கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1985.10.17

Page 1
அறிஞர்களின் பார ாட்டை
 

இம்மாதம் உங்களுக்கு எப்படி? விஜயதசமி எப்போது? கோசாரத்தில் சனீஸ்வரன் அதிஷ்ட எண் ஞானம் அன்னையைக் கண்டேன் ஆய்வு மன்றம் குறுக்கெழுத்துப் போட்டி
geëT69) ië Luas
来,亲,来
குரோதன ளுல் ஐப்பசி மீ"
(17-10-85-15-11-85)
விலை ரூபா: 3-OO

Page 2
.
് "
. 1ܶܨܠܐ ܛܢܶܐ ܘ
. .ܠܐܼܲ
ീ
.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 3
نص ما }
s
Y'.
so THE DA MALAR
ஆசிரியர்: பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்) - -
குரோதன ளுல் ஐப்பசி மீ" ( 17 - 10 - 85 )
இதழ் 1
ஹே ஸ்வாமிநாத கருணுகர தீன பந்தோ
ஜீ பார்வதிக முகபங்கஜபத்ம பந்தோ
பூர் சாதி தேவ கணபூஜித பாதபத்ம -
வல்லிச நாதமஸ் தேஹி கராவலம்பம் | |
காலம் உண்டாகவே காதல் செய்து உய்மின் கருதசிய ஞாலமுண்டானுெடு நான்முகன் வாணவர் நண்ணரிய ஆலம் உண்டான் எங்கள் பாண்டிப்பிரான் தன்னடி
ត្រូព៌ានៃប្រ மூலபண்டாரம் வழங்குகின்றன் வந்து முந்துமினே
இறைஸ்வரூபம்
நீக்கமற எங்கும் நிறைந்துள்ள இறைவன் இமைப்போதும் நீங்காது எமது நெஞ்சில் குடி கொண்டிருக்கிமுன், உள் ளத் தூய்மை இல்லா தார்க்கு இவ்வுண்மை விளங்குவதில்லை. ஒப்பில் லாத பக்தியால் ம ன  ைத ப் பண்படுத்தியவர்க் ளுக்கு விறகின் தீயினன் பாலிற்படுநெய்போல மறைய நின்றுளனக" உணரப்படுகிருன் . கண் ணுடியில் சூரியன் போலவும் விறகில் தீ போன் றும், பாலில் நெய்யாகவும், கருவி, கரணங்கள் ஓய்ந்த பக்தர்களிடத்து அருளுருவாகவும் இதை வன் வீற்றிருக்கிருன்,
 
 

தீபாவளித் திருநாள்
தீபாவ்வி முன் தினம் உலகத்தை அழித்து வந்த நரகாசுரனைக் கண்ணபிரான வதம் செய் தார், அப்போது அந்த அ சு ர ன் தா னிறக்கும் போது சிறிது ஞானம் பெற்றவஞய் என் மரணத் திற்காக ஒருவரும் கவலை கொள்ள வேண்டாம்; எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்து கிண்ண பிரான் அருளால் நான் பெற்ற விடுதலையைக் கொண்டாட வேண்டும் என்று கண்ணனிடமே வரம் கேட்டானும் என்கிறது பாகவதக்கதை. எப்படியிருந்தபோதும் ஞானமாகும் தீ பங் களை வரிசை வரிசையாகஏற்றி அஞ்ஞான இருளை ஒழிக் கவேண்டுமென்பதே தீபாவளியின் உட்பொருளா ? கும். அஞ்ஞான வடிவினனு ைநரகாசுரனை நினைத்து
அவனது துன்பங்கள் நீங்கவும், லக்ஷ்மீகரமான தீபங்களை ஏற்றி அஞ்ஞான இருள் மறையவும்
வேண்டுவதே இப் மானிலத்தாரின் க ட ன கு ம்.
நாமும் முதன் நாளாகிய நரக சதுர்த்தசி இரவு :
எண்ணெய் நீராடி குலதெய்வத்தை நினைத்து புத் தாடை புனைந்து இறை வழிபாடாற்றி வரும் விருந்தினரீக்கு தாம்பூலம், சந்தனம், பழவகைகள் பல இாரங்கள் அன்புடன் அளித்து மகிழ்ந்து தீபம் ஏற்றி தெய்வம் தொழுது உள்ளம் மிளிர அன் புணர்வு மேலோங்க வெற்றியுடன் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோமாக,
கேதாரகௌரி வீரதாரம்பம் *,
இமயமலைப் பகுதியில் கேதாரம் என்பது ஒர் சிவஸ்தலம். இத் தல மூர்த்திக்கு கேகார நாதர் எனப்பெயர் கூறப்படுகிறது. உமாதேவியார் தம் சாபநிக்கத்தின் பொருட்டு கே த m ரீ ஸ்வரரைக் குறித்து அனுட்டித்த விரதமாகும். இவ்விரதத்தை அனுட்டிப்பவர்கள்" ஆஸ்வயுக் சுக்லபகேஷது தசமி
யுக்த வாசரே" கேதாரகெளரி விரதத்தை (ஐப்
பசி சுக்ல தசமியன்று குருவினுசியுடன் ஆரம் பிக்கவேண்டும். இருபத்தொரு இளைகள் கொண்ட நூல் இருபத்தொரு முடிச்சிட்டு கும்பத்தில் சாத்தி
இருபத்தோராம் நாள் (ஐப்பசி அமாவாசையன்று) " " ... ».
இரவில் மீண்டும் பூஜை செய்து அந்நூலைப் பெண் கள் தமது இடக்கையில் கட்டிக்கொள்ளவேண் டும் , இவ்விரதத்தைப் பக்தியுடன் அனுட்டிப்ப வர் இள் சிறந்த செல்வத்தையும் மனத்திற்கேற்ற கணவனையும், நற்குண புத்திரர்களையும் பெற்றுப் பலகாலம் சிறப்புடன் வாழ்வார்கள்,

Page 4
蠶期蠶工嘯謚曬s姆劇雲曲期@獸鑿期顧園
நாள் எப்படி?
eOLSLLOLL SLOLkLYSLOLOOSLLLLOLSLLOLLLOLOLL SLBSOLLLOZYaOLYeS
ஜப் வியா (17-10-85) சதுர்த்தி இரவு 8.25 வரை, அனுஷம்-சித்தம் மாலை 5-22 வரை, சதுர்த்தி விர தம். மாலை 5-22க்குள் அவசிய கருமங்கள் செய் யலாம், ராகு 1-32-3.02 ஐப் வெள் (18-10-85) பஞ்சமி மாலை 5.47 வ. கேட்டை-மரணம் பகல் 3-26 வரை, அசுபதினம் ராகு 10-32-12-02 ஐப் 3 சனி (19-10.85) ஷஷ்டி-சித்தம் பகல் 3-42வ. மூலம் பகில் 2-00 வரை, இஷ்டி விரதம் முக்கிய இருமங்களை பகல் 3-42க்கு முன்செய்யலாம். ராகு 9.02-0.32
ஐப் 4 ஞாயி (20-10-85) ஸப்தமி பகல் 2-13 வரை,
பூராடம் பகல் 1-11 வரை, சித்தாமிர்தம், அசு பதினம். ராகு 4-32- 6.02 -
ஐப் 5 திங் (21-10-85) அஷ்டமி பகல் 1-24 తమై67,
உத்தராட மரணம் பகல் 1-01 வரை, மஹாநவமி. ஸரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, புத்தகங்கள், ஆயு
தங்கள், வாகனங்கள் முதலிய சகல பொருட்க ளுக்கும் அவரவர் தத்தமக்குரிய பொருட்களேப்
பூஜிக்கும் தினம், ராகு 7-32-9-02 ஐப் 6 சென் (22-10-85) நவமி பகல் 114 வரை திருவோணம்-சித்தம், பகல் 1-30 வரை, கரிநாள் விஜயதசமி. வெற்றிய்ைக் குறிக்கும் தினம்ாகும். இத்தினத்தில் ஸ்மீவிருகூடி பூ  ைஜ. அம்பாளின் விஜயயாத்திரை என்பன இடம்பெறும். ராகு 3.02-4-32
ஐப் 7 புத (23-10-85) தசமி பகல் 1-43 வரை, அவிட்டம் மரணம் பகல் 2-57 வரை, கேதார
கெளரி விரதாரம்பம், இன்றுமுதல் 21 நாட்களுக்கு பெண்கள் கெளரிநோன்பு நோற்பர். στΘ 12-02 - 1.32 ஐப் 8 வியா (24-10-85) ஏகாதசி பகல் 246 வரை, சதயம்-மரணம் மாலை 4-13 வரை, ஸர்வனகாதசி
விரத0. சுபதினமன்று. ராகு 1-32-3-02
ஜப் ? வெள் (25.10.85) துவாதசி மாலே 4-20 வ. பூரட்டாதி மாலை 8-20 வரை, சித்தம் பிரதோஷ விரதம், சுபகருமங்கட்கு உகந்ததல்ல. ராகு 10-33-12-03

ப் 10 சனி (26.10.85) திரயோதசி மாலை 6.18 வ. த்தரட்டாதி:சித்தம் இரவு 8-51 வரை, சுபகரு விகளை மேற்கொள்ள நன்று. ராகு 9-03-1933 ப் ஞாயி (27-10-85) சதுர்த்தசி இரவு 8.3கி வ. ரவதி இரவு 11-39 வரை, சித்தம், சுவகருமிங் ட்கு உகந்த தினம், ராகு 4-33-6-03 ப் 12 திங் (28-10-85) பூரணை மாலை 108 வ. சுவினி பி.இ. 2-40 வரை, பூரணே விரதம், சித் :ம், காமேஸ்வர் பூஜை சந்திரமண்டல பூ  ைஜ: ரவசிய கருமங்கள் செய்யலாம். - 03 -9سس 33 - 7 وقع m
s 13 செவ் (29-10-85) பிரதமை பி.இ. 148 லு, ரணி பி இ. 5.48 வரை, சித்தம், அசுபதினம் ாகு 303 - 4-33 ஜப் 4 புத (30.10.85) துவிதியை பி.இ. 4-28 வ. ார்த்திகை முழுவதும், அமிர்தம், கார்த்திகை விரதம், சுபதினமன்று, ராகு 12-03-1-33 ஜப் 5 வியா (31-10-85) தி ரி தி  ைய முழுவதும், ார்த்திகை காலை 8-55 வரை, மரணம், சுபதின மல்ல. ராகு 1-34-3-04 - ஜப் 16 வெள் (1-1-85) திரிதியை காலை 7.08 .ை
ரோகிணி-மரணம் பகல் 11-55 வரை, நாள் நன்
12-04--34۔10زنچap.gifr ٹھpg
ஜப் 17 சனி (21-85) சதுர்த்தி காலை இ22 வரை, மிருகசீரிடம் பகல் 2-40 வரை, சித்தம், அடதின் நன்று. ராகு 9.04-1-34 ஜப் 18 ஞாயி (3-1185) பஞ்சமி பகல் 11-19 வ. திருவாதிரை மாலை 5:00 வரை, சித்தம், சுபதுரு மங்களுக்கு உகந்த தினம்ன்று. - 6-04--4-34 وrrrg ஐப் 19 திங் (4-11-85) ஷஷ்டி பகல் 1244 வரை, புன்ர்பூசம்ஆைமிர்தம் மாலை 6.50 வரை, முக்கிய கருமங்கள் செய்யலாம். ராகு 7 4{} = 9 سنہ 34ے ஜப் 20 செவ (5-11-85) ஸப்தமி.மரணம் பகல் 1.30 வரை, பூசம் இரவு 8-00 வரை, அசுபதினம், ராகு 3-04-434 ஐப் 2 புத (6-11-85) அஷ்டமி-மரணம் பகல் 1-83
வரை, ஆயிலியம் இரவு 8.27 வரை, சுபதின
மன்று. ராகு 12-05-1-35
ஐப் 22 வியா (7-1185) நவமி பக்ல் 1250 வரை, மகம் இரவு 8-09 வரை, ஆமிர்தசித்தம், அவசிய கருமங்களை பகல் 12-50ன் மேல் செய்யலாம். grrr, 1-35-3-05 ۔۔۔۔ص
ஐப் 23 வெள் (8-11-85) தசமி பகல் 121 வரை, பூரம் மாலை 8-57 வரை, சித்தம், அசுபதினம், υπό 10-35 - 12-05

Page 5
ஐப் 24 சனி (9-1185) ஏகாதசி காலை 9-11 வரை உத்தரம் மாலை 5-26 வரை, மரண ம் ஸர்வி ஏகாதசி விரதம் சுபதினமன்று. ராகு 9-06-10-36 . . . . . . . . .
ஐப் 25 ஞாயி (10.11-85) துலாதசி காலை 6-24 ை திாயோதசி பி.இ. 3-10 வரை, அத்த ம் டர்கள் 3.14 வரை, அமிர்தசித்தம், பீர தோ ஷ விரத சுபகருமங்களுக்கு நன்று ராகு 4.36-6-08
ஐப் 28 திங் (11-11-85) சதுர்த்தசி இரவு 11.3 வரை, சித்திரை - மரணம், பகல் 12:32 வரை தீபாவளிப் பூண்டிகை இன்று புத்தாடை அணிந்து வழிபாடு, தானதருமம் முதலியவற்றை மே கொள்வூரி, ராகு 7.36-9-06
இ ”بربری*قہ256 بین#&
தஷஷ்டி விரதம்
*அருதிருமருகா! அம்ராபதியைக் காத்து: தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்' என்றெல் லாம் முருக பக்தர்கள் போற் றிக்கூறும் ஸ்கந்த பெருமானின் நோன்புக்குரிய தினம் ஷஷ்டி வி தம், திருக்கார்த்திகை என்பன. கார்த்திகை நட் சத்திர விசேடமும், ஷஷ்டி தி திச் சிறப் பு பொருந்தியதாகும். மேலும் செவ்வாய் கிரகத் திற்கு சு ப் பிர ம ணியர் அதிபதியாயிருப்பதால் செவ்வாய்க்குரிய கிழமையும் வாரவிசேடம் பெர் றுள் துே.
தேவர்கள் இடர்தீரும் பொருட்டு முருகட் பெரும்ான் தேவர்களின் துன்பத்திற் : க் காரன் ம7ண் சூ ர பத்ம னை அழிப்பதற்கு அவனுடன் போர் செய்து ஆறுநான் முடிவில் தமது வேல! யுதத்தால் அவனுடம்பைப் பிளந்தார். பிளந்த அவனது மாரீன்ே இரு கூறுகளும் அவரது அரு ளிஞல் சேவலும் ம்யிலுமாகத் தோன்ற அவற்றை வாகனமும் கொடியுமாக ஏற்றுக் கொண்டார் சூரஞற் துயரடைந்த தேவர்கள் அவ்வாறு தினங் ஆளும் முருகப் பெருமானைப் போற்றிப் பணிந்த ன?, தே வர் க ள் துயர்தீர்த்த எம்பெருமான் எமது துயரையும் தீர்க்கும் பொருட்டு அவர் குரிய ஆறுதின்ங்களும் விரதானுஷ்டானத்துடன் போற்றி பேறடைந்துள்ளனர் எம்முன்னேர்கள் ஐப்பசி மாத பூர்வபக்ஷப் பிரதமை முதல் ஷஷ்டி பீரு கவுள்ள இவ்வாறு தினங்களும் உபவாசப ருந்து ஏழாம் நாள் (சப்தமியன்று) பாரணைசெய்து
ஸ்கந்
எம்பிரானின் ஷஷ்டி விரதத்தை மேற்கொள்ளு
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஐப் 27 செவ் (12 1185) அமாவாசை மாலை 7-51 வ4ை, சுவாதி:சித்தம் காலை 9.37 வரை, அமா வாசை விரதம், கேதாரகெளரி விரதம். virgi 3-07-4-37 ஐம் 28 புத (13-1185) பிரதமை மாலை 4.07வரை விசாகம் கானே 6-88 வரை, அனுஷம் பி.இ.3-44 வரை, சித்தாமிர்தம், ஸ்கந்தஷஷ்டி ஆரம்பம், சுபகருமங்கட்கு நன்று, ராகு 12-07-1837 ஐப் 29 வியா (14-11-85) துவிதியை பகல்12=32வ. 5 கேட்டை-மரணம் பி.இ. 1-05வரை, அசுபதினம்,
pyrঞ্জ, 1=37-3-07 ஐப் 30 வெள் (15-11-85), திரிதியை காலை 9-20வ. b மூலம்.அமிர்தம் இரவு 10:52, சதுர்த்தி விரதம்
சுயகருமங்கட்கு நன்றல்ல. ராகு 10-38-12 08
See e A ee LL e Lee eLe LeL MekeS LL eM L eeeS eeee L T eS0 e MeLeeS eMeY eM A0eLeLeAMeLe eMeeeAS
தல் பலனுடைத்தாகும். இத்தினங்களில் கந்தர் ஷஷ்டி அவசம், கந்தரலங்காரம், க ந் த ர் க லி வெண்பா போன்ற முருகன் புகழ் மாலைகளைப் பாராயணம் &ெய்வதும் விரதமேன்மைக்குரியதா கும், ஆறு தினங்களும் உபவாசம் மேற்கொள்ள முடியாதோர் ஐந்து நாளும் ஒரு பொழுதுண்டு ஷஷ்டியிலன்று உபவாசமிருந்து மறுநாள் பாரனே செய்வதும் ஏற்றதா 3 ம்:
வைரவ விரதம்
பரமனை மதித்திடாப் பங்கயாசனன் ஒருதலை கிள்ளியே ஒழிந்த வானவர்
குருதியு மகந்தையுங் கொண்டு தண்டமும்
புனிதரு வடுகனப் போற்றி செய்வதற்கு
உஇந்த தைமாத முதற் செவ்வாய்க் கிழமை, சித் திரை மாதப் பரணி, ஐப்பசி மாதப் பரணி ஆகிய தினங்கள் உரிடினவ்ாகும். 'பரணியில் தரணி ஆள்வார், பரணிபடுப்புப் பாழ்போகாது?’ என் றெல்லாம் புகழப்படும் பரணி நக்ஷத்திரம் ఈశిష్టగ్రా வப் பெருமானுக்குரியதாகீையால் இத்தினங்களில் பக்தர்கள் கர்மானுஷ்டானங்களே முடித்து வைர
வப் பெருமானைத் தியானித்து ஒரு பொழுது பக * லில் உணவருந்தி மறுநாள் இறைவணக்கத்துடன் * அடியாரிகளுக்கு உணவளித்துப் பின் தாமுணவ ருந்த வேண்டும். சூரியபகவானே ஓர் சமயம் இப்
பெருமானேக் குறித்து வி தமிருந்து அழிவற்ற மேலங்கியை (சட்டை) ப்பெற்றுள்ளான். எனப் புராணங்கள் நினைவூட்டுவதிலிருந்து இவ்விரதத் 5 தின் மகிமையை உணரக் கூடியதாயிருக்கின்றது.

Page 6
|
S S0S S0S S00 KS0L 0 LL 0S S S0L LL LL L S L S L S ZYL S L S 0L 0 S S00 S S0L S SLL S 0L 0S 0L S 0L SLL 00 LLS 0L 0S L S L S LYK LL| 6% LL SL SLL S0 LLSLL S S00 0 S S 0L S00 LL LL LL 0 0 0 00 YZZ || || 32 L S0L S0L 0L 0S00 S 00 S S0 L L SLL S S00 S LL S LL L LLLLL LL| 12 L SY S z SL S 0 00 S 0 Sz KY S00 LSK 0S L 00S SZZS L S 00 LL S0L S0S S0 LLS 0 S SLL LS LL S0L LL LSLL 0 LL S 00 L YYK 0 LL 0L S S00 S S00 SLL L 0 0 0 S 00 S 00 LSLL 0L LLS00 0 0L L L L L8 | oz. LL S YL LL S0L SLL 0 SL0 L J 0L S0L 00 LLLL 0IĘ Z 39 g | soos|! 1|£Z LL S0L 0L 0L S 0L 0S00 L S LL S LL S00 S LS00 0 L 0 L L S YYs 0 LL K S S SLL SY 0 J SYS 0L S S LLS LL LL S L S迴圈| Ş | 12 0L S0L S0L 0L LLS0L 0LL S 00 SLL LS0 SLL LLL LL LL LL L LLLLLS S L 0L S0L S 0L S0L 00S0L 0 0L S 0L S JJ KSL SLL LS0 L 0L S LL S LLYZ£ | 61 JL J LL S SLL SLL LS00 0 00 S YY S YL S 0L LLLL 0 L 0L L*81 Y S00 S 00 SLL LS0L 0S00 0L KS K0L S LLS0 L 0 S 0 LLL S S|L{
·- -| (Nogi, &c.), solo -ae) (...) l(en)) coro)(ri’sı) opera) (oori) (gous) (seguo) ___||| (dooie || 4were | døre | desso | desto | dens særs | áære | usere i dworej úvere i dere宿城dànnā一姆岛 SL LSL LSL S L S L L L LSL LSL L L L L L L L SLL SLLL S S LL KK LLLL KKS0KS YZT LLLS LLS0LLL S LLLLSLLLLLLS LLLL YTYSYYLSLS LLLquíuse i giáš | sg);
(stasis go-i I-GI (soofi) go-01-11)
^«ore (gos) sĩ-08 qoof) ĝojo) ĝ-I „gı teris? ag@ 1ços 109@ squisasurių fium) gioon qassous quaesopgøre oặ-æ

|-
ショ (s*ーにー )*噂ge場爾•egéé噴ée『シ gg『3 ge** @シgog-gaき』(Q- こ es dbfこg-d *4劑é *T鄂@習的圈喻曾獨eé噶eöng@帶珊瑚ng@ euneéaegá% 白é唱「Théga g@劑no匈•
----
|-;|} + ' {' || 9 €.|×ZI | L9, 6 , 9$ 1 | €¢ $ | #9 g | I |Z || LZ ZI | Zɛ 0 || CZZ! 9 6 joIsottos)0£ ȘI $ $ | 6. Z | 6 Zs | I01 s 09L | Lo g || 89 £ | Ş | Z | so ZI | 9€ 0 || LZ999寸*| 6%注T ZI so | & | & | €I ZI | 9 0ł į 99 L | IS g | Z # | 6 | Z | çɛ ZI | 0; 0 || 19 30Z 9 9 I ț7归9947,一&z€Ľ ç'I Ŵ |9| Z | 9 | Z || 8 0 I į LS L | 99 g | Ș ș| ZZ Z | 39 ZI | €; 0 || yo 9£Z 9 0Z #7to oso|LZZI 6I , |0Z Z |0Z ZI | Z | 0 | | || 8 || 89 g | 6 # | 9z zł zł, ZI | L* OI 8£ 3LZ 9 ț¢ £7迴圈一9zII çZ ? |#z Z慈ZI | 9 || 0 | | Ş | 8 | Z | 9 | €I vị 0€ z | 9† ZI | 1ç 0 || Z; 3 || 19 9 8z +smlo)ÇZ|01 LZ † || 8Z Z篇ZI | 0Z01 #68 | 9 9 || L | # # Wo Z | 09 ZI | #79 01 || 9ț¢ $ | 99 9 Io so龟9知fos || 6 0ɛ fo | Is No.ZI | €Z 0 I | Z | 8 | 6 9 || 0Z y s Lo Z | £ç ZI | Lç OI|6#§ 8£ 9 § € #7!ofoo) i gC || 3 #o | ff || 99 || Z. 19% ZI | LZ 01 | 9 | 8 | £1 ( 9 | ±± þ | so z | Lç ZI | Ii I || 89 g | Zo 96ɛ odrugo|ZZ || ? . 3$ $ | 6€. Z | 6£ Zi | Io论点8 | 1 | 9 || 8Z † ị go z | 1 Ag 8 9 9 km*「Iz5弧 zț¢ $ | € † Z | €y Zs | $6 01 ||sz 8 || IZ 9 || Zɛ þ | 6ło z | 9 || || 6 || || I}09 9 Lț7 so ' Iso-oso)0Z|§鸡 ĝ; † | tỷ z ! Lŷ ZĪ|6€.01 || 8Z 8 || SỐ 9 | 9€ † # og Z | 6 || I | € Į Į Į ç6 | 79 9 f|因岛6ï || ? 0$ $ | IS Z | 19 Zs |$$7追谥8 | 62 9 || 0; † į LS & | & | I || LI Į Il 6 6 || 89 9 99 s571.,)8 | | € SL S 0S S SL0 LLSLL 00 00 0 0 0 YL Y LS0L 0L 0LL 0Z 1, 69 s[409 o1. I|| Z 00 S 00 S S00 LLS00 0LS0L S S00 0 S 0L S S00 LL LLL S9 の唱& 9T * Q L L L L L S L S L SLL L LL LS S L S S S.sjs sī£ | € †|¡ ¿o

Page 7
ஜப்பசி மா,
TT
مجھی
f
-ை- ஐப்பசி மாதக் SS கிரக நிலை
(පැ.සැ. 13
n— — @ူí၄) -—
粤 | €5 Hಿ 成
藝隱爭 விகுச்சிகம் துலசம் ஆர்ஜி
சந்திரனது இராசிநிலை
Lagfyr 2a (18-10-85) t_{&ề 3-26 முதல்
4வ (20-10-85) crotrasio 7-04 , 6வு (22-10-85) பி, இ. 1-57 9ක. (25–10-85) உஇல் .و 46 ده لم أ 11ஷ் (27-10-85) இரவு l1 = 39( و 14வ, (30-10-85) ij & 12-35 16ක. (1-11-85) பி. இ -20 , , 12-25 (85ے 11 = 4 ) 1951 21Q (6-11-85) இரவு 8=27 23வ, (8-11-85) 7گا = )g{ = 12-45 وہ 25s- (10-11-85) ! ... g. 1-54 , , 27.வ. (12-11-85) பி, இ. 1-22 , 29a (14-11-85) 5یل) ہے و (في وقت ,,
Se su மாதபலன்
மாதம் பிறக்கும்போது துலாலக்னம் உதய
வேசிக்கிறர். இதனுல் செவ்வாய் - சனி இவர்களு மாதம் நாட்டில் சற்று அமைதியும், புத்த கெடு சம்பந்தமான வைபவங்கள் முதலியவற்றில் ஆர்:

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
1வ (17-10-85) மாலை 6-14க்கு கன்-குஜ 10வ. (26.10-85) பி.இ. 302க்கு விரு புத 19வ. (4-1185) பகல் 6.52க்கு துலாமசுக்
22வ சனி அஸ்தமனம்.
கிரகநிலை குறிக்க
தனுக 4-ம் பக்கத்தில் கொடுதி
ம்கரம் கப்பட்டுள்ள பதகத்தின்பகு ஆ ஐ ப் பசி மீ 30 வு மாலை ,証 ೧೫ಹಿ 630மணிக்கு இடப லக்னல்
மேடம் கு இடப ே என அறிந்து கொண்ட பின் l&& ଶଙ୍ଖ (ii) இட ப ம் என்ற கூட்டில் *: னே? என்று குறித்துக் இொே சிகிதம் ளவும். கிரகநிலையை அனுச இன்னி ரித்து மாற்றமடைந்த கிச துலாம் கங்களையும் கவனித்து கிரக விருச்சிகம் நிலை குறிக்கவும். ல ঐ শ্লে ষ্ট தனுசு முதல் வலமாக முதல் 12
வரை இலக்கமிடுக,
மாகிறது. ஐப்பசி 1வ செவ்வாய் கன்னியில் பிர தக்கிருந்த தீயபார்வை விலகுகிறது. ஆகையால் இம் பிடிகன் குறைந்தும் காணப்படும். விவசாயம், சமய வம் மிகும்.
島

Page 8
நலந்தரும் கால
சூசிறு ஹோரை- உத்தியோகம், வியாபாரம் செ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் ெ தடித்த தலம்
சந்திர ஹோரை- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவது கின் ஆரம்பிக்க, மாதாவரிக்கத்தாருடன் பேச உசித என் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை?- உள்ளக்கருத்துக்களை மை இனல் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற் ஆதன் ஹோரைசீக வதந்திகள் அனுப்பவும், எழு இதில் செய்யவும், வானெலித் தொடர்புகள் கொள் குரு ஹோரை= எல்லாவற்றிற்கும் நிலம், பன. ஆரீ வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய் வில் சேரிக்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன்சு விவசாக லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சி இக்கிர ஹோரை சுபவேலைகள் நடத்த பென் அப்பேச்சு பெண்களுடன் உரையாட்டல், பொன்னும் இபேக்கலேகிள் தொடங்குதல், சோடனை வேலைகள் அ சனி ஹோரை= இவ்வோரை மிகக் கொடியது. அக்ட சொத்துக்கினேப்பற்றி நடவடிக்கை எடுக்க, ே
ஐப்பசி மாதம் 1-ந் தேதி d
(சூரிய உதயம் 6 ம
6.02 7.02 s.02 9.02 10.02 11. rn 7...02 8.02 9.02 10.02 11.02 12...
ஐதல்
ஞாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
ங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி இதன் டிதன் சந்தி சனி குரு செவ் சூரிய ஜியா குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வேள் சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி சனி குரு செவ் குரிய சுக்கி புதல்
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதல் ஆதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கருமம் என்ன மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட இந்தநேரத்தில் குறிப்பிட்ட கருமத்தைச் செய்யவு
.

ஹோரைகள்
ப, அரசாங்கத்திடம் சலுகிைபெற, பெரிய உத் தாடங்க, பிதா வர்க்கத்தாருடன் துேச்சக்இன்
கேள்விகள் கேட்பது, இவர்ச்சியான பேச்சிை ம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷஇயக்
முகமாகவைப்பது நலம், பூமிச்செய்கைகள் (bன்
போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கினி சம்பந்தமான த நன்று. த்து வேலைகளுக்கும், பரீகை எழுதவும், ஆராய்சி ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று க்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்கன் ரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் மற்தது. விருந்துக்கு நல்லதல்ல. எகளைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விஜ பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தாம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்துை;
முதல் 30-ந் தேதி வரை) ணிை 02 நிமிஷம்)
92.12.02 1.02 2.02 3.02. 4.02, 5.02 521.02 2.02 3.02 4.02 5.02 6.02
செல் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் குரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செல் சூரிய சுக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு - செவ் சூரிய குரு செவ் சூரிய சக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து ம், நிச்சயம் அனுகூலம்ாகும்.

Page 9
コ
ষ্ট্রে
யாழ். வானியற் கழகம்
167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
YLLS SLYLLLS SLLLLSL SLLLSLLLZmL SLZL SLLTS ZYE LLZY SYLSLSSSLZLT
ஜப்பசி மாத வானியற் காட்சி AStrOnDmica Dheh)
YLLLSLLLLS LZLLLSLZSSZZLLLLSLZZLL LLLLLLLLSLLLmmS YSLLLSLmmLmmLZLLLSLLLY
சூரியன். 17-10-85 காலை 7.41ல் துலாராசிப்
பிரவேசம். 17.10.85 உதயம் இாலை 6-02
அஸ்தம்னம் மாலை 3-30 15-11-85 உதயம் காலை 6-07
அஸ்தமனம் மாலை 3-42
சந்திரன் :- 21.10.85 பூர்வாஷ்டமி பகல் 1–24
28-10-85 பூரணை இரவு 11-08
6-11-85 அபராஷ்டமி பகல் 1-33 12*11-85 அமாவாசை இரவு 7-51 13.11-85 சந்திரதர்சனம் கிரகங்கள் புதன் மாதாரம்பத்தில் சூர்யாஸ்தமனத் தின் பின் மேற்குவானில் 18 பாகை உயரத்தில் காணப்படும் இக்கிரகம் 8-1185ல் சூரியனிலிருந்து கூடியதுரம் பிரிந்து 23பாகை உயரத்தில் காணப் படும். மாதமுடிவில் அதனுயரம் 22 பாகையாக இருக்கும். இக்காலங்களில் மாலையில் மே ற்கு வானம் வெளித்திருந்தால் புதனை இலகுவாக அவ தானிக்கிமுடியும் 27-10-85ல் விருச்சிகராசியில் பிரவேசிக்கிறது. 子
சுக்கிரன் மாதாரம்பத்தில் சூரிய உதயம்முன் கீழ்வானத்தில் 23பாகை உயரத்தில் காணப்படுமிக் கிரகம் மாதமுடிவில் 18 பாகை உயரத்தில்கானப் படும். 4-11-85ல் துலாராசியிற் பிரவேசிக்கிறது: செவ்வாய் மாசத் தொடக்கத்தில் சூரியஉத யம்முன் கீழ்வானில் 30பாகை உயரத்தில் தோற் றுமிக்கிரகம் மாத முடிவில் 41 பாகை உயரத்திற் காணப்படும். 17-10-85ல் கன்னிராசியிற் பிரவே சிக்கிறது:
வியாழன் மாதாரம்பத்தில் சூரியாஸ்தமன மானதும் உச்சிக்கு 15 பாகை கிழக்கில் அதிக பிரபையுடன்கோட்சியளிக்கும் இக்கிரகம் மாதமுடி வில் உச்சிக்கு 13பாதை மேற்கில் காணப்படும், இம்மாசம் முழுவதும் மகரராசியில் திருவோணம் 2-ம் பாதத்திலேயே சஞ்சரிக்கிறது.
சனி மாதாரம்பத்தில் சூர்யாஸ்தமனத்தின் பின் மேற்கு வானில் 34 பாகை உயரத்தில் தோறு

வெளியீடு இல. 62
測臺時聞r璽>門服岬體時 ERHIEPIRBs 琵體認購劃。夔
கள்
hea
o FaRe agli
17-10-85 85-11-15 سے
E ELLS SYZLLSSELYZSSLLLLLSSLLLLLS tZLSL SSYYZSZYZZS
மிக்கிரகம் 7-11-85ல் மேற்கில் அஸ்தமனமடை o/ಡಿ 22-10-85ಿನಿ விருச்சிகராசியில் அனுஷம் =ம் பாதித்திற் செல்கிறது.
இந்திரன் (Uranus) மாஅம் முழுவதும் விருச் சிகராசியில்கேட்டை 2-ம்பாதத்திற் சஞ்சரிக்கிறது. வருணன் (Neptune) மாசம் முழு வது ம் தீனுராசியில் மூலம் 3-ம்பாதத்திற் சஞ்சரிக்கிறது.
குபேரன் (Pluto); மாசம் முழுவதும் துலா gy Tgeg9á, சுவாதி 2-ம் பாதத்திற் சஞ்சரிக்கிறது.
சமாகமாதிகள் 21-10-85 மாலை சந்திரனுக்கு வடக்கு வியா ழன் 5 பாகை,
30-10-85 பின்னிரவில் ச E க் குத் தெற்கு புதன் 4 பாகை, அன்று அ ஸ் த ம னத்தின் பின் மேற்கு வானில் அவதானிக்கவும்.
311.85 பிற்பகல் இ ல் கி ரனுக்கு சித்திரை நக்ஷத்திரம் 4 பாகை. அன்று உதயம் முன் கீழ் வானில் அவதானிக்கவும்.
8-11-85 நள்ளிரவு பு த னு க் குத் தெற்கு கீேட்டை நக்ஷத்திரம் 2 பாகை. அன்று அஸ்த மனமானதும் மேற்கு வானில் அவதானிக்கவும். 9-11-85 நள்ளிரவு சந்திரனுக்குத் தெற்கு செவ்வாய் 1ஜ் பாகிை,
11-11-85 மாலை சந்திரனுக்கு வடக்கில் சுக்கி ரன் ஜி பாகை. அன்று உதயம் முன் கீழ்வானில் அவதானிக்கவும்.
14-11-85 முற்பகில் ச ந் தி ர னு க் கு வடக்கு புதன் 3 பாகை, அஸ்தமனம்ானதும் அவதானிக்க,
சந்திர கிரகணம் 28.10.85 திங்கட்கிழமை இரவு பூரண சந் திர கிரகணம் நிகழும், இலங்கையில் 9-25 மணி முதல் நடு இரவு 100 மணி வரை கிரகணத்தைப் பார்க்கலாம் 10-50 மணி முதல் 11-35 மணி வரை சந்திரன் பூரணமாக மறைக்கப்பட்டிருக்கும்
7.

Page 10
இலங்கை சோதி ஆய்வுமன்றக் கருத்த
இவ்வருட எட்டு நாட்க
ఇూత్రపెతూతూళ్లహపూహహహ హాళ్లఈత్రణతతతహఖ్య ఇత్రణఘాత్రఖ్యూహ #4
நவராத்திரி ஆரம்பம் புரட் மஹாநவமி ஐப் விஜயதசமி ஐப்
நீகழும் குரோதன ஆண்டின் நவராத்திரி நாட்கள் தொடர்பாக வாக்கிய பஞ்சாங்கம் திருக் கணித பஞ்சாங்கம் ஆகிய இரண்டும் வேறுபட்ட இருத்துக்களைத் தெரிவித்துள்ளன. புர்ட்டாதி 28 ஆம் திகதியே நவராத்திரி தொட்ங்குவதாக ஒப்புக்கொள்ளும் இவ்விரு பஞ்சாங்கங்களும் மஹாநவமி விஜயதசமி என்பன தொடர்பான முடிவுகளில் வேறுபட்டுள்ளன. வாக்கிய பஞ்சாங் இத்தின்படி மஹாநவமியாகிய சரஸ்வதி பூ  ைஜ இறுதி நாள் ஐப்பசி 6-ம் திகதியாகும்; விஜய தசமி ஐப்பசி 7-ம் திகதியாகும். திருக்கண்ணித பஞ் சாங்கத்தின்படி மஹாநவமி ஐப்பசி 5-ம் திகதி பும், விஜயசதமி ஐப்பசி 6-ம் திகதியும் அமைகின் றன. ஆஸ்திகப் பெருமக்களுக்கு குழப்பம் விளை விக்கும் இப்பிரச்சினை தொடர்பாக இலங்கைச் சோதிட ஆய்வுமன்றம் கவனம் செலுத்தித் தனது முடிவை முன்வைத்துள்ளது. -
5-9-85 அன்று ம்ாவிட்டபுர ஆதீனத்தில் நிகழ்ந்த "சமய அனுட்டானங்களும் பஞ்சாங்கங் களும்' என்ற தலைப்பிலான கருத்த ரங் கி லே இவ்விடயம் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட் -ேது
விஜயதசமிக்கு சாயான்ன வியாபகம் அ அா வது நட்சத்திரங்கள் தோற்ற ஆரம்பிக்கும் போது (விஜயமுகூரித்தம்) தசமி வியாபித்து நிற் ற ல் மிகவும் அவசியமானதாகும். அல்லது அபரான்ன வியாபகமாவது (18 முதல் 24 நாழிகை) இருத் தல் வேண்டும், வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஜப்பசி ஏழாம் திகதி மாலை 5 மணி 45 நிமிடம்
s

ரங்கின் தீர்மானம் - நவரா த்திரி ள் மட்டுமே.
Foo
Lrg, 28 (14.-10. 1985) பசி 5 (21-10-1985) 6 (2210 1985)
வரை தசமி வியாபித்துள்ளது. எனவே அப்பஞ் சாங்கம் விஜயதசமியை ஐப்பசி ஏழாம் திகதிக் குரியதாகக் கொள்கிறது; ஆயின் திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி ஏழாம் திகதி பகல் 1 மணி 48 நிமிடத்துடன் தசமி அற்றுப்போகி றது. எனவே அப்பஞ்சாஜிகம் முதல் நாளாகிய ஐப்பசி ஆரும் திகதியை விஜயதசமி நாளாகக் கொள்கிறது.
சோதிடத்திற்கும் ச ம ய அனுட்டானங்கட் கும் கால நிரீனயம் மிகவும் அடிப்படையானதா கும். கிால நிர்ணயத்திற்கு வாக்கிய முறைமை யைவிடத் திருக்கணித முறைமையே கணித சுத் தமான அறிவியலுக்கு இயைந்த முறைமையா கும். எனவே திருக்கணித பஞ்சாங்க முறைப்படி யிலான நவராத்திரிக் கணிப்பே பொருத்தமான தாகக் கொள்ளப்படத்தக்கது என்றும் அதன்படி ஐப்பசி 5-ம் திகதி மஹா நவமியாகிய சரஸ்வதி பூஜை இறுதி நாள் எனவும் ஐப்பசி 6-ம் திகதி விஜய தசமி எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன்படி முதல் ஆறு நாட்களும் மு  ைற யே துரீக்கைக்கும், லக்ஷ மிக்கும் அமைந்துவிட இறுதி இரு நாட்கிளே (ஐப்பசி 4, 5) சரஸ்வதிக்கு உரி யனவாகும், இவ்விரு நாட்களிலேயே சரஸ்வதி யின் மூன்று நாட்களுக்குமுரிய பூஜைகள் நிகழ்த் தப்படவேண்டும்.
நா. சுப்பிரமணிய ஐயர் als. Blij & E தலைவர் செயலாளர்

Page 11
இ. கந்தையா, கரம். 17-10-85 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மா கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசர் | வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஐனன
அசுவினி, பரணி, கார்த்திகை 14ம் கால்
மேடராசியில் ஜெனனமானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 7ல் லோகமூர்த்தியாகிப் வெலக்குறைவுடன் சஞ்சாரம் செய்வது நன்மை தரமாட்டாது. மேலும் சனிபகவான் அட்டம்த் திலும், இராகு ஜென்மத்திலும் சஞ்சாரம் செய் வதும் தீமையானதே. செவ்வாய் ல்ே சஞ்சரிப்பது நன்மையாகும். பொதுவாக இவர்களுக்கு உடல் உளப் பாதிப்புகளுக்குள்ளாகவேண்டிய சம்பவங் கள் நிகழ்ந்தாலும் ஆச்சரியமில்லே, பொருள் வரு மானமும் குன்றும். கஷ்டபலன்களே அதிகம் நிக ழும் பக்தி சிரத்தையுடன் குலதெய்வவழிபாடு செய்துவருதலால் எ வ் வ ைக த் துன்பங்களையும் வென்று சாந்திபெறலாம்.
 
 

பன், ஊர்காவற்றுறை,
15-11-85 வரை
தக் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் நட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் ர பலன் கனல் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு பின்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். காலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தவர்கட்குக் குடும்பநல்லுறவு பாதிப் படையும் குடும்ப வருமானம் கு  ைற வ தா ல் செலவு அதிகரிப்பும் கடன் பயமும் ஏற் படும். புத்திரர்களால் உதவிகள் கிடைப்பது அபூர்வம் • வர்த்தகர்களுக்குப் பொருள் நட்டம் ஏற்பட லாம். புதுமுதலீடுகளைத் தவிர்ப்பது ந ல் ல து. இறுப்புச்சந்தை வியாபாரிகள் பாதிப்புறுவதுடன் தண்டிக்கவும்படுவர்.
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் கெடு பிடிகள் கவலைதரும், சிலருக்கு எதிர்பாராத கஷ் டப்பிரதேச இடமாற்றம் முதலியனவும் கிடைக் கும், உடன் உத்தியோகத்தர்களின் நல்லென்ன மும் குறைவுறும்,
விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கை பெரிது ம் பாதிப்படையும், பசளே, மானியம், கூலியாட் கள் முதலானவற்றில் தடைதாமதங்கள் வலு வடையும். வரும்ானம் எவ்வகையிலும் குறைவுறு தலால் வாழ்க்கைத்தரமும் குன்றும்.
தொழிலாளர்கட்கு வேலைவாய்ப்புக்கள் பெரி தும் குறைவுறும், தொழில் பிணக்குகளும் முத

Page 12
லாளிமாரின் கெடுபிடிகளும் இவர்களுக்குக் கவலை இரும் : கடன்பழு ஏறும்.
மாணவர் கல்வியூக்கம் ஏற்படினும் கல்விக் குழப்பநிலை நீடிக்கும். கல்வித்தேர்ச்சியும் திருப்தி தரமாட்டாது. ஆசிரியர்களுடன் கருத்துவேறு பாடுகளும் மாணவர் மத்தியில் அமைதியின்ம்ை யும் ஏற்படும்,
பெண்களுக்குச் சிக்கல்கள் நிகழும் சோதனை காலமாக அமையும், விவாகமுயற்சிகள் பெரும் பாலும் தோல்வியைத் தழுவும். குடும்பப் பெண் களுக்குக் குடும்பபார்ம் தாங்கமுடியாத தொல்லை
தரும், மனஉறுதியும் தெய்வநம்பிக்கையுமே இவர்
களுக்கு ஆறுதல்தரும்.
அதிஷ்ட நாட்கள்: அக் 19,20,24,28,29,
நவ 2,3,7,8:15, துரதிஷ்ட நாட்கள்: அக் 17:1823:27,
நவ 9,10, 13,14,
கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகதிரீடம் 12-ம்கால்
இடபராசியில் செனணமானவர்களுக்கு சூரிய பகவான் இம் மா தம் 6ல் தாம்ரமூர்த்தியாகி மூர்த்தி பலம் குறைந்தாலும் தாணபலம் பெற் றுச் சமபலத்துடன் பவனிவருதலின் ந ன்  ைம் கலந்த தீயபலன்களை எதிர்பார்க்கலாம். குருபக
வானின் திருஷ்டியுடன் கூடிய சுபகோசரபலன்
இருத்தலின் எவ்வகைத் துன்பங்கள் வரினும் சமா ளித்தும் விடுவார்கள். இனசனபந்துக்களுக்குள் பதுை விரோதசம்பவங்கள் ஏற்படும். வருமானம் அதிகரித்தாலும் அநாவசியச் செலவுகளும் ஏற்ப டவே செய்யும். சிலருக்கு வீட்டில் ம்ங்களநிகழ்ச் சிகள் கூட இடம்பெறும்.
குடும்பத்தவர்களுக்குக் குடும்பத்தில் சிறுசிறு பிணக்குகள் அவ்வப்போது தோன்றி மறையும், குடும்பப் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் ஆறு தல் தரும், குடும்பவருமானம் திருப்திதரும்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகள் சு மா ரா ன லாபம் தரும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகர் களுக்குப் பலவிதசோதனைகள் ஏற்படஇடமுண்டு வங்கி முதலீடுகள் சுமாராக முன்னேற்றம்பெறும்.
10
 
 

உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளைத்திருப் திப்படுத்துவதில் அதிக சிரமங்கள் ஏற்படமாட் டாது. ஆனல் கீழ்உத்தியோகத்தர் விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படவே செய்யும். சிலருக்குக் கஷ் டத்துடன் கூடிய பதவியுயர்ச்சிகளும் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தியில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். பண்ணை விவசாயிகள் முதலீடு செய்வதில் அதிக கவனம் தேவை. சநதை வாய்ப்புக்கள் ஒரளவு திருப்தியளிக்கும்.
தொழிலாளர்களுக்குள் தொழில்பிணக்குகள்
அவ்வப்போது தோன்றி மறையும், வேலைவாய்ப் புக்கள் ஓரளவு கிடைக்கும். வருமானப் பற்றக் குறைவை இந்த மாதமும் சமாளிக்க்நேரிடும்
ம்ானவர்கள் கல்வி ஊக்கம் திருப்தி தரும். கல்வி அதிகாரிகிள் ஆசிரியர்கள் மாணவர்கள் நல் லுறவில் முன்னேற்றம் காணும், ப ரீட்  ைச த் தேர்ச்சிகளும் திருப்திதரும்.
பெண்களுக்குத் தடை தாமதங்களுக்கு மேல் விவாகசித்தி முதலான எண்ணங்கள் நிறைவுறும், குடும்பப் பெண்களுக்குப் பிணி பீடைகள் முத லான தொல்லைகள் இடம்பெற்ருலும் குடும் பத் தில் அமைதி குறைவுறது. அதிஷ்ட நாட்கிள் அக் 21, 22:26,27.31.
நவ 1,5,6,9,10. துரதிஷ்ட நாட்கள்: அக் 19,20,28,29,
நவ 11:12,15,
மிருகசரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 இந்த இராசியில் செனனமானவர்களுக்கு
இந்த மாதம் சூரியபகவான் 5ல் சுவர்ணமூர்த்தி
பாகி மூர்த்திபலம் பெற்றுத் தானபலம் குறைந்
தாலும் கூடியவரை சுபபலன்களே அதிகம் நிக
ழும். சனிபகவான் 6ல் பலம்பெறுவதும் இராகு
லாபத்தில் சஞ்சரிப்பதும் நன்மையே.பொருள் வர
அம், அந்நியர் அல்லது நீசர் உதவிகளும், மேற்கு, தென்மேற்குத் திக்குகளில் காரியஅனுகூலங்களுக் கும் இடமுண்டு. வயிற்றில்வியாதி, பெரியோரி பகைவிரோதம் பொருள் நட்டம் முதலான துர்ப்ப லன்களும் கலந்து நிகழலாம்.

Page 13
குடும்பத்தவரிசளுக்கு 7ம் அதிபன் அட்டமத் தில் சஞ்சாரம் செய்வதால் பிணி பீடைகள் குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும், குடும்பச்செலவு களும் அதிகரிக்கும்.
வர்த்தகர்களுக்கு ஓரளவு வியாபார மந்த நிலை நீங்கும், புது முதலீடுகளைக் கூடியவரை தவிர்த்தல் நல்லது. வங்கிநிதிவசதிகள் குறையும்,
உத்தியோகத்தர்களுக்கு அதி கா ரி க ளின் பாராட்டுக்களும் கிடைக்கும். ஆஞல் வேலைப்ப ழுவும் வீண் சிரமங்களும் கூடவே தொடர்ந்து வரும், ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் அகூடஏற்படும்.
விவசாயிகளுக்குப் பயிர் உற்பத்தி கணிசமான அளவில் முன்னேற்றம் காணும், கூலியாட்களின் பிரச்சினைகள் அதிகம் ஏற்பட இடமில்லை, ஆணுல் விளேவுகளைச் சந்தைப்படுத்துவதில் தரகர் முதலி யோரின் கெடுபிடிகள் இருக்கவே செய்யும்.
தொழிலாளர் மத்தியில் ஒத்துழைப்புக் கூடும். வேலைவாய்ப்புக்கள் குறைவுறும். தொழில் ஒப்பந் தங்கள் எதிர்பாராத நட்டத்தையே தரும்.
மாணவர்கள் கல்வித்தடைக்கு உரிய இாரணி களேச் சமாளிக்க நேரும், மாணவர் மறதி, சோம் பல், முதலான குணங்களால் ஏமாற்றப் படுவரி, பரீட்சைத்தேர்ச்சியும் எதிர்பார்த்தபடி நிகழாது.
பெண்களுக்கு - கன்னிப்பெண்களின் விவாக
முகற்சிகளுக்குத் தடைதாமதங்கள் ஏ ற் படும்.
காதல் கணிப்புகள் தோல்வி அடைந்தாலும் ஆச்
சரியமில்லே, குடும்பப்பெண்களுக்குக் குடும்பச்சிக்
கல் சுமையாய் இருக்கும்.
அதிஷ்டநாட்கள் அக், 23ப 24, 28, 29
நவ, 2 3 7 8 11 12
துரதிஷ்டநாட்கள் அக் 17 8ப 21 22 3
நவ, 1 13 14
புணர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம் கடகராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் கீல் ரஜதமூர்த்தியாகிச் சமபலத்து
 

டன் சஞ்சாரம் செய்கிருர், ம்ேலும் செவ்வாய் குரு ஆகியவர்களும் சுபகோசார சஞ்சாரம் செய் வதும் நன்மையே! தேகநலம் சீராக இருக்கும். பொருள் வரவும் திருப்தி தரும். ஆனல் சனி கேது இவர்களின் துர்க்கோசாரத்தால் பொருள்வருமா ம்ை குறைவுறுதலும் இனசன பந்துக்களுக்கி டையில் பசீைவிரோதம் கலகம் அல்லது துக்கசம்ப வங்களும் நிகழ இடமுண்டு.
குடும்பத்தவர்களுக்கு குரு 7ல் இருப்பது எவ் வகைப் பிரச்சினைகளையும் சுமுகம்ாகச் சமாளித்து விடுவார்கள். குடும்பவரும்ானம் திருப்திதரும்,
புத்திரர் உதவிகள் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் குறி ப் பி uld
கூடிய அளவு முன்னேற்றம் காணும். எனினும்
வங்கி - நிதி வசதிகள் கிடைக்கும். புது முதலீடு
கள் செய்வதால் லாபம் உண்டாகும்.
உத்தியோகத்தர்களுக்கு பதவிப்பொறுப்புக்
ଣs ଭୀ அதிகரிக்கும். மேலதிகாரிகளின் ஆதரவும்
ஏன்சிலருக்கு ப் பதவிஉயர்ச்சியும் கூடக்கிடைக்கும்.
சிலருக்கு வசதியான் இடமாற்றமும் கிடைக்கும்:
விவசாயிக்ளுக்கு கடந்தகாலங்களிலும் பார்க் கப் பயிர் உற்பத்தி முன்னேற்றம் காணும். எனி னும் பயிர்அழிவும் தொடரவே செய்யும். விளை பொருட்களுக்குச் சந்தை வாய்ப்பு திருப்திதரும்,
தொழிலாளருக்குள் கிருத்து வேறுபாடுகள் பெருமள்வில் நீங்கும். வேலைவாய்ப்புக்களும் ஒர
ளவு கிடைக்கும். எவ்வாருயினும் சீவனக்கஷ்டமே
பெரும்பாலும் தொடரும்.
மாணவர்களுக்குக் கல்வி ஊக்கமும் உற்சாகி மும் அதிகரிக்கும். சுயமுயற்சி மாணவர்களுக்குக் கல்வித்தேர்ச்சியும் கிடைக்கும். ஆசிரியர் மாண வர் நல்லுறவும் வளர்ச்சிகாணும்,
பெண்களுக்கு விவாகமுயற்சிகள் கைகூடிவரும். காதல் விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பப்பெண்களுக்கு களத்திரசுகமும், வீட்டில் மனநிறைவான சம்பவங்களும் ஏற்படும். வேலை செய்யும் பெண்களுக்கு அதிகாரிகளின் உதவிகள் அவ்வப்போது கிடைக்கும். அதிஷ்டநாட்கள் அக் 17 18ப 28 27 31
g5alu. Il 5 6 LU 9 10 13 14 துரதிஷ்டநாட்கள் அக், 19 20 23ப 24 söa, 2 3 4 (Up, L 15

Page 14
జజ్య ప్రతా"ఆఖ్న
மகம், பூரம், உத்தரம் -ம் கால்
சிங்கராசியில் பிறந்தவர்களுக்குச் சூரியபக வான் இந்தமாதம் 3ல் லோகமூர்த்தியாகிச் சஞ் சாரம் செய்வது சம்பலன்களையே கொடுக்கும். பொதுவுர்க இவரிகளுக்குப் பொருள் வருமானம் சுமாராக இருக்கும்? தேகநலம் அதிகம் பாதிப்  ை- யாது. குருபகவான் சத்துருத்தானத்தில் நீசராசியில் இருக்க இவரைச் சனிபார்வை செய் வது இவர்களுக்கு உடல் உளத்தாக்கங்களுக்குள் ளாகவேண்டியும் வரும். சிலருக்கு விபத்து அவ மிருத்து - சத்திரசிகிச்சைப் பயங்கூட ஏற்படஇட முண்டு. தெய்வவழிபாடு துன்பசாந்தி தரும்.
குடும்பவருமானம் திருப்திதரும். புத் தி ர ர் வழிக்கஷ்டங்களும் தொடரும், நெருங்கிய உற வினர்களுக்கிடையில் துக்கசம்பவங்கள் இ - ம் பெறலாம். .
வர்த்தகிரீகளுக்கு கடினமான சோதனை கால மாக அமையும் கூடியவரை முதலீடுகளைத் தவிர்ப்
பதால் தப்பிக்கொள்ளுவார்கள், ஊ பூழி ய ரீ கன் விசயத்திலும் அவதானம் தேவை:
உத்தியோகத்தர்களுக்குப் பதவிகளைக் காப் பாற்று வ த ற் கா த ப் பகீரதப்பிரயத்தனங்களைச் செய்யவேண்டியிருக்கும். இடமாற்றம் பதவியிறக் கம் முதலான நிகழ்வுகளும் ஏற்படலாம்.
விவசாயிகளுக்கு பயிர்ச்சேதம் = கூலியாட்க ளின் பிரச்சினைகள் தொடரும். பண்ணை விவசா யிகள் - குத்தகைப் பயிர்ச்செய்கையாளர் முதலீடு களைக் கூடியவரை குறைப்பதால் தப்பிக்கொள்ளு 62u ffff666ŷr,
தொழிலாளர்களுக்கு வேலையில்லாத் தி ன் டாட்டம் வளரும், நாட்கூலி வேலையாட்களுக்கு சீவியம் கஷ்டம் தரும். தொழில் பிணக்குகளும் பிரச்சினைகளையே ஏற்படுத்தும்.
மான வ ரி கல்வி மு ன் னே ற் ற த் தடை இளுக்குரிய காரணிகள் சங்கிலித் தொடர்போல் ஒன்றன்பின் ஒன்ருகத் தொடரும். எனினும் சுய முயற்சியுடையவர்கள் கல்வித் தேர்ச்சிபெறுவரிது
*--- __%r_
 

பெண்களுக்கு அதுவும் கன்னிப்பெண்களுக்கு
துரதிஷ்டமான காலம், காதல் முதலிய எண்
ணங்களுக்குதி தோல்விகள் / அவமானங்கள் ஏதி
படும். குடும்பப் பெண்களுக்குக் குடும்பப் பாரம்
அதிகரிக்கும்.
அதிஷ்ட நீாட்கள் 8 அக் 19, 20,28:29,
நவ 2,3,78,11,12:15,
துரதிஷ்ட நாட்கள் அக் 21,22,2627.
நவ 4,5,6,
உத்தரம் 2,3,4, அத்தம் சித்திரை ,2-ம்கால்
ஜன்னிராசியில் ஜெனனமானவர்களுக்கு இம் மாதம் சூரியபகவான் 2ல் தாம்ரமூர்த்தியாகிச் சஞ்சாரம் செய்வது நற்பலன்களை அதிகம் குறை வடையச் செய்யும். ஆனல் குரு - சனி இ வ ரி இவீன் சுபகோசர சஞ்சாரம் எவ்வகைப் பிரச்சி னேகளையும் சமாளித்துத் தப்பிக்கொள்ளச் செய் யலாம் தே க சு கம் பாதிப்படையமாட்டாது. குடும்பசுகம் பாதிப்படையும். பொருள் வர வு சீரான அம்ையும், வீட்டில் விவாகாதி சுபசந்தோச நிகழ்வுகளும் இடம்பெறும்,
குடும்பத்தவர்களுக்கு குடும்ப நல்லுறவு வள கும், குடும்பவருமானம் குறிப்பிடக்கூடிய அளவு அதிகரிக்கும். பெரியவர்கள் உதவிகள் கிடைக்கும் வர்த்தகர்களுக்கு வியாபாரம் சீராக நடக் கும் புது முதலீடுகளும் லாபம் தரும். நிதிவசதி இளும் சீராக இருக்கும். ஆனல் சிலர் அரசாங்க கெடுபிடிகளுக்குள்ளாகவேண்டியும் வரலாம்,
உத்தியோகத்தர்கட்கு அதிகாரிகளின் சட்ட திட்டங்களின் பி டி யி ல் சிக்கித் தவிக்கவேண்டி இருக்கும். வருமானம் திடீர் செலவுகளால் செல வாகும். இடமாற்றங்களும் சிலருக்கு கிடைக்கும். விவசாயிகட்கு பயிருற்பத்திக்கு ஏற்ற காலம். பண்ணே - குத்தகைப் பயிர்ச் செய்கையாளருக்கு லாபம் கிடைக்கும், கூலியாட்கள் மற்றும் சளே மானிய வசதிகளும் கணிசம்ான அளவு இ த வி செய்யும்.
தொழிலாளர்களுக்குள் ஒற்றுமை ஏற்படும்.
ஆஞல் வேலைவாய்ப்புக்கள் எதிரிபாரித்த அ ள

Page 15
வில் பலன்தரமாட்டாது. பொதுவாக இவர்கள் வாழ்க்கைத்தரம் ஒரளவு முன்னேற்றமடையும்:
மாணவர் கல்வியில் ஊக்கமும் முன்னேற்ற மும் அதிகரிக்கும். ஆசிரியர் - மாணவர் நல்லுறவு சீராக வளரும். கல்வித்தேர்ச்சியும் திருப்திதரும்.
பெண் இளுக்கு எண்ணல்கள் மனநிறைவுடன்
நிறைவுறுவதற்குச் சாதகமான காலம். குடும்பப்
பெண்களுக்கு கணவன்மாரின் அன்பும் அரவணைப்
பும் கிடைக்கும் கன்னிப் பென்களின் விவாக
முயற்சிகள் சித்திபெறும். -
அதிஷ்ட நாட்கள் ? அக் 17,18, 21:22, 31:
, 55, oਤੇ, 74
துரதிஷ்ட நாட்கள்: அக் 23,24, 28,29,
நவ 6,7,8 .
خدمحی
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1 2, 3
துலாம் இராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ம்ாதம் சூரியபகவான் சென் மத்தில் ரஜஸ்மூர்த்தி பாகிச் சஞ்சரிப்பது சமபலன்களையே கொடுக்கும். பிரதான கிரகங்களான குரு சனி இராகுகேதுக்க ளும் துர்க்கோசாரம் செய்வதும் இவர்களுக்கு நன்மைதரமாட்டாது. உடல்நலம் அடிக்கடி பாதிப் புறும். வருமானத்திலும் செலவு அதிகரிக்கும். கடன்பாரம் முதலான தொல்கைளும் விபத்து அவமிருத்து முதலானவையும் இவர்களுக்கு இடம் பெறலாம். சனிதசை சனியுக்தி நிகழ்பவர்களுக்குக் அஷ்டகாலமாகவும் அமையலாம்.
குடும்பத்தில் பிணி- பீடைகள், சச்சரவுகள் அவ்வப்போது தோன்றிம்றையும். சில்ருக்குக் குடும் பப் பிரிவுகள் கூட ஏற்படலாம், நெருங்கிய உறவி னர்களுக்கிடையில் துக்கசம்பவங்களும் செலவுக ளும் ஏற்படலாம்.
வரித்தகர்களுக்கு முதலீடுகள் பிரதிகூலங்க அளயே கொடுக்கும். முன்கோபமும் அவசர நடவ டிக்கைக்ளும் வாடிக்கையாளரைக் குறைக்கும்: இங்கி. நிதிவசதிகள் பெரிதும் பாதிப்படையும். - உத்தியோகத்தர்களுக்குச் சோதனைக்கும்ேல் சோதனைக்ாலமென நவநாயகர்கள் எச்சரிக்கின்ற
 

னர். இஷ்டப்பிரதேச இடமாற்றம் பதவியிறக்கம் முதலியனவும் சிலருக்குக் கிடைக்கும்.
விவசாயிகளுக்குப் பயிர்அழிவுகள் தொடரும். பண்ணேவிவசாயிகள் பெரிதும் பாதிப்படைவர். விளைபொருட்களுக்குச் சந்தைவாய்ப்பும் குறைவு றும் வருமானம் பெரிதும் குறைவுறும்.
தொழிலாளர் மத்தியில் அமைதிக்குறைவே அதிகரிக்கும். ஒப்பந்தத்தொழில்களைச் செய்வதில் தடைதாமதங்கள் தொடரும் நாட்கூலியாட்கள் பெரிதும் பாதிம்புறுவர்,
மாணவரி மத்தியில் அமைதியின்மையும், அலட்சியப் புத்தியும் வளரும், ஆசிரியர் த மான வர் நல்லுறவு பெரிதும் பாதிப்புறும். கல்வித்தேரிச் சியும் திருப்தியளிக்கமாட்டாது. * 。” பெண்களுக்கு விவாகமுயற்சிகளில் த  ைட தாம்தங்களே பெரும்பாலும் தொடரும். குடும்பப் பெண்களுக்கு குடும்பச்சிக்கில்கள் அமைதிக்குறை வைக்கொடுக்கும். வேலை செய்வோருக்கும் அவ்வப் போது பிரச்சின்ைகிள் தோற்றவே செய்யும். அதிஷ்டநாட்கள் அக், 19 20 23பகல் 24
நவ, 2 3 6இ 7 8 11 22 15 துரதிஷ்ட நாட்கள் அக், 25 பி.ப 26 27 31
- நவ 9 10
விசாகம் 4ம் கால், அனுஷம் கேட்டை
விருச்சிகராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமா தம் சூரியன் 12ல் சுவர்ணமூர்த்தியாகித் தான பலம் குறைந்தாலும் மூர்த்திபலம் பெறுகிருர், ஆணுல் சென்மத்தில் சனிபகவானும் 3ல் குருபக வானும் குரூர கோசாரம் செய்வது டலக்குறை வையே கூட்டுகின்றன. பொதுவாக இவர்களுக்கு இந்தமாதமும் நற்பலன்களிலும் துர்ப்பலன்களே அதிகிரிக்கும் தேகநலம் குடும்பநலம் முதலானவை அடிக்கடி பாதிப்புறும். வருமானத்திலும் செலவு கள் அதிகரிக்கும். எந்த முயற்சிகளிலும் 'கைக் கெட்டியது வாய்க்கெட்டாதபடி' யாய் நிகழ்வது சரீவசாதாரணமாய் அமையும்:
குடும்பத்தவர்களுக்குக் குடும்பம் பெரியசுமை பாக அமையும், தாரபுத்திர சுற்ற மித்திரர் ககக்
3.

Page 16
குறைவுகிள், துகினசம்பவங்கள் அடிக்கடி ஏ ற்படும். வரும்ானம் பெருமளவில் குறைவுறும்.
வியாபாரத்தில் மற்தநிேைய இந்தமாதமும் வரித்தகர்களுக்குத் தொடரும், அவசரபுத்தியும் திடீரீநடவடிக்கைகளும் முன்கோபமும் வாடிக்கை யாளரின் வருகையைப் பெருமளவில் குறைவடை யச் செய்யும்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின்
பணிப்புரைகளை நடைமுறைப் படுத்து வ தி ல் *கோயில் பலிக்கடா’ போல் இக்கட்டான நிலைமை ஏற்படும். கஷ்டப்பிரதேச இடமாற்றம் பதவிஇறக்கம் அல்லது பதவிநீக்கம்கூடச் சிலருக்கு ஏற்படும். '
விவசாயிகளுக்கு பயிரிஉற்பத்தி பூச்சி புழுக்கள் அல்லது மிரு கா தி இயற்கைப்பாதிப்புக்களால் குறைவுறும், பண்ணை விவசாயிகள் குத்தகை விவ சாயிகள் பெரிதும்பாதிப்புறுவர்.
"தொழிலாளர் மத்தியில் பிணக்குகள் தோன்
லும், வேல்ைவாய்ப்புப் பெருமளவில் குறைவுறும். தினக்கூலியாட்களுக்கு அன்ருடம் உணவுக்கே பற் ரூக் குறைவு ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.
மாணவர்கள் மத்தியில் மறதியும் வேறுஉள உடல்பாதிப்பீக்களும் கல்விமுன்னேற்றத்துக்குத்
தடையாக அமையும், ஆசிரியரி-மாணவரி உற வில் முன்னேற்றம் குறைவுறும், கல்வித்தேர்ச்சி
ஆம் திருப்திதர மாட்டாது .
பெண்களுக்குக் காதல் விவகார முயற்சிகள்
கால்ை நீரென நீளும். கன்னிப்பெண்கள் உணர்ச்சி சைப்படுவதால் கயவர்களால் வஞ்சிக்கப்படவும்:
நேரும், குடும்பப் பெண்களுக்கு வாக்குவாதங்கள் ஆபத்துக்களையும் தோன்றச் செய்துவிடலாம். அதிஷ்டநாட்கிள்: அகி 17 8 21 22 26 27
நவ 5 6ப 9 10 13 14 துரதிஷ்டநாட்கள் egyé. 28 29 30 (1-p . EJ
156). 2 3 l l 12.
மூலம், பூராடம், உத்தராடம் 1-ம் கால் தனுசுராசியில் ஜெனனமானவர்கட்கு இந்த மாதம் சூரியபகவான் 11-ல் லோகமூர்த்தியாகி
14
 

மூர்த்திபலம் குறைந்தும் தானபலம் பெற்றும் சஞ்சாரம் செய்கின்ருர், சனீஸ்வரனின் துர்க்கோ சாரமும் தொடரவே செய்கின்றது. பொதுவாக இவரிகளின் உடல்நலம் பாதிப்படையும், பொருள் வருமானம் திருப்திதரும், இனசனபந்து மித்திர ருடன் தேவையற்ற பகிை விரோதங்களும் ஏற் படும். எவ்வாருயினும் இராயேதிபன் குரு 2ல் சுப கோசாரம் செய்வது இவர்கிளின் எவ்வகைக் கஷ்டநட்டகிகளிலும் சமாளித்துத் தப்பிக்கொள்ள ரதுவாகும்.
குடும்பத்தவர்களுக்குக் குடும்பாதிபன் விரை பத்தில் இருந்து குடும்பத்தானத்தைத் திருஷ்டி செய்தலின் குடும்ப வருமானத்திலும் செலவுகள் அதிகரிக்கும். குடும்பசுகம் - நல்லுறவுகள் அதிகம் பாதிக்கப்படும்.
வர்த்தகரீகளுக்கு முதலீடுகள் மாதத்தொடக் இத்தில் லாபம் தந்தாலும் மாதஇறுதியில் லாபம் குறைவுறும், வங்கி - நிதி வசதிகளில் எதிர்பார்க் கும் முன்னேற்றம் இராது.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகா ரி கிளைத் திருப்திசெய்யப் பகீரதப் பிரயத்தனம் எ டுக் க வேண்டி இருக்கும் சக ஊழியர்களின் நல்லென் னமும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
விவசாயிகட்குப் பயிரழிவுக் காரணி கன் தொடரும், பண்ணை - குத் தஇை விவசாயிகளுக்குக் கூலியாட்கள் பிரச்சினை கொடுப்பர். சந்தை வாய்ப்பும் குறைவுறும்,
தொழிலாளர் வருவாய்க்குமேல் செலவுகள் அதிகரிப்பால் அல்லலுறுவரி, வேலைவாய்ப்புக்கள் பெருமளவில் குறையும், நாட்சம்பள வேலையாட் இளுக்கு பெரும் பாதிப்புக்கள் ஏற்படும்.
மாணவர். கல்விமுயற்சி ஆக்கமும் ஊக்கமும் தரும், கல்வித் தடைகளுக்கான காரணிகளுயரி மட்டங்களில் ஏற்பட்டாலும் சுயமுயற் சி யால் சமாளித்து விடுவார்கள்.
பெண்களுக்குத் தடைதாமதங்களுக்கிடையி லும் விவாகாதி விஷயங்களில் காரியசித்தி ஏற் படும், குடும்பப் பெண்களுக்கு குடும்பத்தின் செலவு கூடினுலும் அம்ைதியும் அன்பும் ஆறுதல்தரும்,
அதிஷ்ட நாட்கள்: அக் 19,20,23,24,28,29,
நவ 7,8,11,12,15,
துரதிஷ்ட நாட்கள் அக் 17:18,30,31.
நவ 1,5,6,13,14.

Page 17
உத்தராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2
மகரராசியில் பிறந்தவர்கட்கு சூரியபகவான் இந்தம்ாதம் 10ல் சுவர்ண மூர்த்தியாகிப் பல ம் பெறுவது நன்மையாகும். இராசியதிபன் லாபத் திலிருப்பதும் நன்மையே, 8 ட ந் த காலங்களில் அனுபவித்த கஷ்டநஷ்டங்களிலிருந்து படிப்படி யாகி விடுதலை பெறுவர். முன்தடைப்பட்டிருந்த் கரீரியங்களில் சித்திபெறுவர். ஆணுல் குருபகவான் இவரிகளுக்குச் சென்மதிதில் சஞ்சாரம் செய்த லால் மேற்கூறிய பலன்களில் தடைகள் ஏற்படு வதுடன் உடல் உளப் பாதிப்புக்களும் பொருள் நட்டமும் ஏற்படவும் கூடும்.
குடும்பத்தவர்கட்குக் குடும்பவருமானம் கணி சமான அளவு கூடும். குடும்பப் பெரியவர்களுடன் கருத்துவேறுபாடுகளும் ஏற்படலாம் புத் தி ர ர் வழிக் கவலையான சம்பவங்களும் இடம்பெறும்.
வர்த்தகர்களுக்குக் கடந்த கா லத் தி லும் பார்க்க வியாபாரம் முன்னேற்றம் காணும். ஏற்று மதி இறக்கும்தி வியாபாரிக்ளும் இரும்பு மருந்து வகை வியாபாரிகிளும் லாபம் பெறுவரி:
உத்தியோகத்தர்கட்கு அதிகாரிகளின் பாராட் டுக்களும் பதவியுயர்ச்சி முதலான சிறப்புக்களும் கிடைக்கும். ஆனல் கஷ்டப்பிரதேசங்களுக்குஇட மாற்றம், வேலைப் பொறுப்புக்கள் அதிகரிப்பு முத லியனவும் சிலருக்குக் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிர்விளைவு மகிழ்ச்சிதரும். கூலியாட்கள் தருணத்தில் உதவுவார்கள். விளை பொருட்களை சந்தைப்படுத்துதலில் தரகர் முதலி யோரின் சுரண்டல்களும் இருக்கவேசெய்யும்.
தொழிலாளருக்குள் ஒற்றுமை வலுவடையும், வேலைவாய்ப்புக்களும் கிடைக்கும். நாட்கூலிவேலை யாட்களின் ஒருழானம் ஒரளவு முன்னேறலாம்.
மாணவர் கல்விமுன்னேற்றத்துக்கு பா த க மான சூழ்நிலையே தொடரும். மாணவர் மத்தி யில் வெறுப்பும் உற்சாகக்குறைவும் காணும், கணித பொறியியற்றுறை மாணவர் கீல்வித்தேர்ச் சியில் முன்னேற்றம் பெறுவர்.
 

பென்களுக்கு விவாகாதி முயற்சிகளில் தடை தாமதம் ஏமாற்றங்களே தொடரும், குடும்பப் பெண்களுக்கு குடும்ப வரும்ானம் அதிகரிக்கும், வேலைபாரிக்கும் பெண்களுக்கு நிதானமும் பொறு இமயும் தேவை. அதிஷ்ட நாட்கள்: அல் 17,21.22,26,27.31.
தவ 1,910, 13தி. துரதிஷ்ட நாட்கள்? இக் 18,1920,
f8ᎧᎫ 8, Ꭶ, 7s8 , 158 . "
அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3-ம்.இால்
கும்பராசியில் ஜெனனம்ானவர்களுக்கு சூரிய பகவான் இந்தமாதம் 9ல் தாம்ரமூர்த்தியாகிப் பலக்குறைவுடனேயே பவனிவருகிருரி மேலும் குருபகவான் 12லும் சனீஸ்வரன் 10லும், செவ் வாய் அட்டத்திலும் துர்க்கோசாரம் செய்வ தும் நன்மைதரமாட்டாது. எ ந் த முயற்சியில் ஈடுபட்டாலும் வீண் விரையமும் தடைதாம்தகி" களும் அலைச்சலும் ஏற்பட்டு மன அமைதியைக் குறைக்கும். தேகநலம் - குடும்பநலம் முதலியன அதிகம் குறைவன்டயும். தசாபுத்தி அந்தரபெல முள்ளவர்களுக்கு அதிகம் கஷ்டம் வராது. மற் றவரிகட்கு தெய்வபக்திதான் சாந்திதரவேண்டும். குடும்பத்தவர்களுக்கு குடும்பத்தில் பிணக்கு களும் வெறுப்புக்களும் அவ்வப்போது தோன்றும். குடும்பசுகவீனம் கவலைதரும். குடும்பச் செலவு மட்டுப்படுத்த முடியாதபடி ஏறும்
வரித்தகர்களுக்கு முதலீடுகள் ஏ ம் ர ற் ற ம் தரும். வங்கி - நிதி வசதிகள் பெருமளவில் குறை வுறும். பங்காளிகள் ஊழியர்கள் கூடத் துரோ கிகளாவும் மாறிவிடுவார்கள்:
உத்தியோகத்தர்களுக்கு வேலைப்பழு அதிக ரிக்கும் அடிக்கடி அதிகாரிகளின் சீற்றத்துக்குள் ளாகவேண்டி நேரும். அதிகாரிகள் | ஊழியர் ! பொதுமக்களிடத்தில் அவதானமாகச்செயற்படுக. விவ்சாயிகளுக்கு பயிருற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும். மானியம் பசளே வசதிகள் குறை வால் பயிர்விளேச்சல் பாதிக்கிப்படும். கூலியாட் கள் பிரச்சினை தருவர். வருமானம் குறைவுறும்,

Page 18
தொழிலாளரிமத்தியில் பிணக்குகள் அதிக ரிக்கும். வேலைநீக்கம் அல்லது வேலைக்குறைவுகள் கூடச் சிலருக்கு ஏற்படும். தினக் கூலிவேலையாட் களுக்கு அன்ருட வேலைகிடைப்பதே அபூர்வம்,
மாணவர் கல்விக் குழப்பநிலையே தொடரும், எனினும் தெய்வநம்பிக்கையுடன் சுய மு ய b கி உடையவர்கள் கல்வித்தே ரிச் சி பெறுவார்கள். மாணவர் ஆகியேரி கருத்துவேறுபாடுகளேற்படும்,
பென்களுக்குச் சோதனையான காலம், கன் னிப் பெண்களுக்கு காதல் முயற்சிகள் தோல்வி/ ஏமாற்றம் தரும், குடும்பப் பெண்களுக்கு திதா எத்துக்கும் பொறுமைக்கும் சோதனையானகாலம். அதிஷ்ட நாட்கள்: அக் 19,2024,28,29,
5OJ 2, 3, ti, 12, il 53 துரதிஷ்ட நாட்கள் அக் 21,2223,
நவ 58,9,10
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீனராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் அட்டமத்தில் ரஜத மூர்த்தியாகிச் சஞ்சாரம் செய்கின்ருர்டு சூரியனுடன் கேதுவும் சேர்ந்து சஞ்சரிப்பதும், செவ்வாய் 7ணும் ராகு இலும் சஞ் சரிப்பது ம் நன்மைதரமாட்டாது? ஆளுல் இராசியதிபன் குரு லாபத்தில் சுபகோ சாரம் செய்தலின் எவ்வகைக் கஷ்டநட்டங்களை யும் சமாளித்துக்கொள்ளுவார்கள் அ டி கீ ஐ டி உடல்நலக் குறைவுகள் ஏற்படும். பொருள்வரு மானம் கணிசமான அளவு முன்னேறும், சிலர் தம்பிக்கை மோசடிகளுக்குள்ளாக வேண் டி யும் நேரலாம்.
குடும்பத்தவர்களுக்கு குடும்பநல்லுறவு அதி கம் பாதிப்புறும். குடும்பசுகவீனம் அல்லது பினக் குகளும் அடிக்கடி தொல்லைதரும், குடும்பவருமா னம் திருப்திதரும் குடும்பசெலவும் கூடும்.
வர் த் த க ரீ க ஞ க்கு முதலீடுகள் லாபம் தரும். பவுண் வியாபாரிகள் ஏற்றும்தி இறக்குமதி வியாபாரிகள் அதிகலாபம் பெறுவர் நிதிநிலைகள் சீராக இருக்கும்
li
نتیجتے رہے۔ ۔۔۔جمعین یعنی تہہ تین جیتی۔
 

உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் இெடு பிடிகள் அதிகரிக்கும். ஆனல் வேட்ைபொறுப்புக் களைச் சமாளிக்கமுடியாத நிலைமை ஏற்படமாட் டாது, கீழ்உஊழியரின் வெறுப்புக்கும் பொரும்ைக் கும் உள்ளாகவேண்டியும் நேரும்.
விவசாயிகளுக்கு வேளாண்மை முன்னேற்றம் பெறும், நிதி மானியம் சளை வசதிகள் கிடைக் கும், சந்தைவாய்ப்பும் கிடைக்கும்.
தொழிலாளருக்கு வேலேவசதிகள் தி ரு ப் தி தரும், நாட்கூலியாட்களுக்கு கணிசமான அளவு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும். வ ரு மா ன ம் திருப்திதரும்.
மாணவரி கல்வியூக்கம் வலுவடையும். ஆசி ரியரி மாணவர் நல்லுறவு வளரும். கணித சட் டத்துறை மாணவர்கள் முன்னேற்றம் பெறுவர். பரீட்சைத் தேர்ச்சியும் பெறுவர்.
பெண்களுக்கு காதல் விவகாரங்கள் தடை தாமதங்களைச் சீர்ப்படுத்தி விவாகசித்தியையும் தரும், விவாகீமுயற்சிகள் வெற்றிதரும் குடும்ப பெண்களுக்கு குடும்பசுகவீனம் ஏற்படும். வேலை செ ய் வோ ருக்கு அதிகாரிகள் துன்பம்தருவர். அதிஷ்ட நாட்கள் அக் 17,21,22,26,27,31.
துரதிஷ்ட நாட்கள் அக் 23:24, 25. - நவ 7,8,11,12.
உனக்கென்ன? என்கவலே விளையாட்டு
ராகம் - தோடி கோப்பாய் - சிவம்
பல்லவி
ஆட்னக்கென்ன என்கவலை விளையாட்டு - எந்தன் துயரங்கள் வேதனைகள் களியாட்டு -
(உனக்) அநுபல்லவி மனத்தாங் கினில் வந்தாய் மாயவினைகள் செய்தாய் அனைத்தையும் நடத்திவிட்டே ஆனந்தமாய் ரசித்தா ய் (உனக்)
SJ 63 of கண்ணிர் துடைக்க வாய் சுடுேொழி தடுக்கவராய் புண்ணுன என்இதயம் பூரிக்க வகைகள் சொல்லாய் அன்னையன் இதயத்திலே அடியேனுக் கருள் இல்லையேல் அன்னேயென் றேயனக்கோர் அருமந்த பேர்எதற்கேர்?
(உனக்

Page 19
கோட்சாரத்தி
ஆ. விநாயகமூ
கோள் என்பது கிரகம், சாரம் என்பது சஞ் சரிப்பது. கோள் + சாரம் காட்சாரம் ஆகும், கோசாரம் என்பது தவறு. சந்திரன் நின்றராசியை வைத்து கிரகசஞ்சாரங்களைக் கணிப்பது சந்திர கோட்சாரம் எனப்படும். இங்கு சனீஸ்வரன் சந் திர கோட்சாரப்பலனை ஆராய்வோம்.
பஈபக்கிரகங்கள் 3,6, 11-ம் வீட்டில் சுபப்லன் தருவாரிகள் என்பது சோதிடசாஸ்திர விதி. செவ் வாட், சனி, ராகு, கேது, சூரியன் என்பன பாபுக் கிரகங்களாகக் இருதப்படுகின்றன. இக்கிரகங்கள் சந்திர லக்கினங்களுக்கு 3,6,11ல் இரு ப் பதும், கோட்சாரத்தில் இருதானங்களை அடைவதும் சுய பலளும் , சனீஸ்வரனர் 12 இராசிகளையும் வல ம் வருவதற்கு முப்பது ஆண்டு நீள் செல்கிறது. இவர் ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் ஜ்ே வருடங்கிளா கும். சந்திரன் இருந்த ராசியின் முதல் ராசிக்கு சனீஸ்வரன் பிரவேசிக்கும் காலம் 7ழ்ச்சனி ஆரம் பம்ாகக் கருதப்படுகிறது. சந்திரராசியில் பிரவே சிக்கும் காலம்தொட்டு 23 ஆண்டுகளை நடுக்கூறு எனவும், சந்திரராசியின் ம்றுராசியில் பிரவேசிக் கும் காலம் முதல் 23 ஆண்டுகாலத்தை கடைக் கூறு எனவும் கருதுவர். சந்திரன் நின்ற ராசி முதல் ராசியாக எண்ணும்போது 8-ம் ராசியாக வரும் வீட்டை சனீஸ்வரக்கிரகம் அடையும்போது அட்டமத்துச்சணி ஆரம்பமாகும். அவ்விராசி வில கும்போது 9-ம் வீட்டை அடையும், அவ்வெட் டாய் ராசியில் சனீஸ்வரன் இருக்கும் 2 வருடம் அட்டமத்து சீசனி எனப் படும். பொதுப்பலணுகி சோதிட சஞ்சிகைகள், பத்திரிகைகள் கூறுவதை மனதிற் கொண்டும், நம் முன்னுேர்களால் இயற் றப்பட்ட சோதிட நூல்களிற் கூறப்பட்டவைகளை மனதிற்கொண்டும் நாம் பொதுக் கருத்தைக்கூறு வது சோதிடபலாபலனுகாது. இதற்கு சிறப்பான ஆய்வு மிகவும் வேண்டும். இதிற்சில முரண்பாடு கிளைக் கண்டு அதனை உணரவைப்பதற்கு இதன் மூலம் முயற்சிக்கின்றேன்.
ஆயுட்காரகன் எனப்படும் சனீஸ்வரன், மற் தன், இாரி, மூடவன், கதிர்மகன், நோய்முகன், காவோகனன், எனப்பல நாமங்களையுடையவர்.

es to O 器》 6F606))6) JJ60 iš
இ.
ர்த்தி - புலோலி
அவர் பார்வை கொடியது என்பதனுல் கண்ணைக் கட்டிக்கொண்டிருப்பதாகக் கருதுகின்றனர். லக்கி ஞதிபன் ஆயினும், யோகாதிபன் ஆயினும் அவரி பார்வை விஷேடபலனல்ல எ ன் பது அனுபவக் கருத்தாகும். 3,6, 11-ம் வீட்டில், ஆட்சி உச்சம்
நட்புராசியில் இவர் இருக்கும்போது நற்பலன்
நல்குவார் என்பது பொதுவான கருத்து, 7,8, சனி நிகழுங் காலம் அதிக தீங்குன்டயது என்ப தும் பொதுக்கருத்தேயாகும். * 。
மகர, கும்ப லக்கினகாரர்களுக்கு விக்கிளுதிய ணுகவும், இடபலக்கினகாரர்களுக்கு தரும கருமா திபனுய் யோககாரகனுகவும்,துலாலக்கினகாரருக்கு யோகக் கிரகம்ாகவும் அமையும் சனீஸ்வரன், மேற்குறிப்பிட்ட மகர, குப்ப, இடப, துலா லக்கினகாரருக்கு 11-ம் இடம் நீங்கலாக 3ம், 6ம் வீட்டில் இருப்பதைவிட கேந்திர திரிகோன 11-ம் வீட்டில் இருப்பதும், ஆட்சி உச்சமாக இருப்ப தும் சுபக்கிரக பார்வை அடைந்திருப்பதும் உத் தம் பலன்களாகும். இவ்வாறு கும்பலக்கின. காரருக்கு 3-ம் வீடான மேடத்தில் நீசமடையும் சனீஸ்வரன் நீசபங்க ம்டையாவிடின் துர்ப்பலனே நல்குவார் என்பது கவனிக்கத்தக்கது. நித்திய சுபன் எனப்படும் லக்கினுதிபன் 3-ம், 6-ம் வீட்டை அடைவதும் யோக கர்ரகன் துர்த்தானங்களில் இருப்பதும் நற்பலனுக்குரியதன்று. இதுபோன்று ஒவ்வொரு கிரகத்திற்கும் ஆதிபத்திய இருப்பு நிலைம்ை ஆராயப்பட வேண்டும்.
மகர லக்கினகாரருக்கு, 2-ம் அதிபனுய் 7-ம் வீட்டில் இருப்பது தோஷம் என்னும் கருத்தும் உண்டு. 7-ம் மாரக அதிபனுகி இருக்கும் சனீஸ் வரன் தனது தெசா, புத்தி, அந்தர காலங்களி லும், துர்க்கோட்சாரக் காலத்திலும் தீங்கான பலனை நல்குவார் என சோதிடர் கூ ற லா ம், ஆணுல் லக்கினுதின் சனீஸ்வரன் 7-ல் திக்குப் பலம் பெறும்போது சுபக்கிரக பார்வையும் உண் டாயின் திருஷ்டி பலமும் பெற்று நற்பலனைச் செய்குவார்; அதில் சந்திரன் குருவும் இருப்பின் உச்சக்குரு, ஆட்சிச்சந்திரன் என்பவற்றுடன் சனீஸ்வரனும் வலுப்பெற்று நற்பலன் உண்டா

Page 20
  

Page 21
*** BACOBHSGEBIED DEJARCENAH BESAR IDAZLEA ALE 枋─ KIESIN YARDIA ESTABASTIYAN YANDERTIFIE
|அதிஷ்ட
**li|-VI'|-W|-flixBillp-MI'll il-gipi SKEDE ZY SleBLLLLLLLSLLLLLLLLOLLLLOLLSLLLLLSLOLLLLLL SLSLSLLYLO0
இ. மகாதேவா 140, செல்லர்
எண் - 3 (சென்ற இதழ்த் தொடர்ச்சி)
எண் 8;ே பாவகாரியங்களைச் செய்து பிறரிட மிருந்து பணம் பறிக்கும் இடமாயும், மொத்த வியாபார இடம் அல்லது பூட்டிவைக்கும் இடம் போலவும் காணப்படுகின்றது. எ ப் பொழு து ஆபத்து வரும் ஆபத்து வரும் என மனதினில் ஏங்கியபடி இருப்பார்கள். ஆணுல் வெளியில் பகட்டாகக் காணப்படுவரி, எப்படியாவது பணம் சேர்க் ஆவிடத் துடிப்பர். பணம் வந்துபோய்க் கொண்டிருக்கும். குறுக்கு வழியில் குபேரராகத் திட்டம் தீட்டுவார்கள். நோய்களும் மருந்துகளு மாசி இருக்கும். பேருக்கு ஊருக்கு மனைவி ம்க் தன் என்றிருக்கும். நிலையற்ற வாழ்வு ஏற்படும். பரபரப்பான குடும்ப வாழ்வு வாழ்வர். தெய்வு சக்தி - சித்தி ஏற்படும். எதையும் துணிவுடன் செயற்படுத்துவர்.
చి -
豪
எண் 89; "கீாயமே இது பெ எ ப் ய டா வெறும் காற்றடைத்த பையடா’ என்றிருப்பர். இவர்களின் ஊக்கத்திற்குத் தகுந்தாற் போல் பொருள் பெருகும், பூமியால் விளையும் பொருட் கீள் விற்பனைத் தொடர்பில் அதிக பொருளிட் டலாம். (உ-ம்: நெல், மிளகாய், வெங்காயம், உழுந்து) படிப்படியாக உயர்ந்து வருவர். இந்த அமைப்பில் உள்ளவர்கள் எதையும் ஒழிக்க முடி 4ாது. இவர்கள் செய்யும் செயல்களைப் பிறர் தெரிந்தும் இவர்களை நாடி ஒடிவரும் வசீகரசக்தி இவர்களிடம் இருக்கும். முறையான கல்வியால் பெரும் பதவிகள் கிடைக்கும். மருத்துவத்துறை யில் பெரும் பொருளை அடைவர்.
எண் 98 டகாலத்தின் கோலத்திற்குத் தகுந் தாற்போல் செயற்படும் அறிவாளிகள் இவ்ரிடம் கதைப்பதால் மற்றவர்கள் அதிக அறிவு பெறுவர். பேராசிரியர்கள் போன்றும், உ ய ர் பதவிகளை ஆதரிப்பவர்களாகவும், தெய்வபக்தி உடையவர்

'tigiitigiiitesis legitiviticallicit
6. фт
LOLLYZLOLLSLLOOTLMOSLOLLTLLOLOZO LLYLLMLOLOLZLOLYY YLSLLLSYYzBBLLLLSiLYYLSLLLOLYYLSLBSLLLSeLYLLeLeeLYYBLBLLYYY
வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்,
சனீஸ்வரன்
களாகவும், புனிதமானவர்களாகவும் காணப்படு கின்ருர்கள், எக்கஷ்டம் வந்தாலும் மனத்திருப்
தியுடன் ஏற்றுக்கொள்வார்கள், தெய்வபக்தியு டன் அமைதியான வாழ்வு வாழ்வர்.
Élo8 :X1486-135FFFC<9i83 懿珊憩阳瓯盛姿
எண் 107 சுயகெளரவம், தன் மா ன t இடைவிடாத போராட்டத்தைக் கொடுக்கும். யார் எதைச் சொன்னலும் ஏற்றுக்கொண்டுவிடு வார் கிள். தாம் ஏமாற்றப்பட்டதென்த் தெரிந் தால் கொதித்தெழுந்து போராடுவார்கள். மத் தளம் போன்று தமக்குத் தெரிந்ததைப் பிறருக்கு சொல்லிச் சொல்லி ஆறுதலடைவார்கள். இறு தியில் அநாதைகள் போன்று காலம் கழிப்பார் கள். வெளிநாடுகளில் பெரும் பொறு ப் பா ன பதவிகளில் இருப்பர். வெளித் தொடர்பு சிறப் கிைச்த் தரும்.
10, 19, 37, 46, 64, 73, 23; 32, 41, 50 என்
னும் எண்களில் தொழிலின் பெயர், தொழி
லிடத்து எண்கள் அம்ைந்தால் மிகச் சிறப்படை வார்கள்.
(இ) எட்டாம் (8) எண்ணக் குறிக்கும் எழுத் துக்களும் அவைகளின் பலன்களும்
F - கருநீல நிறம். கண்டிப்புடன் கூடிய அறி வுரை, அடித்து அணைக்கும் சுபாவம் ஏற்படும். மனுேசக்தி, வசீகரசக்தி பெருகும். ஜன வசீகரத் தையும் அதிகரிக்கும். தனது தொழில், திடமான நிலை ஏற்படும். தமது சக்தியை, நேரத்தைப் பிறருக்காக் செலவு செய்வர். இரும்பு, மருத்து, பாட்ஸ் கடைகள், மின்சார உபகரணங்கள் விற் பனை, நீர், நெருப்பு சம்பந்தமான தொழில் கள், கறுப்பு மார்க்கட் என்பன செய் வ தா ல் அதிக பொருளிட்டலாம். துணிவுடன் தலைமை தாங்கி செயல்புரியும் தன்மையினர். மேலதிகாரி களையும் அதட்டி மிரட்டுவர்,
19

Page 22
P= கறுப்பு நிறம். போராட்டம் நிறைந்தது. ஆழ்ந்த அறிவு அனுபவத்தைப் பெருக்கும் எழுத் தாகும். பிறருக்கு உதவுவதில் முன்னிற்பார்கள். குடும்ப வாழ்வில் மாறுபட்ட கருத்துள்ள மனைவி யால் சோதனை, வேதனை அடைவார்கள். சகோ தர பாசம் நிறைந்தது. தவருண செயலால் விதி விசப்பட்ட பலன்களை அடைவர். வெளிநாட்டு தொடர்பான ஏற்றுமதி இறக்கும்தி கடல் சம் பந்தமான தொழில் இரசாயனத்தொடர்பான வியாபாரம் தெய்வசம்பந்தமான காரியம் என்பன் மனகெளரவம் பராசக்தியின் அருளையும் தரும். வாக்குச்சக்தி அருட்சக்தி பெருகும், வாக்குச்சுக் தியால் பொருள் சேர்ப்பர். ܀
(ஈ) பிறப்பு எண்ணும் கூட்டு ஒற்றை எண் களுக்குமுள்ள பலன்கள்
அரசாங்கத்தில் பதவிவகிப்பர். அரசி ہے :۔ = 8 யலில் நாட்டம் இருக்கும். அடிக்கடி தொழில் மாற்ருமல் பங்கு வியாபாரம் கமிசன் தரகு சம் பந்தமான முறையில் அதிகப் பொருட்களை ஈட் டிக் கொள்ளலாம். இவர்களுக்கு தலை சம்பந்த மான வியாதிகள் அடிக்கடி ஏற்படும். தலையிடி, பித்த மயக்கம் ஏற்பட இடமுண்டு. மலச்சிக்கலை பழவகை சாப்பிட்டுப் போக்கிக் கொள்வது முக் கியமாகும். தெய்வபக்தியுடன் இருந்தால் நற் பலன்கள் அதிகரிக்கும்.
8-2 - இவர்கள் சலன மனுேநிலை உடைய வரிகள், எத்தொழிலிலும் நிலைத்து நிற்கமாட் டார்கள். அரசாங்கத்தில் சிறுதொழில்களை கூலித் தொழில்களை உடையவர்களாகக் காணப்படுகின் ருர்கள். இவர்கிளுடைய சுபாவம் ஒருவருக்கு ஒருவர் சண்டையை மூட்டிவிட்டு வே டி க் கை பார்ப்பதாகும். சந்தேகம் பிடித்தவர்கள். அடிக் கடி ஏதாவது குறைகுற்றங்கள் சொல்லியபடி இருப்பர். தம்து குறைகுற்றங்களே மறைக்கத் தெய்வத்தையும் சாஸ்த்திரங்களையும் கேவலமாகப் பேசுவர், மனைவியால் தொல்லைகளோ அல்லது வியாதியுள்ளவர்களாகவோ இருக்கும் இவர்கள் தாம் தேடும் பொருட்களை விரயம் செய்தபடி இருப்பர். இவர்கள் அடிக்கீடி சளி, நர ம் பு வியாதிகளால் வருந்துவர்.
விரைவில் எதி 986-ம் வருட திரு
۔۔۔۔۔۔۔۔۔ جیعےسےتاج شمسیحی۔عیجخ26^عجمعeیتے

துலா லக்ன் ஆணும் மிதுன லக்னப் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
عصs>~برحصی۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔مخصحیح۔مح۔ص
திரு. வே. சின்னத்துரை- நல்லூரி
இருவரும் வாயு தத்துவமுடையோராதலால் உணர்ச்சிகளாலும், அறிவாலும் ஒருவித மனப் பாங்குடையோசாயிருப்பார்கள். இரு கூட்டாளி களும் சமவலிவுடையோராதலின் அவர்கள் வீட் டில் இலட்சிய சூழல் ஏற்பட வேண்டும். இரு வரின் சொந்த சுதந்திரம் பங்கிடப்படுகிறது. ஜனசமூக வாழ்க்கையும் அடிக்கடி தேவைப்படும் மாற்றங்களும் அப்படிப் பங்கிடப்படுகிறது. அவ ளிலும் பார்க்க கூடுதலாகி தன் சொந்த வாழ்க் கையையே அவர் விரும்புவார். ஆ கை பா ல் அவள் அவர்தன்னில் சாராது சுதந்திரம்ாயிருக்க தன்சுயமாக ஒத்துழைப்பு நல்கவேண்டும். வீட்டு வ்ேலைகளைச் செய்வதற்கு அவனுக்கு விருப்பவின் மாகிவிருந்தால் அவள் அவனை நச்சரிப்பாள். அது அவனை வெளியேறச் செய்யும். அவளுடைய சிறு பிள்ளைத்தனங்கள் இது பெண்மையல்ல என்று அவர் அவளுடைய பாதுகாப்பை நிராகரிப்டார். இது பொருமையால் உண்டாவது - இது கட்டுக் கடங்காவிடில் அவனுடைய இரக்கத்தைப் பெற மாட்டாள். ஆனல் கூடிய காலம்வரை அவர்க ளுடைய உறவு கிறப்பாகிவேயிருக்கும். ஏனெனில் எந்த உறவும் அடிக்கடி செயற்பட வேண்டும். மனப்பான்மை இருவருக்கும் உண்டாதலால்,
துலாகாரர் மிகவும் மோகமுடையவர். அவ ருடைய மனவிருப்பத்திற்கு தக்கவாறு அ வ ர் சாந்திப்படுத்துவார். அவளை ஊடுவதில் அவர் என்றுமே தணியமாட்டார். ஆசை வார்த்தை களை அள்ளி அளவாது சொரிவதில் அவள்ம்ேல் இன்புறுவார். இச்செயல் பெண்களை வலுவாகக் கவர்ந்துவிடும். இவரை அவள் காதல் மன்னன் என்று வர்ணிப்பாள். ஆகையால் வாழ்க்கை ஒரே உல்லாசம் தான். இது ஒருகாலமும் மந்த மாக இராது.
இது நல்ல ஒரு ஐக்கிலம்
|ĩa ar{b} fil56ữ :
இ கலண்டர் நக்கணித :

Page 23
அன்னையைக் கண்டேன் - 33 செந்நெல் வளங்கா 4~ சேற்றுக்
கிளிநொச்சிப் பகுதியிலுள்ள இரண்டு அம் மன் கோயில்களைப் பற்றி ஏற்கென்வே எழுதியி ருந்தோம். இரணைம்டு கனகாம்பிகை ஆம் ம ன் ஆலயம், ஜயந்திநகர் மீனுகதி அம்ம்ன் ஆ ல வ ம் என்பனவே அவை.
இவற்றைவிட இன்னும் இரண்டு பிரபலமா னதும் புராதனம்ானதுமான அம்மன் ஆல்ய்ங் கள் கரைச்சிப் பகுதியிலே இருக்கின்றன என்று இங்கு வந்தவுடனேயே கேள்விப்பட்டிருந்தோம். என்ருலும் அவற்றின் தொலைவுகாரணமாகவும், பிரயாணவசதிக் கு  ைற வு க ள் காரணமாகவும் அங்கு போகும் நாள் தாமதமாகி வந்தது.
ஈற்றில், முரசுமோட்டை சேற்றுக்கண்டி அம் பிகையின் அழைப்புக் கடந்த ஆனிமாதத்தில் எமக்குக் கிடைத்தது. அன்னை முத்து மா சி க்கு முதன்முதலாக த்வஜாரோகணமாகி, மகோற்ச வம் நடக்கும்வேளை கீலந்துகொள்ள வருமாறு வந்த அழைப்பை ஏற்று அவளைத் த ரி சி க் க ச் சென்றிருந்தோம்.
திருவிழாச் சந்தடிகள் ஒய்ந்ததும் கீ ட ந் த மாதத்தில் நல்ல ஒருநாளிலே மறுபடி அவளைத் தரிசிக்கச் சென்றிருந்தோம். அப்போது அன்னை யின் புராதனவரலாறுகளேக் கேட்டு மகிழ்ந்தோம். சுற்றுமதில் இன்னும் அமைக்கப்படவில்லை. வேலிகட்டியிருக்கிருfகள். வசந் தம் ன் ட பம், யாகம் என்பனகூட இ ன் னு ம் உருவாகவில்லை. அப்படியிருந்தும் ஆர்வத்தின் மிகுதியால் தற்கா லிகமாக அவற்றை அமைத்து மஹோற்சவத் தையே நடத்திமுடித்த அடியார்கள் பாராட்டுக் குரியவர்கள்.
கொடித்தம்பம் உலோக அங்கி போடப்படா மல் மரத்திலே அமைந்துள்ளது. சிம்மம், பலிபீ டம் என்பனவும் பிள்ளையார், நாகதம்பிரான், பாலசுப்பிரமணிவேரி, வைரவர் என்பவற்றின் சந் நிதானங்களும் அமைந்துள்ளன, ஸ்நபன மண்ட பத்தின் வாயு மூலையில் உக்கிரபைரவர் தனியே சூலவடிவில் காட்சியளிக்கிருர்)
வெளிவீதியிலே ஈசானத்திலே ஐந்து முகம் கொண்ட சூலவடிவிலே புதுமையான விக்கிரகம்

O -ஆனந்தபைரவி ‘ඊමණtණ xகண்டி மாரியம்மன்
ஒன்று தனிச்சந்நிதானத்திலே வைத்து வழிபடப் படுகிறது. பின்புறத்தில் அழகிய தாமரைக்குளம் ஒன்று காணப்படுகிறது. இங்குதான் தீர்த்தோற் சவம் நடைபெறுகிறது.
:ஆலயத்தின் ஸ்நயனமண்டபத் தூண்ளிேலும் விதானத்திலும் அ ழ கி ய கித்திரவேலைப்பாடுகள் அமைந்துள்ளன. வாசலின் இருபுறமும் பெரிய அளவில் இரு துவாரபாலகிகள் காட்சி தருகிறர் கள். மூலஸ்தானத்திலே அமர்ந்த கோலத்தில் முத்துமாரி அம்மன் அருள் பாலிக்கிருள்.
நீன்ட காலம் உற்சவத்திற்குப் பயன்படுத்தி வரும் நின்ற கோலத்திலமைந்த மாரியம்மன் உற்சவ மூர்த்தியொன்று அற்புதமான அழகு பொலிகிறது. அதைவிட அண்மைக் காலத்தில் செய்யப்பட்ட இருந்த கோலத்திலான உற்சவ மூர்த்தியும், திருஞானசம்பந்தர் விக்கிரகமும் காணப்படுகின்றன.
ஆலயமும் அதன் சூழலும் தூய்மை, அழகு எளிமை என்ற மூன்றும் துலங்கும் சிறப்பு பிர மிக்கும் வகையில் உள்ளது. சுற்றிலும் மருத நிலம் சூழ்ந்த இடம்.
கிளிநொச்சி > இரணைமடு பிரதான வீதியை யும், பரந்தன் - முல்லைத்தீவு பிரதான வீதியை யும் இணைத்து நிற்கும் வீதியிலிருந்து ஹில்ருேம் என்ற ஒரு சிறுவீதி பிரிகிறது. அதன் வழியிலே சென்ருல் சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரத் தில் வீதியிலிருந்து சற்று உள்நோக்கிக் காணப் படுகிறது இந்த ஆலயம்.
ஆலயத்தின் துப்பரவுக்கு ஊர் மக்க ளின் சிரம்தான நடவடிக்கைகள் நன்கு உதவுகின்றன: இந்துமாமன்றம் என்ற அமைப்பு தண்ணீர்ப் பந்தல் அமைத்தல், பிடிஅரிசித் திட்டம் மூலம் அன்னதானமும் வேறு பல சேவைகளும் செய்தல், குருபூஜைகளை நடத்துதல் என்பவற்றைப் பொறுப் புடன் செய்து வருகிறது. “லைற் ம்ெசின்", "ஒலி பெருக்கி" என்பன இவர்களது விடாமுயற்சியால் பொருத்தப்பட்டுள்ளன.
தினசரி மூன்று காலப் பூஜையும் வெள்ளிக் கிழமைகளில் விசேட பூஜ்ை என்பன நடைபெறு

Page 24
கின்றன. பெளர்ணமி தினங்களில் உருத்திரா அபிஷேக்ம், விசேட பூஜை என்பன நடைபெறு கின்றன. -
சுமார் இருநூறு விருஷகிகளுக்கு முன் கொடி காமம், மீசால் முதலிய இடங்களிலிருந்து வந்த பலர் புளியம்பொக்கணை, முரசுமோட்டை முத லிய இடங்களில் குடியேறி இருந்தனர். பழைய கிமம் என்று இப்பகுதிகளைக் கூறுவர்.
பழைய சுமத்தில் வசித்து வந்தவர்கள் இப் போது அன்னையின் ஆலயம் இருக்குமிடத்தில் மாடு மேய்ப்பதுண்டு. வேம்பு, வில்வை முதலிய மரங்கள் இங்கிருந்தன. அவற்றின் கீழ் வீரபத்தி ரர் வழிபாடு, கலையாடுதல், பொங்கில் வைத்தல் என்பன நடந்து வந்தன . -
1950 ஆம் ஆண்டின் பின் இந்தப் பகுதியில் குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஒரு சிறிய கொட்டில் இந்த இடத்தில் ஆரம்பிக் கப்பட்டன. ஒரு சிறிய கொட்டில் இந்த இடத் இல் அமைக்கப்பட்டு அம்பாள், வீரபத்திரர் வழி சிடப்பட்டு வந்தன. அக்காலத்தில் பழைய இமத்தினருக்கும் புதிய கமத்தினருக்குமிடையில் இவ்வாலய வழிபாடு சம்பந்தமாக போட்டிகளும் ஏற்படுவதுண்டு. .
முன்பு இங்கு பெரிங்கற் பொருட்களை எடுத்து வருதலைப் பண்டம் தூக்குதல் என்று சொல்வர்.
இலங்கை சோதிட ஆய்வுமன்றம்
மேற்படி சங்கத்தின் ஆவணிமாதக் கூட்டம் 25-8-85ல் நல்ல திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் மா ைமூன்று மணியளவில் திரு. நா. சுப்பிரமணிய ஐயரி தலைமையில் ஆரம்பமானது. சென்ற கூட்ட அறிக்கையும் பொருளாளர்அறிக்கையும் முறையே பொது ச் செயலாளராலும் பொருளாளராலும் வாசிக்கிப்பட்டு சரியென ஏற்று தலைவரால் கைச் சாத்திடப்பட்டது.
பின்னர் பி ர த ம பேச்சாளரான திரு. வே. சின்னத்துரை மரீமறைவு என்னும் பொருள் பற்றி ஓர் விரிவுரை ஆற்றினுரி, அதில் இம் மறைவுக்கு பின் வரும் இலக்கணங்கள் இருக்குமென்பதை கூறினுர் 1. இலக்கினமோ இலக்கினுதிபதியோ ராகுகேதுக் களால் மறைக்கப்பட்டால் அத்து ட ன் தீக் கோள்களின் பார்வை அகப்பட்டால் இந் நிலை வரலாம்.

இப்படி ஒரு பொங்கிலின்போது பண்டம் தூக்கு பவர்கள் குடிவெறியுடன் தந்ததால் பொங்கல் முடிந்த மறுநாளில் எல்லாப் பனை மரங்களிலும் கள்ளு துர்நாற்றம் வீசத் தொடங்கியது. தவறு இழைதிதவர்கள் அன்னையை வழிபட்டு மன்னிப்புக் கோரிஞர்கள்.
1969 இல் இங்கு முதன்முதலாகி மடாலயம் ஒன்று அமைக்கிப்பட்டது. நின்ற கோலத்தில் இங்கு காணப்படும் தாம்ர விக்கிரகமே முதலில் ஸ்தாபிக்கப்பட்டது. 1977-79 இல் ஏனைய எழுந் தருளி விக்கிரகங்கள், மணி, வாகனம் முதலியன வும் தயாராகின.
1983 இல் பரிவார தெய்வங்களும் ஸ்தாபிக் பெற்று ஆனி 31 ஆம் தேதி மஹா கும்பாபிஷே கம் நடந்தது. மூலஸ்தானத்தில் இவ்வேளையில் தான் சிலா வி க் கி ர க ம் ஸ்தாபிக்கப்பெற்றது. 1980 இலிருந்தே திருப்பணிச்சபை பரிபாலன சபை என்பன இயங்குகின்றன.
கோயில் நிர்வாகப் பொறுப்புக்களை நடத்தும் நிர்வாகிஸ்தராக திரு. கா. நித்தியானந்தம் அவரி கள் இருந்து வருகிறர் நயிஞதிவைச் சேர்ந்த திரு. கந்தையா என்பவரால் பாடப்பெற்ற ஊஞ் சற் பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன,
அம்பிகையைத் தரிசித்த மனத் திருப்தியுடன் அடுத்த தலம் நாடிச் செல்கிருேம்,
2. இலக்கினம் பலவீனமாகி பாலசந்தியில் இருந் தால் மேற்படி இலக்கினங்களுடன் இதுநிகழும். 3. இலக்கினுதிபதி 6,8,12ல் இருந்தாலும் மேற்படி
இலக்கணங்களுடன் இது நிகழும். 4. காலசற்பயோகம் நிகந்தாலும் கலந்துறையும்
வாழ்க்கை உண்டாம். 5 சனி, சந்திரன். செவ்வாய் உறவுகள் உண்டா
ணு,லும் இந் நிகழ்ச்சிகள் உண்டாம்.
இதுபோன்ற ப ல் வேறு ரகங்களால் ஆறு உதாரணங்களின் மூலம் இந்நிலையை விளக்கினர். அதன் பின்னர் சமய அனுட்டானங்களும் பஞ்சாங்கங்களும் என்னும் விடயம் பற்றிய கலந் துரையாடலில் திரு: ந. கந்தசாமி ஐயர், திரு.வே. சின்னத்துரை முதலானேர் பங்குபற்றினர். ஈற் றில் தலைவர் இதற்கு தர்மகர்த்தாக்கள் அடங்கிய கூட்டம் மாவிட்டபுரம்சந்தசாமிகேர்விலில் நடை பெறுவதற்குரிய ஏற்பாடுகளைக் கூறினரி. இதற்கு இச்சங்கத்தின் பிரதிநிதியாக திரு. ந. கந்தசாமி ஐயரை அனுப்புவதென்றும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டம், ஐந்து மணியளவில் நிறைவேறியது.
Na

Page 25
G
LeOBL0LSLLBBBLYLzOLLYeBeLLYYzBLLLBOLLLLeOBOmmmLOOLLLSSLOLLLBLZS0ELsY
郡墮騰醬曲眶邏量二義髻購翻江暉、聯暉齒鱷電贈都啞體翻凶輯
கே. கங்காதேவி, யாழ்ப்பாணம்.
சிற்பம், கச்சாப் பொருள் வியாபாரம், விவ சாயம், சிறுதொழில்கள், ஆடல்பாடல் முதலான கிலேத்துறை, ஆசிரியத் தொழில் முதலான ஏதா வதொரு தொழில் மூலம் உம்து ஜீவனம் அமைய வேண்டுமென்பது நவநாயகர்தீர்ப்பு "வேண்டுவார் வேண்டுவன ஈவான் இறைவன்' பக்திசிரத்தை
யுடன் 'அவனருளாலே அவன் தாழ் வணங்க"
வேண்டியது தானே! செல்வி, சா. இசைச்செல்வி, தையிட்டி, காங்கேசன்துறை,
சாதகம் சரியானது. ரேவதி தீம் பா த மு ம் சரியானது. உணர்ச்சிவசப்படாமலும், நிதான மும், முன்யோசனையுடனும் செயல்ப்படப் பெற் ருேர் அனுசரணை தேவைதானே! பெற் ருே ரீ அனுசரணையும் பெற்ருல் மனம்போல் மாங்கல் யம் வெகுவிரைவில் கிடைக்கும் எனக் கிரகங்கள் கூறுகின்றன. கு. இராசையா பவானி 8ம் வட்டாரம், ஆத்திநகர்
மிகுவிரைவில் தொழில்வாய்ப்புக் கிடைக்கும் முயற்சிசெய்க. M. F. M. Rizvi, 192/115 கிராண்பாஸ் ருேட், கொழும்பு 14,
ஆண்டவனை நம்பி முயற்சி செய் க. முன் னேற்றம் வெகுவிரைவில் எ தி ர் பார் த் த ப டி கிடைக்கக்காலம் சாதகம்ாக உள்ளது. திருமதி நிர்மலாதேவி ஜெயந்திரன். கோவில் வீதி, நாவிதன் வெளி
*புத்திரத்தானுதிபன், 6-8-12ல் இருந்தால்
புத்திரன் இல்லை' என்று ஒருவிதி கூறினுலும்
*புத்திரத்தானுதிபனைக் குருதிருஷ்டி செய்யின் சந்தானம் உண்டு' என்றும் மற்ருெருவிதி கூறு கின்றது. பக்தி சிரத்தையுடன் முருகனை வழிபடு வதால் புத்திரசந்தானக் ஏற்படலாம் தானே!
பரமானந்தன் மகேந்திரன்.
சாத்திரியார் ஒழுங்கை, தும்பளை, பருத்தித்துறை.
கல்விமான்கள், பெரியவர்கள் உத வி ய ர ல் குமாஸ்தா அல்லது பலவித கைத்தொழில் வேலை கள் சம்பந்தப்பட்ட உத்தியோகம் கிடைக்கும்.

இ. அழகேந்திரன், ஆரையம்பதி 1, காத்தான்குடி,
குருமுதலிய பெரியவர்களின் உதவி ய ர ல் கணக்கப்பிள்ளை அல்லது இஷ்டமான வேலை செய் வோரை மேற்பார்வை செய்தல்போன்ற தோழில் கிடைக்கும்.
செ. இராகவன் இலகடி வீதி, கரவெட்டி,
இராகுதிசை குரு புத்தியின்மேல் உமது என் னங்கள் எதிர்பார்த்தபடி நிறைவு பெற முடியும் என்பது நவநாயகர் தீர்ப்பு வ. சோதீஸ்வரன், 5ம் வட்டாரம், மட்/துறை நீலாவண கி.ம்ா.
வாகன யோகமுண்டு சுக்கிரன், குரு, புதன், சந்திரன் செவ்வாய் ஆகிய இவர்களின் தசா-புத்தி அந்தர பவம் நிகழும் காலங்களில் பெரும்பாலும் சித்திக்கும். ·
க. சற்குணராசா, பழகாமம், 1ம் குறிச்சி, பெரியபோரதீவு.
பொன் வியாபாரம், மருந்து வகைகள் வைத் தியம் முதலானவற்றுடன் சம் பந் த ப் பட்ட குமாஸ்தா அல்லது கணக்கப்பிள்ளை, அல்லது பலவகிைக் கைத்தொழில்களுடன் சம்பந்தமான வேலையாட்களை மேற்பார்வை செய்தல் போன்ற ஏதாவதொரு தொழில் சித்தி ஏற்படும். செ யூனினிவாசன், துன்னலை வடக்கு, கரவெட்டி, பக்தியுடன் கோளறு பதிகத்தைத் தினமும் ஓதி இறைவனை வேண்டிப் பரீட்சைக்குத் தோற் றினுல் 'தாளென் செயும்??? "முயற்சி திருவினை ஆக்கும்'.
K. P. தவராஜா, 31 செல்வநாயகம் வீதி மட்டக்களப்பு. 1. காலசர்ப்பயோகிம் சாதகத்தில் இருக்கிறது. 11. களத்திரரீதிபனுன சுக்கிரனும் செவ்வாயும் கிரல் யூத்த சம்பந்தப்பட்டு 8ல் இருக்கிருர்கள். இக்கா ரணிகளால் போலும் விவாகம் தடைப்பட்டுக் கொண்டிருக்கலாம், உமது விவாக விஷயத்தில் பெற்றேரும் மற்ருேரும் நுணுக்கமாகத் தலேயிடு வதை உம்மால் மீற முடியாமையும் வேறுெரு காரணமாகும். எதிலும் உமது து னி  ைவ ப் பொறுத்தே விவாக சித்தி ஏற்படும்
சித் கந்தையா, கரம்பன் மேற்கு, ஊர்காவற்துறை. நடப்பு சுக்கிரன் தசை முடிவதற்கு முன்பே கடன் முதலியன எல்லாப் பிரச்சினைகளும் நீங்கும்" மன ஆறுதலுடன் இருக்கவும்.
3. s

Page 26
குறுக்கெழுத்துப் போட்டி
gavo. 4O
முதலாம் பரிசு ரூ. 50/-
போட்டி நிபந்தனைகள் 13 கீழ்வரும் சதுர தி ைத ப் பூரித்தி செய்து உகிகள் பெயரி, முகவரியையும் எழுதி தபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும் 2; 1-11-1985க்குப்பின் கிடைக்கும் விடைகள்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. ஐ சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50/- இரண்டாவது அதிஷ்ட சா லிக் கு 6 மாத சோதிடமலரும், மூன்ருவது அதிஷ்டசாலிக்கு இ ஜாதச் சோதிடமலரும் இனும், 4. போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது, கிடைகள் அனுப்பவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 40 சோதிடமலர் aáGaflsi 隐纷象涉 驴TQ1禹鼻G母命
န္တိ န္တိမ္ပိ (f 13 3. 15 16 17 18.
தி 赎。奧 ※※亲※ 濠※※※姿
o
25 26 27 28
涤豪※※_ 亲浆姿涤滋
eli tij - ... ... ... os soo os.
விலாசம் مقام LLYY00LL0L LL0LL0LLLLLYLLLLLzYLLL0L0YLLLLLL0LLLLL0YYLLLLLLL LLLLLLL
LLLLLLLL000LLLLLL LLLLLLLLLLLLL LLLL LL C SL LLLS S L L T T T LLL LL 00LL00000 C C
~.కes it్వ. తత్వ
 
 

இடமிருந்து ஒலம்
1. சூரியனும் புதனும் கூடி ஒரே வீட்டிலிருப்பி
睦、*** யோகம் ஏற்படும் 7. உலகின் முதல் பெண் பிரதமராக பூரீமாவோ
பதவியேற்ற வருடம் குழம்பியுள்ளது. 15. மூன்று பக்கங்களினல் அ மை க் இப்பட்ட மூடிய உருவத்தின் கணிதப் பெயர் வலமிட மாகவுள்ளது, 19. வலமிடமாக் உள்ள இதற்குப் பெயர் பெற்
றவர் சகுனி. 22 ஆண் பென் இருவரும் இல்லறம் நடத்தி
இணையும் வைபவம் ஒளிந்துள்ளது
25. சனீஸ்வரன் ஆட்சி பெறும் வீடு குழம் பி
விட்டது. 32. அண்மையில் பத்திரிகையில் முக்கிய இடம்
பெற்ற பூட்டானின் நகரம் கடையெழுத்து விடுபட்டு வலமிடிமாகியுள்ளது. 35. ஆவணி, புரட்டாதிமாதங்கள் இக்காலத்தன.
மேலிருந்து கீழ் 1. ஐந்தாம் பாவத்தின் பிரதான காரகம் குழம்
பியுள்ளது. 2. ஒரு கிரகத்தின் தசை புத்தி நடைபெறுகி காலம் அக்கிரகத்தின் . காலம் எனப்படும். சூரியன் சிங்கராசியில் சஞ்சரிக்கும் காலமிது. இலக்கினத்துக்கு 1, 5, 9 ம் வீடுகள். 6; மங்கள கருமங்களுக்கிென குறிக்கப்படும் சுப
நேரம் இது குழம்பியுள்ளது. 7. இஸ்லாமியரின் புனித ஸ்தலம் அமைந்துள்ள இடம் தலைகீழாகி கடைஎழுத்து நீங்கியுள்ளது. 20. கிரக பெலங்களுள் ஒன்று இது. 27. ஓரலகு நேரத்தில் செல்லும் தூரம், குறுக்கெழுத்துப் போட்டி இல. 39 இன் விடைகள் : இடமிருந்து வலம்? 1. பூர்வபக்ஷம் 7, சரஸ்வதி 15. நந்தன 20. உத்தமம் 25. Få SFT (Tuž 31, is frth 85. வா(ர)ம் மேலிருந்து கீழ் 1. 72357 2. (பா)வரி 3. வசந்தம் 4. ஸ்தம்பம் 5. நக்ஷத்திரம் 18, மன(காரகன்) 20. உச்சம் 25. [চm &#fT
பரிசு பெறுவோர் ངག (༠) 1-ம் பரிசு தி. சாந்தகுமாரன்,
*பிருந்தாவனம்' ஆத்தியடி - பருத்தித்துறை 2-ம் பரிசு த ஆ. சங்கரப்பிள்ளே
பத்தாவத்தை - இளவாலை, 3-ம் பரிசு: சி. ஆறுமுகம்,
முருகனருள் வாசம்’- மிருசுவில்

Page 27


Page 28
ജ< تعلیمی عقلیتھی کہ
சந்தா நே
அன்புடையீர்! அன்பு வணக்கம்,
தங்கள் கைகளில் கிடைக்கும் இச் ாேத இல்லங்களில் நறுமணம் வீசி சகலருக்கும் எமது அவா. தாங்கள் ஒவ்வொருவரும் செய்து வைத்தால் மலரின் வளர்ச்சிக்கு L
சந்தா விபரம்: இலங்கைக்கு மா
வேளிநாட்டுக்கு
(5 இங்கிலாந்து
தனிப்பிரதி வேண்டுவோர் ரூபா 3. கடிதம், காசோலே முதலியன அனுப்பவேண் உரிமையாளர் திருக்கணித நிலைய
ማo Edited by 安、 Sāthasiva, Sarma; Printed Thirukkanitha Nilayam, Madduvil, Chaavakac,
جیسے اس حصے میر۔ " ہستی معتقد سمجھaٹصص سنوسیہ
 
 
 
 
 
 

உபயோகியுங்கள்.
க்வைற் சலவைப் பவுடர் துணிகளில் உள்ள
ஊடுருவி துப்பரவு செய்கிறது. A ழைய விலை (56 கிராம்) ரூ. 250 * திய விலை (56 கிராம்) ரூ. 2/90
க்வைற் சலவைப் பவுடர் பக்கற்றுக்களே கொடுத்து செய்தி ஒன்றை அல்லது அழகிய ஸ்ரிக்கர் ஒன்றைப்
கொள்ளுங்கள்.
தொழிலகம்
பாணம் தொலைபேசி: 23233
டமலர்' என்றும் வாடாமலராக உங்கள் வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்பது புதுப்புது அங்கத்தவர்களை அறிமுகம் Dகத்தான தொண்டு புரிந்தவர்களாவீர்கள்,
த்திரம் வருட சந்தா ரூ 40-80 கப்பல் வழி) வருட சந்தா , 18-00 轟 பிமான வழி) வருட சந்தா , 15000 X விமான வழி) வருட சந்தா , 17500
Ars 40 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும், டிய முகவரி:
*魯
ம்” மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி.
ncheri, Sri Lanka, Phone: 280