகம் - 167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம். tLLLSLLLLLLLL LLLLLLLLSLSLLLLL ELLS LLLLLSLLLLLSSLLLLLSSLLLLS STLLLLSSSLLLSLLLSLLLLLSLLL
கார்த்திகை மாத வானியற் க AstroDnDnimi Call Dhen Dr
LLLLLL LLLLLLLLSLLLLLSLLLLLSLLLSSLZLLLSLLLSLLLLLLLL SLLLLLLSLLLSLSLLZZSLLLLT S 0S0
சூரியன்: 16-11-85 காலை
- விருச்சிதராசிப் பிரவேசம்
16.1185 உதயம் காலை 6.08
அஸ்தமனம் மாலை 3-42 15-12-85 உதயம் காலை 6-20
அஸ்தமன்ம் மாலை 3-47 சந்திரன் 20.11-85 பூர்வாஷ்டமி பி.இ. 2-48
27-11-85 grå007 LDTåv 6-IS
6.12-85 அபராஷ்டமி பி இ. 2-02 12-12-85 அமாவாசை காலை 6.25 13-12-85 சந்திரதர்சனம்
கிரகங்கள் புதன் மாத ஆரம்பத்தில் சூரிய அ ஸ் த ம னத்தின் பின் மேற்குவானில் 22 பாகை உயரத் தில் தோற்றும் இக்கிரகம், சிலநாட்களில் உயரம் குறை ந் து 20-11-85ல் வக்கிரமடைகின்றது: பின் 24-1185ல் மேற்கில் அஸ்தமனமடையும், - பின் 4-12-85ல் கி ழ க் கி ல் உதயமாகும், மாத முடிவில் சூரிய உதயம்முன் கீழ்வானில் 21 பாகை உயரத்தில் தோற்றும், இம்மாசம் முழுவதும் விருச்சிகராசியிலேயே சஞ்சரிக்கிறது. -
அக்கிரன்: மாதாரம்பத்தில் சூரிய உதயம்முன் கீழ்வானில் 16பாகை உயரத்தில் ஒளிகுறைந்து காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில், ஓபர்ன்ஸ்: உயத்தில் இாணப்படும் 28-11-85ல் விருச்சி இ ராசியிற் பிரவேசிக்கிறது,
செவ்வாய் மாதத்தொடக்கத்தில் சூரிய் உத பம் முன்கீழ்வானில் 4 பாகை உயரத்திற் காணப் படுமிக்கிரகம் மாதமுடிவில் 53பாகை உயரத்திற் காணப்படும், 4-12-85ல் துலாராசியிற் பிரவேசிக் கிறது. - - - வியாழன்; மா த ஆரம்பத்தில் சூர்யாஸ்த மனமானபின் உச்சிக்கு மேற்கே 13பாகை சரிந்து க்ாணப்படுமிக்கிரகம் மாத மு டிவி ல் உச்சிக்கு மேற்கே 38 பாகை சரிந்து அல்லது மேற்கு அடி வானிலிருந்து 52 பாகை உயர்ந்து காணப்படும், ம்கரராசியில் சஞ்சரிக்கும் இக்கிரகம் 17-185ல் திருவோணும் 3-ம்பாதத்திலும் 8-12-85ல் திருவோ இனம் 4-பாதத்திலும் பிரவேசிக்கிறது. -
 

வெளியீடு இல,63
刪吊豪通劃。體癖。彈靶疆墅疆峒鵬嚼刪。輯*疆*龜劇
参 翻 ாட்சிகள் . .:
26 -
LLSLLL LLLZLS LLLLL LLLLLS LLLLLLLLS LLLLLZS0LLSSLLLLLL LLLLLLLLSLLLYLL0YSZLLLSSSS
சனி மா த ஆரம்பத்தில் அஸ்தமனமாயி ருக்கும் இக்கிரகம் 9-12-85ல் கிழக்கில் உதயம்ா கும். மாதமுடிவில் கீழ்வானத்தில் உதயம் முன் 20 பாதுை உயரத்திற் காணப்படும். 19-11-85ல் அனுஷம் 2-ம் பாதத்திற் பிரவேசிக்கிறது.
இந்திரன் (rேanus) விருச்சிகராசியில் சஞ்ச ரிக்கும் இக்கிரகம் 19-11-85ல் கேட்டை 3ம் பாததி திற் பிரவேசிக்கிறது.
வருணன் (Neptune): மாசம் முழுவதும் தனு
ராசியில் மூம்ை 3-ம் பாதத்திற் சஞ்சரிக்கிறது.
குபேரன் (Pluto); மாசம் முழுவதும் துலாரா சியில் சுவாதி 2-ம் பாதத்திற் சஞ்சரிக்கிறது.
சமாகமாதிகள் 1811-85 கிாலையில் சந்திரனுக்கு வ ட க் கு வியாழன் 5 பாகை, அஸ்தம்னத்தின் பின் அ வ தானிக்கவும். -
2-1285 மாலை செவ்வாய்க்குத் தெற்கு சித் திரை நக்ஷத்திரம் 3 பாகை அன்று உதயம்முன் கீழ்வானில் பார்க்கவும்.
4-1285 முற்பகல் சுக்கிரனுக்கு வட க் கு, புதன் 1 பாகை, உதயம் முன் கீழ் வானத்திற் பார்க்கவும். -
5-12-85 மாலையில் சுக்கிரனுக்கு வடக்கு சனி பாகை, அன்று உதயம் முன் கீழ் வானில் அவ தஈனிக்கவும்
8-12-85 மா லே சந்திரனுக்குத் தென்புறம் ஒட்டிஞற்போலச் செவ்வாய் அன்று உதயம்முன் கீழ்வானில் அவதானிக்கவும்,
10.1285 நள்ளிரவு சந்திரனுக்கு வட க் கு புதன் 5 பாகை மறுநாள் உதயம்முன் அவதா னிக்கவும்,
11-12-85 பின்னிரவு மணி 4-30 2 m சந்தி ரனுக்கு வடக்கு சனி 4 பாகை, இதனையும் முற் திய சந்திரபுத சம்ாகமத்தையும் உத ய ம் மு ன் அவதானிக்கவும். அப்பொழுது சந்திரன், சனி புதன், சுக்கிரன் ஆகிய நான்கையும் காணக்கூடி யதாய் இருக்கும்.
15-12-85 நள்ளிரவு சந்திரனுக்கு வட க் கு வியாழன் 5 பாகை சந்திராஸ்தமனத்தின் முன் அவதானிக்கவும்,
8

Page 11
حيخ
عر
இ. கந்தையா, கரம்ப
16-11-85 முதல்
பின்வரும் இராசிப்பலன்கன் இம்மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் 甄 குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி
==
இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன சு
அசுவினி, பரணி, கார்த்திகை 1ம் கால்
மேடராசியில் ஜெனனமானவர்களுக்கு இம் மாதம் சூரியபகவான் அட்டமத்தில் ரஜ்தமூர்த்தி யாகிச் சஞ்சாரம் செய்கிருர், மூர்த்திபலம் பெற குலும் தானபலம் குறைவதால் பெரும்பாலும் இவர்களுக்கு நிகழும் சனீஸ்வர னும் சூரியன் சேர்க்கைபெற்று அட்டமத்தில் சஞ் சாரம் செய்","குரு 10ல் துர்க்கோசார சஞ்சாரம் செய்வதும் நன்மைகளைக் குறைக்கும். பெ ர து வாசு இவர்களுக்கு தேகசுகம், குடும்பசுகம் பாதிப் படையவே செய்யும் பொருள் நட்டம், விபத் துக்கள் முதலானவையும் சிலருக்கு ஏற்படலாம்: தசாபுத்தி அந்தர பலமுள்ளவர்களுக்கு அதிகம்
9.
 
 

ன், ஊர்காவற்றுறை,
15-12-85 வரை
க் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் ட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கர்ல் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு பின்வரும் புலன்களை வாசித்துப் பயன் பெறவும். ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
பாதிப்புக்கள் ஏற்படமாட்டா ம்ற்றவர்களுக்குத் தெய்வவழிபாடுகளே சாந்திதரும், |-
குடும்பத்தவர்களுக்கு வருமானத்திலும் செல. வுகள் அதிகரிக்கும். குடும்பசுகம் கெடும். குடும் பத்தில் பிணக்குகள்-துக்கசம்பவங்கள் நிகழலாம்,
வர்த்தகர்களுக்கு வியாபாரக் கஷ்டநிலைம்ை இளே. இம்ம்ாதம் தொடரும் கூடியவரை பு து முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது பங்குமுதலீடு கள் ஏமாற்றம் தரும்
உத்தியோகத்தர்களுக்கு கடமையாற்றுவதில் சதிரிசங்கு சுவர்க்க நிலையே தொடரும். எதிர் பாராத இடமாற்றம் பதவிமாற்றம் முதலான சம்பவங்களும் இடம்பெற்ருலும் ஆச்சரியமில்லை.
விவசாயிகட்கு பலவழிகளிலும் பயிர்ச்செய்கை பாதிப்படையும், சிரமங்களுக்கு மத்தியில் விளைவு கலைச் சந்தைப்படுத்தமுடியாமையும் கவலைதரும்:
தொழிலாளர்களுக்கு இந்தமாதமும் பலப்பல பிரச்சனைகளே அவ்வப்போது தோன்றிமறையும். வேலைவாய்ப்புக்கள் குறைவதுடன் உ ைழ ப் பு கி கேற்றஊதியமும் கிடையாது. கடன் கவலைதரும்

Page 12
மாணவர் இல்வி முன்னேற்றம் கேள்விக்குறி யில் இருக்கும். கல் வி அதிகாரிகள் - ஆசிரியர் - மாணவர்கள் கருத்துவேற்றுமைகள் வலுப்பெறும், பெண்களுக்கு மனவேதனைக்குரிய சம்பவங் களே அடிக்கடி ஏற்படும். கன்னிப் பெண்களின் விவாக முயற்சிகள் பெரும்பாலும் தோல்விகளைத் தரும் குடும்பப் பெண்களுக்குக் குடும்பபாரம் கவலைதரும். அதிஷ்ட நாட்கள்: நவ 16,2024,25,30,
டிச 4, 5,12,13 . துரதிஷ்ட நாட்கள்! நவ 81, 28,23.
டிச 6,7, 10,11.
கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருககிரிடம் 1,2,
இவ்விராசியில் பிறந்தவர்களுக்குச் சூரியங்க வான் இம்மாதம் 7ல் லோகமூர்த்தியாகி இருவ கைப் பலமும் குறைந்து சஞ்சாரம் செ ய் வ து நன்மைதராது. சனியின் சஞ்சாரமும் சூரியனு டன் சேர்வதும் பிரச்சினைகளையே கொடுக்கும் தேகநலம் - குடும்பநலம் முதலானவை அடிக்கடி பாதிப்புறும் வரும்ானத்திலும் செலவுகள் அதிகரிக் கவேசெய்யும். எனினும் குருபகவான் 9ல் இருந்து
இந்த ராசியைத் திருஷ்டிசெய்வதால் எவ்வகைப் பிரச்சினைகளையும் வெற்றிகரமாகச் சமாளித்துக் கொள்ளுவார்கள். கஷ்டங்க்ளுக்கு முடிவில் மன
நிறைவான மங்கள் நிகழ்ச்சிகள் கூட இவர்களுக்கு இடம்பெறும். ·
குடும்பத்தவர்களுக்கு குடும்பவருமானம் சுமா ராக இருக்கும். குடும்பசுகமும் - புத்திரர் உதவி களும் கிடைக்கும், குடும்பத்தில் விவாகாதி மங்
கல நிகழ்ச்சிகளும் ஏற்படலாம்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் மந்தநிலையிலே இருக்கும். பங்கு முதலீடுகளில் லாபம் குறைவு றும். வங்கி = நிதி வசதிகள் திருப்திதரும் பவுண் பொன் வியாபாரம் லாபம் தரும்.
உத்தியோகத்தர்கட்கு அதிகாரிகள் தொல்லை கள் அதிகரிக்கும். சகஉத்தியோகத்தர் ஒத்துழைப் புக் கிடைக்கும். சிலருக்கு பதவிமாற்றம் அல்லது
இடம்ாற்றம் கூடக்கிடைக்கும். .
 

விவசாயிகட்கு பயிர்செழிப்பு மகிழ்ச்சிதரும்.
கூலியாட்களின் ஒத்துழைப்புக் கி  ைடக் கும். பண்ணைவிவசாயிகளின் முதலீடுகள் பலன்கொடுக் கும். ஆனல் சந்தை வாய்ப்புக்களில் முன்னேற் றம் குறைவுறும்,
தொழிலாளர் வேலைவாய்ப்புக்கள் கு  ைற வுறும். தொழில் பிணக்குகள் = உரிமைப் பிரச்சி னைகள் முதலியவைகளால் தொழிலாளர் மத்தி யில் அமைதிக்குறைவு ஏற்படும். நா ட் கூ லித் தொழிலாளர் வருமானம் வீழ்ச்சியுறும்.
மாணவர்கல்வி தடை தாமதம் முதலிய சிக் கல்கள் இருந்தாலும் முன்னேற்றம் காணும். ஆசி சியர் - மாணவர் கருத்துவேறுபாடுகள் குறைவு றும் சட்டக்கல்வி - கணித விஞ்ஞான த் து  ைற மானவர் ஆட்கு உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கலாம்.
பெண்களுக்கு மனநிறைவு தரக்கூடிய சம்ப வங்கள் வீட்டில் நி க மு ம், கன்னிப்பெண்களின் காதல் முயற்சிகள் விவாசித்திக்கும் இட்டுச்செல் லும் குடும் பப் பெண்களுக்கு கணவன்மாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அதிஷ்ட நாட்கள்: நவ 17, 1822, 23,27.28.
шgғ 1, 2, 3,6,7,15.
துரதிஷ்ட நாட்கள் நவ 16:24,25,26,
8,9013 /
மிருககிரிடம் 3,4,திருவாதிரை, புனர்பூசம் 1,2,3
இந்த ராசியில் செனணமானவர்களுக்கு சூரிய பகல்ான் இந்தமாதம் 6ல் தாம்ர மூர்த்தியாகிச் சமபலத்துடன் சஞ்சாரம் செய்வது நன்மைதரும். இவருடன் சனீஸ்வரன் சேர்ந்து 6ல் சஞ்சாரம் செய்வது நன்மையே தேகசுகம், குடும்பசுகம், காரியசித்தி, இராசாங்க உதவி, அந்நியர் சகா யம், பொருள் வருமானம் முதன ேசுபபலன் கள் அதிகம் நிகழும் இராசக் கிரகமான குரு அட்டமத்தில் சஞ்சரித்தலின் மேற்கூறிய சுப பலன்கள் குறைவடைவதுடன் வயிற்று வியாதி சத்திரசிகிச்சை பயம், புத்திரர் கவலை முதலான கஷ்டபலன்களும் கலந்து நிகழும்
7 C

Page 13
குடும்பத்தவர்களுக்கு வருமானம் பெரும்ள வில் குறைவுறும் குடும்ப சுகவீனம் முதலான தொல்லைகள் இவலைதரும், புத்திரசோகமும் சில ருக்கு ஏற்பட இடமுண்டு,
வர்த்தகர்களுக்கு வியாபார முன்னேற்றம் பெரிதும் பாதிப்புறும் வங்கி-நிதி வசதிகள் குறை வுகாணும் பங்கு முதலீடுகள் நட்டம் தரும்
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் கெடு பிடிகள் அதிகரிக்கும், சக ஊழியர்கள் பொது மக்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும். திடீரி பதவி மாற்றம் அல்லது இடம்ாற்றம் கூடச் சிலருக்கு கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்திக்கு ஏற்ற வசதிகள் எல்லாம் கிடைக்கும். பண்ணை விவசா யத்தில் முன்னேற்றம் பெறுவர். விளைவுகளைச் சந் தைப் படுத்துதலில் சிரமங்களும் பிச்சல் பிடுங்கல் இளும் ஏற்படுவதால் லாபம் கிடையாது.
தொழிலாளருக்கு வேலைவாய்ப்புகளில் ஒரளவு முன்னேற்றம் கிடைக்கும். தினக்கூலி வேலையாட் களுக்குக் கணிசமான அளவுநாட்கள் வேலைகிடைக் கும். ஒப்பந்த வேலைகளில் முன்னேற்றம் காணும். மாணவர் கல்வி முன்னேற்றம் பெரிதும் தடைப்படும். ஆசிரியர் மாணவர் நல்லுறவு ப 3 திப் பு று ம். கல்வி அதிகாரிகளின் கடும் போக்கு மாணவர் மத்தியில் அதிருப்தியை ஏற் படுத்தும்.
பெண்களுக்கு எல்லாவகையிலும் சோதனை வான காலம். அன்னிப் பெண்களின் விவாக முயற் இகள் பெரும்பாலும் ஏமாற்றம் தோல்விகளிலேயே முடிவுறும், குடும்பப் பெண்களுக்குக் குடும்பப் பாரம் கூடுவதுடன் புத்திரதுன்பங்கள் தொடரும் அதிஷ்ட நாட்கள்: நவ 20,24,25.30
துரதிஷ்ட நாட்கள்: நவ. 17பகல் 18, 26இரவு,27}}
டிச. 10பி.ப 11,12 மு.ப.
புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம் கடகராசியில் செனணமானவர்களுக்குச் சூரிய பகவான் இந்தமாதம் 5ல் சுவர்ணமூர்த்தியாகி,
 
 

மூர்த்திபலத்துடன் சஞ்சாரம் செய்கின்ருர், சூரி பன் சனியுடன் சேர்ந்து தானபலம் குறைந்து சஞ்சாரம் செய்வது மட்டுப்படுத்தப்பட்ட நற் பலன்களையே எதிர்பார்க்கலாம். தேகசுகம் சுமா ராக இருக்கும். பொருள் வருமானம் திருப்தி தரும் நண்பர்கள் பெரியவர்களின் உதவிக்ள் அவ்வப் போது கிடைக்கும். எவ்வாருயினும் குருபகவானின் சுபகோசார வலிமையால் எதையும் சமாளித்துக் கொள்ளுவார்கள்.
குடும்பத்தவர்களுக்குக் குடும்ப ந ல் லு ற வு விருத்தியடையும். 7ம் இடம் சனி திருஷ்டி பெறு வதால் களத்திர சுகவீனங்களும் ஏற்படும். புத்தி ரர் இனபந்துக்களால் செலவுகள் அதிகரிக்கும். வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் மட்டுப்படுத் தப்பட்ட லாபங்களே கிடைக்கும். வியாபார மந்த நிலை ஏற்படும் வங்கி-நிதி நிலைமை வீழ்ச்சியுறும்3 உத்தியோகித்தர்களுக்கு அ தி கா ரி க ளின் பாராட்டுக்கள் கிடைக்கும். ஆஞல் சக உத்தி யோகத்தரிகள் பொதுமக்களின் ஒத்துழைப்புப் பெருமளவில் குறைவுறும் வருமானம் ஓ ர வி ல திருப்திதரும்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தியில் சிரம்கி கள் ஏற்படும் பூச்சிகள் மிருகங்களால் பழித்தே தமும் ஏற்படும். விளை பொருட்கிளுக்குச் சந்தை வாய்ப்பு திருப்தியளிக்கும்.
தொழிலாளர் பிணக்குகள் அவ்வப்போது வலு வடையும், ஆனல் வேலைவாய்ப்புகிள் பெருமளவில் குறைவுறும் தினக் கூலியாட்களின் அன் ரு ட் வாழ்க்கையே பெரிதும் பாதிப்புறும் ஒப்பந்த வேலைகள் நட்டம் தரும்,
மாணவர் மத்தியில் கல்வியூக்கமும் சுபமுயற்
சியும் அதிகரிக்கும். முக்கியமாகத் கலைத்துறை.
சட்டத்துறைக் கல்வியில் முன்னேற்றம் பெறுவர் பரீட்சைத் தேர்ச்சிதரும்,
பெண்களுக்குக் குடும்பாதிபன் சனி சேரிக்கை பெறுவத்ால் குடும்ப சுகவீனம் முதலான சிக்கல் கள் ஏற்படச் செய்யும். களத்திர தானத்தில் குரு இருப்பது முன்தடைப் பட் டு க் கொண்டி ருந்த விவாக முயற்சிகளில் நல்லதிருப்பம் ஏற்ப டச் செய்யும் வேலை செய்யும் பெண்க ளு கீ கு வருமானம் அதிகரிக்கும். அதிஷ்ட நாட்கள் நவ 22,23,27.28
டிச. இரவு 2,3,பேகல் 7,11. துரதிஷ்ட நாட்கள்: நவ, 16,19துகல் 20,21பகல்30
L9-8°, 1u66) 129, u: 13
魔
爵、

Page 14
மகம், பூரம், உத்தரம் 1-ம் கால் இவ்விராசியில் ஜெனனமானவர்களுக்கு சூரிய பகவான் இம்மாதம் 4ல் ரஜதமூர்த்தியர்கிச் சஞ் சாரம் செய்வது சுபங்க்ளும் துக்கங்களும் கலந்த இலன்களே நிகழும் ம்ேலும் பிரதான கிர்கங்க ளான சனி, வியாழன் இவர்களும் துர்க்கோசார சஞ்சாரம் செய்வதும் இவனிக்கப்படவேண்டும். பொதுவாக இவர்களுக்கு உடல்நலம் பாதிப்புக் குள்ளாகாவிட்டாலும் அ டி க்க டி மனநோய்க் குழப்பங்களால் பாதிக்கப்படவேண்டியிருக்கும்: பொருள் வருமானம் எதிர்பார்த்தபடி இ குக் க மாட்டாது.
குடும்பத்தில் துக்கசம்பவங்களே அடிக் கீ டி நிகழும். தேவையற்ற ஆணுல் தவிர்க்கமுடியாத குடும்பச் செலவுகள் அதிகரிக்கும், குடும்பத்தில் அமைதியின்மையும் பிணி பிணக்குகளும் அடிக் கடி தோன்றும், புத்திரருதவிகள் கிடையாது:
வர்த்தகர்களுக்கு வியாபார மந்தநிலையே தொடரும், இவர்களின் கடத்தகால வியாபார உத்திகள் வாடிக்கையாளரின் வருகையைப் பெரு மளவில் குறைக்கும் பங்கு முதலீடுகள் செய்யா மல் கூடியவரை தவிர்க்கவும்.
உத்தியோகித்தர்களுக்கு உண்மைக்கும் நேர் மைக்கும் சோதனையான காலம். பதவியிறக்கம் பதவிமாற்றம், வேலைநீக்கம், இடமாற்றம் மு லான சம்பவங்கள் ஏற்படலாம்? -
விவசாயிகளுக்கு கடந்தகாலத்திலும் பார்க்க குறிப்பிடக்கூடியவளவு பயிர் உற்பத்தியில் மு ன் னேற்றமில்லை. குத்தகைப் பயிர்ச்செய்கை பண்ணை விவசாயத்தில் கூடியவரை குறைப்பதால் தப்பிக் கொள்ளுவார்கள்.
தொழிலாளர்கட்கு வேலைவாய்ப்புக்கள் பெரு மளவில் குறைவுறும். தொழில் பிணக்குகள் அதி ಆಗಿತಿಲ್ಲೆಯೆ. தினக்கூலி வேலையாட்களுக்கு மாதத் தில் பெரும்பகுதி வேலையின்றி அவதிப்பட நேரும். மாணவர்கள் கல்விவளர்ச்சிக்கு மறைமுகம்ாக சிடயான நிகழ்வுகள் அதி க ம் இடம்பெறும். மானவர் மத்தியிலும் ஊக்கமின்மையும் மறதி
 
 

யும் அலட்சியப்போக்கும் அதிகரிக்கும். கல்வித் தேர்ச்சியும் எதிர்பார்த்த திருப்திதரம்ாட்டாது.
பெண்களுக்கு களத்திரபுத்திர சுகவீனங்கள் முதலானவை இம்மாதம் தொடரும். கன்னிப்
பெண்களின் விவாகமுயற்சிகள் கைகூடுவது முயற்
சொம்பாகும். பொதுவாக உணர்ச்சிவசப்படுதல்
முற்கோபப்படுதல் போன்றகுணங்கள் இவர்களே ஆபத்தில் மாட்டிவிட்டாலும் ஆச்சரியமில்லை : அதிஷ்ட நாட்கள் நவ 16,2:25, 30. 母夺卫,4,5,8.9,五、 துரதிஷ்ட நாட்கள் நவ 17:18,2122,23
உத்தரம் 2,3,4, அத்தம், சித்திரை
இவ்விராசியில் ஜெனனம்ானவர்களுக்கு இம் மாதம் சூரியபகவான் 3ல் லோகமூர்த்தியாகிப் பவனிவருகின்ருர், சூரியன் மூர்த்திபலம் குறைந் தாலும் தானபலம் பெறுவது ந ன்  ைமயே.
மேலும் சனீஸ்வரன் குருபகவான் இவர்களின்
கோசாரவலிமையும் இவர்களுக்கு நன்  ைம் யே. பொதுவாக இவர்களுக்கு இம்மாதமும் மனநிறை வான காரியங்களே அதிகம் இடம்பெறும், சூரி யன் மூர்த்திபலம் குறைவதால் கடந்தகாலங்களி லும் பார்க்க இந்த மாதத்தில் சில காரியத்தடை தர்மதங்களும் பொருள்வரும்ானக் குறைவுகளும் ஏற்படும். தேகநலம் சீராக இருக்கும்.
குடும்பத்தவர்கட்கு குடும்பத்தில் பிணி பீடை கள் பிணக்குகள் அவ்வப்போது தோன்றி மறை யும், குடும்ப வருமானம் அதிகரிக்கும். குடும்பத் தில் சுபசந்தோஷ நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
வாத்தகர்களுக்கு முதலீடுகள் லாபம் தரும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் ஏற்று மதி இறக்குமதி வியாபாரிகள் மொத்த விற்பனை யாளர்கள் அதிகலாபம் பெறுவர். ஆழகுசாதனப் பொருள் வியாபாரிகளுக்கும் நல்கிெலம்,
உத்தியோகத்தர்கட்கு மேலதிகாரிகளின் தலை
பீடுகள் அதிகரிக்கும். சக உத்தியோகத்தர்கள் வெகுசன உதவிகள் கிடைக்கும். தொழில் வரு இானம் அதிகரித்தாலும் அநாவசியச் செலவுகளும் அதிகரிக்கும்.
2
>്

Page 15
விவசாயிகளுக்கு விளைச்சலும் பயிர்ச்செழிப் பும் அதிகரிக்கும். பண்ணை விவசாயிகள் குத்தகை விவசாயிகள் கணிசமான அளவு லாபம்பெறுவர். விவசாய உற்பத்தி விளைவுகளுக்கும் உடனுக்கு டன் சந்தைவாய்ப்பும் கிடைக்கும்.
தொழிலாளருக்கு வேலைவாய்ப்புக்கள் அதிக ரிக்கும் தொழில் பிணக்குகள் கூடியவரை குறை வுறும் தினக்கூலி வேலையாட்களுக்கு பெரும்பா லான நாட்கள் வேலைவாய்ப்புக் கிடைக்கும். வரு மானம் அதிகரிக்கும்.
மாணவர் கல்வித்தடைகள் பெ ரும ள வில் குறைவுறும் மாணவரி மத் தி யி ல் உற்சாகமும் மன உறுதியும் ஊக்கமும் அதிகரிக்கும். கல்வியதி காரிகள் - ஆகிரியர்கள் மாணவர் நல்லுறவு முன் னேற்றம் பெறும். பரீட்சைமுடிவு திருப்திதரும். கன்னிப்பெண்களுக்கு காதல் முதலான்விற் றில் முன்னேற்றம் சாணும். தடைப்பட்டிருந்த விவாகமுயற்சிகள் மங்கலகரம்ாக நிறைவுறும். குடும்பப் பெண்களுக்கு கணவன்ம்ாரின் அன்பும் ஆதரவும் மனநிறைவைத் தரும். அதிஷ்ட நாட்கள்: நவ 17 18,27.28.
டிச 123, 6,7,11,15, துரதிஷ்ட நாட்கள் நவ 19,20,21.24,25.
டிச தி:56,
சித்திரை 3,4, சுவாதி விசாகம் 1,2,3, துலாராசியில் செனனம்ானவர்களுக்கு இம் மாதம் சூரிய பகவான் 2ல் தாம்ரமூர்த்தியாகி பலக்குறைவுடன் சஞ்சாரம் செய்வது நன்ம்ை தராது. தேகசுதும் பெரிதும் குறைவுபடும் செய் யும் முயற்சிகளெல்லாம் 'ஒன்றை நினைக்க அது ஒழிந்திட்டு ஒன்ருகி"ச் சிரமங்களை அதிகரிக்கச் செய்யும். பிரதான கிரகங்களான குரு, சனி, செவ் வாய், இராளுதகேதுக்கள் எல்லாம் துர்க்கோசாரம் செய்வதும் இங்கு கவனிக்கப்படவேண்டும். தெய்வ வழிபாடும் பக்தியுமே இவர்களுக்குச் சுகம்தரும். குடும்பத்தவர்களுக்குக் குடும்பச் செலவுகளை சமாளிக்கி முடியாதபடி கடன் பழு ஏறும் குடும்ப சுகவீனம் முதலானவை தொல்லை தரும் புத்திரர்
 

உதவிகள் கிடையாது; குடும்பத்தில் துக்க சம்ப வங்கள் கூட நிகழலாம்.
வாத்தகர்களுக்கு முதலீடுகள் எதிர்பார்த்த லாபம் தரமாட்டாது. வங்கி-நிதி வசதிகள் குறை வுறும் அலங்கார, அழகுசாதனப் பொருள் வியா பாரிகள் ஓரளவு லாபம் பெறுவார்.
உத்தியோகத்தர்களுக்குத் தரும சங்கடமான காலம். அதிகாரிகளின் அவநம்பிக்கையும், பொது மக்களின் வெறுப்பும் ஒன்று சேர இவர்களுக்கு வேதனை தரும். சிலருக்குப் பதவி இழப்பு அல்லது
இடம்ாற்றங்கள் கூட ஏற்படலாம் விவசாயிகளுக்கு பயிர்ச்சேதம் அதிகரிக்கும். மானியம், பசளை முதலியன உரிய தேவைக்கு உரிய காலத்தில் கிடையாது. கூலியாட்களின் கெடு பிடிகளும் அதிகரிக்கவே செய்யும்,விளைந்த பொருட் களுக்கும் சந்தை வாய்ப்பும் கிடைப்பது அபூர்வம்
தொழிலாளர்களுக்குள் போட்டியும், பூசல்க ளும், வேலைவாய்ப்புக்களை அதிகம் குறைவடை யச் செய்யும், தொழில் ஒப்பந்த வேலைகள் நட் டம் இரும் வருமானத்திலும் செலவுகள் கூடுவ தால் கடன் பயம்கூடச் சிலருக்கு ஏற்படக்கூடும்
மாணவர் கல்விக்குழப்பச் சூழ்நிலைகளிலும் கீல்வியூக்கத்துடன் முயற்சி செய்வர். சுயமுயற்சி பால் பரீட்சைகளிலும் தேர்ச்சி பெறுவர். ஆகி பரி மாணவர் நல்லுறவு பாதிக்கவே செய்யும்,
பெண்களுக்குக் கடினமான சோதனை கால ம்ாக அம்ைந்தாலும் ஆச்சரியமில்லை. காதல் விவ காரங்கிள் பெரும்பாலும் ஏமாற்றம் அ ல் ல து தோல்வியைத் தழுவும். குடும்பப் பென்க்ளுக்குச் கம்க்க முடியாத பொறுப்புக்களைச் சுமக்க வேண் டிய நிர்ப்பந்தங்கள் ஏற்படும். அதிஷ்ட நாட்கள்: நவ, 16,20,30
- டிச பக்ல் 4,5,6ஆாலே பேகல்9 துரதிஷ்ட நாட்கள் நவ 21இரவு 22:23,27.28.
டிச. 6 இல் 78 காலை
விசாகம் 4-ம் கால், அனுஷம் கேட்டை
விருச்சிகராசியில் செனமானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் சென்மத்தில் ராஜஸ்மூர்த்தி
13

Page 16
காகச் சஞ்சாரம் செய்கிறார். இவருடன் சென் மச் சனியின் சஞ்சாரமும் சேர்வதும் இவர்களு டைய துரதிஷ்டமே! மற்றும் பிரதான கிரகம்ான வியாழபகவான் 3ல் சஞ்சாரம் செய்வதும் கடின கஷ்டபலன்களே அதிகம். நிகழ ஏதுவாகின்றது. தேகசுகமும் குடும்ப சுகமும் அடிக்கடி பாதிப்புக் குள்ளாகும். தசாபுக்தி அந்தர பலமுள்ளவர்க ளுக்கு அதிகம் தாக்கிம் ஏற்படமாட்டாது. மற்ற வர்களுக்குக் குலதெய்வ பக்தியும், நவக்கிரக சாந் தியுமே சாந்தியளிக்க முடியும்.
குடும்பத்தவர்களுக்கு குடும் பத் தி ல் பிணி பீடைகளும், கருத்துவேறுபாடுகளும் அதிகரிக்கும். குடும்பப் பிணக்குகள் வலுவடைவதால் குடும்பப் பிரிவுகள்கூடச் சிலருக்கு ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு இந்த மாதமும் வியாபார மந்தநிலையே தொடரும், வியாபார குறுக்கு வழி களில் ஈடுபடுவதால் உள்ளதும் இழக்க வேண்டிய துரிப்பாக்கிய நிலைமையும் இவர்களுக்கு ஏற்படும்
உத்தியோகித்தர்களுக்கு அதிகாரிகளாலும், மக்களாலும் பல பிரச்சினைகள் ஏற்படும், மனச்
சாட்சிக்குவிரோதமான கடமைகளைக்கூடச் செய்ய
வேண்டிய அவலநிலையும் இவர்களுக்கு ஏற்படும். விவசாயிகளுக்கு இந்தமாதம் பயிர் அழிவுக்கு விய ஏதுக்களே மிகும். பசளே, மானியம் முதலி பன கிடையாது. கூலியாட்களின் கெடுபிடிகளும் கூடும். விளைந்த பொருட்களேச் சந்தைப்படுத்த முடியாத அவல நிலையும் ஏற்படும்
தொழிலாளர் மத்தியில் தெர்ழில் பிணக்கு கள் வலுவடையும் வேலேயில்லாப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கும். நாட்சம்பள வேலையாட்க ளுக்கு தினசரி சீவியத்துக்கே கஷ்டம் ஏற்ப்டும். மாணவர் கல்வி முன்னேற்றம் சந்தர்ப்ப சூழ் நில்களால் பெரிதும் தடைப்படும். மாணவர் மத் தியில் அசிரத்தையும், வெறுப்பும் கல்வித் தேர்ச்சி வைக் குறைக்கும் ஆசிரியர் மாணவர் உறவில் முன்னேற்றம் குறைவுறும்.
பெண்களுக்கு வேதனையான பல நிகழ்வுகள் ஏற்படக்கூடிய கஷ்டம்ான காலம் தொடரும். கன் னிப்பெண்களுக்கு விவாகமுயற்சிகள் ஏமாற்றத்தி லும் பொருட்செலவிலும் முடிவில்லாமல் நீளும், அதிஷ்ட நாட்கள்: நவ, 17பகல் 1821இரவு 22,
டிச. இரவு 2,3,6பகல் 7 11, துரதிஷ்ட நாட்கள்: நவ 24,25,26பகல் 30
டிச, பகல் பேகல் 9,10பகல்
1.
 

மூலம், பூராடம், உத்தராடம் l-ம் கால்
இவ்விராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரியபகவான் 12ல் (விரையத்தில்) சுவர்ணமூர்த்தி யாகப் பவனிவருவது நன்மைகலந்த தீயபலன்களை கொடுக்க ஏதுவாகும். மேலும் இராசியதிபன் தனவாக்குத்தானத்தில் கோசாரம் செய்வது ம் நன்மையாகும். தேகசுகம் சீராக இரு க் கும். பொருள்வரவு பெரியோர் உதவிகள் கிடைக்கும் எடுத்தகாரியங்களில் முன்னேற்றமும் காரியசித்தி யும் ஏற்படும். நண்பர்கள் பெரியவர்களின் உத விகளும் அவ்வப்போது கிடைக்கும், ஏழரைச்சனி ஸ்வரனின் காலமும் தொடருவதால் எடுத்தகாரி
பங்களில் தடைதாம்தங்கள் ஏற்படும்.
குடும்பத்தவர்களுக்கு குடும்பத்தில் சிறு சிறு சச்சரவுகள் அவ்வப்போது தோன்றிமறையும், குடும்பவருமானத்திலும் செலவுகள் அதிகரிக்கும். குடும்பச் செலவுகளால் கடன்பழுக்கூட ஏற்படும்.
வரித்தகர்களுக்கு வியாபார மந்தநிலை ஏற்ப டும். முதலீடுகளின் வருமானம் கு  ைற வு று ம். வங்கி இருப்பும் குறையும் ஆடம்பர அழகுசாத னப்பொருள் வியாபாரிகள் லாபம் பெறுவர்,
உத்தியோகத்தர் இட்கு அதிகாரிகளின் பாராட் டுகள் அவ்வப்போது கிடைக்கும், சக ஊழி ய களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பதவியுயர்ச்சி யும் இடமாற்றமும் சிலருக்குக் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிருற்பத்தியில் செலவுகள் அதிகிரிக்கும். பயிரழிவும் தொடரும், குத்தகை பைைண விவசாயிகள் விவசாய உற்பத்தியில் பலப் பல பிரச்சினைகளே எதிர்நோக்கவேண்டியிருக்கும். தொழிலாளர் வேலையில்லாப் பிரச்சினை முத லியவற்ருல் அல்லற்படவேண்டிய சந்தர்ப்ப சூழ் நிலைகளே இந்தமாதமும் தொடரு: தொழில் ஒப்பந்தவேலைகள் காலவிரயத்தில்" நீட்டம்தரும், தினக்கூலி தொழிலாளர் பெரிதும் பாதிப்புறுவர். மாணவர் ஆசிரியர் நல்லுறவு வள ரிச் சி காணும். மாணவர் மத்தியில் கல்வியூக்கம் வள ரும் கல்வி அதிகாரிகளின் கெடுபிடிகளுக்குள்ளும் சுயமுயற்சியால் பரீட்சைத் தேர்ச்சியும்பெறுவர்
维

Page 17
வெண்களுக்கு கடந்த காலங்களிலும் பார்க்க இந்த மாதம் சற்று முன்னேற்றம் ஏற்படும். கன் னிப்பெண்களின் காதல் முயற்சிகள் ஓரளவு முன் னேற்றம் தரும். விவாகமுயற்சிகளும் விவாகசித்தி தரும். குடும்பப் பெண்களுக்கு குடும்பத்தில் மன நிறைவான சம்பவங்க்ளே அதிகம் நிகழும். ஆதிஷ்ட நாட்கள்: நவ 16:20,24,25.
டிச 4,5,6, 8, 9,133 துரதிஷ்ட நாட்கள் நவ 26,27.28
டிச 12,310,11,
三圭丢亨事Lá2,3,4, திருவோணம், அவிட்டம் 12" இவ்விராசியில் பிறந்தவர்கட்கு இந்தமாதம் குரியபகவான் 11ல் (லாபத்தில்) லோகமூர்த்தியா தப் பவனிவருகின் ருர். இவருடன் இராசியதிபன் சேர்ந்திருப்பது நன்மையே, பொதுவாக இவர் களுக்கு இம்மாதம் உடநலம் சீராகவிருக்கும் வரு மானம் அதிகரிக்கும் அந்நியர் உதவி - அந்நிய நாட்டுப் பொருளுதவிகள் கிடைக்கும். விற்றல் வாங்கல் முதலானவற்றில் லாபம் பெறு வ ர், ஆடை ஆ ப ர ன ச் சிறப்புக்களும் கிடைக்கும். ஆனுல் குருபகவான் சென்மத்தில் சஞ்சரிப்பதும் ராகு தில் சஞ்சரிப்பதும் தீமையாகும். இதனுல் தேகசுகக்குறைவு, பொருள் நட்டம், வாகன் நட் டம், புத்திர பிணிபீடைகள், காரியத்தடை முத வான பலன்களும் கலந்து நிகழும். . .
குடும்பத்தவர்கட்கு குடும்பசும்ை கிடைக்கும். குடும்ப வருமானம் திருப்திதரும் குடும்பத்தில் சுபசந்தோச நிகழ்ச்சிகளுக்கு தடை தாமதங்கள் பெரும்பாலும் ஏற்படும். புத்திரருதவிகள் உண்டு
வர்த்தகர்களுக்கு முத லீ டு க ள் கணிசமான அளவு லாபம் தரும். வங்கி நிதி இருப் பு க் க ள் குறைவுறும். உள்நாட்டு வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி டர்த்தகர்கள் லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் கெடு பிடிகள் அதிகரிக்கும். வெகுசன ஆத ஏ வு க ள் கிடைக்கும். சிலருக்கு பதவியுயர்ச்சி பதவிமாற் றம் இடமாற்றம் கூடக் கிடைக்கும். வருமானத் திலும் செலவுகள் அதிகரிக்கவே செய்யும்.
 

விவசாயிகட்கு பயிர்வளர்ச்சிக்கு நல்லகாலம்) வங்கி - மானியம் - பசன் மு த லி ய எல்லாவசதி களும் உரியநேரத்தில் கிடைக்கும்; பயிர்விளைசி சலும் கணிசமான அளவு அதிகரிக்கும்.
தொழிலாளர் வேலைவாய்ப்புக்கள் பெறுவர். தொழில்பிரச்சினைகள் குறைவுறும். தொழில் ஒப் பந்தங்கள் லாபம் தரும். நாட்கூலியாட்களுக்கு போதிய வேலைவாய்ப்பும் வருமானமும் உண்டு.
மாணவர் கல்வித்தடைக்காரணிகள் தொட ரவே செய்யும். எனினும் மாணவர் இ ல் வி யில் ஊக்கமும் முயற்சியும் அதிகரிக்கும். கணித விஞ் ஞானத்துறை மாணவரின் கல்வித்தேர்ச்சி கணிச மான அளவு அதிகரிக்கும்:
கன்னிப் பெண்களுக்கு இம்மாதமும் விவாக முயற்சிகளுக்கு தடை தாமதங்களே தொடரும் காதல் விவகாரங்களில் ஏமாற்றமடையவேண்டி யும் நேரும். குடும்பப் பெண்களுக்கு பொருள் வருமானம் திருப்திதரும், அதிஷ்ட நாட்கள்: நவ 17:18,22,23,27.28
டிச 6,7,8,11,15 துரதிஷ்ட நாட்கள்: நவ 1629,30, டிச 1,4,5,133
அவிட்டம்34, சதயம், பூரட்டாதி 1,2,3-ம் கால்
இவ்விராசியில் பிறந்தவர்கட்கு சூரியபகவான் 10ல் சுவர்ணமூர்த்தியாகிப் பூரண பலத்துடன் சஞ்சாரம் செய்வது நன்மையாகும். கடந்தகாலம் களில் நி த பூம் ந் த கஷ்டநஷ்டங்களிலிருந்து படி முறையாக விடுதலை பெறுவர். தேகசுகம் குடும்ப அகம் அபிவிருத்தி காணும் செலவுகளிலும் வரு மானம் அதிகரிக்கும். ஆனுல் 12ல் குருவும் 10ல் சனியுமாகத் துர்க்கோசாரம் செய்வதும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். காரியத்தடை தாம்தம் வாக்குவிரோதம் பெருள் நட்டம், வாக்குவிரோது சம்பவம், மனக்குழப்பம் முதலான பலன்களும் இலந்து நிகழும்,
குடும்பத்தவர்களுக்குக் குடும்பவருமானத்தி லும் செலவுகள் அதிகரித்தாலும் குடும்பநல்லுறவு சீராக இருக்கும், புத்திரர் கவலை ஏற்படும்

Page 18
வர்த்தகர்களுக்கு முதலீடுகள் ஓரளவு லாபம் இரும். ஆனல் புது முதலீடுகள் செ ய் வ ைத த் தவிர்த்தலால் தப்பிக்கொள்ளுவார்கள், வங்கி நிதி வசதிகள் சுமாரானஅளவு முன்னேற்றம்காணும்
உத்தியோகத்தர்களுக்கு அதி கி ச ரி க ளி ன் விாராட்டுகள் அவ்வப்போது கிடைக்கும்g பதவிப் பொறுப்புக்களும் அதிகரிக்கும். வரும் ர ன மு 1ம் இருப்திதரும், is -
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி ஓரளவு முன் னேற்றம் காணும். மானியம், பசளே முதலியன ஓரளவு கிடைக்கும். கூலியாட்களின் உதவிகளும் கிடைக்கும். விளேபொருட்களுக்குச் சந்தைவாய்ப் பில் முன்னேற்றம் கிாணும்.
மாணவர் கல்வித்தடை ஏற்பட்டாலும் உற் ரூர் பெற்றேரின் தூண்டுதல் முயற்சிகளால் கல் வித் தேறிச்சி பெறமுடியும், ஆசிரியரி, மாணவர் உறவில் முன்னேற்றமிராது. கலைத்துறை மாண வரி விசேட சித்தி பெறுவர்.
தொழிலாளருக்கு ஓரளவு வேலைவாய்ப்புகள் இடைக்கும். ஒப்பந்த வேலைளுேம் லாபம் தரும், தொழிலாளர் கிருத்து வேற்றுமைகள் குறைவுறும். நாள் வேலைக்காரருக்கும் வருமானம் திருப்திதரும்.
பெண்களுக்குக் காதல் முயற்சிகளில் சிக்கல் களே தொடரும், விவாகத்தடை தாமத கீ க ள் கவலே தரும் குடும்பப் பெண்களுக்கு குடும்பத்தில் போதிய வருமானம் இருப்பினும், ஆடம்பர அலங் இார விருப்பினுல் குடும்பஅமைதி அடிக்கடிகுன்றும். அதிஷ்ட நாட்கள் நவ 16,2024,25,30,
டிச. 1பகல் 8பகல் 9,12பி பக்
துரதிஷ்ட நாட்கள் தவ. 17பகல் 18,19, அ. காலே
டிச. இரவு 2,3,6பகல் 7,15
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீனராசியில் செனணமானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 9ல் தாம்ரமூர்த்தியாகி சம்ப லத்துடன் சஞ்சாரம் செய்வது கடந்தகாலக் கஷ்ட நட்டங்களிலிருந்து இவர்களுக்கு ஆறுதல் கிடைக் கும். குருபகவான் சுபகோசாரமும் இவர்களுக்கு
 

ஆறுதல் தரும், தேகசுகம் சுமாராக இருக்கும். வரு ம்ர்ன்ம் கூடும், அதேவேளேயில் அநாவசியச் செவு வுகளும் ஏற்படும். கிாரியத்தடை தாம் தங்களுக்கு மேல் காரியசித்தியும் ஏற்படும், வீட்டில் மங்கள நிகழ்ச்சிகளும் துக்கீசம்பவங்களும் இடம்பெறும்
குடும்பத்தவர்களுக்குக் குடும்பசுகம் அடிக்கடி பாதிப்புறும் குடும்பத்தில் சிறுசிறு தகராறுகள் அவ்வப்போது தோன்றிமறையும். ஆனுல் குடும்ப வருமானம் திருப்திதரும் அந்நியர் உறவு ஆபத் திலும் மாட்டிவிடும், -
வர்த்தகர்களுக்கு வியாபாரம் முன்னேற்றம் காணும் வங்கி, நிதி வசதிகள் போதியவரை உய ரும் பவுண், பொன், வியாபாரிகள் அதிகலாபம் பெறுவர். புதுமுதலீடுகளுக்கு வாய்ப்பான காலம்
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் ஆதர வும் வெறுப்பும் ஒருங்கே இருக்கும், பொதுமக்க வின் அவநம்பிக்கை இவர்களைச் செயலிழக்கச் செய்யும் பதவிப் பொறுப்புக்கள் அதிகரிக்கும். இவர்களில் சிலருக்கு பதவியுயர்ச்சியும் கிடைக்கும்
விவசாயிகளுக்கு பயிர்உற்பத்தி கணிசமான அளவு முன்னேறும் நிதி, பசளேமானிய வசதிக ளும் கிடைக்கும், கூலியாட்களின் ஒத்துழைப்புக் கிடைக்கும், விளைபொருட்களுக்கு நியா ய மா ன சந்தைவாய்ப்பும் கிடைக்கும்;
தொழிலாளருக்கு வேலைவசதிகள் அதிகரிக்கும். ஒப்பந்த வேலைகளில் லாபம் அதிகரிக்கும். தினக் கூலி வேலையாட்களுக்கும் வேலைவசதிகள் கூடும்: பொதுவாக இவர்கள் வாழ்க்கை திருப்தியளிக்கும்.
மாணவர் கல்வித்த்டைகள் பெ ரும ள வில் குறையும், கல்வியூக்கமும் முயற்சியும் இவர்களுக்கு ஆக்கம்தரும், சட்டம், கலைத்துறை மாணவர்க ளுக்கு உயரீகல்வி வாய்ப்பு கிடைக்கும்.
பெண்களுக்கு மனநிறைவான காலம், கன்னிப் பெண்களின் விவாக முயற்சிகள் பெரும்பாலும் கைகூடிவரும், காதல் விவகாரங்களும் சாதகமாக அமையும், குடும்பப் பெண்களுக்குக் க ன வ ன் மாரின் அன்பும் ஆதரவும் இடைக்கும்: சிலருக்கு குடும்பத்தில் சுகவீனங்களும் கவலைதரும்,
அதிஷ்ட நாட்கள்: நவ. 1822:23,27.28
டிச; இரவு 2,310பி.ப 11:12
துரதிஷ்ட நாட்கள் நவ, 19 பகல் 20,2பகல்
டிச. 4,5,6காலை 8பகல் 9

Page 19
புத்திர பாக்கியமும் .لام استp. وقتی
(ஆவணி இதழின் தொடர்ச்சி)
பலதிபிதையைச் செய்தருளிய மந்திரேஸ்வரர் புத்திர பாவ பலனை மிகவிரிவாகக் கூறியிருக்கின் ருர் தசாபுத்தி பலன்களே மிகவும் தெளிவாகவும் விளக்கமாகவும் செய்தருளிய பராசர மகரிஷிகூட தனது சம்கிதையில் புத்திரபாவபலனைச் சுருக்கி மாகக் கூறியுள்ளார். இவர்கள் கூறியுள்ள சில தோஷங்களையும் அத்தோஷங்கள் நீங்கச் செய்ய வேண்டிய தோஷநிவர்த்தி முறை சிலவற்றையும் கவனிப்போம்,
புத்திரரைப் பிரசவிப்பது பெண்கள் மட் டுமே. எனவேதான் பெண் ஜாதகத்தை முதற்கிண் பார்வையிடுவதோடு அச் சாதகத்திற்கு எ ன் ன தோஷபரிகாரம் செய்யவேண்டும் என்றும் முனை கின்ருேம். ஆண் ஜாதகமும் தோஷமுள்ளதா என்று நாம் ஒப்புநோக்குதல் வேண்டும். இத் த  ைக ய ஒப்புநோக்குதல் விவாகப்பொருத்தம் பார்க்கும்பொழுது நாம் அவதானித்தல் வேண் டும், சில பெற்றேரி தங்கள் பாரம் குறைந்தால் போதும் என்ற மனப்பான்மையில் இக்காலத்தில் ஒர் இரு குழந்தைகள் இருந்தால் போதும் இல் லாவிட்டாலும் பரவாயில்லே முதலில் விவாகம் நடக்கட்டும் என்று கூறிவருகின்ருரிகள். அவர் களிலும் குறையில்லே வயதுவந்தபெண்ணை எவ் வனவுகாலம் தான் வீட்டில் வைத்திருக்கமுடியும்
முத்திய கட்டுரையில் கிரகங்கள் இருந்தாலும் பார்த்தாலும் புத்திரஸ்தானம் தோஷமடைவ தைப்பற்றி கூறினேன்; இங்கே இன்னும் சிலவற் றைத் தருகின்றேன்.
சூரியன் இலக்கின ரீதியில் பாபியாகி 5-ம் இடத்தில் இருந்தாலும் பார்த்தாலும், சிவபிரான் பிதிரி, கருடன் முதலியோரின் சாபத்தால் புத் திரதோஷமேற்படுகின்றது. இத்தோஷமகல, சிவ விரதம், இராத்திரி விர தம் விசேஷமானது) அமாவாசை வீரதம் இந் நா வில் சிவதரிசனம் செய்தல், ஏகாதசி விரதம் முதலியவைகளை விதிப் படி அனுஷ்டித்தலால் தோஷம் நிவர்த்தியாகும்.
சந்திரன் பாபியாகி 5-ம் இடத்தில் இருந் தாலும் பார்த்தாலும் அல்லது 5-ம் இடத்ததியர்
 

தோஷ நிவர்த்தியும் நிரசேனன் LT -
களோடு கூடினுலும், புத்திரதோஷமுண்டாவின் றது. இத்தோஷமகல, பார்வதி (அம்பிகை) உம்ரி தேவியைத் துதித்தலும் நோன்பு நோற்றலும், சுமங்கலிகளுக்கு அன்ன வஸ்திரதா னம் செய்தலும் வேண்டும். இ த னு ல் தோஷ நிவர்த்தியாகிப் புத்திரபாக்இ) உண்டாகும்.
மேற்படி இஸ்தானத்தில் உாபியாகிய தென் வாய் இருப்பினும் நோக்கினும் அல்லது அந்த ஸ்தானதிபதியோடு கூடியிருப்பினும் புத்திரதோஷ முண்டாகின்றது. இத்தோஷமகலக் ஆரீ சண்முகப் பெருமானத் தோத்தரித்தும், கந்தசஷ்டிவிரதம் செவ்வாய்க்கிழமைவிரதம் அனுஷ்டித்தும் ஏழை களுக்கு முழுமனத்தோடு அன்னதானம் கொடுத் தும் வரத்தோஷம் விலகிப் புத்திரபாக்கியம் உன் டாகும்.
புதன் பாபியாகி 5ம் இடத்தில் இருந்தாலும் பார்த்தாலும் அ ல் ல து 5ம் இடத்ததிரேடு சேர்ந்தாலும் புத்திரதோஷமுண்டாகின்றது. இத் தோஷமகல விஷ்ணுவை பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் வணங்குவதும், வன்னி துளசி முதலிய செடிகளை வலம் செய்து வணங்குதலாலும் ஏகர் தசி விரதமனுஷ்டிப்பதனுலும் தோஷநிவரித்தி யாகிப் புத்திர பாக்கியம் ஏற்படுகின்றது.
இவ்விதம்ே குரு படா பி ய ர இப் பு தி தி ர தோஷத்தை உஇடாக்கினுல், பிராமணர், ECUj பெரியோர்களின் சாபத்தாலும், தலவிருட்சங்களை வேரோடு வெட்டுதலாலும் தோஷமேற்படுகின் றது. தோஷபரிகாரத்திற்கு தெட்சணுமூர்த்தியை பூசித்தலும், பிரதி வியாழக்கிழமைதோறும் தெட் சணுமூர்த்தி வியாழன் முதலியோரை ம்ஞ்சள்ம்ல ரால் அர்ச்சித்து மஞ்சட்பட்டு கொண்டற்கடலே தர்னம்செய்து பிராமணர்களுக்கு வஸ்திரம் மற் றும் தானங்கள் கொடுத்துப் பெரியோரைக்கனம் செய்து வரவும்,
சு க் கி ர ன் பாபியா இ பத்திரதோஷத்தை உண்டாக்கினுல் புஷ்பச் செடிகளை வே ரோடு பிடுங்கியெறிந்த தோஷத்தாலும், பசு க் இ ஆன வதைப்பதாலும் கன்னியர்களின் மனவாஞ்சைதி தோஷத்தாலும் புத்திரதோஷமேற்படுகின்றது.
7

Page 20
இதற்குப் பரிகாரமாக, துர்க்கையைப் பூசித்த
லும், நவராத்திரி காலங்களில் இதுணிபுரி இளைச்
சேவித்தலும் ஆநிரைகளுக்குத் தீணி போ ட் டு அவைகளைத் திருப்திப்படுத்தலினுல் தோஷமகின்று புத்திரப்பேறுண்டாகும்.
இவ்விதம் சனிபகவான் இருப்பின் இயமதர்ம ராஜனின் கோபத்தாலும், GLT 5th at LaFrra in (பிசாசு) பிதிரீ சாபத்தாலும் புத்திரதோஷ்மேற் படுகின்றது. தோஷம்கலச் சனீஸ்வரனைத் துளசி நீலோற்பல மலரால் அர்ச்சித்தும், எ ள் ஞ த் தானம் செய்தும் இயற்கை எ ய் தி ய பிதிர்வழி யினரைத் திருப்திசெய்யும் வகையில் புரட்டாதி மாதத்தில் வரும் மஹாளய பட்சங்களில் அவர் களை நினைவுகூர்ந்து தானம், சிரார்த்தம் செய்வ தாலும் சனிக்கிழமை விரதமனுஷ்டித்து ஏழை இளுக்குத் தானம் செய்துவர உருத்திரனுடைய இருபா கடாகூடித்தால் புத்திரப்பேறுண்டாம்:
இவ்விதம் இராகு, கேது தோ ஷ மா ன ல்
சர்ப்ப சாபம் பிராமணர் கோபம் இவைகளினுல்
புத்திரதோஷம் ஏற்படுகின்றது. இராகு தோஷ மானல், இரும்பினுல் செய்யப்பெற்ற பாம்பைத் தானமாக நாகதம்பிரான் கோவிலோ அல்லது துர்க்கா ஆலயத்திலோ கொடுத்துப் பத்திரகாளி யைப் பூசித்து முறைப்படி நாகிப்பிரதிட்டை
ய வும். கேது தோஷமாகில் வெள்ளியினலான
பாம்பைத் தானமாகக் கொடுத்து, சேதுஸ்நானம் செய்து விநாயகரை அறுகம்புல்லால் அர்ச்சித்து வரவும்:இேதீஸ்வர நாதரைத் தரிசித்தாலும் சிறந்த தாம். இப்படிச் செய்துவரத் தோஷம் நீங்கிப் புத்திரப்பேறுண்டாம்.
மேற்கூறிய தோஷங்களால் புதிதிரசந்தானம் தடைப்பட்டிருப்பின், சேதுஸ்நானம், நாகப்பிர
திட்டை கிரார்த்தம், ஹரிஹர பூசை கந்தசஷ்டி விநாயக சதுர்த்தி, விநாயகர் விரதம், இேதார கெளரிவிரதம், சிவராத்திரி விரதம் முதலியவை
களை விதிப்படி நோற் று ப் புத்திரப்பேற்றை
அடைவார்களாகி,
நாம் முதலில் எந்தக் கிரகத்தினுல் தேர்ஷம் ஏற்படுகின்றதென்பதை நிர்ணயிக்க வேண்டும். சில சாதகங்களில் பல கிரகங்கள் தோஷத்தை ஏற்படுத்துகின்றன. அங்ங்ணம் ஏற்படும்போது அதிகமாக அச்சாதகர்கள் புத்திரப்பேற்றை அற் றவர்களாகவே இருப்பரி,
எதற்கும் சாதகத்தைப் பாவரிதியில் கணித்
துக் கொண்டால் மிகவும் இலேசாக இருக்கும்.
_-(~ാഭ

இல்லையேல் பாவாரம்பம், நட்சத்திரசாரம், அதி பதில் கிரகம் முதலியனவற்றை அறிவது சிரமம். சாதாரணமாகச் சோதிடர் கணிக்கும் சாதகத் தில் சிலர் நவாம்சத்தில் கிரக நட்சத்திர பாது சாரங்களையே போடுவதில்லை. நவாம்சநிலையைக் கொண்டு அனுபவமுடையோரே கிரக நட்சத்திர பாதசாரத்தைக் காணமுடியும். 5-ம் பாவம் எந்த நட்சத்திரத்தில் ஆரம்பிக்கின்றது. அதற்கு அதி பதி யார்? அவரின் நிலை முதலியவற்றையறிந்து அவரால் ஏதாவது தோஷம் ஏற்படுகின்றனவா என்றறியவும் நாம் முயலவேண்டும்.
பாபகித்தரியோகம் பெற்ற 5-ம் இடத்தை யுடைய சாதகங்கள் (பெண்கள்) குறைப்பிரச வத்தை அடைகின்றனர். புத்திரப்பேறு கிடைத் தாலும் குழந்தைப் பருவத்திலே மரித்துவிடுகின் றது. நான் பார்வையிட்ட சில சாதகங்கள் இத் தகைய நிலையில் இருந்தன.
புத்திரதோஷமுடையோர் மே ன் ம்ே லும் தோஷத்தை ஏற்படுத்தும் உயிர் வதையில் ஈடு படுவதை ஒழிக்கவேண்டும். கூடியவரை உயிர் களிடம் அன்பு, இரக்கம் இாட்டித் தானம் தரு மம் இயற்றவேண்டும். எல்லோராலும் நாகப்பிர திட்டையோ சேதுஸ்நானமோ செய்ய இயலாது. பொருள் இருப்பின் தான் அங்ஙனம் செய்யமுடி யும் உங்கள் இல்லங்களில் தூய்மையான இடத் தில் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள், மனமுரு கிக் கேளுங்கள், உங்கள் அண்மையிலுள்ள ஆல யங்களுக்குத் தினமும் செல்லுங்கள் முழுமனத் தோடு வழிபடுங்கள் மனமுருகி நில் லுங் கள் கேட்டவரமருளும் கீர்த்தியுள்ள தெய்வங்கள் உல் களுக்கு நிச்சயம் கேட்டவற்றைக் கொடுக்கும்.
2, 12- to List first, 6356T
qSqSqSqSqSqSqS SS SS SSAASqAASASAASAAAS SAeSASASASqSqSqS
பொதுவாக கிரகங்கள் தான் இருக்குமிடத் திலிருந்து முழுப்பார்வையாகச் சில இடங்களையும் 2, 3, 2, 3 பார்வையாக சில ஸ்தானங்களையும் நோக்குகின்றன. எனினும் எக்கிரகமும் 2, 12-ம் இடங்களை நோக்குவதில்லை. ஜாதககட்டத்தில் ஒரு கிரகத்தின் ஸ்தானத்திலிருந்து நோ க் கும் போது 2, 12-ம் இடங்கள் அக்கிரீகத்தின் வலது இடது கண்களாக அமையும். கண்களால் தான் நாம் எல்லாம் காணலாம். ஆணுல் அந்தக் கண் இளேயே நாம் கண் இல்லாம்ல் எப்படிக் காண முடியும்? எனவே தான் 2, 12-ம் இடங்களுக் கிரகபார்வைகள் சுத்தம்ாக இல்லை.
B

Page 21
YLLLLL LELBLiLLLLLLLLLLLLOLOLLYLLL OLLOLLL LLLLLL LLSLOLSLLLaSOLYYLSBLL LEBLBZSLLBBBBBLLLLLLLLLLLLL BS LLLLLLLLiLL
அதிஷ்ட
YYLLSLLLLLL LBOLL Y LYZ LSLLLLzLLLYLLLOOLZLLLMOaaLLBOOLLLOLOLL
YYLBeBZLLBSBEEmBSLLZHBYYEBsZzLLLLLLZYSLLSLLZYSLLZYYSLLLO
இ. மகாதேவா 140, செல்லர் :
எண் - 3 8-3: அரசியலில் நாட்டம் உள்ளவர்கள். இரும்பு, அச்சு மில் போன்றவற்றில் இலாபம் அடைவர், சட்டவாதிகளைப் போன்று அடிக்கடி பேசுவர். குரு அம்சம் நிறைந்தவர்கள், ஏனையோர் கள் வாழ நல்ல ஆலோசனைகளை வழங்குவர். ஆணுல் தாம் அதன்படி நடக்கமாட்டார்கள். சிறந்த வியா பாரிகள், தெய்வபக்தி மிக்கிவரிகள், எல்லோரா லும் மதிக்கப்படுவார்கள். இ வ ரி க ள் தேடும் பொருட்களில் வைத்தியச் செலவிற்காக அதிக பணம் சென்றுகொண்டிருக்கும், மலச்சிக்கல் அடி வயிறு நோ, அஜீரணம், போன்ற வயிற்று வியா திகள் விட்டுவிட்டு வருத்தும், தகுந்த வைத்தியம் செய்யப்பட வேண்டும். மூலம், கல்லீரல், பாதிக் கப்படாமல் வல்லாரை முடக்கொத்தான் பாகிற் அாய் உணவுடன் சேர்த்து வரவும்.
涤
-ே4 சட்டத்துறையில் கெட்டிக் காரர். கணக்கு தொழில்நுட்பம், கலைத்துறை, எழுத்துத் துறை, இலக்கியத்துறை என்பவற்றில் படிப்படி யாகி முன்னேறிவருவர். குடும்ப வாழ்க்கையில் அடிக்கடி குறைகள் ஏற்படும். இரத்த சம்பந்தி மான வியாதிகள் அடிக்கடி ஏற்பட இடமுண்டு.
-ே5 அரசியல்துறை, வியாபாரம் பத்திரி கைத்தொழில் வானெலித் தொழில், ஆசிரியத் தொழில் என்பன பலனைத்தரும். அரசாங்கத்தில் எழுதுவினைஞர்களாக முன்னேறத் தெரியாதவர் களாக பலர் காலத்தைக் கழிக்கின்றர்கள். இயன் றளவு வியாபாரிகளாகமாறி பொருளாதார மாற்’ றங்களை செய்யலாம். வீண்விரயம் செய்வதைத் தடுக்கவும், மலச்சிக்கல், இரத்த சம்பந்தமான வியாதிகள்,மரர்புவலி என்பன அடிக்கடி தொல்லை தரும். காலையில் இளம்சூடு நீருடன் தேன் கலந்து சாப்பிடவும். உடல்நிலை உற்சாகமாக இருக்கும். புரட்சிகரமான திட்டங்கள் மனுேவேகம் உருவாகும் -ே6 இசைத்தட்டு விற்பனை பிரயாணத் துறை, கமிஷன் கம்பணிகள் தொடரி என்பன.

LBsOYLBZLLBOBLLLLBeBLZBBzLLLBOLHBBLLLLMLL LBLOBYYY LLLLYYZLLLLLLLSLLLOLSLOLLL LLLLLaLLLLLLLLkkk
LOeZYYMOLLLLLOLLSLYOLLLLYYYOLLLOLYSOLL0LYOLLL Y 影 LBBSr0YYBSBLBLLarLLLLLHSarmHLBarYB SrrLLLMeeYLeSLYYBSLeSYYY
வீதி, நல்லூர், யாழ்ப்பாணம், சனீஸ்வரன்
நகை, வட்டிக்கடை, தொழில் நுட்பம், வெளி நாட்டுத் தொடர்பு என்பவற்றில் சிறப்படைய லாம். கெற்பம் அல்லது இந்திரீய சம்பந்தமான பலவீனங்கள் அல்லது குறைபாடுகள் இருக்கும் தோல் வியாதிகளால் வருந்துவார்கள். தேசிக்காய் நீர் அடிக்கடி குடித்தல் நன்று.
8-7 வியாபாரம் இயந்திரம் பொறி தி
தொடர்பு, மதசம்பந்தம் என காரியங்கள் என்ப வற்றில் ஈடுபடுவார்கள். அடிக்கடி தொழிலிடத் தில் பாதிப்புக்கள் ஏற்படும் தோல் சம்பந்தமான அல்லது குடல் சம்பந்தமான் தொல்லைகள், உடம்பு விக்கம் வாயு வியாதிகள் என்பவற்ருல் வருந்து
வார்கள் உருளைக்கிழங்கு பாவிப்பதை குறைத்துக்
கொள்ளவும். வெங்காயம் முடக்கொத்தான்
பெருங்காயம், உள்ளி சாப்பாட்டில் சேர்த்துக்
கொள்ளவும்.
8-8; அரசியல், சட்டம், சமயம், வியாபா ரம் கமிஷன் வியாபாரம், விாகன, மருந்து சம் பந்தமான தொழில்துறைகளில் அதிகமாக முன் னேறுவர். குத்து, ஆயுதப்பயம், வாய்வு, வாதம் விறைப்பு என்பவற்றில் ஒன்ருல் வருந்துவரி, வீட் டில் உள்ளவர்களை புறுபுறுத்தபடி ஏவல் செய்து கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு ஒய்வில்லாத வேலை செய்துகொண்டிருத்தல் வேண்டும். உடல் மனுேசக்தி பலமானவர்கள் இலகுவில் களைப்ப டைந்து விடமாட்டார்கள்.
8-9; அரசியல், கள்ளமார்க்கட் (இரகசிய மான் தொழில்கள்) போக்குவரத்துத்துறை, என் ணெய், பால், இரும்பு சம்பந்தமானவை, பொறி யியல்,விவசாயத்துறை, அரசாங்க அதிகார இடம், படைகள் பாதுகாப்பு போன்ற துறைகளில் செய லாற்றுவார்கிள்.  ைகி யி ல் காசிருந்தால் செல வழித்து முடிக்காவிடில் நித்திரை வராது அடிக் கடி உணர்ச்சி வசப்படுபவர்களாதலால் திடீரென கோபித்துக் கொள்வார்கள் இரத்த சம்பந்தமான
9

Page 22
நோய்கள் வெடிவியத்து ஆபரேஷன் அல்லது இயற் கைசக்திகளால் பாதிக்கப்படுவர். வாழ்க்கையில் திடீர் மின்னல் வேகத்தில் முன்னேறுவாரிகள் அதேபோன்று கீழ்நிலைகளே அடைவார்கள். கெளர வமானவர்கள், உயர் பதவிகள் உடையவர்களு டன் தொடர்பிருக்கும்:
அதிஷ்டத் திகதிகள்
1,10,1916,11,14,15,2324 அதிஷ்டதிகதிகளா கும். மேலும் 48,13, 22, 26ம் திகதிகளையும் 4ம் 8ம் எண்களையும் கறுப்பு நிறத்தையும் விலக்கிக் கொள் ள்வும். இந்த எண்கள் சம்பந்தப்படும் பொழுது விதிவசப்பட்ட பலன்கள், ஆபத்துக்கள், தோல்வி கள் மனஅமைதியைக் கொடுக்கும் சம்பவங்கள் நடக்க இடமுண்டு. இத்திகதிகளில் பிறந்தவர்கள் எல்லோரும் துரதிஷ்டசாலிகள் அல்லர், ஆயுள் ಹಾಗprá(@ar சனீஸ்வரனுல் ஆளப்படுபவர் கிளாத லால் இந்த எண் காரர்களில் அநேக புண்ணியம் செய்தவர்களைச் சந்தித்துள்ளேன். இவர்களுக்கு 8, 17:26ம் திகதிகளிலேயே அதிஷ்ட சம்பவங்கள் நடந்துள்ளன. மேலும் இவர்களுடன் சூரிய, புதன் இரகசக்தி ஆதிக்கம் செலுத்துகின்றதை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளேன். (8ம் எண்ணிப்பற்றிய கருத்துப் பகுதியில் பார்க்கவும்) அதிஷ்டவாரம்
ஞாயிறு, திங்கள் புதன் வெள்ளிக் கிழமைக GPFಆà: - அதிஷ்டநிறம்
நீலம் முக்கிய அதிஷ்டநிறம்ாகும். மேலும் வெள்ளை, ம்ெல்லிய பச்சை பொருட்களையும்
es
ஜ இலங்கை சோதிட ஆய்வு மன்றம் மேற்படி சங்கத்தின் ஜப்பசிமாதக் கூட்டம் 27-10-85 இல் ந ல்  ைதிருஞானசம்பந்தர் ஆதி னத்தில் மாலை மூன்று மணியளவில் திரு. நா. சுப் பிரம்ணிய ஜயர்தலைமையில் ஆரம்பமானது. செ ன்ற கூட்டஅறிக்கையும் பொருளாளர் அறிக்கை யும் வாசிக்கப்பட்டு சரியென ஏற்று தலைவரால் கைச் சாத்திடப்பட்டது.
பின்னரி பிரதம பேச்சாளரான வித்துவான் ப. சுப்பையா அவர்கள் செவ்வாய் தோஷமும் திரு மணப் பொருத்தமும் எனும் பொருள் பற்றி விரி வுரை ஆற்றினர். விவாகப் பொருத்தம் பார்க் கும் போது பன்னிரண்டு பாவங்களினது Gurrojë தங்கள் கவனிக்க வேண்டுமெனவும், நவாம்சம் பறிக் முக்கியமாக கவனிக்கவேண்டும் எனவும் குறிப்பிட் டார். அதன்பின்னர் அவ்விரிவுரை தொடர்பாக
2.
 

உடுப்புக்களையும் பாவிப்பதால் அ தி ஷ் டம் பெருகி, வசீகரம்பெருகி, நோய்நொடிகள் வீல கிச் சந்தோஷமாக வாழ்வார்கள். அதிஷ்ட இரத்தினம்
நீலக்கில் பாவிக்கலாம்: வைரம் பச்சைக்கில் பாவிக்கவும். முக்கிய கவனிப்பு நீலக்கல் பாவிக்கும் பொழுது பரிசுத்தமாக நடந்து கொள் ள வேண்டும். இல்லாவிடில் பெரு நஷ்டங்கள், அழிவுகள் ஏற்பட இடமுண்டு. சிவப்பு நிறத்தைப் பாவிப்பதால் உடம்பில் பயம், நடுக்கம் ஏற்படும். 8-ம் எண்ணில் பிறந்த சில பெரியார்களின்
பெயர்களும் திகதிகளும் இராமன் (சோதிடர்) 8。9-夏9寻2 &&3 பூரீலgரீ சுவாமிநாததேசிக ஞான சம்பந்தபரமாச்சாரியசுவாமிகள் 8- 2-1918 8 &2
கோடீஸ்வரர் ராக்பெல்லர் 8- 7-1839 8&9 ஜே.ஆர் ஜெயவர்த்தணு 17.- 9-1 9 06 3&6 எம். ஜி. ஆர். 17- 7-1917 &&9
சிறிமாவோ பண்டாரநாயக்கா 17= 4-1916 &ே2 ஈ. வே. இராமசாமி (பெரியாரி) 17= 5-1879 8&2
அ. அமிர்தலிங்கம் 26 - 8-1927 8&& ஜார்ஜ் பெரீனுட்ஷோ 26 - 7-1856 8& 8 விபுலானந்த அடிகள் 爱6-3-重892 辱曼4 ம. பொ, சிவஞானம் 26= 6-互90cm g&3
மொகமட்ஷா (ஈரான் மன்னர்) 26-10-1910 &ே2 மாசேதுங் (சீனத்தலைவர்) 26-麓2-童393 三尋&5
நடந்த கருத்தரங்கில் திரு. வே, சின்னத்துரை திரு. மு. மு. மார்க்கண்டு முதலாஞேர் பங்கு பற் றினர். அதன் பின்னர் படா  ைவ ஆதீனத்தில் சோதிடம் கற்பிக்க திரு. வே. சின்னத்துரை திரு. ந. கந்தசாமி ஐயர், திரு. சி கந்தையா அடங்கிய உபகுழு அமைக்கப்பெற்றது. பின்னர் கலாநிதி பட்டம் பெற்ற திரு நா. சுப்பிரமணியம் ஐயர், திரு. சு. நடராசா, திரு. மு. மு. மார்க்கண்டு என் போரைக் கெளரவிக்கவேண்டுமென ஒர் பிரேரணை திரு. மு. கனகரத்தினத்தால் பிரேரித்து திரு கு. இரத்தினேஸ்வரனுல் ஆமோதிக்கப்பட்டது. இப் பிரேரணையை மறுகூட்டத்தில் பரி னே செய்வு தெனவும் தீர்மானிக்கப்பட்டது. பின்னர் கூட்டம் இனிது நிறைவேறியது. அடுத் த க்ார்த்திகை மாதக் கூட்டத்தில் திரு.மு.மு. மார்க்கண்டு தமிழ் எழுத்துக்களின் எண்கள் என்னும் பொருள்பற்
பேசுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. .

Page 23
பஞ்சாங்கத்தின்
இலங்தைச் சோதிட ஆய்வுமன்றம் விாக்கிய பஞ்சாங்கத்திற்கோ அல்லது திருக்கணித பஞ்சாங் கத்திற்கோ அல்லது எந்தப் பஞ்சாங்கத்திற்இேர வக்காலத்துக் கொடுக்கவரவில்லை. ப ஞ் சா ங் க முரண்பாடுகளால் பொதுசனங்கள் தத்தளித்து விரக்தியடைகிருர்கள். இவர்களுக்கு இதுதான் சரியான பாதை என்று கூறுவதே மேற்படி சங்கத்
தின் நோக்கமாகும்.
உலகில் பலவித பஞ்சாங்க கணிதர்களிருக் இன்றர்கள். இவர்களில் எவர் சரி எவர் பிழை என்பதை யாம் கூறவில்லை. இக்கணிதர்கள் ●ü படி அணிக்கிருரிகள் என்பதை மட்டும் பார்ப் போம். இலண்டனில் நோற்றிக்கல் அல்மனுக் (Nautical Almanac) என்னும் பஞ்சாங்கம் ஒரு வருடத்திற்கு முன்பே தணிக்கப்பட்டு பிரசுரமா கிறது. இப்பஞ்சாங்கத்தையே மாலுமிகள், விமா
னமோட்டிகள், விண்வெளி ஆய்வாளர்கள், நாசா
(Nasa) என்னும் ஸ்தாபனத்தார் உபயோகிக்கி முர்கள். இந்தப் பஞ்சாங்கமே சரியான பஞ்சாங் க ம்ெ ன யாம் கொள்ளவேண்டியிருக்கின்றது;
வே. சின்னத்துரை - நல்லூர்
ஏன் எனில் மாலுமிகள் விண்வெளிப் பயணிகள்
இதன்படியே சென்றுதான் தம் இலக்குகளை சரி யாக அடைகிருர்கள். இந்தப் பஞ்சாங்கம் இங்கு
எம்மனுேர்கைகளில் கி ட் டு வ தி ல் லை. ஆளுல்
(Nautical Almanac)ஐப் பின் பற்றி றப்பியேல் (Raphae1) GarurrÂGuaö (Sepharial) 8) T 6à fl (Lahiri) முதலானவர்கள் தம்முடைய பஞ்சாங் கல்களை வெளியிடுகிருர்கள். இவையும் வருடம் தொடங்க 3.4, மாதங்களுக்கே வெளியாகிவிடும். இந்தப் பஞ்சாங்கமெல்லாம் சா ய ன (Sayana) முறையில் அமைந்தன. லாகிரியின் பஞ்சாங்கம் மாத்திரம் நிராயணமுறையில் அமைந்தன. தனது அயனும்சத்தை பாவித்து நிராயண முறையாக் குகிருர், எதுை நாட்டிலுள்ள ஏன் இந்திய நாட் டிலுள்ள சஆணித பஞ்சாங்ககாரரும் நிராயன முறையிலேயே பலவிதமான அயனும்சத்தைப் பாவித்து வெளியிடுகிறர்கள். வாக்கியகாரர் இந்த கணிப்பு முறையைப் பின்பற்றுவதில்லை. அவர்கள் சூரிய கித்தாந்தம் என்னும் நூலைப் பின்பற்றியே தமது பஞ்சாங்கத்தை வெளியிடுகிருர்கள். இது ஓர்
 

முக்கியத்துவம்
2తe అలాe2e2 ఈలే-2e2e2e2e2ea
(Cyclic) முறை. அதாவது சுற்றுவட்டமுறை, இந்த முறையில் ஆகாயத்தில் பிரத்தியட்சமாக யாம் கோள்களைக் காணமுடியாதுசில காலங்களில், ஆணுல் (Nautical) மற்று ம் சாயனமுறையில் உள்ள பஞ்சாங்கங்களின்வடி நாம் பிரத்தியட்ச மாக கோள்களையும் நட்சத்திரக் கூட்டங்களையும் இரகணங்களையும், வால்வெள்ளி முதலியவைகளை பும் காணமுடியும்.
சோதிடர்களைப் பொறுத்தளவில் ராசிடிவி டலம் ஒன்று ஆகாயத்திலுள்ளது என்பது தெரி யும் இருவிதமான இராசிமண்டலத்தை சோதி டரிகள் கையாளுகிருர்கள். மேற்கத்திய சோதிடர் கள் சாயன இராசிமண்டலத்தை அல்லது நகரும் இராசிமண்டலத்தைக் கைக்கொள்கிறர்கள். இந்து சோதிடர்கள் நிராயண அல்லது ஸ்திர ராசி மண் டலத்தை கிைக்கொள்கிறர்கள். இந்நகரும் இராசி மண்டலம் வக்கிரகதியில் நகர்ந்து கொண்டிக்கும் இந்த நகர்வு வருடம்ொன்றுக்கு கிட்டத்தட்ட 50 செக்தின் இளாகும்.
நகரும் இராசி மண்டலத்தை மேற்கத்தியர் பின்பற்றுகிருரிகள், காமும் இதைப் பின்பற்றினுல் எமது சமய சடங்குகள் முதலியன ஒரே காலத் தில் ஏற்படாது வெவ்வேறு காலங்களில் ஏற்படும். அதாவது சித்திரை வருடப்பிறப்பு தைப்பொகி கல் முதலியன அதே மாதத்திலோ அல்லது தை மாதத்திலோ ஆண்டாண்டுதோறும் நிகழமாட் டாது. வேறுபல மாதங்களில் நிகழலாம். இதற்கு எடுத்துக்காட்டு இஸ்லாமியரின் றம்சான்.அது ஸ்தி ரமாகி ஒருமாதத்தில் வருடாவருடம் நடப்பதில்லை. இதை ஸ்திரமாக்கும் பொருட்டுத்தான் எமது முனிவர்கள் நி ரா ய ண இராசிமண்டலத்தைப் பாவித்தார்கள். அப்போது வருடப்பிறப்பு எப் போதும் சித்திரையிலும், தைப்பொங்கல் எப்போ தும் தைமாதத்திலும் தான் நிகழும்.
இந்த நகரும் இராசி மண்டல தொடக்கமும் ஸ்திர ராசிமண்டலத் தொடக்கமும் ஒரே புள்ளி யில் ஒருகாலம் நிகழ்ந்ததாம். அது எப்போது என்பதை பல வானியலாளரும் ப ல டி ய ரீ ே கணித்திருக்கிருர்கள். கெயிருே என்பவரி கி.மு. 888ல் என்ருர் G. Massey
2

Page 24
P. Councel இ. பி 0ல் P. S. Ray இ. பி. 39ல் D. Davidson இ. மு 317ல் Thierens இ. மு. 125ல் Cyrill Fagan கிருஷ்ணமூர்த்தி இ. பி 291ல் Sephariel இ. பி. 498ல் Theon இ. பி. 492ல் பெ. வி. இராமன் கி. பி. 397ல் SorrGriff இ. பி. 285ல்
இந்த நகரும் இராசிமண்டலத்தின் வேகித் தைப் பலபேரி பலவிதமாகக் கணித்துள்ளனர். ஆரியபட்டர் 463 செக்இன்கள் வராகிமிகிரர் 500 சூரியசித்தாந்தம் | - 54 - 0 Løgrrori 46。5 Newcomb 50。2388475
59, 9 B. V. Raman 50. Nautical Almanac 50.3
லாகிரியின் அயனும்சமும் கிருஷ்ணமூர்த்தி யின் அயனம்சம் கிட்டத்தட்ட ஒன்றே, வித்தி யாசம் ஆக 5நிமிடமளவில் தான் எமது அனு வத்தில் கிருஷ்ணமூர்த்தியின் அயனும்சத்தைப்
பாவிப்பதில் சிறந்த பலனக் காணக்கூடியதாக
இருக்கிறது.
சூரிய சங்கிராந்தி மாதாம்ாதம் நி க ம் ந் து கொண்டேயிருக்கிறது. இது செளர மாதத்தின் Eg- இரிக்இடகராகியில் சூரிய ன் பிரவேசிக்கும் போது ஆடிமாதம் பிறகிகிறது. இந்த வருடம் ஆனி ம ன த ம் 31ம் திகதி நடுநிசிக்குப்பின்தான்
சூரிய சஜ்கிராந்தி ஏற்பட்டது. அப்போது ஆடி
நாதம் பிறக்கிறது ஆடி 32-ம் திகதி மத்தியானத் தின் பின்தான் நடுநிசிக்கு முன்பு மறுத்ரம் சூரிய தற்கிராந்தி ஏற்பட்டது. இதன்படி முதல் சூரிய இங்கிராந்திக்கு தோஷமில்லை. இரண்டாம் ஓங்கி ராந்திக்கு தோஷமுண்டானது. முதல் சங்கிராந் தியின் அடுத்தநாள் அமாவாசை ஏற்பட்டது மாதமுடிவில் 2ம் அமாவாசை ஏற்பட்டது. ஆகை பால் முதல் அமாவாசை அப் பி மு க் சிற்ற அதையே நாம் சமயானுட்டானத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்
அடுத்து முயன்ருலும் ஆகுநாளன்றி எடுத்த கரும்ங்கள் ஆகா தொடுத்த உருவத்தால் நீண்ட உயரீமரங்களெல்லாம் பருவத்தாலன்றிப் பழா22 காற்றுள்ளபோதே துரற்றிக்கொள்ள வேண்டும்.
2.
 

தற்கும் ஒரு பக்குவமுண்டு. அதேபோல் எம்து மய அனுட்டானங்கள் இரகங்கள், கோள்கள் ஈட்கள், திதிகள் எல்லாம் சரியாக அமையும் பாதுதான் கைக்கொள்ளவேண்டும். அதற்குதி
க்க பலனுண்டு, அல்லாவிட்டால் புகைப்போட்ட
ழத்திற்கு ஒப்பாகும். ஆதலால் சம்யானுட்டா ஏங்களும் உரிய காலத்தில் செய்யாவிட்டால் அதற்குப் பலன் கிடையாது.
வாக்கியம் என்ருல் ஒரு வாய்ப்பாடு. (Table) ஒல்லது (Formula), இந்த வாய்ப்பாட்டை ஒரு விரும் திருத்தவோ புதுப்பிக்கவோ இல்லை-ஒரே ஈழற்சியில் சென்றுகொண்டிருக்கிறது. ஆதலால் வித்தியாசங்கள் ஏற்வடுகின்றன. இதைக் காலத் துக்குக் காலம் திருத்தி அமைத்தால் இரு பஞ் நாங்கங்களும் வித்தியாசமின்றி சரிசமஞகும்.
SSSSSSSSDSSSSSSSSS ஆரினிப் பாடுவார் அவனே.
கவிஞர் 'அகளங்கன்'
தாமரை மலர்செய்த் தவமோ - இந்தத் தாரணி தான் செய்த தேைமா காமரை வென்றிடும் அழகில் - முருகன் கழலடி பதித்தான் மலரில்
(தாமரை) கார்த்திகைப் பெண்களின் கரமோ - இந்தக் காசினி தான்பெற்ற வரமோ சேர்த்தணைத் திடஅவை தரமோ-அவனைச் சேவிக்கா நெஞ்சங்கள் மரமோ
萎。 (தாமரை) தேரினில் அவன்வந்து சேர்ந்தால் - அன்புத் தீயினில் என்மனம் சேரும் ஆரினிப் பாடுவார் அவனே - இந்தி அவனியைக் காத்திடும் குகனே -
(தாமரை) நெஞ்சினிலே அவன் நினைவு 龙** நினைவினிலே அவன் உணர்வு" பஞ்சினிலே இட்ட நெருப்பு - மனநீ பக்தியிலே என்றும் தவிப்பு
- (தாமரை)
2

Page 25
விருச்சிக லக்ன ஆணும் மிதுன லக்னப் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
அவளில் உள்ள நல்லவிடயங்கள் பற்றி மிக நுணுக்கமாக கண்டுபிடித்து விடுவான் இக்குணப் ஒருவகையில் பாதகமானதாகும். ஏனெனில் அவ ளுடைய அருவருப்பான குணங்களையும் அவன் கண்டுபிடித்துவிடுவான். தன்னைத்தான் மற்றவர் களுக்கு வெளிப்படுத்தும் குணம் இல்லாமையால் அவன் அவளுக்கு ஒரு முழுக்க முழுக்க மர்மமான மனிதனுகவே இருப்பான் முயற்சியுடைய சீவி யத்தை நடாத்த அவள் மு ன வா ள். ஆனுள் அவன் தன்னைத்தான் திருத்தி மேம்படுவதில் முனை வான். இவ்விணைப்பில் ஒரு இழுபறிப்பை உண் டாக்கும். மற்றவர்களை அணைக்கும். சேர்ந்து பழ கும் முறைகளை அவள் ஆதரித்துச் சந்தோஷம் படுவதை அவன் கண்ணுறுதல் சமசியத்தை உன் டாக்கி அவனுக்கு பொருமையும் எரிச்சலும் உண் டாகும். உண்மையாக அவளேப்பாதுகாக்க முயல் வான். வாய்ச்சொல்லிலும் பார்க்க செயலில் தான்
எவ்வளவுக்கு அவளைக் கவனிப்பதென்பதை கான்
பிப்பான். இப்படிப்பட்ட மனிதனுக்குத் தேவை அவனைப் பெருமைப்படுத்தும் ஒரு பெண்ணே!
霹●●*******零擎**●●●●●●● అఊతిథితితితితిరితితి
நல்லை ஞானச
e தேவார திருவாசக ம6 நல்லை ஆதீனத்தில் நடைபெறவி யொட்டி எதிர்வரும் சித்திரை மாதம் வயதுக்குட்பட்ட மாணவ மாணவியர்
விண்ணப்பங்கள்: 1. முழுப்பெயர் 2.
5. போட்டி இலக்கம்
அனுப்பப்படவேண்டு அனுப்பவேண்டிய முகவரி: ஆதீன மு நல்லூர், !
போட் விபரம்: இல, 1. தேவாரப் பதி
இல, 2. திருவாசகம் வெற்றிபெறும் அனைவர்க்கும் வெண் ெ மேலதிக விபரங்களையும் போட் பெற்றுக்கொள்ளலாம்.
鬱尊尊藝↔@

அவளைச் சந்தோஷப்படுத்த அவன் எவ்வளவு முயற்சித்தாலும் அவன் தோல்வியையே காண் பான். சீவியத்திலும் சீவிப்பதிலும் தொடர்ந்து ஈடுபடுதல் அவளுக்கு முக்கியமானதால் அவனு டைய பொருமையும் எரிச்சலும் அவளைத் திடுக் கிடச் செய்யும். அவனுடைய சுவாதீனம்ாக்கும் தன்மை அளுக்கு ஒருசிறைக்கூடமாகத் தோற்றும் ஒருநாளைக்கு உணர்ச்சிகள் பாதுகாப்பாக இருப் பதுபோலவும், அடுத்து எப்போ இவற்றிலிருந்து விடுதலை கிடைக்கும் என்றும் இருக்கும். இந் தி உறவு நீடித்திருக்குமென்பது ஐயம்தான். ஏனெ னில் இப்படி ஒரு வித்தியாசமான மனப்பான்மை சீவியத்தை ஒருகாலும் இணைக்கமாட்டாது. அநேக பாலியல் கூட்டுறவு படுக்கையறைக்கு வெளியில் நடக்கும் சம்பவங்களால், வழிநடத்தப்படுகிறது. இது ஒரு முதல்தர எடுத்துக்காட்டு இவருடைய மனநிலையும் ஒன்ருயிருக்கும்போது க்ாதல் செய்தல் இருவருறவையும் நெருக்கமாக கொண்டுவருமா யினும் அவனுடைய பாதுகாப்பின்மை பலவந்த ம்ான உடல் சண்டைகளை உண்டாக்கிறதால் அதைத் தவிர்க்க அவன் மது அருந்துவதில் மகிழ் வான். இப்படிப்பட்ட நடைமுறையை அவள் தாங்கிக்கொள்ள மாட்டாள். *三下
இது நல்லதொரு கூட்டல்ல.
- வே. சின்னத்துரை = நல்லூரி
తeae6eeeఉతితిడతాతితితితశతి అతిథితి తిథితి ভূক্তত্পর G్న
ம்பந்தர் ஆதீனம் னனப் போட்டிகள் - 1986
ருக்கும் திருமுறை முற்ருேதில் விழாவை நடைபெறும் இப்போட்டியில் இருபது (20) பங்குபற்றலாம். முகவரி 3. பிறந்த திகதி 4. பாடசாலை
ஆகிய விபரங்களுடன் 3-1-86 க்கு முன் } தல்வர், நல்லை ஆதீனம், யாழ்ப்பாணம். ་་་་་་ ་་་་།། திகங்கள் (26) (அகத்தியர் தேவாரத் திரட்டு) (6) பாற் பதக்கங்கள் பரிசிலாக வழங்கப்படும். ட்டிக்குரிய நூல்களையும் ஆதீனத்தில்
- ஆதீனச் செயலர் eYYYYe eYYYe YBee0eTT YYYYYeYYS ee ee eeee TeeTTeTeeeYY S
23

Page 26
குறுக்கெழுத்துப் போட்டி
இல, 41
முதலாம் பரிசு ரூ. 50/-
போட்டி நிபந்தனைகள்
鑫。
ழ்ேவரும் சதுர இ ைத ப் பூரித்தி செய்து உங்கள் பெயர், முகவரியையும் எழுதி தபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும் 1-12-1985க்குப்பின் கிடைக்கும் விடைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50இரண்டாவது வி தி ஷ் ட சா லிக் கு 6 மாத சோதிடமலரும், மூன்றுவது அதிஷ்டசாலிக்கு மோதச் சோதிடமலரும் இனும், போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது.
ைேடகள் அனுப்பவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல, 41
சோதிடமலர் இஇேவில் சாவகச்சேரி (¬ 7 མང་ཡང་།
|| FÈ リ | ー |ど) | 。 罗 颚 臺 5 台
●→ 藻畿 A. * 暱器 、|荃
憬豪豪寮涤三
專3 14 5 繼 17 18
ற் \s த 颚”
2 26 || 27 ဗြွစ္ထိန္တိ || 29 || 30 = |
န္တိဒ္ဓိ| နe | - || زیر - جيش 2 5( في 1 حدة من t0 SYyyy S 00 S S S S 0 S S0 SS
 

இடமிருந்து வலம்
1. இராசிச்சக்கரத்தை ஐந்து கூறுகளாகப் பிரித்
7. 0.
3.
7.
19
25。 釜9、
శ్రీశ్రీ
வாகிவிடும்.
துப் பெறப்படுவது இது கணிதக்குறியீடொன்று வலமிடமாகவுள்ளது.
குழம்பியுள்ள இதற்குக் காரகன் புதன்
疹、
இறைவன் முதலானுேரிடத்து கேட்டுப்பெற்: படுவது இது, ஒழுங்கற்றுள்ளது. மதுரையின் மறுபெயர் வலமிடமாகி up a லெழுத்து விடுபட்டுள்ளது. விநாடியொன்றின் 160 பங்கு குழம்பியுள்ளது பாடலைக் குறிக்கும்சொல் ஒளிந்துள்ளது. இவர் இவ்வருடம் முழுவதும் மேடராசியில் சஞ்சரிக்கிருர், வலமிடமாகவுள்ளது. எழுத்துக்களை ஒழுங்காக்கின் வடிவம் உரு
மேலிருந்து கீழ்
பலனை எதிர்பாராது கடம்ைசெய்யும் தத்து வத்தைக் கூறுவது இது இறுதி இரு எழுதி துக்களும் மாறியுள்ளன. அவிட்டம் முதல் ரேவதி வரையிலான நக்ஷதி திரங்களில் மரணம் ஏற்படும் போது இத் தோஷம் ஏற்படும். குழம்பிவிட்டது.
4. நாளைக் குறிக்கும் சொல் நடுஎழுத்து விடுபட்டு
53 倭。
தலைகீழாகியுள்ளது:
முகத்தலளவுகளுள் ஒன்று இது எழுத்துக்கிளே ஒழுங்காக்கநட்சத்திரம் ஒன்று கிடைக்கும்,
152 "உபவாசம்” என்றும் பொருள்படும். குழம்பி
29
விட்டது தான் இருக்குமிடத்தைவிட பார்க்குமிடத் துக்கு கூடிய வலனேக் கொடுப்பவர் இவரி,
குறுக்கெழுத்துப் போட்டி இல. இடமிருந்து வலம்
புதஆதித்தயோகம்) 2. சார்வரி
l,
15 முக்கோணி 19 சதி 22 மணம் -- 25 மகரம் 82. திம்(பு) 353 காரி کے کلا மேலிருந்து கீழ்
புத்திரர் 2 தசா (காலம்) 3. ஆவணி
4. திரிகோணம் 6. முகூர்த்தம் 17, மக்(கா) ಔ0 சமம் 27. கதி * பரிசு பெறுவோர்: * Γ'
=ம் பரிசு செல்வி சி, ககன்ஜா
சுன்னம்ே தெற்கு - சுன்னுகம்,
2-ம் பரிசு செல்வி ந. சு. வதணி
அரசடி, ஆத்தியடி-பருத்தித்துறை,
*பதீமபதி? தென்டிட்டுவில் - சாவகச்சேரி3

Page 27
|-
|-
壽壽
:
13 ܥܨܝܐ
 
 
 
 


Page 28
丁 அன்புடையீர்! அன்பு ၈)ား၊m႕ အြန္႔...
தங்கள் கைகளில் கிடைக்கும் ရွှံ့အံ இல்லங்களில் ஆழ் விஜி சகலருக்கும்
மது அவர் தாங்கள் ஒவ்வொருவரு செய்து வைத்தால் ஆவளர்ச்சிக்கு
சந்தா விபரம் 姿
**ளிநாட்டுக்கு (
இங்கிலாந்து (
தனிப்பிரதி வேண்டுவோர் ரூபா 3கடிதம், காசோலே முதலியன அனுப்பவேண் உரிமையாளர் திருக்கணித நிலைய
 
 
 
 
 
 
 
 
 

Sri Länka
>లా>>>2>త్రGలC2C=Cయ
மில்க் வைற் நீலசோப்
சம்பூரண சலவைக்கு மிக்வைற்
நீலசோப்பை வாங்கி உபயோகியுங்
1 காயத்திரி மந்திரத்துடன் கூடிய காயத்திரி படத்தைப் பெற்றுக்கொள் ளுங்கள்.
தொழிலகம் S.
讓轟氰『體重3 தொலேபேசி: 23283
என்றும் வாடாமலராக உங்கள் வழிகாட்டியாக ( Nடுமென்பது புதுப்பு அங்கத்தஆேறிமுகம்
மகத்தான தொா ரிந்தவர்களிலிர்கள் ܓ ܐ 13 ܠܝ 。亨 ,19 7 ܚܒܢܢܝܢ:52 . த்திரழ்- هrdg؟)H( *س= " \M 71
கப்பல் வழி) ܗJܢI5L- ܕ ܥ இது so விமான வழி) வருட 15:00 விமானவழி) வருட சந்தர் :00-15 لیے 40 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும்.
யே முகவரி: ܢܝܓܪ
*_*喜
ம்” மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி
இ
ad by s cheri, Sri Lanka. Phonet 280 ܒܡܠܬܐ ܚܝ ܝ ܢ ܒ ܘܬܐ
(a¬