கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1986.03.15

Page 1
சஞ்சலப்படுவோருக்குச் சாந்
 

உள்ளே
e ee a se es 3 ge &
* விஞ்ஞானமும் சோதிட
சாஸ்திரமும்
உத்தியோகத்திலிருந்து நீக்க ப் படுவேஞ? - .
அதிஷ்ட எண் ஞானம் சோதிடம் கற்போம்
வானியற் காட்சிகள்
குறுக்கெழுத்துப் போட்டி
இன்னும் பல
来 崇,来
குரோதன ளுல் பங்குனி மீ”
(15-3-86-13-4-86).
事
:
விலை ரூபா 3-OO
தியளிப்பது சோதிடமலர்'

Page 2
ܐ .
A.
ܓܘ
s
-
 
 
 
 
 
 
 
 
 


Page 3
Z.
| Sor H I DA MALA
ஆசிரியர்: பிரம்மறி கி. சதாசிவ சர்மா
(சம்ஸ்கிருத பண்டிதர்)
குரோதன ளுல் பங்குனி மீ"
( 15 - 3 - 86 )
இதழ் 12
மதுராபுகி நாயிகே நமஸ்தே மதுராலனபி சுகாபி ராமஹஸ்தே மலயத்வஜ பாண்ட்யராஜ கன்யே மயிமீனுகF க்ருபாம் விதேஹி தன்யே எழில்பெரும் இமயத்து இயல்புடை அம்பொன் பொலிதரு புலியூரீப் பொதுவினில் நடம் தீவில் இனிதரு செவ்வாய் உமையொடு காளிக்கு அருளிய திருமுகத்து அழகுறு சிறுநகை இறைவன் ஈண்டிய அடிய வரோடும் பொலிதரு புலியூர்ப் புக்கினிது அருளினன் ஒலிதரு கைலை உயர்கிழவோனே.
மனித வாழ்வில் சிரத்தையென்பது கிறந்த தோரி மனநிலையாகும் எடுத்த கிருமத்தில் கண் ணுயிருத்தல், பணிந்து வாழ்தல், எல்லோருக்கும் வணக்கம் செய்தல், விசுவாசம் வைத்தல் இவை யெல்லாம் சிரத்தையில் அடங்குகின்றன. குரு விடம் சிரத்தையோடிருத்தலாவது அவரை பணி வோடு வணங்குதல். சாஸ்திரங்களிற் சிரத்தை யென்பது அதில் அறிவுக்கெட்டுகின்ற பகுதிகளை பாராட்டுதலும், விளங்காத பகுதியில் நன்மை கிடைக்கும் என நம்பிக்கை வைத்தலும் கொடை யில், வறியோரிக்குத் தானம் வழங்குதலும் கொ டுக்கும் பொருளை அவர் ஏற்றுக்கொள்ள வேண் டும், அப்பொருள் அவர்களுக்குப் பயன்படவேண் டும் என அடக்க ஒடுக்கததுடன் வழங்குதலும் சிரத்தையின்பாற்பட்ட செயல்களாகும்.
 
 
 

மாத விசேடம்:
பங்குனி உத்தரம்
பாரேனர் புகழும் பங்குனி உத்தரத்தில் ஆரூரார் வீதி யணுகினர் - நேரே (சத்தம் பணச்சர்ப்பந்தரிததுப் பொற்பதத்தின் கிண்கிணி கிணுக்குக் கிண் கிணுக் கெனவே - திருவாரூர் தியாகராசப் பெருமான் பக்தர்களுக்காகக் காட்சி கொடுத்தருளினர் எனப் புலவர் ஒருவரின் பா வொன்று உத்தர் நன்னளை சிறப்பித்துள்ளது. பேங் குனி மாதத்தில் மீனராசியில் நிலவும் சந்திரன் | உத்தர நட்சத்திரத்துடன் கன்னிராசியில் நின்று பூரண கலையுடன் தன் கிரணத்தை பூமி யி ல் காட்சியளிக்கிருன், இத்தினம் கல்யாணசுந்தர | விரதமான விசேடம் பெற்று பார்வதி சமேதரா கிய இறைவனைத் திருமணக் கோலத்தில் தரிசிப் பதற்கு இடமளிக்கிறது. இவ்விரதம் நோற்பவர் கள் பார்வதி சமேத சிவனின் வடிவத்தை பொன் ஞல், வெள்ளியால் அமைத்து அதற்கு அபிஷே கம், ஆராதனைகள் புரிந்து இறைவனைத் தம்பதி யாகப் பூஜித்து வழிபடல் வேண்டும். அதேசமயம் தகைமையுள்ள பிராமணத் தம்பதியரை அழைத்து அவர்களை உமா சிவன் ஸ்வரூபமாக வைத்து அவர் களுக்கு அன்னம் வஸ்திரம் மற்றும் வேண்டியன அளித்து பின் உணவுண்டு, மறுநாட் காலை மீண் டும் அத்தம்பதியரை அழைத்து, பூஜனைசெய்த பிரதிமையையும், பிற பொருட்களையும் அ வ ரீ களுக்கு தானமாக அளித் து சிவனடியாருடன் அன்னமளித்து அருந்தி வேண்டிய சுகபோகங்களை அனுபவிப்பார்களாக!
இவ்விரதமனுட்டித்த பெண்கள் லக்ஷ்மிதேவி திருமாலின் மாtiபில் வாசம் செய்வது போலவும், ஆண்கள், இந் தி ர ன் இந்திராணியடைந்தது போலவும், சந்திரன் அழகுவாய்ந்த இருபத்தேழு கன்னியர்கன் அடைந்து மணம் புரிந்தது போல வும் மணவாழ்க்கையின் நற்பலன்களைப் பெறுவர். திருமணத்தில் தடங்கலுக்காளாகும் இளைஞர்கள், யுவதிகள் கட்டாயமாக இவ்விரதத்தை அனுட் டிப்பதால் தமது விருப்பத்திற்கேற்ற மணவாழ் வைப் பெறுவர்.
6. Tig sa "Lorassm T?
கூடிய வருட திருக்கணித பஞ்சாங்கம்

Page 4
Ok« »Kock«»odkox004oXOCko
நாள் எப்படி?
C{-x }C{< -KI C-XIC{--K2C{ss-XIC{s-)<) பங் 1 சனி (15.3-86) பஞ்சமி பி.இ. 3-49 வரை பரணி மாலை 6-17 வரை சித்தா மிர்தம், அசுப தினம். ராகு 8:21-10-31
பங் 2 ஞா (16.3 86) ஷஷ்டி முழுவதும், கார்த் திகை இ. 9-20வரை, சித்தம், கார்த்திகைவிரதம், ஷஷ்டி விரதம், சுபதினமன்று. சாகு 4-51- 6-21
பங் 3 திங் (17-3.86) ஷஷ்டி காலை 8-26 வரை, ரோகிணி பி.இ. 12-24 வரை, அமிர்தசித்தம் நற் கருமங்களை மேற்கொள்ளலாம், ராகு 751-9-21 பங் 4 செவ் (18-3-86) ஸப்தமி காலை 8-59 வரை, மிருகசீரிடம் சித்தம் பி, இ. 3-14 வரை, வயற் செய்கைகளை காலே 8-89 வரை மேற்கொள்ளலாம். ராகு 3-28-4-50 யங் 5 புத (19:3-86) அஷ்டமி பகல் 11:59 வரை,
திருவாதிசை பி.இ. 5-88 வரை, சித்தம், அசுப தினம். Trg 219--49
பங் 6 வியா (2003-86) நவமி பகல் 1256 வரை புனர்பூசம் முழுவதும், அமிர்தம், கரிநாள் சுப கருமங்களுக்கு நன்றல்ல. prrr19 = 3 سے 49-1 نچ பங் 7 வெ (213.86) தசமி பகல் 157வரை, புனர் பூசம் - சித்தம் காலை 7.26 வரை, காலை 7.26க் குள் சுபகருமங்கள் செய்யலாம்: prej 10.48-12-18 பங் 8 சனி (22-3-86) ஏகாதசி பகல் 2-15 வரை, பூசம் காலை 8.30 வரை, மரணம், ஸ்ர்வ ஆமலக ஏகாதசி விரதம், அசுபதினம். ராகு 9818-10-48 uங் 9 ஞாயி (23-3-86) துவாதகி பகல் 1-48 வரை, ஆயிலியம் காலை 84ை1 வரை, மரணம், பிரதோஷ கிரதம், சுபதினமன்று ராகு கீ4ே7-ைே17
பங் 10 திங் (243ை-86) திரயோதசி பகல் 12-35லு: மகம் - ம்ரணம் காலை 8-29வரை, சுயகருமங்கட்கு உகந்ததல்ல. tri7g 7-46-9-16 பங் 11 செல் (25-3-86) சதுர்த்தசி பகல் 10.48 வரை, பூரம் காலை 7.30 வரை, உத்தரம் பி. இ. 6-01 வரை சித்தாமிர்தம், பங்குனி உத்தரம், பூரணே விரதம், காலை 7.30 ன் மேல் வயல் தோட் டச் செ ய்  ைகீ க ஸ் மேற்கொள்ளலாம். ராகு 646==4 صسس۔ H6= 38

பங் 12 புத (26-3-86) பூரண காலை 8-32 வரை பிரதமை பி. இ. 5-55 வரை அத்தம் பீ. இது 4-11 வரை, சித்தம், சுபகருமங்கள் மேற்கொள்ள நன்று. ராகு 12-15 - 1845 ആ பங் 13 வியா (27-3.86) துவிதீயை பி.இ. -ே08 வரை, சித்திரை பி. இ. 2-08 வரை, சித்தாமிரி தம், மு க் கி ய கருமங்கள் செய்யலாம், ராகு 罩-44一剧-互金 பங் 14 வெள் (28-3-86) சுவாதி - சித்தம் இரவு 1800 வரை, திரிதியை - மரணம் இரவு 12-12 வரை, சுபகருமங்கள் செய்யலாம். ராகு 10-44 -12-4 பங் 15 சனி (29-3.86) சதுரித்தி இரவு 9-2 வ. விசாகம் இரவு 9 54 வரை, சித்தம், கரிநாள் அசு Dr fr44 = 10 سے 4 91 لیچ பங் 16 ஞாயி (30-386) பஞ்சமி மாலை 6.37 வரை 9 அனுஷம் மாலே 7-50வரை, மரணம். சுபதினமன்று نیH = 6 --سے 3 4ھ | 4ھ زنچprfT பங் 17 திங் (31-3-86) ஷஷ்டி மாலை804 வரை, கேட்டை மாலே 6-14 வரை, சித்தம், அவசிய கருமங்கள் செய்யலாம். ராகு 7542-9-12 பங் 18 செவ் (14-86) ஸப்தமி பகல் 1-58 வரை, மூலம் மாலை 4-50 வரை, அமிர்தசித்தம், அசுப
− 42 - 4 ستضد پ12، 3 ریچ06OTib = * FTی பங் 19 புத (2-4-86) அஷ்டமி பகில் 12-09 வரை பூராடம் பகல் 4-47 வரை, அமிர்தம், கரிநாள், சுபதினமன்று, ராகு 12-11-141 பங் 20 வியா (3-4-86) நவமி பகல் 10-கீதி வூரை , உத்தராடம் பகல் 8-09 வரை, கித்தம், ப த ல் 10-44 இன் மேல் அவசிய கருமங்கள் மேற்கொள் strâurrb. rne, 1-4 l-3-11
பங் 2 வெள் (44.86) தசமி காலை 9-84 வரை
திருவோணம் பகல் 2.56 வரை, மரணம் சுட
கருமங்களை விலக்குக, ராகு 10-41-12-11 பங் 22 சனி (5.4.86) ஏகாதசி காலை 9 12 வரை அவிட்டம் பகல் 8-10 வரை, சித்தாமிரீதம், ஸர்வ ஏகாதசி விரதம், அவசிய கருமங்கள் செய்யலாம். ராகு 9.10-10-40 பங் 23 ஞாயி (6 4-86) துவாதகி காலை 9.07வரை, சதயம் பகல் 3.51 வரை, இத்தம் பிரதோஷ விர தம், மு க் கி ய கருமங்களை மேற்கொள்ளலாம். ராகு 439 - 6.09 பங் 24 திங் (7.4-86) திரயோ த சி காலை 929 வரை, பூரட்டாதி-மரணம் மாலை 4-59 விரை. அசுபதினம். ராகு 7-39-9-09
á
f
s

Page 5
பங் 25 செவ் (8-4-86) சதுர்த்தசி பகல் 10-20வ. உத்தரட்டாதி மாலை 8-34 வரை, அமிர்தம், அமா வாசை விரதம், சுபதினமன்று ராகு 3-08-4-88 பங் 26 டித (9.4%86) அமாவாசை பகல் 11-81 வ. ரேவதி இரவு 8.36 வரை, மரணம், அசுபதினம்; ராகு 12-07-1-37
டிங் 27 வியா (10.4.86) பிரதமை பகல் 1-23வரை அசுவினி இரவு 11-01 வரை, அமிர்தசித்தம், சந் திர தரிசனம், முக்கியகிருமங்கள் செய்யலாம். சாகு 1-37-3-07
யங் 28 வெள் (11-4-86) துவிதியை பதில் 3-31ல், பரணி பி.இ. 147 வரை, சித்தம், அசுபதினம், ராகு 10.36 -12-06
அங் 29 சனி (12-4-86) திரிதியை மாலை 5.54வரை கார்த்திகை பி.இ 4-47 வரை, அமிர்தசித்தம், கார்த்திகை விரதம், சுபகரும்ங்கட்கு நன்றல்ல.
y rreg, 9-06-10-36
பங் ேே ஞாயி (13.4-86) சதுரீத்தி இரவு 8:29வரை ரோகிணி முழுவதும், சித்தம், சதுரீத்தி விரதம், சுபகருமங்களை விலக்குக. பி.இரவு 3-12க்கு கடிய புதுவருஷம் பிறப்பதால் இரவு 1-12 மணி முதல் ஆரம்பிக்கும் மேஷ சங்கிரமண புண்ணியகாலத்தில் மருத்துநீர் தேய்த்து ஸ்நானஞ்செய்தல் வேண்டும். ராகு 4:35-6-05
"பண்டிதமணி'க்கு அஞ்ச
மட்டுவில் மணி யாகத் தோன்றி * 'இலக்கிய கலாநிதி'யாகப் புகழுடன்
பரிணமித்த பெரியார்,
క్ష్
பண்டிதமணி
யுற்ற சோதிட மலர் தனது இதய பூர்வமான கண்ணி அஞ்சலியினைக் காணிக்கையாக்குகின்றது.
f அன்னுரின் ஆத்மா சாந்திபெறப்
பிரார்த்திக்கின்ருேம்,
镜盔蔷
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பரமயோகம்
மனிதன் தனது உடலிலுள்ள உறுப்புக்களில் உயர்வு தாழ்வு பாராட்டுவதில்லை, உறுப்புகளுக் குண்டாகும் இன்பமும் துன்பமும் தன்னுடை யதே, ஏனெனில், உறுப்புக்கள் (அவயவங்கள்) வேறு தான் வேறு அல்ல. தானே அவயவங்கள்: அவயவங்களே தான். இந்த அறிவு சாதாரண மனிதனுக்கு (ஆத்மாவுக்கு) உறுதியாயிருப்பது போல, சிறந்த யோகிக்கும் தானே உலகம். உல கமே தான் என்ற அனுபவம் ஸ்திரமாக இருக்கி றது, தானும் உலகும் பரம் பொருளாக இறை வனுக்கு அவயவங்கள் போன்றவை தன க் குத் துன்பம் இராது உறுப்புக்களின் உணர்வும், அறி வும் தடுப்பது போன்று உலகுக்கு தன்னுல் துன் பம் வராது தடுத்துக் கொள்கிருன், தனக்கு இன் பத்தை வளர்ப்பது போன்று உலகுக்கும் இன் பத்தை நல்குகிருன், இந்த ஐக்கியமான நிலை யைப் "பரமயோகம்' எனும் பெயரைப் பெறு கின்றது. இவ்யோகத்தை அடைபவனே பரமயோ பாகின்றன்,
பங்குனித் திங்கள்
சீக்தி வழிபாட்டிற்கும், சக்தியைப் போ ற் றும் பொங்கல் பூஜனைக்குமுரிய கால ம். இது. திங்கட்கிழமை தோறும் சக்தியைப் போற்றி வழி படும் பக்தர்கள் சக்தி வடியினணுகிய இறைவனை சக்தியுடன் சேர்த்து பூஜிப்பதும் இம்மாத உத்தர நாளிலாகும். கார்த்திகைத் திங்கள் சிவனுக்குப் பங்குனித் தி ங் கள் சக்திக்குமுரிய காலமாகும். இத்தினம் பொங்கல், குளிர்த்தி என்னும் வழி பாட்டால் சக்தி  ைய குறிப்பாக கண்ணகியை குறிப் பா க கண்ணகியை போற்றுவதற்குரிய தாகும் .
来 米 米
சேற்று நீரிலுள்ள அழுக்கை நீக்கினுல் அது நல்ல நீரோடு கலப்பதற்குத் தகுதியாகிறது, மன திலுள்ள ஆசை, அச்சம், சினம் என்ற அழுக்கு களை நீக்கினல் ஈஸ்வரமயமாக அமைகிறது. இத ஞல் இறைவன் பெருமையை அறிய வல்லதா கவும், அவனே அடைக்கலம் புகுவதற் கேதுவாக வும் ஆகின்றது, தீயுடன் தொடர்பு வைக்கிற இரும்பு தானும் தீமயமாக ஆவது போல இறை வனுடன் இரண்டறக் கலக்கின்ற ஆத்மாவும் தானும் இறைஸ்வரூபமாகவே ஆகிவிடுகின்றது.

Page 6
Y SYSSK K0 0SY SY S K KSLL S LLS0S 0S 0S 0LL*gr8Z 0S S S0L S0L 00S0L 0 SLL S 0S L LL LSLL S S0 LS0 0 J0 LLS urmgo£ILZ Zɛ 9 | 6° C | IS I || op 1 || CC 6 | 6Z L | 08 s į 62 g | Iz I|*}| || # 6 || 8 || L. LØ §粤闽hZI9% lɛ 9 || 99 % |99 || || 82 || || 8£ 6 || vs || || So si yɛ ɛ|9z || || s | I || 6 5 || siz 7 is, §19°e) || IIÇZ 0L S0S S0 0 Y 00 Y 0 K S00 S 0L KS00 S00 LLL 0 LL LS S L S Lț, Sy 9 || Z. V so z 19$ I || 99 6 || Zo [ | soț și zo £| oc | | {z 1 || LI 5 || ī£7 5s, §smu@ || 5oz 0L S0 S S0 S S0 K 0L 0S00 L S 00 K00 S00 LLL 0 LL0 LLL!poo8ZZ Y SK LS0 S LSY 0 0L S 0L S 0L KLL LL LLLL 0 K S 00S*eg IZ 89 9 || 9 | y | LI Z | 6. Z | 6S 6 || SS || || 9$ $ | sg o'|ty I || 9ɛ I || ±± 6 || #5 Î ÏT 9umso | 90Z S 0S00 S S0L S S KS KS00 S 00 S L SLL S00 LLS00 0 0LS S 0偶围hS6H S 0S0L S SLL SL0 LLSS 00S0 0 S 0 LLL LL LS0L 0 L 0 S 0*絕81 8 9 || $2 $ | LZ Z | 6 I ZI | 6 ) QI || 9 8 | 9 9 || s þ | Lç I || 9p || || op 6 || #9 I z I 9*濾L s ZI 9 | 62 V | Io Z | £Z ZI | £I QI || 6 8 || 0 | 9 | 6 # | | z | 0ç I || 3# 6 || 3ç s 5í 9snuo | z91 91 9 | 1€ † || So Z | LZ ZI | LI OL 19 I 8 | 9 | 9 || $1 $ | Ş z | #ç II |zç 6 || zo ĝ iż 9食9卧。一S s 0YSLSYSL0S0LSY0LSL0SL0LSSYSLLLLSYLLLSLLLLSLLS YLS K| SYLLL LLLL S LLL S LLL S LLLL S LLLLL S0LL LLL SLLL SLLLLLLSLLL49&fi)| orgir | ? yuan|
•ð97oors* Ugio org* (97og iosgi•ơi !* (97ogno synwq ||• q !*&T*&Toors*(9.7• q !oŲıogn* (97oor.olyn.Ợ7* (97 ° on| qırıgiolodoa, 1 os@o | eo@gs | utes s posso qisigelaio-ioi Nossosqīāī@@-ūsīqinogi ị q14.liste|97喻一遇困
t ntore 98-y-ĉi søofừ 98-c-si) -nuore goo ĝ-0ɛ ɖoofi) god q-1 „gu ges@ņn ago issoudoo squisouriņțium) quosa qyt@uo quosq'aoregos

ョシ (g-gーorg) シgessagge 『噂きsへョシ gg』@ogaoqi ve-2 sẽ đỡ (99-b-çı) osoɛ goog ra tq'o'o LLYYLL YLLZLLTYY ZYZZLLYYLLLSYZYLLL LLLLLYZZYLLL YLSYYLLZY會é*ncé_
『확=* Iz o 18% z los zij is 01 sez 8 |6| 9 | 61 ° | 81 z loi zi | 6ç 6 | çç 1 || || 9 9z »|gmu@ || 0£ | £1 % Ķ Ķ Ķ Ķ Ķ ķ|?? }} | & & | & & | \{ y | £z z gł z I || 0 || 0 3 || Z. 9 §ž sgoo | 6Z , ZI 蒋溥鸡辑器瑕辫福德老榕树一搏一斑一独 YL S S00 S 00 L0L LLS00 0S0L 0S L S 00 SL L0S LLS0 0 0 0 YS S LLL S LL S LL Y SLL SL LS0SS LS0L 0L S 0L K LL KL LLS0 LS0 S LS0 LYS YZL S L S S LL S S00 S S0L K LL 0 0 0S0L Y 00 K0 LSL LS 0 00 0 0L S LLL S L S 00 S S 0 S 00S0L S0L 0SLL SL SLL LSL LS0 0 L00 L S滤一揆一e 板球, ,挖壕祕一浮海闵媳闵媳妇份一捆心妍t P)一圈一础 LL S00 LL SS 00S0L 0 0L 0S L S 0L SLL LSLL LS0L S L0 0 LL S*於% 00S SK S0S S0S S0S S0 LLS 0S00 S LL K0L LLS00 LLS0L 0 L 0 L S LLL S LL S Y S S0 SL SLL LS S S0S 0S 0S 0S KL LLS0L LY S LL 0 S LLLL S K SK S SL SLL S S00 000 S SS SS S KLL LLS LSL S LS S YYL S L S S SLL S S00 00 S 0 S S0 S K00 LLS00 LSL 0 J 0 LLL S LLL S LL S LL S0L S SLL S 0L 00SL0 L S00 S 00 S L S 0 LLL 0 0L L JS& & | LI | ig 00 S 00 S 00 S0SK LSL K LL K0 LL LLS00 0 S S L S S LLLL S L S 0L |0Z S | lo s || 6? || || Ig | I || 12 6 || LI L | 81 $ | ii ) || 6 || || 39 õi|žç ğ | ° § į šž §{{woo || ... ç Ę | 67

Page 7
Cseudò Sl-tid தீதுனல் غذیه گ
சூ சக்
ராகு புத -------- . . . . . .
s ! ෂෂ | t
| பங்குனி மாதக்
.
-- - -
| -- | “, @婴 。
விருச்சிகல் துலால் Sifaf هندوgع
சந்திரனது இராசிநி%
பங்கு 1s (15-3-86) இரவு 1-01 முதல்
په 5 د اi (86=18-3) ح4e லிவ. (20-3-86) இரவு - 03 9& (23-3-86) காலே 8-41 بهه 10سها பகல் (25-3-86) ܥ11e 3-10 .es. Lt (27-3-86) ܥ13e 4-24 Drč6 (29-3-86) حھ15e 17s (31-3-86) dorra 6-14 , 196 (2-4-86) இரவு 9-35 21s (4-4-86) ւ9.9), 2-59 0-39 பகல் (86=4=7) ه246 8-36 இரவு (4-86=9) ه26 29வு (12-4-86) s728 8=31 و
அதைபலன்
இம்மாதம் பிறக்கும்போது லக்கினம் கன்னி வரனை விட்டு நீங்கி தனுராசியில் பிரவேசிக்கிருf அற்று நீங்கி ஓரி இடைக்கால அமைதி தென்படு கம் காணும். நாட்டு மக்களிடையே உற்சாகமும்

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
1டெ (15-3-86) பி. இ. 5-23க்கு தனு-குஜ வே (19-3-86) பகல் 11-00க்கு கும்-புத 14வ (28-3-86) பகல் 10-39க்கு மேட-சுக் 28வ (11-3-86) பகல் 1-04க்கு மீன-புத
சிவ புதன் உதயம் 17விட புதன் வக்ரத்தியாகம்,
7வட சனி வக்ராரம்பம். 16வ யுரேனஸ் வக்ராரம்பம் 26வட நெப்டியூன் வக்ராரம்பம்.
கிரகநிலை குறிக்க
4 * فة فاسديقம்ை பக்கத்தில் கொடுக் மிதுனம் கப்பட்டுகின பதகத்தின்படி és - é518 பங்குனிமீ 30 உ மாலை 7.30 இங்கும் tồ sắt! ẩ erò ண்ணி கு துலா லகீன : என அறிற்து கொண்டி பின் துலாம் என்ற கூட் டி ே ருச்சிகம் தனுசு "ல"என்று குறித்துக் கொள் மகரம் விவும் கிரகநிலமை SDIS கும்பம் ரித்து மாற்றம்டைந்த கிர கங்களைவும் கவனித்து கிரகி மேடம் நிலை குறிக்கவும். ல & ன ம் இடபம் முதல் வலமாக l(ypasséâ) I A
வரை இலக்கமிடுக
பாக அமைகிறது. செவ்வாய் பங்குனி 1வ சனீஸ் ", ஆகவே நாட்டில் நடைபெறும் கெ டு பி டி கள் ம் அரகியல் தீர்வுக்கான நடவடிக்கைகளில் ஊக்
சுறுகறுப்பும் காணப்படும்.
s

Page 8
e நலநதரும் கால சூரிய ஹோரைச்- உத்தியோகம், வியாபாரம் செ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் ெ தஉதித நலம்,
சந்திர ஹோரை- ஸ்திரீகளைப்பற்றிப் பேசுவது களே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசி அன் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை?- உள்ளக்கருத்துக்களை மை னேக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற் அதன் ஹோரை- வதந்திகள் அனுப்பவும் எழு இஇஇ செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொள் குரு ஹோரை எல்லாவற்றிற்கும் நலம். பன ஆம் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேரிக்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சி இக்கிர ஹோரை. சுபவேலைகள் நடத்த பெ8 இப்பேச்சு பெண்களுடன் உரையாடல், பொன்ன இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள்
சனி ஹோரை- இவ்வோரை மிகக் கொடியது. இகீs சொத்துக்கினேப்பற்றி நடவடிக்கை எடுக்க, (
(பங்குனி மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம் 6 பு
б...211 7...211 8.211 9...211 10...211 11... ...12 21...2110.2111...9 8.21 7.21 أمومته
暑暴剑
ாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு ங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செல் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி அதன் ஐதன் சந்தி சனி குரு செவ் சூரிய வியன் குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செல் சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புதல்
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செல் செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புத6 தேன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என்ன மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட விந்தநேரத்தில் குறிப்பிட்ட கிருமத்தைச் செய்யவு

ஹோரைகள்
"ய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத்
தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் கிேச்&ைகில்
, கேள்விகள் கேட்பது, கிவரிச்சியான பேச்சுக்
தம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயே
றமுகீம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைள்ே (மண் போருக்குப்புறப்பட, ஓமம், அக்கினி சம்பந்தமான கு நன்று, pத்து வேலைகளுக்கும், பரீகூைடி எழுதவும் ஆராய்ச் rளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று க்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாம்ான்களே வரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கன் இளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் றந்தது. விருந்துக்கு நல்லதல்ல, ண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கிைகள், வின பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது,
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பநீதப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது.
முதல் 30-ந் தேதிவரை)
மணி 21 நிமிஷம்)
21, 12.21 1...21 2.21 3.21. 4. 21. 5.2) 21, 1...21 2.21 3.21 4.21 5.21 6.21
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ப சுக்கி புதன் சந்தி சனி குரு செல் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
* சந்தி சனி குரு செவ் சூரிது கக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு * சந்தி சனரி குரு செவ் சூரிய சுக்கி
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ப சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பாரித் து ம், நிச்சயம் அனுகூலமாகும்,
:

Page 9
யாழ். வானியற் கழகம்
187, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
SLLTS S tLLLLSS EZZLLS LSSLLS SLLLLLSSLZLLLLS SLLLSLS SLLZSLL SLSS ZYSLLLLLLLS
பங்குனி மாத வானியற் கா AStrOn Dumica Dhe 10
SLLLLS S LLLLLStS LLLLLLLESLLLm LLLLLLLLSS EZYESLSSLLL SSSYLS00ZLLSYLLL0SZY LLLLS
சூரியன் - 11386 இரவு மணி 6-42ல்
8ணதாசியில் பிரவேசம் 15-3-86 உதயம் காலே ைே21
அஸ்தம்னம் கால் 8-18 13.4.86 உதயம் காலை 6.05
அஸ்தமனம் மானே 1ே7 இந்திரன் - 19-3-86 பூர்வாஷ்டமி பகல் 115ை9
26 3-86 பூரணை காலை 8.38
24-86 அபராஷ்டமி பகல் 12.09 9-4-86 அமாவாசை பகல் 11-31 10.4-86 சந்திரதரிசனம்.
கிரகங்கள் புதன் ம் 7 த ஆரம்பத்தில் வக்கிரகதியில் அஸ்தமனமாயிருக்கும். இக்கிரகம் 28-3-86ல் கிழக் கில் உதயமாகும். 30-3586ல் வக்கிரகதி நீங் கி நேர்கதியிற் செல்லும், மாத முடிவில் சூரிய உதயம் முன் கீழ்வானில் 27 பாகை உயரத்தில் காணப்படும். 19-3-86ல் கும்பராகியிலும் 11-4-86ல் மீனராசியிலும் பிரவேசிக்கிறது. -
அக்கிரன் மாத ஆரம்பத்தில் சூரிய அஸ்த மனத்தின் பின் மேல் வானில் 13பாகை உயரத் தில் தோற்றும். இக்கிரகம் மாதமுடிவில் 20பாகை உயரத்திற் காணப்படும். 28-3-86ல் மேடராகி யிற் பிரவேசிக்கிறது.
செவ்வாய்: மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன் உச்சியிற் காணப்படும், இக்கிரகம் மி 7 த முடிவில் 18பாகை உச்சிக்கு மேற்கில் காணப்ப டும். 18-3-86ல் தனுராசியிற் பிரவேசிக்கிறது.
வியாழன் மாத ஆரம்பத்தில் கீழ்வானில் உதயம் முன் 18பாகை உயரத்திற் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 41 ப ா  ைக உயரத்திற் காணப்படும், 22:3-86ல் கும் ராசியில் சதயம் ம்ே பாதத்திலும் பிரவேசிக்கிறது.
சனி மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன் உச்சிக்கு 13பால்ை மேற்கில் காணப்படும் இல் கிரகம் மாதமுடிவில் 30பாகை மேற்கில் சரிந்து (அல்லது மேற்கு அடிவானத்திலிருந்து 60பாகை உயர்ந்து) காணப்படும். விருச்சிகராசியில் அனு ஷம் 4ம் பாதத்திற் ச ஞ் ச ரி க் கும் இக்கிரகம் னே3-86 தொடக்கம் வக்கிரககதியிற் செல்லத் தொடங்குகிறது.

வெளியீடு இல,68
4輯聚哥羅期。體輯中場體→ Hü期中國疆罐中體掉 girlsAlleanzi *髒中。輯。議觀
爱 ட்சிகள் mena |
LSLSLSLL SSLLS LLSLSS0LL LLLLSLLLS YZSSLSLL SLLL0ZYSLLLLSL SLSSLLSSS SSSL00S
15-3-86 - 13-4-86
இந்திரன் (Uranus) விருச் சி க ரா சி யி ல் கேட்டை கீம் பாதத்திற் சஞ்சரிக்கும் இக்கிரகம் 28-3-86 தொடக்கம் வக்கிரகிதியிற் செல்லும்,
வருணன் (Neptune): தனுராசியில் மூலம் கீம் பாதத்திற் சஞ்சரிக்கும் இக் கி ர இ ம் 7-4-86 தொடக்கம் வக்கிரகதியிற் செல்லும்.
குபேரன் (Pluto) இம்மாசம் முழு வ தும் துலாராகியில் சுவாதி 3ம் பாதத்தில் வக்கிரகதி யில் சஞ்சரிக்கிறது.
சமாகமாதிகள் 21-3-86 Guérigadang"auth Vernal Equinox, சமராத்திரிதினம்.
30-3-86 மாலை சந் தி ர னு க்கு தெற்கு கேட்டை நக்ஷத்திரம் 1ம் பாகை மறுநாள் விடி யும் முன் அவதானிக்கவும்.
30-386 முன்னிரவு சந்திரனுக்கு வட க் கு சனி 5டாகை, மறுநாள் உதயம்முன் அவதர் விக்இஷம்.
14.86 காாலேயில் சந்திரனுக்கு வடக்குசெவ் வாய். உதயம் முன் பார்க்கவும்.
6.4-86 காலை சந்திரனுக்கு வடக்கு வியாழன் போகை. உதயம் முன் பார்க்கவும்,
6-486 நள்ளிரவு சந்திரனுக்கு வட க் கு புதன் 2பாகை, உதயம்முன் அவதானிக்கவும். (சந்திரன், புதன், வியாழ ன் மூன்றையும் ஒரு சேரப்பார்க்கலாம்)
11-4-86 காலையில் சந்திரனுக்கு தெ நீ கு சுக்கிரன் 14 பாகை, ஆஸ்தமனத்தின் பின் அவ தானிக்கவும்,
ஹலீஸ் வால் நகஷ்த்திரம் (தூமகேது) 21-3 86ல் 43 ம்ணியும் (தென்கிராந்தி 27°) 31-3-86ல் 6 மணியும் (தென்கிராத்தி 37) 10-4-86ல் 10 மணியும் (தென்கிராந்தி 47°)
சூரியோதயத்துக்கு முன் தென் கி ழ க் கில் உதயமாவதால் குறித்தநேர எல்லைக்குள் தென் வானில் அவதானிக்கவும். ஏப்ரில் 5ம் 10ம் திகதி களுக்கிடையில் கேட்டை நக்ஷத்திரத்துக்குத் தெற் கில் 15 18 பாகை தூரத்தில் காணப்படும்.
7

Page 10
篡******伞伞伞蛙*
சோதிடம்
శిశిష్ట్ర శిల్విస్ట్ర స్థ శిశిష్ట్ర శశిష్ఠ శిష్ట ఇష్ట్ర స్థ స్ట్ర
ைேத இதழ் தொடர்ச்சி)
களத்திரபாவம்
இரண்டாம் வீடு பந்துசன தொடர்புக்குரி யது. களத்திரவிஷயத்தை ஆராயும்போது இரண் டாம் போவத்தையும் இயைவுபடுத்தவேண்டும். ፰ሆ ண்டாதிபதி பகை நீசம்பெற்று, ஆறு, எட்டு, பன் னிரண்டில் மறைந்தால் ஏழாம் பாவம் கு ற் ற மின்றி இருப்பினும் களத்திரபலன் மத்திமமா கவே அமையும், குடும்பல்ாழ்க்கை பந்துசண்மூலம் சீர்கெடவும் கூடும்.
பாவபலனை ஆராயுங்கால் பாவாதிபர் நிரீ கும் நட்சத்திரத்தைத் தொடர்புபடுத்திப் பார்த் தல் அவசியம். இவ்வாறு பலன்காணும் முறை யையமைத்து ஏழாம் பாவபலனைப் பாரீப்போம். கிரகங்கள் அவற்றின் குணம்பற்றி சாத்வீகக் கிரகம், இராசதக் கிரகம், தாமதக்கிரதும் என முத்திறப்படும்:
குரு, சந்திரன் சாத்வீகக் கிரகங்கள் சூரியன், புதன், சுக்கிரன் இராசதக்கிரகங்கள் செவ்வாய், சனி, இராகு, இேது தாமதக்கிர ୫୩ଖି4ଞ୍ଜର୍ଜନୀ ஒரு கிரகம் நிற்கு b நட்சத்திரத்தின் தசா நீாதன் சாதிவீசிக் கிரகுமாயின் அக்கிரகத்துக்கு நற் பலனும் இராசதக் கிரகம்ாயின் மத்திமமும் தாம் தக்கிரகமாயின் அதம்பலனும் கூறவேண்டும். சூரி யன் அசுவினி நட்சத்திரத்தில் நிற்பதாகக் கொள் வோம், அசுவினிக்கு தசாநாதன் கேது, இவர் தாமதக் கிரகமாதலின் சூரியன் பெலவீனம்டைந் ததாகக் கொள்ளவேண்டும். சூரியன் பரணியில் நின்ருல் வரணியின் தசாநாதனுகிய சுக்கிரனின் இராசத குணத்தையடைந்து மத்திம பலனேக் கொடுப்பர். சூரியன் ரோகிணியில் இருந்தால் அதன் தசாநாதனுகிய சந்திரனது சாத்வீக குணத் தைப் பெற்று நற்பலனைக் கொடுப்பர். இப்படி தசாநாதனது குணத்தைப் பார்ப்பதோடு அவரது

fèsièsfesiesfèsèsfèstèsièstesfè fèsties
கற்போம் :
ਜ'
影 ఫెరె లిఖ్యూస్థ స్థ ఖాళీ స్థ శిశిష్టి
ஆதிபத்தியம் நிற்கும் இடம் என்பவற்றையும் ஆராய்ந்து பலனறியவேண்டும்.
கிரகம் நிற்கும் நட்சத்திரத்தின் தசாநாதன் சீவக்கிரகம் எனப்படுவர். இச் சீவக்கிரகம் எந்த நட்சத்திரத்தில் நிற்கிறதோ அந்த நட்சத்திராதி பன் சரீரக்கிரகம் எனப்படுவர். ஒரு கிரகத்தின் சிவக்கிரகம், சரீரக்கிரகம் இ ர ன் டு ம் பெலம் டைந்து ஆதிபத்திய பெலமுண்டாயின் அக்கிர கத்துக்கு பூரணபெலமுன்டெனலாம்.
சூரியன் ரோகிணி நட்சத்திரத்தில் இருப்ப தாகக் கொள்வோம், ரோகிணியின் தசாதாதன் சந்திரன், எனவே சூரியனின் சீவக்கிரகம் சந்திர ஞகும். இச்சந்திரன் புனர்பூச நட்சத்திரத்தில் நிற்பதாகக் கொண்டால் புனர்பூச நட்சத்திரத் தின் அதிபன் குரு சூரியனின் சரீரக்கிரகமாகும். சிவக்கிரகமாகிய சந்திரனும் சரீரக்கிரகமாகிய குருவும் சாத்வீகக் கிரகங்களாய் அமைவது சூரி யனுக்குப் பெலத்தைக் கொடுக்கும். இதனேடு இவ்விருவரும் ஆதிபத்தியம் முதலான பெல ம் பெறின் சூரியன் உத்தம் பெலமடைந்திருப்பதா இக்கொண்டு பிதா முதலிய சூரியனின் காரகங்கள் விசேட பலனுக்குரியதாகக் கொள்ளல்வேண்டும். இச்சூரியன் ஏழாதிபணுக அமையின் உத்தம களத் திரத்தைக் கொடுப்பர்,
தளத்திரபன்ை பார்ப்பது போல வியாபார பலனும் ஏழாமிடத்தைக்கொண்டு பார்க்கலாம்3 ஏழாம் பாவத்தின் பெலத்தையும் வியாபாரத்துக் குக் காரகக் கிரகமாகிய புதனின் பெலத்தையும் சேர்த்துப் ப்லனறிய வேண்டும். இன்னுெருவ னேடு கூட்டுவியாபாரஞ்செய்ய விரும்புபவன் அவ னுக்கும் தன க் கும் சாதகப்பொருத்தமுண்டோ என்பதையறிந்து வியாபாரந்தொடங்க வேண்டும்,
இப்பாடத்தில் விசேடமாக விளக்கிய சீவசரீ ரக் கிரகிபலன் எல்லாப் பாவத்துக்கும் பாரிக்கப் படவேண்டியது என்பதை மனதிலிருத்திக்கொள்ள, (வளரும்}

Page 11
الم.
( இ. கந்தையா, கரம்ப W 15-3-86 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மா கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் ந குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசா வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன 8
அசுவினி, பரணி, கார்த்திகை 12ம் கால்
ம்ேடராசியில் பிறந்தவர்களுக்கு இந்தம்ாதம் சூரியபகவான் 12-ல் கீர்த்தி விரையத்தில் சுவர்ண மூர்த்தியாகி பலத்துடன் பவனிவருகிருரி வி ர பத்தானுதிபன் லாபத்தில் வலிமை பெறுவதும் நன்மையாகும். தேசசுகம் குடும்பசுகம் முதலியன சுமாராக இருக்கும்; வருமானம் அதிகரிக்கும். தேவப் பிறப்புக்களின் உதவிகளும் கிடைக்கும். இதுகாலமும் தடைப்பட்டிருந்த காரியங்களில் சித்தியும் ஏற்படும். சிலருக்குப் புண்ணிய யாத்தி ரைப் பலன்கள் கூடக் கிடைக்கும், எவ்வாருயி னும் தவிர்க்கமுடியாத சந்தர்ப்ப சூழ்நிலைகளி ஞல் செலவுகளும் அதிகரிக்கும். சனி ப க வ ர ன் அட்டமத்தில் சஞ்சரித்தலின் சில எதிர்பாராத
 
 

ன், ஊர்காவற்றுறை, 9 13-4-86 வரை
தக் கிரகசாரத்தை யொட்டியே தாப்பட்டிருக் நட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் ர பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு பின்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். காலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
திடீரி நெருக்கடிகள் துக்கசம்பவங்களும் சிலருக்கு இடம் பெறவும் கூடும்.
குடும்பத்தவர்களுக்கு குடும் ப ந ல் லு ற வு வளர்ச்சியடையும். குடும்பத்தில் பெரியவரிகளின் உதவிகளும் கிடைக்கும். இனசன பந்துக்களின் கொண்டாட்டங்களும் அதிகரிக்கும். குடும் ப ச் செலவுகளும் அதிகரிக்கும்.
வர்த்தகரீகிளுக்கு முதலீடுகளால் வரும்ானம் கிடைப்பினும் வியாபா ர ம் மந்தநிலையடையும், தவிர்க்கமுடியாத கட்டாயச் செ ல வி ன ங் கள் அடிக்கடி ஏற்பட்டுக்கிொண்டே இருக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு அதி கா ரி க ளி ன் பாராட்டுக்கள் அடிக்கடி கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்ச்சி அல்லது பதவி உறுதிப்படுத்தல் போன்றவையும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிர்ச்சேதம் உற்பத்தியைப் பெருமளவில் குறைக்கும் இயற்கை செயற்கை ஏதுக்களால் பயிர்ச்செய்கை பாதிப்புறும், வருமா னத்திலும் செலவுகளே அதிகரிக்கும்,

Page 12
தொழிலாளர்களுக்கு வேலை வாய் ப் புக ள் கிடைக்கும். ஆனல் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடையாது. தொழிலாளர் மத்தியில் தொழில் பிணக்குகளும் அடிக்கடி ஏற்படும். நாள் சம்பள வேலையாட்களின் வாழ்க்கை ஒரளவு சீராகும்.
ம்ானவர் இல் வி தடைதாமதங்களுக்கிடையி லும் முன்னேற்றம் காணும். சட்டத்துறை மருத் துவத்துறை மாணவர் விசேட சித்தியும்பெறுவர். எப்படியாயினும் கல்வி அதிகாரிகளின் கெடுபிடி களும் தொடரவே செய்யும்.
பெண்களுக்கு மனநிறைவான சம்பவங்கள் ஏற்படக் கூடிய காலம், முன்பு தடைதாமதங்கி ளூக்குட்பட்டிருந்த விவாக முயற்சிகள் கூடச்சித்தி பெறும், கன்னிப் பெண்களின் காதல். விவகாரங் களில் முன்னேற்றம் காணும். அதிஷ்டநாட்கள்: மார்ச் 15,19,20, 23பக,24, 31 ஏப் 1,2,3பகல்8,9இரவு 10,11 துரதிஷ்டநாட்கள்: மார்ச் 26,30,31 பகல் ஏப் 7 பி, ப. 8,9 பகல்
萨·
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருககிரிடம் 1,2-ம் கால்
இடபராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் லா பத் தி ல் லோகமூர்த்தியாகி மூர்த்திபலம் குன்றிச் சஞ்சாரம் செய்கின் ருர், மற் றும் பிரதான கிரகங்களான சனி, செவ்வாய்,குரு முதலியவர்களின் கோசாரமும் பலம்குறைந்தே காணப்படுவதும் இவர்களுடைய துரதிஷ்டமே! தேகசுகம் குடும்பககம் முதலியன அடிக்கடி பாதிப் படையும், வருமானம் குறைவுறும். எதிர்பாராத திடீர் நெருக்கடிகள் செலவுகள் ஏற்பட்டு கல்லே அடைய நேரும். பொதுவாகி இவரிகள் உடல் உளப் பாதிப்புக்குள்ளாகி து விண் ப் படவேண் டிய கஷ்டமான காலம், தசாபுத்தி அந்தரபலமுள் ளவர்களுக்கு அதிக சிரமங்கள் ஏற்படமாட்டாது. மற்றவர்களுக்குத் தெய்வவழிபாடும் நவநாயகர் பிரீதியுமே ஆறுதல் அளிக்கும்.
குடும்பத்தவர்களுக்குக் குடும்ப சுக வீ ன ம் கவலைதரும். குடும்ப வருமானம் குடும்பச்செலவு இளுக்குப் போதாது. குடும்பத்தில் எதிர்பாராது
1 Ꭴ
 

திடீர் தொல்லைகள், செலவுகள் இழப்புக்கள் கூட ஏற்படும். புத்திரர் உதவிகள் கிடையாது.
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளைத் திருப் திப் படுத்துவதில் பெரும் சிரமங்கள் ஏற்படும். ச8 உத்தியோகத்தர்களின் உதவிகள் கிடைக்கும். வருமானத்திலும் செலவுகள் அதிகிரிக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபார மந்தநிலை ஏற்ப டும்" வாடிக்கையாளர் வரவும் குறைவுறும் சோர சத்துருபயம் முதலான பொருள் இழப்புக்கள் கூட ஏற்படும். புதுமுதலீடுகளே தவிர்த்தல் நல்லது
விவசாயிகளுக்கு பயிர்உற்பத்தி சமபலனேயே தரும். கூலியாட்களின் கெடுபிடிகளும் பண்ணை வில்சாயிகளுக்கு ஏற்படும். பசளை, மானியம் முத லியன சம்யத்தில் கிடையாது.
தொழிலாளர் மத்தியில் வேறேயில்லாத் திண் டாட்டம் வளரும். தொழிலாளர் பீனக்குகள் வேலைநிறுத்தம் முதலான பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படும். தினக்கூலிவேலையாட்கள் வரு மா ன ம் வீழ்ச்சியடையும்,
மாணவர் கீல்விக்குழப்பநிலை தொடர் ந் தா லும் இல்வி ஊக்கமும் சுயமுயற்சியும் மாணவ ருக்குக் கல்வியில் முன்னேற்றத்தைக் கொடுக்கும். கணித விஞ்ஞானத்துறை மாணவர் உயர்கல்வி வாய்ப்பும் பெறுவர்.
பெண்களுக்கு பொதுவாகக் கன்னிப் பெண் கள் காதல் முதலான முயற்சிகளில் உணர்ச்சி வசப்படாமல் எச்சரிச்கையாக இருக்க வேண்டு மென நவநாயகரி எச்சரிக்கின்றனர். குடும் பப் பெண்களுக்கு சோதனைகள் ஏற்பட இடமுண்டு. அதிஷ்டநாள்கள் மார்ச் 16,17,21,22,23காலை
ஏப் 3,48,9பகல் 18பகல், 13
துரதிஷ்டநாள்கள் மார் 15,8831இரவு
ஏப் 1,2,9இரவு 10,11,12தா.
மிருகசிரிடம் 3,4 திருவாதிரை புனர்பூசம் 1,2,3
மிதுன இராகியில் பிறந்தவர்களுக்குச் சூரிய பகவான் 10மல் சுவர்ண மூர்த்தியாகிப் பலம்பெறு வது நன்மையாகும். தேகசுகம் குடும்பசுகம் என் பன திருப்திதரும். வருமானம் அதிகரிக்கும், குடும்
2
;
تھی۔

Page 13
பத்தில் மகிழ்ச்சிகரமான மங்கள நிகழ்ச்சிகள் கூட இடம்பெறும். இவ்வளவு காலமும் நிறைவு பெற முடியாமல் தடைதாமதங்களுக்குள்ளாகி இருந்த காரியங்களில் சாதகமான முடிவுகள் எடுக்கப்படும். தூரதேசப் பொரு ள் வரவும் கிடைக்கும். செவ்வாய் 7-ல் சஞ்சாரம் செய்த லின் சகோதர வழியில் துன்பமும் குடும்பத்தில் பிணி பீடைகளும் சிலருக்கு ஏற்படும்,
குடும்பத்தவர்களுக்கு குடும்ப உறவு சீராக இருக்கும், குடும்பச்செலவுகள் அதிகரிக்கும். சகோ தர உறவினர் பகைவிரோதங்களும் ஏற்படலாம், புத்திரர் உதவிகளும் கிடைக்கும்.
வரித்த கரீகளுக்கு முதலீடு செய்ய வா ய் ப் பான காலம். வியாபாரம் முன்னேற்றம் காணும்: ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகர்கள் அதிகலாபம் பெறுவர் வங்கி இருப்புக்களும் அதிகரிக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகா ரி க ளின் பாராட்டுகளும் பதவி உயரீச்சிகளும் கிடைக்கும். பதவி உறுதிப்படுத்தல் அல்லது சேவை நீடிப்பு முதலானவையும் கிடைக்கும். சக ஊழிய ரீ க ள் ஒத்துழைப்கக் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி முன்னேற் றம் காணும். பசளை மானியம் முதலியன கிடைக் கும். பண்ணை விவசாயிகளுக்கு உற்பத்தி அதிக ரிக்கும், வருமானமும் திருப்திதரும்,
தொழிலாளர்களுக்கு வேலைவாய் ப் புக் கள் கிடைக்கும் தொழில் ஒப்பந்தங்களால் எ தி ரீ பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலாளர் மத்தி பில் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் வலுப்பெறும்3
மாணவர் மத்தியில் இல்வியூக்கம் முன்னேறும் ஆசிரியர் மாணவரி நல்லுறவு வளரும் சிலருக்கு புலமைப் பரிசுகள் கூடக் கிடைக்கும். பரீட்சைத் தேர்ச்சிகளும் மன நிறைவுகளேத் திரும்,
பெண்களுக்கு மனநிறைவான காலம். கன் னிப் பெண்களின் விவாக விஷயங்களில் இவ்வ ளவு காலமும் இடம்பெற்றுவந்த தடைதாமதங் கள் நீங்கி விவாகசித்தியும் பெறுவர்.
அதிஷ்டநாள்கள் மார்ச் 15,19,2024, 28
Jr'ü 5 Luis Giv8, 10, 1, 12 Stržby
துரதிஷ்டநாள்கள். மார்ச் 18, 17:30,
gru", 8,4, 120486 13

புனர்பூசம் 4-ம் கால், பூசம் ஆயிலியம்.
இந்த இராகியில் ஜெனனமானவர்களுக்கு சூரியபகவான் இந்த மாதம் 9-ல் தாம்ரமூர்த்தி யாகிப் பலக்குறைவுடன் சஞ்சாரம் செய்வது நன்  ைம க் குறைவையே குறிப்பிடவேண்டும், மேலும் குருபகவானும் அட்டமத்தில் சஞ்சாரம் செய்வதும் கவனிக்கப்படவேண்டும். பொதுவாக இவர்களுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்ப டும். மனஅமைதிக் குறைவு, காரிய த ட் டம் பகைவிரோதம் முதலானவைகளும் இடம்பெற லாம். செவ்வாய் பலம் பெறுவதால் சகோதர வழிகளால் உதவிகள், பூமி சிம் பந் த மா ன பொருள் வருமானம் கிடைக்கும்,
குடும்பத்தவர்களுக்கு வருமானக் குறைவே அதிகம் ஏற்படும், குடும்பத்தில் சுகவீனம் முதலிய பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படும். புத்திரர் உத விகள் கிடையாது. கடன் பயமும் அதிகரிக்கும். வர்த்தகரீகீஞக்கு இந்தமாதமும் Goodulumrumpur மந்தநிலை தொடரவே செய்யும். கறுப்பு சந்தை வியாபாரிகளுக்கு நட்டமும் ஏன் தண்டனைகளும் கூடக்கிடைக்கும். வங்கிநிதி இழப்புக்கிளும் குறை வுறும், முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தரிகளுக்குச் சோதனை யான காலம். மேலதிகாரிகளின் கெடுபிடிகள் இவரிக ளுக்கு மன அமைதிக்குறைவைக் கொடுக்கும். சில ருக்கு பதவி இழப்பு அல்லது பதவிநீக்கம் கூட இடம் பெறும்;
விவசாயிகளுக்குப் பயிர்ச்செய்கையின் முன் னேற்றம் பெருமளவில் தடைப்படும் பண்ணை விவ சாயிகளுக்குக் கூலியாட்கள் பிரச் சினை களை கொடுப்பர். விளைவும் குறையும்.
தொழிலாளர் மத்தியில் பினக்குகள் வலு வடையும். உழைப்புக்கு ஏற்ப ஊதியம் கிடையாது வேலை வசதிகள் குறைவுறும், தொழில் ஒப்பந்தங் களால் நட்டமேற்படும்,
மாணவர் கல்விக்குழப்பநிலை இந்தமாதமும் தொடரும், மாணவர் கல்வியூக்கம் குறைவதுடன்

Page 14
மறதி, இலட்சியப்போக்கும் கல்வித் தேர்ச்சிக்குத் தடையாக அமையும்.
பெண்களுக்கு கன்னிப் பெண்களுக்கு விவாக
முயற்சிகள் தடைப்பட்டுக் கொண்டு இக்கல்களைக் கொடுக்கும். திடீர் உணர்ச்சிவசப்படுதலால் அவ மானப்படவும் வேண்டிவரும். குடும்பப் பெண்க ளுக்குக் கணவன்மாரின் நல்லெண்ணம் குறைவுறும். அதிஷ்டநாள்கள்: மார்ச் 16,17,21,2826.
ஏப் 8.9பகல், 13 துரதிஷ்டநாள்கள்: மார்ச் 19,20
ஏப் 1, 2, 6
மகம் பூரம், உத்தரம் -ம் கால் சிங்கராசியில் பிறந்தவர்களுக்குச் சூரியபக வான் அட்டமத்தில் ரஜ தமூர்த்தியாகி இம்மாதம் சஞ்சாரம் செய்கிருர், இராசியதிபதி பலம் குறை வது இவர்களுக்கு நன்மைதராது. குருபகவான் 7ல் சுபகோசாரம் செய்வது எதையும் சம்ாளித்து விடுவார்கள். எனினும் சுபாசுபங்கலந்த சமபலன் களே இவர்களுக்கு நிகழும். பொதுவாக தே க சுகம் சீராகஇருக்கும். வருமானத்துக்குமேல் செல வுகள் அதிகரிக்கும். எந்த முயற்சியும் தடைதாம தங்களுக்குமேல் சிரமங்களைக் கொடுத்து நி ைற வுறும். குரு முதலிய பெரியவர்களின் உதவிகள் கிடைக்கும்.
குடும்பத்தவர்களுக்கு குடும்ப உறவு சீராகி இருக்கும். ஆணுல் குடும்பச் செலவுகள் அதிகரிக் கும், குரு முதலிய பெரியவர்களால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நிறைவேற்றப்படும். புத் திர ரி உதவிகள் கிடைக்கும்.
வர்த்தகரீகளுக்கு வியாபாரம் திருப்தியளிக் கும். முதலீடுகள் சமபலன் தரும், நிதிவசதிகளும் சீராகிவிருக்கும்.
உத்தியோகத்தரிகளுக்குப் பதவிகள் பாரமாக அமையும். மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்துவது முயற்கொம்பாகிவிடும். சக ஊழியர் ஒத்துழைப் பும் ஆதரவும் ஆறுதல் தரும்.
விவசாயிகளுக்கு பயிருற்பத்தியில் முன்னேற் நம் தடைப்படும். கூலியாட்களாலும் பயிருற்பத்தி
 

செலவுகின் அதிகரிக்கும். பனை விவசாயிகளுக்கு விளைவுகள் குன்றும். விளைவுகளுக்கு நியாயமான சந்தைவாய்ப்பும் கிடையாது. | r
தொழிலாளர்களுக்குள் மோதல்களும் பிணக் குகளும் வலுவடையும் முதலாளிமார்கள் தொழி லாளர் மத்தியில் நல்லுறவும் ஒத்துழைப்பும் குன் றும். வேலைவசதிகளும் குறையும்.
மாணவர் க்ல்வியூக்கம் ஆக்கம் தரும், கணித விஞ்ஞான சட்டத்துறை மாணவருக்கு உயர்கல்வி வாய்ப்பு அல்லது விசேடசித்திகூடக் கிடைக்கும் ! சிலருக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில்கள் கூடக் கிடைக்கும்.
பெண்களுக்கு விவாகாதி மங்கல நிகழ்வுகள் நிறைவேறும் கன்னிப்பெண்கள் காதல் விஷயங் களில் எச்சரிக்கை தேவை. குடும்பப் பெண்களுக் குக் கணவன்மாரின் அன்பும் ஆதரவும் குடும்பத் தில் மனநிறைவைத்தரும். அதிஷ்ட நாட்கள்: மார்ச் 15,19,20,24,28.
ஏப் 10,11. துரதிஷ்ட நாட்கள்: மாரீச் 21,22
ಛTL 848
உத்தரம் 2,3,4, அத்தம், சித்திரை 1.2-ம் கால்
இவ்விராசியில் ஜெனனமானவர்களுக்கு இம் மாத ம் சூரியபகவான் 7ல் லோகமூர்த்தியாகிப் பலக்குறைவுடன் பவனிவருவதும் குருபகவான் 6ல் துர்க்கோசாரம் செய்வது ம் எச்சரிக்கையா னதே. தேகசுகம் குடும்பசுகிம் என்பன அடிக்கடி பாதிக்கப்படும். வரும்ானமும் செலவும் அதிகரிக் கும். எடுத்தகாரியங்களில் முன்னேற்றம் குறை வுறும். சனிபகவான் பலம்டைவதால் காணி விவ சாயம் சம்பந்தமான பொருள் வரவும் அந்நியர் உதவிகள் முதலானவையும் கிடைக்கும். குடும்பத் தில் நெருங்கிய உறவினர்களுக்குள் துக்கசம்பவங் கள் முதலானவையும் ஏற்பட இடமுண்டு. குல தெய்வத்தை பக்திசிரத்தையுடன் வழிபடுவ்தால் எவ்வகைப் பிரச்சினைகளிலும் ஆறுதல் பெறலாம்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பவருமானம் கு ன் றும். குடும்பத்தில் சுகவீனம் முதலிய தி டீ ரி
芝
5 ெ

Page 15
நெருக்கடிகளால் செலவுகள் அதிகரிக்கும். புத்தி ரரி உதவிகள் கிடையாது.
வர்த்தகர்களுக்கு வியாபார மந்தநிலை ஏற் படும். வrடிக்கையாளரின் வருகையும் குறையும். வங்கி நிதி வசதிகளும் குன்றும். முதலீடுகளை தி தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகி பாரம் அதிகரிக்கும். சக உத்தியோகத்தருடன் காரண மில்லாமல் சந்தேகப்படவேண்டியும் வரும். கில ருக்குப் பதவியிறக்கம், அல்லது வேலைநீக்கம் கஷ் டப்பிரதேச இடமாற்றம்கூடக் கிடைக்கலாம்.
விவசாயிகளுக்கு பயிருற்பத்தி கணிசமான அளவு மனநிறைவைக் கொடுக்கும். பண்ணை விவ சாயிகளுக்கு விளைவு அதிகரிக்கும். கூலியாட்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
தொழிலாளர்களுக்கு வேலைவாய் ப் புக் கள் கிடைக்கும். ஆனல் உழைப்புக்கேற்ற சம்பளம் கிடைக்குமா என்பதுதான் கேள்விக்குறி! நாட் சம்பளதாரருக்கு வரும்ானம் திருப்தி தரும்.
மாணவரி கல்வியூக்கம் குறைவுறும் கல்விக் குழப்பநிலை தொடங்கும். விவசாய இயந்திரத் துறை மாணவர்கள் கல்வித்தேர்ச்சி பெறுவர்.
பெண்களுக்கு எண்ணங்களில் முன்னேற்றங் இள் குறைவுறும். குடும்பப் பெண்களுக்கு கன வன்மாரின் கண்டிப்பும் அதிகரிக்கும். குடும்பத் தில் திடீர்ச் செலவீனங்கள் அமைதியைக் குறைக் கும். வெப்புநோய்கள் கூட வர இடமுண்டு; அதிஷ்ட நாட்கள்: மார்ச் 18, 17,21"22, 26,80.
ஏப் 3,4, 13.
துரதிஷ்ட நாட்கள்: மார்ச் 15,24
ஏப் 6,10,11.
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3
இந்த இராசியில் பிறந்தவர்களுககு இந்த மாதம் சூரியபகவான் 6-ல் தாம்ர மூர்த்தியாகிப் இவனிவருவது சுபாசுப பலன்களைக் கொடுக்கும். குருபகவான் சுபகோசர வலிமையுடன் திருஷ்டி செய்வதும் நன்மையாகும். பொதுவாக இவரி களுக்கு தேக்சுகம் சீராக இருக்கும். வருமானம்
 

அதிகரிக்கும். முன்பு தடைப்பட்டிருந்த முயற்சி கிளிலெல்லாம் அாதகமான முன்னேற்றங்கள் ஏற் படும். பெரியவரிகளின் உதவிகளும் கிடைக்கும். ஏழரைச் சனீஸ்வரனின் கடைசிக் காலமாதலின் முற்கூறிய பலன்களில் எதிர்பாராத தடைதாம தங்களும் திடீரிநெருக்கடிகளும் ஏற்படும்.
குடும்பசுகம் முன்னேற்றமடையும், வீட்டில் அல்லது குடும்பத்தில் மகிழ்ச்சிகரம்ான சுபசந் தோஷச் சடங்குகள் நிகழும், புத்திரர் உதவிகள் கிட்டும். குடும்ப வருமானமும் அதிகரிக்கும்.
வர்த்தகர்களுக்கு நிதிவசதி - வங்கி வசதிகள் அதிகரிக்கும். புதுமுதலீடுகளும் லா ப ம் தரும்ே வியாபாரம் படிப்படியாக முன்னேற்றமடையும்.
உத்தியோகத்தர்களுக்கு மேலிடத்து ஆதரவு கள் அதிகரிக்கும். சிலருக்குப் பதவிச் சிறப்புகள் கூடக் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப் பும் கிடைக்கும். விருப்பமான இடமாற்றங்களும் கிடைக்கலாம்:
விவசாயிகளுக்கு இயற்கை க செயற்கை ஏதுத் களால் பயிரழிவுகள் ஏற்பட்டு உற்பத்தி குன் றும் தொழி ல் ஒப்பந்தங்களும் எதிர்வார்த்த லாபம் தரமாட்டாது.
மாணவர்களுக்கு கல் வி யி ல் படிப்படியாக ஊக்கம் பெறு வ ரீ, சட்டத்துறை மாணவரின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். பொதுவாகக் கல் வித் தேர்ச்சி திருப்திதரும்.
பெண்களுக்கு நல்ல என்னங்கள் கைகூடி ம்னநிறைவு தரத்தொடங்கும் கன்னிப் பெண்கள் விவாக முயற்களில் முன்னேற்றம் காணும். குடும் பப் பெண்களுக்குக் கணவன்மாரின் ஆதரவும் ஒத்துழைப்பும் அதிகரிக்கும். அதிஷ்ட நாட்கள் மார்ச் 19,20,2128
gul 1, 2, 6 துரதிஷ்ட நாட்கள்: மார் 16,17, 26
ஏப் 8 9 பகல், 18
விசாகம் 4-ம் கால், அனுஷம், கேட்டை இவ்விராசியில் ஜனனமானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 5-ல் சுவரீனமூர்த்தியாகி
18

Page 16
வலம்வருவது சம் சுயபலன்களைக் கொடு க்கு ம். தேகசுகம் சுமாராக இருக்கும். குடும்பசுகம் அடிக் கடி பாதிப்புறும், வரும்ானம் ஓரளவு முன்னேற் றமடையும், ஏழரைச் சனியின் காலமாதலின் எதிலும் எதிர்பாராத திடீர் நெருக்கடிகளை எதிரி கொள்ளவேண்டி நேரும், பொருள் நட்டம், வரவு க்கு மிஞ்சிய செலவு. கடன் பயம், முதலானவை கலந்து நிகழும். சனீஸ்வரப் பிரீதியுடன் இஷ்ட தெய்வ வழிபாடு பக்தியுடன் யெய்துவருபவரீ களுக்குச் சாந்தி கிடைக்கும்.
குடும்பத்தில் அடிக்கடி பிணக்குகள் அவ்வப் போது தோன்றி மறையும், குடும்ப வருமானத் திலும் செலவுகள் அதிகரிக்கும், பெரியோரின் ஆதரவுகள் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு நிதிவசதிகள் பெருமளவில் குறைவுறும் . முதலீடுகளைத்தவிர்த்தலால் தப்பிக் கொள்ளுவாரிகள், வியாபாரமந்தநிலை தொடரு வதுடன், வாடிக்கையாளரின் வருகையும் குறை வுறும் .
உத்தியோகத்தர்கட்கு மேலதிகாரிகளின் நம் பிக்கையும் ஆதரவும்கிடைக்கும் சிலருக்குப்பதவிச் சிறப்புக்கள் கூடக்கிடைக்கும். சக ஊ பூழி ய ரி ன் ஒத்துழைப்புக் கிடையாது,
விவசாயிகளுக்கு பயிர் நட்டம் தொடரும், இயற்கை செயற்கை ஏதுக்களால் பயிர் அழிவு
கவலை தரும், பண்ணை விவசாயிகள் கடனில் முத
லீடுகள் செய்து பயிரி உற்ப தி தி செய்வதைத் தவிர்த்தல் நல்லது,
தொழிலாளர் வேலை நிறுத்தம் முதலியவற் முல்தொழில் வாய்ப்புக்கள் குறைவுறும், வேலேயில் லாப் பிரச்சினை அதிகரிக்கும். தொழில் பிணக்கு களும் வலுவடையும்.
மாணவர் கல்வி முன்னேற்றத்துக்குத் தடைக் காரணிகளே அதிகம் தொல்லை தரும், மாணவர் மத்தியில் மறதி, அலட்சியப் புத்தி, சோம்பல் விரக்தி மனப்பான்ம்ைள்ே விருத்தியடைந்துவரும், கல்வித் தேர்ச்சியும் திருப்தி தராது,
பெண்களுக்கு மனவிருப்புக்ளிேல் தடைதாம தங்களே அதிகம் இடம்பெறும். குடும்பப் பெண் களுக்குக் குடும்பச் செலவினங்களைக் கட்டுப்படுத்த முடியாதபடியால் வருத்தம் ஏற்படும். அதிஷ்டநாள்கள்; மார்ச் 21,22,80
ஏப் 3,4,8 துரதிஷ்டநாள்கள் மார்ச் 15,19,20,28
ஏப் 9இரவு 10,12

மூலம், பூராடம், உத்தராடம் 1-ம் கால்
த னு சு இராசியில் செனனமானவர்களுக்கு சூரியன் 4-ல் ரஜ ஸ மூர்த்தியாகி வலம் ಮಿ(1) கின்ருர், ஏழரைச் சனீஸ்வரனின் காலமும் &(Uյ வின் குரூர லேசாரமும், சென் மத் செவ்வாயுமா கிய நவநாயகர்கள் பலங்குன்றுவது இவர்களின் துரதிஷ்டமே! முக்கியமாகச் சனிதசை சனிபுக்தி யும், குருதசை குருபுக்தியும் நிகழுபவர்களுக்கு தெய்வதுணைதான் ஆறுதல் திரும், பொதுவாக இவர்களின் உடல்நலம் அடிக்கடி பாதிப்புறும், குடும்பப் பலமும் குன்றும். வருமானம் பறிபோ கும் அல்லது குன்றும், ஏமாற்றுக்காரரால் பெரி தும் ஏமாற்றப்படுவர். சிலருக்கு பதவி இழப்புக் கள் கூட ஏற்படநேரும், குருசாந்தி, சனிப்பிரிதி இவர்களுக்கு கஷ்டநிவாரணம் தரும்3
குடும்பத்தின் நல்லுறவு குன்றும், குடும்ப வரு மானத்திலும் செலவுகள் அதிகரிக்கும், குடும்பத் தில் பிண்க்குகள் பிரிவுகள் கூட இடம் பெற்ரு லும் ஆச்சரியமில்லை,
வர்த்தகர்களுக்கு வியாபார மந்தநிலை கவலை தரும், வாடிக்கையாளர் வரவும் குன்றும், நம் பிக்கைக்குரிய கிப்பந்திகள் துரோகிகளால் மாறி விடுவர். வங்கி நிதி வைப்பும் குன்றும்,
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் சமபலத்து டன் சஞ்சாரம் செய்தலின் அ தி கா ரி க ளின் பாராட்டுக்களும் கெடுபிடிகளும் ஒருங்கே நிகழும் பொதுசன ஆதரவு குறையும்.
விவசாயிகளுக்கு பயிர்ச்சேதம் அதிகரிக்கும். பண்ணைவிவசாயிகள் பலவிதமுட்டுக்கட்டைகளைச் சமாளிக்க வேண்டியும் நேரு ம். விளைவுகளுக்கு உரிய சந்தை வாய்ப்பும் கிடையாது.
தொழிலாளர் பலவகையிலும் துன்பப்பட நேரு ம். தொழிலாளர் முதலாளிகள் பிரச்சனை கள் வளரும்ரு வேலைவாய்ப்புக்கள் குறைவதுடன் உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடையாது.
மாணவர் கல்வி முன்னேற்றம் ஓரளவு பாதிக் கப்படும், சல்லுரரிகளில் குழப்ப நிலைமைகளால்

Page 17
மாணவரி மனநிலையும் பாதிக்கப்படும் சுயமுயற் சியால் தல்வித்தேர்ச்சி பெறலாம்,
பெண்களுக்குச் சோதனையான காலம். விவாக முயற்சிகளில் செலவுகளும் அலைச்சலும் ஏமாற் றங்களும் இவர்களுக்கு ஏற்பட்டாலும் ஆச்சரிய மில்லை. குடும்பப் பெண்களுக்க இன வன்மாரின் விரோத ம்னப்பான்மை வேதனை தரும். அதிஷ்டநாள்கள் மார்ச் 15,24,28
ஏப் 1, 2,6,10,11
துரதிஷ்டநாள்கள் மார்ச் 16,17,21.2280
ஏப் 12 பகல் 3
உத்தராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1.2
இந்தராசியில் செனணமானவர்களுக்குச் சூரிய பகவான் 3-ல் லோகமூர்த்தியாகித் தானபெலம் பெற்றும், மூர்த்திபலம் குறைந்தும் பவனிவருவ தால் இந்தமாதம் நன்மையும் தீமையும் கலந்த பலன்களே நிகழும் குருபகவானும் சனீஸ்வரனும் சுபகோசார சஞ்சாரம் செய்தலின் எதனையும் இல குவாகச் சமாளித்துக் கொள்ளுவார்கள். பொது வாக இவர்களுக்குத் தேகசுகம் குடும்பசுகம் என் பன சீராக இருக்கும். வருமானம் திருப்தி தரும், அந்நியர் உதவி, அந்நியநாட்டுப் பொருள்வரவு கிடைக்கும். சிலருக்குப் புண்ணிய யாத்திரைப் பலன்களும் கிட்டும். வீட்டில் விவகாதி சுப ச ந் தோஷ நிகழ்ச்சிகளும் நிறைவேறும்,
குடும்பத்தவர்களுக்குக் கணவன் மனைவி நல் லுறவு வளரும், குடும்பவருமானம் திருப்தியளிக் கும். குடும்பப் பெரியவர்களின் ஆதரவும் உதவி களும் கிடைக்கும்.
வரித்தகர்களுக்கு வியாபார முதலீடு க ஸ் லாபம் தரும். வங்கி நிதி இருப்புகள் வளர்ச்சி யடையும் பவுண் பொன் வியாபாரிகளுக்கு அதி கலாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தர்கட்கு அரச மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும்; சகஊழியர் க ளி ன் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வசதியான இடங்க ளுக்கு இடமாற்றமும் கிடைக்கும்.
 

விவசாயிகளுக்குப் பயிரி உற்பத்தி வளர்ச்சி யடையும். பசன் மானிய உதவிகள் உரியகாலங் களில் கிடைக்கும். பண்ணை விவசாயிகளுக்கு வரு மானம் அதிகிரிக்கும்.
தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் அதி கரிக்கும். தொழில் பிணக்குகள் சுமுகமாகத்தீரும்: தொழிலாளருக்குள் ஒற்றும்ை வளரும். தொழில் ஒப்பந்தங்களிலும் லாபம் கிடைக்கும்.
மாணவர் கல்வி முன்னேற்றப் பாதையில் முயற்சி அதிகரிக்கும். சட்டத்துறை ஆராய்ச்சிதி துறை மாணர்களுக்கு விசேட மு ன் னே ற் ற ம் கிடைக்கும். கல்வித்தேர்ச்சியும் திருப்திதரும்,
பெண்களுக்கு மனம்போல் வாழ்வு கிட்டும். கண்ணிப் பெண்களுக்கு விவாகசித்தி ஏற்படும். குடும்பப்பெண்களுக்குக் கணவன்மாரின் அர வ ணைப்பில் மகிழ்ச்சி கிடைக்கும்.
அதிஷ்டநாள்கள் மார்ச் 18:17,26,30
ஏப் 3,4,8, 18,19, 20
துரதிஷ்டநாள்கள்: மார்ச் 28பகல், 24
ஏப் 1, 2
அவிட்டம் 3,4, சதயம் பூரட்டாதி 1,2,3-ம் கால்
கும்பராசியில் பிறந்தவர்களுக்குச் சூரியபக வான் இந்தமாதம் 2ல் தாம்பர மூரித்தியாகிப் பலம் குறைந்து சஞ்சாரம் செய்கின்ருர், மற்றும் பிரதான கிரகங்களான குரு - சனி இவர்களின் இோசார சஞ்சாரமும் சாதகமாக அமையாமை இவர்களின் துரதிஷ்டமே! பொதுவாக இவர்க ளூக்கு நன்மையும் தீமையும் கலந்தே நிகழும். தேகசுகம் சீராகி இருக்கும். ஆனல் குடும்பசுகம் குறையும். வருமானமும் செலவும் அதிகரிக்கும். தடைதாமதங்களின் மேல் அற்ப கா ரிய சித் தி கிடைக்கும். புத்திரவரிக்க உதவிகளுக்குப் பதில் உபத்திரவங்களே அடிக்கடி கிடைக்கும். விற்றல் வாங்கல் மூலம் லாபமும் கிடைக்கும்.
குடும்பத்தல்ரீகளுக்கு வருமானம் குன்றும். கணவன் மனைவி கருத்துவேறுபாடு அடிக்கடி ஏற்

Page 18
பட்டு குடும் அமைதி குன்றும், வீட்டில் அல் லது நெருங்கிய உறவினர்களுக்கிடையில் துக்க நிகழ்ச்சிகளும் இடம்பெறலாம்,
வர்த்தகரீகிளுக்கு வியாபார மந்தநிலை தொட ரும். ஆனல் நிதானமும் நேர்மையும் உடையவரீ களின் முயற்சிகளால் வாடிக்கையாளர்களின் வர வும் கணிசமான அளவு பெருகும், முதலீடுகளைத் தவிரீத்தல் நல்லது.
உத்தியோகத்தர்கட்கு மேலதிகாரிகளின் உத் தரவுகளைச் செயற்படுத்த முடியாம்ல் அல்லற்பட நேரும். ப த வி ப் பொறுப்புக்கள் அதிகரிக்கும். கஷ்டப்பிரதேச இடமாற்றமும் சிலருக்கு ஏற்ப டலாம்.
விவசாயிகளுக்கு பயிர்விளேவு திருப்திதரும், கூலியாட்களின் உதவிகளும் கிடைக்கும். வினே பொருட்களை சந்தைப்படுத்துவதில் சிரமங்களும் செவவும் அதிகரிக்கும்.
தொழிலாளருக்கு வேலைவாய்ப்புக்கள் ஒரளவு கிடைக்கும், ஆணுல் தொழிலாளர் மத் தி யி ல் பிணக்குகளும் அடிக்கடி ஏற்படும். தொழில் ஒப் பந்தங்களை நிறைவேற்றுவதில் தடைகளேற்படும்; மாணவர்களுடைய கல்வியூக்கம் வளர்ச்சி காணும். தொழிற்கல்வி, விவசாயக் கல்வித்துறை யினருக்கு முன்னேற்றம் அதிகரிக்கும், கல் விதி தேர்ச்சியும் கேள்விக்குறியிலேயே இருக்கும்.
பென்களுக்கு சோதனையான காலம், எந்த எண்ணத்தையும் செயற்படுத்துவது பேச்சளவி லேயே தங்கிவிடும். விவாகமுயற்சிகளுக்கு தடை தாமதங்களே தொடரும். குடும்பப் பெண்களுக்கு கணவன்மாரின் நல்லெண்ணம் குறைவுறும், அதிஷ்ட நாட்கள் மார்ச் 15,19, 20, 28
ஏப் 1,2, 6, 2011. துரதிஷ்ட நாட்கள்: மார்ச் 21, 2328,
ஏப் 3,4,
பூரட்டாதி 4ம்கால், உத்தரட்டாதி, ரேவதி
இவ்விராசியில் ஜனனமானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் ஜெகிமத்தில் ரஜதமூர்த்
 

தியாகி அற்பபலத்துடன் சஞ்சாரம் செய்வது நன்மை தராது, பொதுவாக இவர்களுக்குத் தேக நலம் அடிக்கடி பாதிப்படையும். பொருள்விரும்ஈ னம் கிடைத்தாலும் அநாவசியமான ஆணுல் கட் டாயமான செலவுகளால் கடன்படவும் வேண்டி வரும். குரு முதலிய பெரியவர்களினல் செலவு கள் மேலும் அதிகரிக்கும். சிலருக்குப் போக்கு வரவுமூலம் விபத்து அவமிருத்துக்கள் கூட ஏற்ப டும். பக்திசிரத்தையுடன் தெய்வ வழிபாடுகள் செய்துவரின் கஷ்டசாந்தி பெறுவர்
குடும்பத்தில் பிணி பீடைகள் அடிக்கடி ஏற் படுதலால் கவலே வள ரும், கீணவன் - மனைவி உறவு சீராகவிருக்கும், குடும்ப வருமானத்திலும் செலவுகள் அதிகரிக்கும்.
வர்த்தகர்களுக்கு வாடிக்கையாளரின் வருகை குறைவுறும், வங்கி, நிதி கடன்வசதிகள் சமயத் தில் கிடையாது. கூடியவரை புதுமுதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்கள் மேலதிகாரிகளைத் திருப் திப்படுத்தமுடியாது. வேலைப்பழுக்களைச் சுமக்கி நேரும். சகஉத்தியோகத்தருடன் பகை விரோதங் கள் ஏற்படும்.
விவசாயிகளுக்கு பயிரழிவுகள் அதிகரிக்கும், உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பதால் வருமானம் வீழ்ச்சியுறும். விவசாயப் பண்ணை எதிர்பார்த்த லாபம் தராது.
தொழிலாளர் சம்பளம் குறைந்தாலும் ஒர வரவு வேலைவசதிகளைப் பெறுவர். தொழிற்பினக் குகளும் வலுவடையும் முதலாளிமாரின் கெடு பிடிகளால் வேலைநிறுத்தம் முத லா ன வ ற் ரு ல் தொழிலாளர் வருமானம் குன்றும்;
மாணவரி கல்வியூக்கம் குன்றும், ஆசிரியரி
பிணக்குகிள் கல்விவளர்ச்சிக்குத் தடையாய் இருக்
கும் சுயமுயற்சிதான் கல்வியில் முன்னேற்றத்
தைத் தரும், பரீட்சைத் தேர்ச்சிகளும் எ தி ர்
பாரித்த திருப்திதரம்ாட்டாது.
பெண்களுக்கு எடுத்தகாரியங்களிலெல்லாம்
தடை தாமதங்களே ஏற்படும். கன்னிப்பெண்க
ளுக்கு காதல் முதலான விவகாரங்களில் தோல்வி ஆள் அவமானங்கள் கூட ஏற்படலாம். குடும்பப் பெண்களுக்கு பொறுமைக்குச் சோதனைகாலம், அதிஷ்ட நாட்கள்: மார்ச் 16,17,21,22,30,
9 ਤੇ48ਡੋ துரதிஷ்ட நாட்கள்: 24,28, ஏப் 5,6;
6

Page 19
வின்
குஞானமு
சந்திர சூரியாதி நவ க் கி ர சுங் இளே நாம், வணங்கி எமது வினைப்பயனைச் சிறிது மாற்றிய இமக்க முடியும் என நம்முன்ஞேரீ நம்பி ஆக்கப் பட்டவை சோதிடநூல்கள். நாமறியாக் கால முதல் நடைமுறையிலிருக்குமிக்கலையை குருவழி பயின்று சோதிடராய் வரும் சோதிட அறிஞரி கிள் ஒரு புறமும் ;
சந்திர மண்டலத்தில் மனிதன் காலடி எடுத்து வைத்துள்ள இவ்விஞ்ஞான யுகத்தில் சந்திர சூரி பாதி கிரகங்களை தெய்வமாய்க் கருதவேண்டுமா? என்னும் சந்தேக வினவெழுப்பும் அறிவியல் வல் லோர் மலிந்துள்ள இவ்வேளையில் அவர் க ளின் குதர்க்க வாதங்கள் ஒருபுறமாயுள்ள இக்கால கட்டத்தில், இருபக்க நியா பகிகளையும் சிறிது உற்று நோக்குவோம்.
சூரியன் காலையில் உதித்து மாயிேல் அஸ்த மிக்கிறது என்கிறது சோதிடம். சூரியன் உதிக் கும் திசை கிழக்கு; மறையும் திசை மேற்கு,
ஆ. விநாயகமூர்த்தி - புலோலி
சூரியோதயத்தை அடிப்படையாக வைத்தே லக் கினுேதயம் அறியவேண்டியது சோதிட சாஸ்திர விதி. சூரியன் அசைவதில்லை. பூமி ஒரி கிரகம். பூமி தான் சுழல்கிறது. பூமி தன்னைத் தானே சுற்றி முடிக்க ஒரு நாளும், சூரியனைச் சுற் றி முடிய 8ே54 நாளும் செல்கிறது என்கிறது பூமி சாஸ்திரமும், விஞ்ஞான புகமும்,
சூரியன் கீழ்வானிற் தோன்றி ம்ாலே மேற் கில் மறைவது எமது கண்ணுக்குத் தோன்றும் இந்நிகழ்வு, சோதிட நூலுக்கு ஆதாரமாய் சூரி பன் அசைவதை அவதானிக்க வைத்துக் கணிக்க உதவுகிறது
ஆணுல்..? மாலையில் மேற்குத் திக்கில் மறை பும் சூரியன் மீண்டும் எவ்வாறு கிழக்குத் திக் குக்கு வருகிறது? நம் கண்ணுக்கு அ ைசவ து போலத் தோற்றிஞலும் அசையா நியிேலுள்ள சூரியன் உண்மையில் நஇர்வதாயிருந்தால் மேற்கி லிருந்து கிழக்கு நோக்கி வந்தபின்பே மீண்டும்

ம் சோதிடமும்
கிழக்கில் உதயம் நிகழும். எமது கண்ணுக்குத் தோன்றும் வண்ணம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி சூரியன் வருவதை அறியும் மார்க்கம் இல்லே. இது விஞ்ஞானக் கூற்றிற்கு ஆதாரமாய் சூரியன் நகர்வதில்லை என்பதையும், பூமி யின் சுழற்சியாலேயே மேற்குறித்த வண்ணம் இரவு பகல் வேறுபாடு தோன்றுகிறது என்பதையும் உணர்த்துகிறது.
அறிவியலாய்வின்படி பூமி சூரியனைச் சுற்று கிறதென்பதை ஒப்புக்கொள்ளும் அதேவேளையில் சோதிட அனுபவத்தில் சூரியன் நகர்வதாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. விஞ்ஞானக் இருத்துப்படி, ஒவ்வொரு கிரகமண்டலமும் டால் லாயிரங்கோடி மைல்களுக்கப்பால் இருப்பதாகக் கூற, சோதிடநூல் இக்கிரகங்கள் ஒன்று சேரீவ தாகக் கூறுகிறது. இவ்வேறுபாடு ஏன்?
விஞ்ஞான அறிவினலுத்தப்பட்ட வான மண் டல ஆய்வாளர்கள் ஒவ்வொரு கிரகமும் செல் லும் பா  ைத வெவ்வேறெனக் கூறுகின்றனர், சோதிட அனுபவத்தில் ஒரு கிரகம் ஒரு கிரகத் தினை நெருங்கமுடிம், சூரியனேடு சேருங்கிரகம் அஸ்தமனமடையும், அதிகம் நெருங்கின் முடமா கும் எனக் குறிப்பிடவேண்டியுள்ளது. செவ்வாய் முதலிய பஞ்ச கிரகங்கள் சூரியனை நெருங்கும் போது சந்திர சமாகமமும், தங்களுள் சேரும்போது கிரக்யுத்தமும் ஏற்படுகிறது எனக் கூறுகின்ருேம். சோதிட, புராண அறிவின் மூலம் வானுலகு, மண்ணுலகு, பாதாள உலகு என மூவுலகுள்ள தாகக் கருதும்போது விஞ்ஞான அறிவு, சந்திர மண்டலம், வியாழமண்டலம், செவ்வாய் மன் டலமென வெவ்வேறு கிரகமண்டலமுள்ளதாகிக் கூறுகிறது. சொர்க்கீம், நரகம் பற்றிய விபரங்கள் விஞ்ஞான அறிவியலில் எதுவுமில்லை. இப்பிறவி யைப் பற்றியோ மறுபிறவி, தெய்வானுகூலமா கிய சம்பவங்களோ விஞ்ஞானத்தில் இல்லை. தன் னைப்பற்றிய அறிவு யாவும் இறைவன் செயலென் பது, ஆன்மீக சிந்தனை ஆகியன இறையருளோடு உள்ள சோதிடத்தில் மட்டுமேயுள்ள சொற்பதங் களாகும், விஞ்ஞானம், மெய்ஞானம் எனப்பகுக் கப்பட்ட இதில் சோதிடத்தோடு தொடர்புடைய ஆன்மீக நோக்கம் மெய்ஞான மெனப்படுகிறது.

Page 20
பாதாள உலக ஆராய்வு விஞ்ஞான யுகத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. நாம் பிறவியெடுத்த பயன் ஆணவம் முதலிய மும்மலங்களை ஒடுக்கி இறைவனுேடு ஐக்கியப்படும் இறை சிந்தையை வளர்ப்பதற்கென நம் சமயம் உபதேசிக்கின்றது. அதற்குச் சோதிடம் கருவியாகிறது. விஞ்ஞான சாதனைகள் உலகியல் வாழ் வி ல் ஏற்படுத்திய மாறுதல்களையும் நலன்களையும் யாரும் ம்றுப் பதற்கில்லை விஞ்ஞான ஆய் வி ல் வெற்றிகள் வரவேற்கத் தக்கவையே. வான்மண்டலாராய்ச்சி யில் கூறப்படுவதும் நம்பத்தகுந்தவையே.
ஆயினும் சோதிடத்தில் நிகழ்வுகளும் இதற் குக் குறைவுடையதாக இல்லை. மேற்கில் மறை யும் சூரியன் கிழக் கில் மீள்வதற்கு ஆதாரம் சோதிடத்தால் கூறமுடியாது. ஆணுல் சோதிட அறிஞர்களால் வழிவழியாகக் குறிக்கப்பட்டுவரும் அமாவாசை, அட்டமி, பூரணை ஆகிய திதி, வார, யோகி, கரணமாகிய ப ஞ் சாங் க உறுப்புக்கள் கணிதக்குறிப்பிற்கேற்ற வண்ணம் அவ்வப்போது தோன்றுதல் சோதிட சாஸ்திரம் உண்மையான தென்பதற்கு ஆதாரமாகிறது. பூரணை எனக் குறிப்பிடும் நாளில் அட்டமி, அமாவாசையும், அம்ாவாசை எனக் குறிப்பிடும் நாளில் பூரணை, ஆட்டமி ஆதிய திதிகளும் தோன்றுகின்றனவா?
விஞ்ஞானம் வேறு, சோதிடம் வேறு. இரண் டிற்கும் தொடர்பு இல்லை. சோதிடம் ஆன்மீக வளர்ச்சிக்கு அடிகோலும் சமய தத்துவ மெய் ஞானத்தில் தோன்றியதாகும். சமய தத்துவத் தைக் குறிப்பது வேதநெறியாகும். மந்திர சுலோ கங்களாலான வேதம் வடமொழியில் உருவானது. நம் சமய கருமங்களைச் செய்யவேண்டிய விதி முறைகளே உள்ளடக்கிய வே த த் தி ல் ஓரங்க மான சோதிடம் வேதத்தின் கண் எனக் கூறி னர். அவ்வேதத்தின் அங்கமான சோதிடம் வட மொழியிலிருந்து தமிழில் பாடலுருவில் தோன்றி பின்னர் வசன நடையில் ஆக்கப்பட்டது. வேதத் திற்கும், மாந்திரீகத்திற்கும் தொடர்பு உண்டு. நம் சம்யக்கிரியா நெறிக்கும் மாந்திரீகத்திற்கும் தொடர்புண்டு. அதுபோலவே சோதிடத்திற்கும் வடமொழிக்கும், மாந்திரீகத்திற்கும் தொடர்பு உண்டு. இறைவனை வ ன ங் கி அவனருளாலே கூறப்புகுவது சோதிடம் என முன்னுேர் நம்பினர். இறைவனுக்குச் செய்யப்படும் பூசைமுறைகள், கும்பபூசைகள் திருவிழாக்கள், ஆகமமுறைப்படி மந்திரோச்சாடன முறையில் செய்யப்படுகின்றன. அம்மாந்திரீகசக்தி மெய்ஞானமான சோதிடக்கல்ை
18

க்கும் வேண்டியதொன்று. அதுவே வாக்குச் சித் திக்கும் வேண்டப்படுவதாகும். -
சோதிடம் கலையல்ல விஞ்ஞானமாகும். லப்படும் முறைதான் கலை என 5ம் ஆண்டுச் சோதிடமிலரில் "வாழ்க்கையும் சோதிடமும் என் னும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அக் கருத்துப்பற்றிய எமது கிருத்து சோதிடம் ஒர் கலைதான் என்பதே. அது விஞ்ஞானமல்ல, அது மெய்ஞானமாகும். தற்போதுதான் அதை விஞ் ஞானமாக்க முனைகின்றனர் பல ர். தெய்வீகக் கலையான சோதிடத்தில் இடையில் புகுந்ததே இவ் விஞ்ஞானக் கருத்தாகும். அதன்படி தான் சூரியன் சுற்றுவதில்லை பூமிதான் சுழல்கின்றதென் னும் உண்மைக்கூற்று புகுத்தப்பட்டது. ஆதியில் சூரியன் தான் நகர்வதாகக் கணக்கிட்டனர். ஒவ் வோர் மா த மு ம் ஒவ்வோர் இராசியாக ஒவ் வொரு ராசியும் 30°யாக (கிட்டத்தட்ட சுமா ரான பொதுமதிப்பீடு) ப ன் னி ரு இராசிகளும் 360°யாகி ஒரு நாளுக்கு 1° வீதம் 30 நாளுக்கும் 30°யையும் ஒரு மாத தி தி ல் கடக்கிறதாகவும் மேடம் முதல் 12ராசியையும் மாதமொன்றிற்கு ஒரு ராசியாகக் கடக்கிறது எனவும் கணக்கிட்ட னர். சூரியன் நகர்வதை வைத்தே லக்கினராசி அறியும் வழிமுறையைக் கணக்கிட்டனர்; சோதி டக் கருத்துப்படி சூரியாதி நவக்கிரகங்களும் ஒரு ராசியில் சேரும் நிலை உண்டாகிறது. ராகு அல் லது கேது ஒன்றைத்தவிர ஏனைய கிரகங்கள் எட் டும் ஒருராசியில் இணையக்கூடும்; விஞ்ஞா ன க் கருத்துப்படி அவை இணையமுடியாது. வானில் எண்ணற்ற கிரகங்களிருக்கலாம், நட்சத்திரங்களி ருக்கலாம். வானில் உள்ள நட்சத்திரங்கிள் கிர கங்கள் சஞ்சாரத்தின்போது ஜனனமாகும் குழந் தைக்கு குழந்தை பிறந்தவுடன் அதனுள்ளிருந்து ஆட்டிப்படைக்கும் தெசாபுத்தி பலன்களை அடிப் படையாகவைத்துக் கணிக்கப்படும் ஜாதகத்தின் கிரக மாற்றங்கள், அதன் பின் அக்குழந்தையி னுரடே செயற்படுவதே சோதிடக்குறிப்பாம். இத ஞலேயே ஒவ்வோர் உறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. உ-ம் மேடராசி-ஜாதகரின் தலை: அதிலிருக்கும் கிரகம், பலம் பலவீனத்திற்கேற்ப த லை யீ ல் நோயற்ற தன்ழையும், மூளை வளர்ச்சியின்மை யையும், நோயையும் கொடுக்கும். இதன்படி சோதிடம் வேறு விஞ்ஞானம் வேருகும்.
எனவே நம்முன்னுேரி கூற்றுறுப்படி மெய் ஞான நெறியுண்டிய நவக்கிரக வழிபாட்டுமுறை அறிவுடைமையான செயலே என அறிந்து விஞ் ஞானத்திலிருந்து சோதிடதீதை வேருக்கலாம்

Page 21
உத்தியோகத்தில்
ဖါး "பவானி' - பருத்தித்துறை
(சென்ற இதழ் தொடர்)
இன்னுெரு சா த க ரீ தனது நிலைமையைக் கூறும்படி கேட்டார். ** எண்களும் அதன் உண் மைசீளும் ' என்ற தொடர் கட்டுரையை பிரதி பண்ணித்தரும்படி ஒரு நண்பரிடம் கொடுத்திருந் தேன். இவரின் தலையெழுத்து நன்கு அமையாத போதிலும் கையெழுத்து மிகவும் நன்ருயிருக்கின் றது; இத ஞ ல் அப்பணியை அவரிடம் அர்ப் பணித்தேன். இப்பொழுது அவர் பிரதிகளுடன் என்னைக்காண வந்தார். அவரை  ைர வே ற் று பணியைப்பற்றி விசாரிக்க முனைந்தபோது அவரே பிரதிகளை என் முன் மேசையில் வைத்துவிட்டு *அண்ணு எல்லாம் சரி. நான் அவசரம்ாக ஒரு இடத்திற்குப் போகவேண்டும் பிறகு சந்திப் யோம்' என்று கூறிவிட்டுச்சென்ழுர்,
'இதுதான் நிமித்தம். உங்கள் விடயமும் சரிதான். இவரைப்போல் நீங்களும் வேலைக்குப் போகப் போகிறீர்கள்' என்றேன்.
இவரோ அசைந்தபாடில்லை. இவரி வாக்கிய முறையில் சோதிட அறிவு உள்ளவர். பல இடங் குளில் அலேந்திருக்கின்ருர், உல அனுபவங்களைத் கண்டவர். மிக அமைதியானவர். அதனுல் எனது கருத்துக்களைக் கேட்கவேண்டுமென்று நின்ருர்,
சந் 2305 கே 645 v 19 12 | VIII 18 33
VIII 17 44|| IX 1633
சனி 26 33 8-9.936 Χ 16 21
நேரம்: 32 25 6 ۵۶) شیمی 32-47-9 رای 2 || 43 17 v --- பொ. நேரம் , ~~m—
கொக்குவில் : Χ. 17 43 {V 16 2 1 s جة مر !
அயனும்சம் 22 52 சூரி 22 27
ш 1633. и 1744 சுக் 1148 : is 33 XII 19 12 ராகு 645 குரு 2253 புத 19 26

1987 gitaars: Eige EEEEE; iBibis B yait
iiiiiiiiiiiiisp sa ESRB's it is * நீக்கப்படுவே?ை * நீக்கப்படுவேனு!
ஜனனத்தின் போது நின்ற தசை சந்திர தசையில் 0 - 1 மாதம் = 15 நாள்
கிரகங்கள் நட்சத்திராதிபதி உபநட்சத்திராதிபதி
சூரியன் சுக்கிரன் # ଜଳୌ சந்திரன் சந்திரன் சூரியன் செவ்வாய் புதன் இராகு *புதன் சந்திரன் புதன் *குரு புதன் சந்திரன் சுத்திரன்* சந்திரன் செவ்வாய் சனி(வ) குரு கேது இராகு கேது இராகு கேது இராகு இராகு
இலக்கின முனே: இராகு சாரம் சந்திரன் உபநட்
சத்திரத்தில் அமைகின்றது. 12-ம் பாவமுனே; சந்திர சாரம் புதன் உபநட்சத்
திரத்தில் அமைகின்றது. 10-ம் பாவமுனை சனிசாரம் குரு உபநட்சத்திரத்
தில் அமைகின்றது. 9.ம் ஐாவமுனை இராகுசாரம் சுக்கிர உபநட்சத்
திரத்தில் அமைகின்றது. இச்சாதகருக்கு சனிதசை சுக்கிரபுத்தி 14-8-1984 தொடக்கம் 14-10-1987 வரையும் நடைபெறும். குருவும் புதனும் இச்சாதகருக்கு 8-ம், 12-ம் வீடு இளின் பலன்களை வலிமையாக அளிப்பான், செவ் வாய் இராசி புதன் சாரம் சந்திரஉபநிட்சத்திரத் தில் குரு அமைந்திருக்கின்ருன், இதேபோல் புதன் இராசி சந்திரசாரம் செவ்வாய் உபநட்சத்திரத்தில் சுக்கிரன் அம்ர்ந்திருக்கிருன். இதஞல் குருவுக்கும் (அதன்) சுக்கிரனுக்கும் செயற்பாட்டில் ஒற்றுமை காணப்படும்.
9-ம் பாவமுனையின் உபநட்சத்திராதிபதி சுக் கிரன் 11-ம் பாவத்தில் நின்றபோதிலும் 12-ம் பாவமுனையுடனும் 12-ம் பாவாதிபதி புதனுட னும் ஒன்றுசேர்ந்து நிற் ப த 7 ல் அவன் 12-ம் பாவத்தின் குறிகாட்டியாக அமைகின்ருன்,
இராகு தனது பார்வையின் காரணமாக 7-ib 12-ம் பாவங்களின் குறிகாட்டியாக அமைகின்
9

Page 22
முன். அதேவேளையில் சனியும் 7-ம், 12-ம் பாவங் களின் குறிகாட்டியாக அமைவதால் சனிதசை சுக்கிரபுத்தி இராகுஅந்த சத்தில் இச்சாதகர்வேல் நீக்க அறிவித்தலைப் பெற்ருர் . இவ்வேலை நீக்கம் நிரந்தரமானதா? இலக்கினமுனை நின்ற உபநட் சத்திராதிபதி சந்திரன் 12-ம்பாவத்தின் குறிகாட் டியாக அமையாதபடியால் இவ்வேலைநீக்கம் நிரந் தரமானதல்ல :
இப்போதுதான் இச்சாதகருக்கு மனநிறைவும் வும் திருப்தியும் ஏற்பட்டது. எனது பணி யும் முடிந்ததாக நான் கருதியபோது இவர் த னி ப் பட்டமுறையில் ஒருவிடயத்தைக் கூறிஞர், தனது வீட்டிற்கு அருகிலிருக்கும் நண்பருக்கு வேலை நீக் கத்தைப் பற்றியும் வெளிநாட்டு பிரயான வாய்ப் புக் கிடையாது என்பதைப்பற்றி நான் மூன்று வருடங்களுக்கு முன் கூறிய சோதிடபலன்கள் சரி
மீன லக்ன ஆணும் மிதுன லக்னப் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
வே. சின்னத்துரை = நல்லூர்
இந்தச் சம்பந்தத்தில் நான்கு நபர்களுக்குரிய குணுதிசயங்கிள் அமைந்திருக்கிறது. ஒரு காசுக்கு இரண்டு பக்கங்கள் இருக்கிறதுபோல் மி து ன கீாரருக்கும் மீனகாரருடைய குனுதிசயங்களுக்கும் இரு பக்கங்களுண்டு. மீன கிாரர் நீதி, நி யா ய மாக இருப்பார். உறுதியானவர், ஒருநாளில் புதிய யோசனைகள் சொல்லுவார். அடுத்தநாள் நியாய மில்லாத யோசனைகளை இரகசியமாக வா ப ஸ் பெற்றுவிடுவார். அவருடைய ஒருபக்க குணுதிசய மான உள்ளுணர்வு, அறியும் சக்திகள் அவளைக் இவரும், அவளுடைய ஒவ்வொரு விருப்பத்தை யும் அவனுல் நன்கு விளங்கிக்கீொள்ள முடியும். ஆனல் அவனுடைய குணதிசயத்தின் மறுபக்கம் முன்னிற்கும்போது எதிர்ப்புக்களை எதிர்பார்க்க லாம். அவன் செய்யும் எ  ைத யு ம் மிதுனகாரி என்ன நியாயத்திற்காகச் செய்கிறர் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும், தன்னுடைய பிரச் சனைகளைத் தீர்த்துக்கொள்ள அவன் ஒரு இரக சிய உலகில் ஒய்வெடுக்கக் கூடும். இவற்றிலிருந்து அவன் வெளிவரும்போது சீவியத்தில் அ டு த் து என்ன என்றும் அதை எப்படிப் பெறுவதென்ப தையும் அவள் ஒரு முடிடிக்கு வந்துவிட்டாள் என்பதை காணுவாள். பிரச்சனைகளைத் தவிர்க்க
20

யாக அமைந்ததைப்பற்றி விளக்கினர்; அவரின் புத்திமதியினுல் தான் பல முயற்சிகளின் பின் என்னை இன்று சந்தித்ததாகவும் கூறினர். "அதுசரி, உங்கள் சாதகங்களை யார் கணித்தாரி கள்?" நான் விஞவினேன். "வல்வெட்டித்துறையில் உள்ள உங்கள் நண்பர் களில் ஒருவர்" என்ருர், அவரின் பெயரையும் இவர் கூறத்தவறவில்லே.
இதேவேளையில் மேசையில் இருந்த "எண் சோதிடமும் அதன் உண்மைகளும்" எனும் கிட் டுரையில் சில பகுதிகளை வாசித்துக்கொண்டிருந்த மற்றச் சாதகர் அதன் சிறப்புக்களையும், உண்மை களை அணுகுமுறையையும் நன்கு பாராட்டிவிட்டு செல்வதற்கு எழுந்திருந்தார்கிள். நானும் இருவ ரையும் வாழ்த்தி வழியனுப்பிவைத்தேன்.
வேண்டும்ானுல் அவனின் இந்தப்பக்க விடயங்க ளுக்கு அவள் மதிப்பளிக்க வேண்டும்.
தேவையுள்ள நேரத்தில் அவனுடைய ஆக்கி ரமிப்பு மறைந்து போனுல் அவள் திகைப்பாள். ஆணுல் அவள் நெருக்குவாளானுல் மும்முரமாகி அது எதிர்க்கப்படும் இப்படிப்பட்ட குனுதிசதுத் துக்கு ஒரு பாதுகாப்பான பின்னணி தே ைஇ. சீவியத்தில் அவனுக்கு ஒரு கொடூரமான வீழ்ச்சி வரும்போது அவனே மறுபடியும் சாந்தப்படுத்த அ வ னு கீ கு உதவி செய்ய ஒரு உற்ற துனே தேவை. அவள் இதிலிருந்து தவறினுல் அவன் எதிர்ப்புத் தெரிவியாமல் ம்ெதுவாகக் கழன்று விடுவான்.
இவ்விருவருக்குமிடையில் பாலியல் ஒற்றுமை ஒரு பிரச்சனையாகவிராது. இருவருக்கும் சம்பாச மயத்தில் தோள்வலு வேண்டும். இரு வ ரி லும் தமாஷ் மறைமுகமாயிருக்கும். பாதுகாப்பின்மை யால் அவன் தன்னோத்தானே அதிசயமான லான் னங்களால் வேதனைப்படுத்திக் கொள்வான்; தீர்வ னுடைய தெளிவான மனக்கற்பனைகள் மற்றவரி களுடைய விநோத மனப்பாங்குள்ள பாலியல் நடவடிக்கைகளில் செலுத்தப்படும். நிர்வானப் படங்கள், பாலியல் புத்தகங்கள் முதலியவற்றில் இது கவனத்தைச் செலுத்தும், காலப்போக்கில் அவன் பெலமாவான் என்ற எண்ணம் அவளுக் கிருப்பின் அதை விலக்க வேண்டும், பலசந்தர்ப் பங்களில் அவளே வழி காட்டியாக இருக்க ஆயத் தமாய் இருக்கவேண்டும். அல்லது அவனை அவள் மறக்கவேண்டும். ஒரு ஆட்டங்காணும் இணைப்பு

Page 23
SYYYBLSLLLLLSLLLBLSSLLLBLLLLSLLLLLLeLSLSLLLLLS ZYLLLSLLLYLBSLZLLBeBOLLL LLLLBLBBSZLBBBBBL LLLLLLSMeMLLBYYBZSLLSBe
| அதிஷ்ட
ا
YYLMLLLSLLOMLLLLLLLL0Z SLLLLLLSLLLLLLLLOLLLMOOLLLLLLLLSLLLLreLLLLOO YYSLBOLLLOLLLMOLLLLaLLLLLLLLMOOLLLLLLLLSLLLSLLLMOLLLLaOYLLeMOeS
இ. மகாதேவா 140, செல்லர்
எண் = 9 (முன் தொடர்ச்கி)
பிறப்பு ஒற்றை எண்ணும் கூட்டு ஒற்றை எண்ணினதும் பலன்கள்:
9. உயர் கல்வி கற்ற வ ரீ இ லா ஈ க இட்ம் போதனை செய்பவரிகளாகவும் அரசாங்கப் பத வியை வகுப்பவர்களாகவும், நிர்வாகப்பகுதிகளில் தொழில் புரிபவர்களாகவும் டாக்டர்கிளாகவும் இருக்கின்ருர்கள். தன்மானம் கோபம் நிறைந்த வர்கள். எடுத்தெறிந்து பேசிவிடுவாரிகள் எந்த விசயத்திலும் எந்த இடத்திலும் தலைம்ைப் பதவி வகிக்க வேண்டுமென விரும்புவார்கள்.
9-2 இரசிப்புக் கூடியவர்கள். கலைத்துறை யில் நாட்டமிருக்கும். எந்த இடத்திலும் பொறுப் பான பதவிகளை வகிப்பார்கள். தன் மானத்திற் குச் சோதனைவரும் சந்தர்ப்பத்தில் ப த வி  ைய துறக்கக்கூட தயங்கமாட்டார்கள். தாம் செய்யும் தொழிலைப்பற்றி அடிக்கடி ஆராய்ச்சிகளும், சிந்த னை யு ம் செய்தபடி இருப்பார்கள். அரசாங்கத் தொழில் வியாபாரம் கைத்தொழில் என்பவற் றில் மாறிமாறி நாட்டம் கொண்டு இருப்பாரி கள். தொழில்களை அடிக்கடி மாற்றது இருக்கப் பழகிக் கொள்ளல் வேண்டும். குடும்பவாழ்வில் போராட்டம் மிகுந்தவர்கள். காலம் கடந்து இல் லற சு கீ க் அனுபவிப்பார்கள். உற்சாகத்துடன் தொடங்கும் காரியங்கள் பின் சேரர்வுறும். சகட யோக வாழ்வு. அதாவது 15 நாள் இ ன் ப ம் 15 நாள் துன்பம் என்பது போ ன் ற வாழ்வு அமையும். 8-ம் எண்வீடு, 8-ம் எண் நண்பர்கீட்கு விலத்தி நடக்கவும். பெயரை 5ம், 9ம் எண்களில் மாற்றலாம்.
9-3 ரோஷம் பிடிவாதம் உடையவர்கள். திடீரென முடிவெடுத்து பின் கவலைப்படுவார்கள், அரசாங்க நிர்வாகம் அல்லது பொலிஸ், கடல்,
2

«Isazias hizI tres Iznetskiske SLLLLLSLLLOZYZYBLLLOeBZZzeLLLYeLSYLMMLLL0LLLLLLLLLiLiBZLLLML0LLY
g 粤 體
※※ 鬱 s O 影 SO ஞர் 60
LLLOOYYMlLLLLeOLLOLLLYLOLLLOLSLOLLLLMMLLLOLrSY YLOYYYLLOLLMOLOLLLLtLOLOLLLOLLLOLLLOLLeBOLOsYY
வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
செவ்வாய்
தரைப்பலடகள் சம்பந்தப்பட்ட தொழில் புரி வார்கள். பொறியியல் அச்சுயந்திரம் சிறப்பைத் தரும். தொழிலில் உறுதியும் வேகமாக எக்காரியத் திலும் செயல்படும் இயல்பும் உடையவர்கள். எவ ரு க் கும் அடங்கும்ாட்டாரிகள், கண்ணியமான கெளரவமான ம னி த ரென எல்லோராலும் போற்றப்படுவார்.
9-4 சட்டம் பொறியியல், உற்பத்தித்துறை களிலும், ம்ற்றவர்களுக்குப் போதனை செய்பவரி கிளாகவும் தொழில் புரிவார்கள். ஆசிரியராகப் படபடப்பான குடும்பவாழ்வு அமையும், மனைவி யுடன் அடிக்கடி வாக்குவாதப்பட்டுக் கொள்வாரி கள். பிள்ளைகள் இவர்களைக் கண்டால் பயந்தோ அன்றி மதிக்காம்லோ சென்றுவிடுவர். வாழ்க் கிையில் எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதர்ை கள் போன்று இருப்பார்கள், . ܙ
9-5 எழுத்துத்துறை, வியாபாரம், தொழில் நுட்பம், பொறியியல், இரும் பு, இரசாயனம் எ ன் பவற்றி ல் தொடர்புள்ளவர்கள். தமது தொழிலில் மிக வேகமாக முன்னேறுவாரிகள். இலட்சுமீகரம் கொண்டவர்கள். ஆணுல் இவரீக எாது பேச்சில் நிதானமிருக்காது. சந்தர்ப்பவாதி களாக இருக்கும் இவர்கள் இலாபம் இல்லாவிடில் எதையும் செய்யம்ாட்டார்கள் "பணம் இல்லா தவன் பிணம்" என அடிக்கடி சொல்லுவாரிகள்.
9-6 பெண்கள் விரும்பும் பொருட்களின் தொழில்கள் நகை, புடவை, சாய்ப்புச் சாமான் ஆள் என்பவற்றின் வியாபாரங்கள் இயந்திர சம் பந்தமான இடங்களில் அரசாங்க பதவிகளே வகிகி கின்றர்கள். அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர்க ளாக இருக்கிருர்கள். பெண்களில் அதிக நாட் உம் கொண்டு அலைவார்கள். மற்றவர்களே எப் படி தனது வலையில் கிக்க வைப்பது எ ன் ப து

Page 24
இவர்களுக்கு கைவந்த கலையாகும். மனைவி மக்க ளுடன் பொருளுக்காக இரு த் து வேற்றுமைப் பட்டு அடிக்கடி வாக்குவாதப்படுவார்கள்.
9-7 காணி பூமி சம்பந்தமாக அதிக ஈடு பாடுகள் இருக்கும். நீர் நெருப்பு மின் சா ர ம் இயந் திர வகிைகள் தொடர்பான தொழிலி லும், சமயம், சாஸ்திரம் சம்பந்தம்ான தொடர் பும் அறிவும் இாணப்படுகிறது. எந்த விஷயத்தி லும் போராடிப் போராடி தீர்க்கமான மு டி வு எடுத்து விடுவார்கள், வாழ்க்கையின் பிற்பகுதி யில் அதிக செல்வாக்குடன் கழியும், மனைவியால் பல சோதனை கிள் தோன்றி மறையும்:
9-8 வியாபாரத்தில் அல்லது அரசாங்கத் தில் தொடர்பிருக்கும். எண்ணை, நெய், கொழுப்பு சம்பந்தமான வியாபாரங்கள் சோப் பு, கிறீம், அத்தரி, புகையில் தொடர்பான தொழில்கள் அமையும், அரசியலில் மகா சூரர்களாகவும் செல் வாக்கு மிக்கிவர்களாகவும், சூட்டு வியாதி மூலம் வயிறு சம்பந்தமான ரோ கம் உடையவர்களா கவும் இருப்பர். திருமண வாழ்க்கையில் நாட் டம் மிகுந்தவரீகளாகவும் காணப்படுகிருரீஇள்
?-9 அரசாங்க தொழி ல் நிலம்சம்பந்த மான தொழி ல் வெளிநாட்டுத் தொடர்பான தொழில் தரை, கடல், ஆகா யப் ப ைட க ள் பொலிஸ்பகுதி சம்பந்தமான தொழில்கள் அமை யும், நிர்வாகப் பகுதிகளை அலங்கரிப்பவர்களாக இருக்கின்ருர்கள். கோபம் கொண்டவர்கள். எ ப் படிப்பட்ட பதவிகளில் இருந்தாலும் மனத்திற்கு விரோதமான செயல்கள் நடந்தால் உடனே பத வியை இராஜினுடலாச் செய்து விடுவார்கிள்,
அதிஷ்டத் திகதிகள்:
9, 18,27/3,6, 12,13,2124,30 ஆகிய தினங்
இ ள் அதிஷ்டத் திகதிகளாகும். 2,11, 20,22, 29
ஆகிய திகதிகளில் விதிவசப்பட்ட பல ன் க ள்
நடக்க இடமுண்டு,
அதிஷ்ட வாரம்
செவ்வாய், வியாழன், வெள்ளி, புதன் ஆகிய
கிழமைகளாகும்,
அதிஷ்ட நிறம்?
சிவப்பு, ருேஸ், கத்தரிப்பூ, கடும் பச்சை, கடுமையான எந்த நிறமும் பாவிக்கலாம். உடுப்
多,

புக்களேயும், பொருட்களையும், வீட்டுச் சுவர்களை யும் இந்த நிறங்களில் பாவிப்பதால் அதிஷ்டம் பெருகும். இவரிகளுக்கு இறுப்பு நிறம் - வேறுப்பு தோல்வி, தடும்ாற்றம் மந்தநிலைகளை ஏற்படுத்தும்,
அதிஷ்ட இரத்தினம்?
பவளம் சிவப்புக்கல், பச்சைக்கல், உ ட ல் நிலை உறுதி பெறும் செல்வப்பெருக்கம் ஏற்படும், படபடப்புத் தன்ம்ை குறையும், நோய்கள், ஆபி ரேஷன் வராது தடுக்கும்.
பவளம்; பரிசோதனைக்கிருவியை இதன்மேல் வைத்தால் ஊசி முள் ம்ையத்தை விட்டு நகரா விடில் நல்ல கல்லாகும். பச்சைக்கல்லை குத் து விளக்கின் ஒலியின் முன் பிடித்தால் சிவப்பாகத் தெரிந்தால் நல்ல இரத்தினக்கல்லாகும்;
9ம் எண்ணில் பிறந்த கில பெரியவர்களின் பெயர்களும் - திகதிகளும் எஸ். ராஜகோபாலச்சாரியாரி 9-12-18789&9
(ராஜாஜி) பூரீ ஜெயெந்திரசரஸ்வதி 13-7-1935 9&7
arts frtésfittfaustiff பண்டிதமணி.சி.கணபதிப்பிள்ளை 27, 6.1899 9&6
LLSL00LLYaLELLSLLLLLSLLLLLSLLLLLLMLSYLLLOSeLLeSLL0LLSLSL0LLLLLSLSLS LLLLLLLLeLeLYLLLOSOLLS முக்கிய குறிப்பு:
*சோதிடமலரில் வெளியாகும் கட்டு ரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரை யாளரின் சொந்தக் கருத்துக்கனேயாகும். கட்டுரையாளர்களின் கருத்து வேறுபாடு களுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர். LLeBeBLSSLZeLLLLLLeLeYYYLLLLSLLLOLOLLLLLZYLLLLYYLOeOeL0YYeLLLLSSSLLLBBBLs0sEeBeBBS அடுத்த இதழில்
உங்கள் அபிமான எழுத்தாளர் "பவானி அவர்கள் எழுதும்
எண் சோதிடமும் அதன் உண்மைகளும்
எனும் தொடர்கட்டுரை ஆரம்பமாகிறது.
வாசிக்கத் தவறுதிர்கள்
YLSYzzzLLELELeLeYYLSLSLLLSMeOLLYLSLLYLSLZZkekYZCLSLLSLYYSLeYZeLY

Page 25
LLLLLL YZZSSZL SS0SLLS SLLLL S0LEg LLY SSLT SLLLLLLSLLL0LLLLLY SSLL T0L0SS
ஆய்வுமன்றம்
KSSS0SYSSSYZL SLL kkkLYSLSLLLLZt LL0YLZSYLE LLLS SSLLS0 SSSS தங்கத்துரை வரலட்சுமி. 144, உவர்மலை வீதி, திரிகோணமலை.
ஏழரைச் சனீஸ்வரனின் காலம் ம க வரி ன் விருப்பத்துக்கும் அனுசரணையாக முயற்சி செய் யின் நடப்பு சுக்கிர புத்தியில் விவாகம் நிகழலாம்.
க. புஷ்பலோசணி, பல்லவராயன் கட்டு.
உமது சாதகத்தில் சனி மகரத்தில் (அதா வது 12ல்) சுத்தமான கணிப்பின்படி இரு க் க வேண்டும். தெரியவர்களின் கிபார்சுடன் நல்ல தொழிலும் கிடைக்கலாம் என்பது நவநாயகரி தீர்ப்பு.
சி. க. யோகநாதன், 91/14, காரைக்காட்டு வீதி, வண்-மேற்கு,
கி.மது சாதகம் சுத்தமாகக் கணிக்கிப்பட்டால் சூ சி 1 ன், புதன், கேது, இடபத்திலும், சனி, ராகு, விருச்சிகத்திலுமாகத் திருத்தப்பட வேன் டும். சாதகம் சரியாகக் கணிக்கப்படாமல் புலன் -ணப்படிக் கூறமுடியும்? ஆர். பாலன். வெலிகல - பொக்குணுவிட்ட
உமது சாதகத்தில் குறிப்பிட்ட நேரம் சரி யாக இருக்குமாயின் இலக்கினம் கன்னி கி ரக நிலையில் சனியும் புதனும் குடும்பத்தில் இருக்கி வேண்டும். சாதகத்தைச் சரியாகக் கணிப்பித்து பலன்களை அறியவும்:
வேலாயுதம் தியாகராஜா. ரய்கம அரசபெருந்தோட்டம், இங்கிரியா.
தற்சம்யம் இரகுதசையுடன் குருவின் துர்க் கோசாரமும் நிகழ்ந்தபடியால் இஷ்டநட்டங்கள் ஏற்பட்டன, 25 186 முதல் குருவும் சுப கோசார சஞ்சாரம் செய்வதால் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் கவ ைவேண்டாம். சு. ஜெய்முருகன், 439 சங்கமித்தம்ாலத்தை
தசா புத்திகாலமும் கோசாரசஞ்சாரங்களும் சாதகமாக இல்லாம்ைப்ால் நிகழுகின்ற பலன்க ளையும் மெய்யான பக்திசிரத்தையுடன் விக்கினேசு வரரை வழிபட்டுச் செய்வனவற்றைச் செய்யின் “நாளென் செய்யும்?' வி  ைர வில் நல்ல எதிர் காலம் உன்டு,
2

ந. குமாரசிவம், சுதும் ைகிழக்குசும்னணிப்பாய்
தற்சமயம் ஏழரைச் சனியுடன் கூடிய துரீக் கோசாரகாலம் நிகழுகிறது. சுக்கிரன் தசை சுக்கி ரல் புத்தியின் மேல் சுபகாலம் தொடரும். ஏ. நா. விசுவலிங்க்ம், கட்டைக்காடு, இல் மடு.
செய்யும் தொழில்கள் எல்லாம் பொருத்த 2ானவைதான். மருந்துவகை இயந்திரம் சம்பந் தமான தொழில் இளில் விசேடசித்தி கிடைக்க லாம் என நவநாயகர் முடிவு பி. வி. செல்லுபரன், கட்டைக்காடு, கீல்மேடு,
சாதகம் சுத்த கணிதப்படி சென்ம நட்சத் திரம் உத்தரட்டாதி சீலம் பாதம் வரும் புத ன் இராசிநிலையில் மேடத்தில் இருப்பர். அ. ஞானனந்தராசா, யாழ், வீதி, வல்வெட்டி
தமிழ் திகதி பிரமாதிடு) ஐப்பசி மாதம் 1-ம் திகதி செவ்வாய்க்கிழமை உதயம் சென் மநட்சத் திரம் கேட்டை செணனராசி விருச்சிகம். விருச் சிகராகியின் பலனைப் பார்க்கவும்,
எம். எவ், எம். றிஸ்வி, கிருன்பாஸ் ருேட், கொழும்பு 14
அரசாங்க சேவை தொடர்பான நீதிபரிபால னம் சம்பந்தமான வியாபாரம் சம்பந்தமான ஏதா வதொரு தொழில்துறையில் உம்க்கு முன்னேற் றம் கிடைக்கும். ܘ ܗ சறேஜினிதேவி சுப்பையா ஞானிமடம், பூநகரி.
தமிழ்த்திகதி சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரை யு ள் வள பகலும் இரவும் சேர்ந்தகாலம். உதாரணம் 14 1886 தைப்பொங் கல். இது தைம்ாதம் முதலாம் திகதி செவ்வாய்க் கிழம்ை, காலை சூரிய உதயம் முதல் மறுநாள் புதன்கிழழை காலை சூரிய உதயம் வரையும் உள்ள பகலும் இரவும் சேர்ந்தகாலமாகும். ஆணுல் ஆங் கிலத்திகதி அதாவது 14-1-88 எ ன் பது நமது மார்கழி மாதம் 29ம் திகதி திங்கட்கிழம்ை நள்ளி ரவு 12மணி முதல் தைமாதம் 1ம் திகதி செவ் வாய் நன்னிரவு 12 ம்ணி வரையும் உள்ள பின் னிரவு, பகல் முன்னிரவு ஆகிய காலம் சேர்ந்த 24மணி நேரம் கொண்டநாள் என்பது பூரண மாகத் தெரிந்து கொள்ள வேண்டும். 14-9-60க் குச் ச ரி யாக ஆவணிமாதம் 30ம் திகதி இரவு 2மணி 21 நிமிஷம் வரமாட்டாது. ஆவணி 30ம் திகதி இரவு 2-21 மணியானுல் ஆங்கிலத் தி க தி 25-9-80 ஆக இருக்கும். சரியான விளக்கத்துடன் சரியான திகதி நேரத்தை முதலில் அறிந்து வின் ணப்பம் அனுப்பவும்.
3.

Page 26
குறுக்கெழுத்துப் போட்டி
இல, 45
முதலாம் பசிசு ரூ. 50 -
போட்டி நிபந்தனைகள்
置
霹赛
கீழ்வரும் சதுர த்  ைத ப் பூரித்தி செய்து உங்கள் பெயர், முகவரியையும் எழுதி தடா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும் 1-4-1986க்குப்பின் கிடைக்கும் விடைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50/- இரண்டாவது அதி ஷ் ட சா லிக் கு 6 மாத சோதிடமலரும், மூன்ருவது அதிஷ்டசாலிக்கு தீ மாதச் சோதிடமலரும் இனும், போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது.
விடைகள் அனுப்பவேண்டிய முகல்ரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 45
சோதிடிமலர் இைடுவில் 浚令鲁参 சாவகச்சேரி
fo 鲑 آگئے۔ 霊" | 2 | 3 | 壺「 | 5下 | 6
翻下 ၄ာ် နှိုး 7_စ္ဆိဒ္ဓိန္တိ၊ ဇီ9
து
3 】4 5 崇※豪※濠
န္တိဒ္ဓိ၊ ခိÚ __ အိÁ
: 25__26 |_27_臘
GE || || A. 器夏 33
பெயர் 0L L0LLLLLLLzLLLYYYYY0YLLLLLz LLLzLLLLYLLLYYYZLLLLSLLLLLSSSCL0SYYYYYzzLLLLL0LLLLLS
விலாசம் LLLLLLLL00LLLLYY LLL0LYYLLLLLLLLLLLLLLYYYYLL0LLSYzLLLLSLSLSS0S0L000L0YYYzzLLL00LLLL
LLLLLLLL00 000LLL00LL000LLLLLLL LLLLLLLL CCL L LLLL 0000L SLLLLLLL
 
 
 
 
 
 

இடமிருந்து வலம்
1. பிறந்த திக தி யை அடிப்படையாகவைத்து
பலாபலன்களைக் கூறும் சோதிடமிதும்
9. கிரகங்களில் மிக மந்தகதியுடையவனுகையால்
சனீஸ்வரனுக்கு இப்பெயர் ஏற்பட்டது. 183 ஞாயிறில் இத்திதிசேரின் அக்கினியோகம் ஏற்
படும், குழம்பியுள்ளது. 20. இதன் 36 பங்கு ஒரு 'யார் ஆகும், 25. இராசியொன்று இறுதியெழுத்து விடுபட்
டுள்ளது, 31. நடுஎழுத்து விடுபட்டிருக்கும் இது சனீஸ்வர னின் வாகனமாகக் கொள்ளப்படுகிறது. 34; இவ்வருடிம் நிகழவுள்ள சந்தரணம் எனுமரிய வானியற் காட்சியில் இது மு க் கி ய பங்கு கிொள்கிறது. குழம்பியுள்ளது.
மேலிருந்து கீழ்
13 இடபராசியைக் குறிக்கும் உருவமிது. 3. காரித்தினை ம்ாதத்து இத்தினம் சிவவிரதங் கிளுள் ஒன்ருகும். இறுதி இருஎழுத்துக்களுல் மாறியுள்ளன, 4. திருவானைக்காவில் முத்திப்பேறடைந்த ஒரு
பிராணி குழம்பியுள்ளது. 5. தலைகீழான இதனே இருமுறைகூற வரும்பதம்
ஓரீவித ஓசையை உணர்த்தும், 6. பெண்களின் நடைக்கு புலவர்கள் உவமித்த
பறவையினம் ஒழிந்திருக்கிறது. 14. விலையுயர்ந்த உலோகம் இது. 23. செவ்வாய்க்கிரகத்தை இப்படியும் அழைப்பர் 5ே, "பெரிய" என்ற கருத்தை உணர்த்தும் பதமிது;
குறுக்கெழுத்துப் போட்டி இல.44ன் விடைகள் இடமிருந்து வலம்
1. சூரியோதயம் 7 திலகம் 13. சிாந்தரீவம் 20. ரோகஸ்தானம்) 23. தரு 25. பாற்குனம் 31. குரு 翻鸽。噶QLD厅
ம்ேலிருந்து கீழ்
4. சூலம் ,ே ருதிரோற்காரி 3. தனயோகம்
தீ, கதரீ .ே வருடம் 17. அந்தம்
25. பா(க்கு 28 வகு
பரிசு பெறுவோர்
கூம் பரிசு செல்வி கனகமணி சுப்பிரமணியம்
தென்றல் வீதி, தம்பிலுவில்-1
2-ம் பரீசு: சர், சரவணமுத்து
துநீைலாவண-8 : துறைநீலாவணை,
3-ம் பரிசு சோ, ஜெயகாந்தன்
ம்ேபா பொ, மயில்வாகனம் உப்புக்குளம், மன்னுரி3
*

Page 27
TMee eeseseeseeueYSeOs eLe eMeMe உழுவோம்! உழை 'மில்க்வைற்” ரித்துக் கொடுத்து றுக்கொள்ளுங்கள்.
பரிசு
* மில்க்வைற் நீலசோப் 20 அல்லது மி சிவற் சோப் 2 மேலுறைகளே அணு றைப் பெற்றுக்கொள்ளுங்கள்
* 25 மில்க் வைற் நீல சோப் மேலுறை றைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
- மில்க் வைற்
த. பெ. இல, 77,
R கடந்த 8 ஆண்டுகளாகத் தாங்கள்
வுக்கு நன்றி. எதிர் வரும் கூடிய சித்திை பலவித சிறப்பம்சங்களுடன் வெளிவரவி சந்தாநேயர்கள் 9-வது மலருக்கான செலுத்தி தங்கள் சந்தாவைப் புதுப்பித் ருேம், சந்தாப்பன மீ அனுப்பும் போது விலாசத்தையும் குறிப்பிடவும்,
தங்கள் கைகளில் கிடைக்கும் இச் சே இல்லங்களில் நறுமணம் வீசி சகலருக்கும் எமது அவா. தாங்கள் ஒவ்வொருவரும் செய்து வைத்தால் மலரின் வளர்ச்சிக்கு ம சந்தா விபரம்: இலங்கைக்கு மாத் வெளிநாஃஇக்கு (ஆ
(ស៌ இங்கிலாந்து (லீ தனிப்பிரதி வேண்டுவோர் ரூபா 35 கடிதம், கசேர்லே முதலியன அனுப்பவேண்டி உரிமையாளர் “திருக்கணித நிலையம்
ଝିଞ୍ଛି 3ஆஜ்2&த்:
 
 
 
 
 
 
 
 
 

தயாரிப்புகளின் மேலுறைகளைச் சேக பெறுமதி வாய்ந்த பரிசுகளப் பெற்
விபரம்
ல்க்கவற் பார்சோப் 2 அல்லது கப்பமில்க் லுப்பி அழகிய பாரதியார் ஸ்ரிக்கர் ஒன்
களே அனுப்பி ஆப்பியாசக் கொப்பி ஒன்
தொழிலகம் -
ானம் தெர&லபேசி: 28283
பர்களுக்கு
"சோதிடமலருக்கு நல்கிவரும் ஆதர ரப் புத்தாண்டில் 9-வது ஆண்டுமலர் ருக்கின்றது.
சந்தாத் தொகையை 194-86க்கு முன் துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின் தயவுசெய்து சந்தா இலக்கத்தையும்,
ாதிடமலர்' சான்றும் வாடாமலராக உங்கள் வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்பது புதுப்புது அங்கத்தவர்களை அறிமுகம் கத்தான தொண்டு புரிந்திவர்களாவீர்கள் திரம் வருட சந்தா ரூ 42-00 ப்ேபல் வழி) வருட சந்த்ர , 18-00 மான வழி) வருட சந்தா , 18000 மாணவழி) வருட சந்தா , 225-09 9 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும்.
முகவதி ” மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி.
s

Page 28
Registered as a News Paper at the G. P. O. 懇醫豪擦擦擦擦擦簿簿摔藻灘擦擦擦醬灘料
விற்பனையாகிக் கொண்டி
சஷய வருட
சாஸ்திரங்களிற் கூறியபடி சுத்த கிரகங்களின் நிலைகளைச் சரிவரக் காட்சிக்கும் பலனுக்கும் சரிவரு அறிஞர்களின் அமோக ஆதரை காட்டியாக விளங்குவதும்
:
திருக்கணித பஞ்
eta 38 egun: 15-oc வியாபாரிகளுக்கு த
விபரங்களுக்கு:
மட்டுவில்
寧豪嶽擦擦擦擦擦擦擦擦擦灘擦激激療藥
Edited by K. Sathasiva Sarma; Printed a Thirukkanitha Nilayam, Madduvil, Chavakach
 

Sri Lanka,
நக்கின்றது! a.
率
球
棒
( 986 - 87)
漸
மாகக் கணிக்கப்படுவதும்
காட்டுவதும்
வதும் வைப் பெற்று சோதிட உலகின் திசை
擦
சாங்கம் மட்டுமே! '$' 藥 e - 囊 (தபாற் செலவு வேறு)
豪
戀
குந்த கழிவு உண்டு S
5 2) LIIb
சாவகச்சேரி
彝激療激漸漸漸漸漸漸漸漸漸漸漸漸漸漸 ind Published by S. Sethambaranaatha Kurakkal cheri, Sri Lanka. Phene 280
O 棒 ருக்கணித
霹
s