கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1985.12.16

Page 1
ѕотнIDд
-- --—
சஞ்சலமுற்ருேருக்கு வழி
 
 
 

இம்மாதம் உங்களுக்கு எப்படி? எண் சோதிடப்படி 1986 இல் உங்கள் பலாபலன் -
இனப்பிரச்சினையும், அமைதியும்
அதன் பலாபலன்களும் அதிஷ்ட எண் ஞானம் வானியற் காட்சிகள்
குறுக்கெழுத்துப் போட்டி
இன்னும் பல
来,来,来
குரோதன வடுல மார்கழி மீ”
(16-12-85-14-1-86)
ana e5u : 3-OO
கரட்டுவது சோதிடமலர்
வால்வெள்ளியின் தோற்ற மு ம்

Page 2

曾

Page 3
محمد sães ভূ} | soтниDA мALAR **
ஆசிரியர் பிரம்மபூதி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
兴
குரோதன ளுல் மார்கழி மீ” ( 16 - 12 - 85 )
o 8 இதழ்
சிவதாண்டவ ஸ்தோத்திரம் கதாநிலிம்ப நிர்ஜரி நிகுஞ்ச கோடரேவசன்
விழுக்த துர்மதிஸ்சதா சிரஸ்த மஞ்சலிம்வஹன் விலோல லோல லோசணு லலாம பாலலக்னகம்
சிவேதி மந்த்ர முச்சரன்சதா சுகீபவாம் பஹம்
என்றும் இன்பம் பெருகும் இயல்பினுல் ஒன்று காதலித்துள்ளமும் ஓங்கிட மன்று எாரடி யாரவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்
திருவெம்பாவைத் தினம்
மார்கழிம்ாத திருவாதிரை நட்சத்திர தின. திற்கு முன் ஒன்பது தினங்களிலும் நடைபெறு இவ் விசே ட ம்றுஆதிரை நாள் எனும் திருவ திரைப் புண்ணிய தினத்துடன் பூர்த்தியாகிறது தேவகாலமாகும் புலரிக்காலப் பூஜையின்போது தேவர்களின் இராக்கால முடிவாகிய மார் கி பூ மாதத்தில் இளம் பெண்கள் பூம்புனலாடி இறை வனேச் சக்தி வடிவமாக வியந்து பாடியாடுவதே எம்பாவை நோன்பாகும். சீதப்புனல் ஆடிச் கிர் றம்பலம்பாடி வேதப்பொருள் பாடி அப்பொரு ளாbாடாடி சோதி திறம்பாடி இ  ைற வ னின் பாதுத் திறம்:ாடி ஆடுவதே எம்பாவாய் கூற்று
 
 
 
 

திரிபுர தகனம்
சத்வம், ரஜஸ், தமஸ் என்பன முக்குணங் கள். இவை பிரபஞ்சத்தில் அடங்குகின்றன. பிர பஞ்சத்திற்கப்பாற்பட்ட பரம்பொருளையடைவ தற்கு யோகத்தை அனுஷ்டிப்பதே சிறந்த வழி இாகும்
லாநேஷ்டம் வெற்றி தோல்வி, சுகதுக்கம் இவற்றில் ம்னம் ஊசலாடாது அமைதி கொள் விதே யோசோதனமாகும். பிரபஞ்சப் பொருட் களே அனுபவிப்பதற்கு யோகிம் என்றும், அவை களேக் காப்பாற்றி வைப்பதற்குச் சுேடிமம் என
| வும் அல்லழக்கப்படுகிறது. சுவாசிப்பதற்கு காற்று
தானுகவந்து அமைவது போல உடலிலிருக்கும் வரை உடலுக்குத் தேவையானவை இறையனுக் கிரகத்தால் ஒருவனுக்கு (பக்தனுக்கு)த் தானே வந்தமைகின்றது. இவ்விதம் யோகச் சேஷத்தை மட்டும் எண்ணுது ஆத்ம சாதனையிலேயே பக்த னின் மனம் ஈடுபடுவது சிறந்தது, மனம் இப்படி ஈடுபடும் செயல் எவனுக்குக் கைகூடுகின்றதோ அவனே முக்குனங்களையும் கடக்இ வல்லவனுகின்
படுகிறது.
ஆதிரை நாள்
இடதுபாதம் தூக்கியாடும் தாண்டவமூர்த்தி யின் தாண்டவ தர்சனத்தைக் கொடுக்கும் சிறப்பு திருவாதிகர நாளுக்குரியதாகும். இத்தினம் அதி காலேக்குமுன் நடராஜமூர்த்தி அபிஷேகத் திரவி ய ங் த ள ஈ ல் குளிர்ச்சிபெற்று, அன்தேவியோடு |蠶 திருநடனக்காட்சியை உதயத்தின்போது பக்தர்களுக்கு அருளோடு நல்குவரி, பக்தர்கள் அவ்வமயம் இறைவனுக்கு நிவேதனப் பொருட் கள் பலவுமளித்து நெய்விளக்கேற்றி வழிபாடு ஆற்றி அருட் பிரசாதம் பெற்று இன்புடன் வாழ் ଭj['#&ଜot fit $ ! !।
மணியையடிக்கும்ேே. து அடுத் தடுத் து வரும் அதன் ஒவ்வ்ொரு ஒசையும் தனித்தனி | உருவமுடையது போலத் தோன்றும் ஆணுல் அடிப்பதை நிறுத்தினுல் ஓசை சிறிது நேரம் வரை யில் கேட்டுப் பின் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து விடுகின்றது. அப்போது தெளிவற்ற சப்தமோ உருவமில்லாதது போலத் தோன்று கிறது. இம் மணியோசையைப் போலவே இறை
வன் உருவமுடையவனுயும் உருவ ம ற் ற வணு யு ம்
காட்சியளிக்கிறன் ,
முன், இதுவே (முப்புர) திரிபுரதகனம் எனக்கூறப்

Page 4
MLLLLLLS LLLLLLS LLLLLSSLL LLLL SLLLLLLLYS0ZYZSL0LLLL LLY gärtigo stilo
O O நாள எபபடி SSLLSS SLLLL SLLLLLS SLLLLL LSLLLSY LLLLSYSLLS SLLSTTS SYZLSLLLS LLLLLLZY
ஹார் இங் (16-12-85) பஞ்சமி நாஇ வே12 வரை, அவிட்டம் பி.இ 4-58 வரை, சித்தம், முக்கிய இருமங்கள் செய்யலாம். ராகு 7.32-9-22 மார் 2 செவ் (17-12-85) ஷஷ்டி மாலே -ே26 வரை சதயம் பி.இ. 5-41 வரை, மரணம், விநாயகஷஷ்டி விரதம், அசுபதினம். ராகு 3-22-4-52 ஹாஜ் 3 புதன் (18-12-83) ஸப்தமி-இத்தம் மாலே 8-18 வரைe பூசட்டாதி முழுவதும் திருவெம் பாவை பூஜாரம்பம், சுபதினமன்று. ராகு 12:23-1-53 மார் 4 வீயா (19-12-83) அஷ்டமி இரவு 8-18வ, பூரட்டாதி காலை 7-14 வரை, இத்தம், சுபதின மல்ல, ராகு 1-34-3-24 மார் 5 வென் (20-12-35) நவமி இரவு 10-இல் வ. உத்தரட்டாதி கால இ.88 வரை, சித்தம் அசுப தினம், ராகு 10-34.12-54
மார் 6 சனி (21-12-85) தசமி பி.இ. 12-57 வரை, ரேவதி-மரணம் பகல் 12-19 வரை, கரிநாள், சுயஇருமங்களை விலக்குக. ggg 9-25-10అనీర్ மார் 7 ஞாயி (22-1283) ஏகாதசி பி.இ 8-48 வரை, அகவினி-சித்தம் பகல் 8-25 வரை.லர்வவைகுண்ட ஏகாதசி பகல் 3-25க்கு முன் அவகியகருமங்களை மேற்கொள்ளலாம். gm6 صد55-4 وعa25
மார் 8 திங் (23-12-85) துவாதசி முழுவதும், பரணி
இத்தம் மாஇ 6-85 வரை, அசுவதினம், 9-26 --7.56 بچgnr மார் 9 செவ் (24.12-85) துவாதசி காலே =ே28 வ: கார்த்திகை இரவு 9ம89 வரை, சித்தாமிர்தம் பிறதோ ைவிரதம், கார்த்தின இ விரதம், இரிநாள் கப8ருமங்களை விலக்குக. prrø 3=26-4-36 மார் 10 புத (25.12.85) திரயோதசி காலே 9.00 வ: ரோ சினி பி.இ. 12-இ7 வரை சித்தம். நற்கரு உங்கள் செய்யலாம் ராகு 12-27-1-57 மறர் 1 வீயா (26.12.85) சதுர்த்தசி காலே31213வ. 'மிருகசீரீடம் பி.இ. 2-58 வரை, பூரண விரதம்
மரணம் அசுபதினம் ராகு 1-57-3-27

ார் 12 வெள் (27-12-83) பூரனை பகல் 1-0 வ. நிருவாதிரை பி.இ. 4-54 வரை சித்தம், தடேசர் டிவிசனம், சுயகருமங்கட்கு நன்றல்ல. Ire 10-58-12-28 Dra år 3 gasî (28-12-85) prasesDLO LJssá) As-Sasi a: புனர்பூசம் முழுவதும், சித்தம் கர்ப்பேரிட்டஆரல் ம், நற்கருமங்கட்கு உஇந்ததினம், சாகு 9.28-10 58 மார் 14 ஞாயி (29-12-85) துவிதியை பகல் 320 வ. புனர்பூசம் இாலே லே32 வரை, சித்தம் நற்கருமதி 2ள மேற்கொள்ளலாம். ராகு 4-38-6-28 மார் 15 தில் (30-12-85) திரிதியை பகல் 3-60 வ. பூசம் கால 7வதீ4 வரை, சித்தம் தாள் நன்றல்ல
ாகு 7-59-9-29
ஆயிலியம் காலை 8-84 வரை, சித்தம், வயல், 2தாட்டச் செய்கைகள் இாலை 8-84இன் மேல் மேற்கொள்ளலாம். ராகு 3-30-3.00 மார் 17 புத (1-1-86) பஞ்சமி பகல் -ேகீன் வரை, மதும் காலை 9.00 வரை சித்தாமிர்தம் கிரை -00 மணிக்குமுன் அவசிய கிருமங்களைச் செய்ய லாம். ராகு 12-29-1-59 மார் 8 வியா (2-1=86) ஷஷ்டி பகல் 3-04 வரை, பூரம்-சித்தம் காலை 9-02 வரை, காலே 9-02இன் மேல் சுபகரும்ங்கள் செய்யலாம். те 2 00-3-00 மார் 19 வெள் (3-1886) ஸப்தமி பகல் 1-58 வரை, உத்தரம் காலே 8-48 வரை, சித்தாமிர்தம் பகல் 154க்கு முன் அவசியகருமங்களைச் செய்யலாம்: ராகு 11-01-12-31 மார் 20 சனி (41-86) அஷ்டமி பகல் 12-30 வரை, இத்தம் காலை 758 வரை, மரணம் அசுபதினம் ராகு 9-31-11-01 மார் 2 ஞாயி 13-1-86) நவமி பகல் 10-35 வரை, சித்திரை காலை 8-47 வரை, சுவாதி-சித்தம் பி.இ. ஏ-14 வரை, பகல் 10-35இன் மேல் தற்கருமங்கள் செய்யலாம். yr۶31-ں سے 01-5 چ மார் 22 திங் (6:1-86) தசமி காலே 8-10 வரை, ஏகாதசிகமரணம் பி.இ. 5-88 வரை, விசாகிம் பி.இ. -ேஇ0 வரை ஸ்மனாத்தஏகாதசி, அசுபதினம் pre 8-02-9-32 மார் 23 செவ் (7+1=86) துவாததி பி.இ. இ=45 வி. அனுஷம்-சித்தம் பி.இ. 1811 வரை, வைஷ்ணவ ஏஇனதசிவிரதம் முக்கிய இருமங்கள் செய்யலாம். 5-02-ے 22=3 قويمymr

Page 5
மார் 24 புத (8-1-86) திரயோதசி இரவு 11-84 வ கேட்டை-கித்தம் இரவு 10-34 வரை. பிரதோஷ் விரதம் அவசியகருமங்களை மேற்கொள்ளலாம். ராகு 12-32-2-02 மலர் 25 வியா (9.1-86) சதுர்த்தகி இரவு 8-03 வ. மூலம் இரவு 8-88 வரை கித்தம், நற்கருமங்கள் செய்யலாம், prej 2-03-3-33 மார் 26 வென் (10-1.86) அமாவாசை மாலை 5-88 வரை பூராடம்-மரணம் மாஓே 6-28 வரை, அமா வரலசவிரதம், அசுபதினம், ராகு 11-03-12-33 மார் 27 சனி (111ை-86) பிரதமை பகல் 3-22 வ. உத்தராடம் மாலை 4-20 வரை, சித்தம், சந்திர தரிசனம். சுபகருமங்கள் செய்யலாம். ராகு 9-33-11-03 மார் 28 ஞாயி (12-1-86) துவிதியை பகல் 120 வ. திருவோணம்-அமிர்தம் பகல் 8-23 வரை, prirg 5-04-6-34 மார் 29 திங் (13-1=86) திரிதியை பகல் 11-59 வ. அவிட்டம் பகல் 2-44 வரை, சித்தம், சதுர்த்தி விரத.ே அவசிய கருமங்கள் செய்யலாம், 34=9س--04-8 grrg
*輯邦f輯。輯*闇,輯閒沖榮輯,癸*體中電體。畫中畫。耶
மார்கழி மகிமை
மாரீகிழிமாத திருவாதிரைக்கு முந்திய ஒன் பது தினங்களும் நடைபெறும் இவ்விழா திருவெம் பாவை நோன்பு என அழைக்கப்படும். தை முதல் ஆனி வரையுள்ள ஆறும்ாத காலம் தேவர்களுச் குப் பகல் கிாலமாகவும் ஆடிமுதல் மார்கழி வரை இராக்காலமாகவும் இக்காலப்பகுதியில் இரவின் முடிவுக்காலமே மார்கழி மாதத்திற்குரியதாகில் றது. இக்காலம் தேவர்களுக்கு விடியற்காலமா கி ன் றது. இவ்வுதயக்காலத்தில் இறைவனுக்கு பூஜை வழிபாடு முதலியன செய்வது தேவர்க ளுக்குகந்ததாகும். திருவெம்பாவைத் தினங்களில் விடியற்காலத்தில் திருப்பள்ளியெழுச்சி சீேரீடி ஆல யங்களில் இறைவனைப் பள்ளியினின்றும் எழுப்பு வதாக கதவுகளைத் திறத்தலும் பெண்கள் தோழி வரை நீராடிவரும் வண்ணம் ஆனந்தக் கூத்தா டும் இாட்சிகள் நிறைந்த திருவெம்பாவைப் பாடல் இளே மணிவாசகர் பாடு வ த ரீ க ஆலயங்களின் இறைவின் சந்நிதியில் பாடுவதும் மனத்திற்குப் உடலுக்கும் உற்சாகமளிக்கும் அருட்செயல்களா ::: 6 0]J} (ق}

3
ஆன்மாவானது ஆணவமல இருளில் கிடந்துசி லாமல் திருவருளிற் படிந்து பரிபக்குவ நிலையை யடைய வேண்டும் என்பதே திருவெம்பாவையின் தத்துவப் பொருளாகும் என்பதை
"தங்கள் மலங்இருவுவாரி வந்து சார்தலினுல் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கும்டுவிற் புலப்பாய்ந்து பாய்ந்து நம் சங்கம் சிலம்: சிலம்பு கலந்தாரிப்ப கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்க பங்கயப்பூம்புனல் பாய்ந்தாடேலோரெம் பாவாய்" இவ்வடிகள் மெய்ப்பிக்கின்றன.
மேலும் சாதாரண மக்களாகிய நாம் அதிகாை
யில் எழுந்து எமது கிருமத்தை செய்வது மனதிற் கும் உடலும் உற்சாகமளிப்பதாகும்.
புத்தியதற்குப் பொருந்து தெளி வளிக்குஞ் சுத்த நரம்பினற் தூய்மையுறும் - பித் தொழியும் தாலவழி வாதபித்தந் தந்தநிலை நீண்ணுமதி இாலை விளிப்பின் குனத்தைக் காண்??
மார்கிழி மாதத்தில் அதிகாலையில் விநாயக வணக்கமாக முதலில் வீடுவாசல் சுத்தம் செய்து சாணத்தினுல் பிள்ளையார் பிடித்து அறுகம்புல் சாத்தி வாசலில் கோலமிட்டு அதில் பிள்ளையாரை வைத்து வழிபடுவதும் மார்கழிப்பிள்ளையார் என வழங்கப்படுவதும் ஐந்தொழில் புரியும் பூரீ சிதம் பர நடராஜப் பெருமான இக்காலங்களில் விசேட ம்ாகவழிபாடுசெய்வதும் நடராஜப் பெரும்ானின் ஆறு அபிஷேக காலங்களில் உதயகாலத்திற் குரிய அபிஷேகமும் தர்சனமும் விசேடமாக ஆருத்திரன் தர்சனத்தை இன் குளிரக்கண்டு ஆனந்திப்பதும் மார்கழிம்ாதத்திற்குரிய விசேடங்களாகும்.
"மாதங்களில் நான் மார்கழி' எ ன க் கூறு ம் கண்ணபிரானின் அவதாரமெடுத்த பூரீமகாவிஷ்ணு வின் வைகுண்ட ஏகாதசிவிரதமும் நித் ய நிலை யான முத்தியின்பத்தை விரும்புபவர்களின் மறு மைப்பயன்களின் பலன்களுக்குரிய இம்மார்கழி மாதத்திற்கு மங்காதமகிமையைக்கொடுக்கின்றது.
போற்றியாம் மார்கழி நீராடேலோரெம்பவேணய்
来米来米米崇米米亲崇米崇米崇崇洛米崇 பலாபலனுக்குச் சரிவருவது திருக்கணித பஞ்சாங்கம்
崇洛米米崇米崇米米崇米米米来来崇米米

Page 6
  

Page 7
மார்கழி மா
కీర్ణశాస్త్రీ மேட்ல் இடபம் மிதுனம்
ராகு _1_||
-్వ
மார்கழி மாதக் ܡ -ܝܘ ళ్ళే கிரக நிலை
குரு .
H புத, சுக் குஜ நெப் "யூரேசனி கேது
霹蟹号 விருச்சிகல் துலசம்
சந்திரனது இராசிநி%
மார் 1s (15-12-35) பகல் 4-52 முதல்
ه به 46 - 12 و 20 هتک (85 = 12- 18 ) ح3a ба - (21-12-85) E. J.5é) 12-19 . 8வ. (23-12-85) பி. இ. 1-23 , 11வு (26-12-35) உகல் 1-42 13ഖ (28-12-85) ി. ♔. 12-09 !, 16வ (31-12-85) காலை 8.33 , 18உ (2-1-86) E. 56) 3-00 , , 20வ, (4-1-86) இரவு 7-22 @鬆 22வ, (6:1-86) ୋstଣy 9 -48, , , , 10-54 இரவு 8-1-86) م24 , 1200 இரவு (6 باب 1-10) ھو 26 28வ (12-1-86) பி.இ. 3-00 ,
ஹாதபலன்
இம்மாதம் பிறக்கும்போது கடஇம் உதயன் ரன் இருப்பது ஓரளவு நன்மையைக் கொடுக்கும் புகள் இல்லை. விவசாயம் முதலியன இறக்கும்.

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
E.
7வ (22-12-85) பகல்1-50க்கு தனுசுக் 17வ. (1-1-86) மாலை6-17க்கு தனு:புத 27வ. புதன் அஸ்தமனம், “ 2ක- சுக்கிரன் அஸ்தமனம்
கிரகநிலை குறிக்க
கும்பம் * 4-ம் பக்கத்தில் கொடுகி மீனம் கப்பட்டுவின பதகத்தின்பணு மேடம் மார்கழி மீ 29 உ ப த ல் 12-30மணிக்கு மேட லக்னம் : என அறிந்து கொன்று. பின் மே ட ம் என்ற கூட்டில் স্ট্রঞ্জক্ট ডেস্ট্রী "ல"என்று குறித்துக் கொல் துலாம் ளவும். கிரகநிலையை அனுச விருச்சிகம் ரித்து மாற்றம்டைந்த கித தீனுசி கங்களையும் கவனித்து கிரது [[080'li') நிலே குறிக்கவும், லக் ன ம் கும்பம் முதல் வலமாக 1முதல் 12
வரை இலக்கமிடுக,
கிகினமாக அமைகிறது; 7-ம் வீட்டில் குரு - சந்தி சில கஷ்டங்கள் இருப்பினும் அதிகமான பாதிப்

Page 8
நலந்தரும் கால
சூஹே ஹோரைg= உத்தியோகம், வியாபாரம் செ தியோஅத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் ( தடித்த தலம்
சந்திர ஹேனரை விதிரீகளைப்பற்றிப் பேசுவது அகிர ஆரம்பிக்க, மாதாவரிக்கத்தாருடன் பேச உசி: இன் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை மை இனக் கிண்டுதல் கொத்துதல் போன்றன) செய்ய, வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற் ஆதன் ஹேனரை வதந்திகள் அனுப்பவும் எழு விகன் செய்யவும், வாஞெலித் தொடர்புகிள் கொள் குரு ஹோரைக எல்லாவற்றிற்கும் நலம். பண இநீ வான்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேரிக்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் கி கக்கிர ஹோரை= சுபவேலைகள் நடத்த பெர் இப்பேச்சு பெண்களுடன் உரையாடல், பொன்னு இன்பக்இலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள்
சனி ஹோரை இவ்வோரை மிகக் கொடியது. இடே சொத்துக்கினேப்பற்றி நடவடிக்கை எடுக்க, (
(மார்கழி மாதம் 1-ந் தேதி (குரிய உதயம் 6 பு
6.22 7.22; 8.22 9.22, 10.22 11... * 茄兹 â 漩洲16、
鱷屬@
ாயி சூரிய சுக்கி புதன் சந்தி 1 சனி குரு
சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி இதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரிய விகன் குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புதல்
ତ୍ରିମ ଭାମ୍ବୁ ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புத6 இதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சணி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கருமம் என்ன மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட அந்தநேரத்தில் குறிப்பிட்ட இருமத்தைச் செய்யவு

ஹோரைகள்
ய்ய அரசாங்கத்திடம் சலுகிைபெற, பெரிய இற்: தொடகிகது பிதா வர்க்கத்தாருடன் விேசீகக்இன்
, கேள்விகள் கேட்பது, இவரிச்சியான பேச்இ ச் நம்; தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயல்
றமுகமாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மன் போருக்குப்புறப்பட ஓம்ம், அக்கினி சம்பந்தம்ான கு நன்று. த்து வேலைகளுக்கும், பரிகைக்ஷ் எழுதவும் ஆராய்சி ளவும் புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று க்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்கன் வரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ைேளப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் றந்தது. விருந்துக்கு நல்லதல்ல. இகளைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கிைகள், விவ பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பநிதப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது
முதல் 29ந் தேதி வரை) ೨೫ 22 நிமிஷம்)
22, 12.22 1.22, 2.22, 3.22 4.22. 5.22 22, 1...22 2.22, 3.22 4.22. 5.22 6.22
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிE குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
சனி குரு செவ் குRய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய அக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்தி ம். நிச்சயம் அனுகூலம்ாகும்,

Page 9
யாழ். வானியற் கழகமீ
187, கவிதுைாரியார் வீதி, யாழ்ப்பாணம். SZZ LZLL LLZLLZZ ELLLL SLLLLLLLYZZ SZTT Z LLLLLLYZS
மார்கழி மாத வானியற் காட் AStrODm Dnmi Ca. Dhen ODI
SLLLLLLLL LLLLLLL MLLLLLSLSLSLLS0 SLLLLLLLT LZSEELTSSLLLLS0LLLL SYLLSLLSLLLLZSS
சூரியன்:- 15-12-85 இரவு மணி 10-02ல்
தனுராசிப்பிரவேசம் 16-1285 உதயம் இாலை 6-22
அஸ்தமனம் மாலை 8-49 13-1=86 உதயம் காைே =ே3தி
அஸ்தமனம் மாலை நே02
இந்திரன் 19-12-85 பூர்வாஷ்டமி இரவு 8-18
29-12-85 பூரனை பல்ை 1-0
4-186 அபராஷ்டமி பகல் இ8ை0 10-1-86 ஆம்ாவாசை மாலை 8-53 11-1=86 சந்திரதர்சனம்.
கிரகங்கள்
புதன் மாத ஆரம்பத்தில் சூரிய உதயம்முன் கீழ்வானில் 21பாகை உயரத்தில் தோற்றும் இக் கிரகம் அ டு ற் த நாள் இன்னும் சிறிது உயர்ந்து சூரியனிலிருந்து கூடியதுரம் பிரிந்து காணப்படும். பின் அதன் உயரம் படிப்படியே கு  ைற ந் து 11-188ல் கிழக்கில் அஸ்தமனமடைந்துவிடும். 1-188ல் தனுராசியிற் பிரவேகிக்கிறது.
சுக்கிரன் மாத ஆரம்பத்தில் உதயம்முன் கீழ் வானில் 9பாகை உயரத்தில் ஒளியிழந்து காணப் படுமிக்கிரகம் அடுத்த நாளாகிய 17-12-85ல் கிழக்கில் சூரிய சாமீப்பியத்தினுல் அஸ்தமனமாகி விடும் பின் இம்மாசம் முழுவதும் இதனைக்கான முடியாது. இ2-12-85ல் தனுராகியிற் பிரவேசிக்கி இதுe
செவ்வாய்: மாசத்தொடக்கத்தில் சூரிய உத யம் முன் கீழ்வானில் 53பாகை உயரத்தில் தோற் றும் இக்கிரகம் மாதமுடிவில் 6தீபாகை உயரத்தில் தோற்றும். இம்மாசம் முழுவது ம் துலாராகி யிலேயே சஞ்சரிக்கிறது;
வியாழன் மாத ஆரம்பத்தில் சூரியாஸ்த
மணமானபின் ம்ேற்குவானில் 52பாகை உயரத்தில் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் இ8பாகை
擎

Gajala G Spa.64
SLLLLLLLYZYZkZLSmZZTSLZLT ZYLS00LLLSLS SLLLLL 0LZLT SLZZLTYZSLS LLSSz
ட்சிகள்
Eera
LLZSSSS0LM TSSZLLLSSS SLSSSS LLLLLS LSLLL 0SLLLLLLLTS0ZLTT TYLLS 00YLLLYZZLLLLS
16-12-85 - 13-1-86
உயரத்திற் காணப்படும். மகரராசியில் சஞ்சரிக் கும் இக்கிரகம் 25-12-85ல் அவிட்டம் 2ம் பாதத் திலும்த 10-1=86ல் அவிட்டம் 2ம்பாதத்திலும் பிரவேசிக்கிறது.
சனி மாசத் தொடகிகத்தில் சூரிய உதயம் முன் கீழ்வானில் 20பாகை உயரத்திற்கானப்படு மிக்கிரகம் மாதமுடிவில் போதை உய ரத்தில் காணப்படும் விருச்சிகராசியில் சஞ்சரிக்கும் இக் கிரகம் 18-12-85ல் அனுஷம் ம்ே பாதத்திற் பிற வேகிக்கின்றது.
இந்திரன் (Uranus) விருச்சி இ ரா சி யி ல் கேட்டை ம்ே பாதத்திற் சஞ்சரிக்கிறது. -
வருணன் (Neptune): தனுராசியில் துஞ்சரிக் கும் இக்கிரகம் 18-12885ல் மூலம் தீம் பாதத்திற் பிரவேசிக்கிறது.
குபேரன் (Pluto) துாைராசியில் சஞ் ச ரீ க் கும் இக்கிரகம் 5-1886ல் கவாதி ம்ே பாதித்திற் பிரவேகிக்கிறது.
சகாகமாதிகள்
16-12-85 நவிளிரவு சனிக்கு வடக்கு புதன் ஆபாகை, விடியற்காலே உதவம் முன் கீழ்வ ர னில் அவதானிக்கவும்,
21-12-85 பிற்பகல் கேட்டை நக்ஷதிதிரத் துக்கு வட க் கில் புதன் போஇை. உதயம் முன் அவதானிக்கவும்.
21 a 12-85 2š5rtuj637 b. (Winter Solistice 6-1886 காலையில் ச நீ தி ர னு க்கு வடக்கு செவ்வாய் பாகை. அன்று உதயம்முன் இவதச னிக்கவும்.
7-1-86 முன்னிரவு சந்திரனுக்கு வடக்கு சனி கீபாகை, மறுநாள் உதயம் முன் அவதானிக்கவும். 12-186 முன்னிரவு சந்திரனுக்கு வட கி கு வியாழன் கீபாகை

Page 10
இனப்பிரச்சினை =நிலையா
*சாரசோதிடர் ஈ. கே.குலசிங்கம் 1
இலங்கையின் இனப்பிரச்சினை தி ராத ஒரு தொடர்கிதையாகவே இரு க் கிற து விரைவில் தீரும் என்ற நம் பி க்  ைக குறைந்துகொண்டே செல்கிறது, கிரகசஞ்சாரங்களும் பிரச்கினைகள் திருவதற்கு உதவியாக இல்லை.
இலங்கையின் இலக்கினம்ான கும்பத்திற்கு 10-ம் இராசியில் உள்ள சனி, யுரேனஸ் ஆகியன வும் இராகு, கேதுவின் நிலையும் நல்லதாகவில்லை.
1986 நவம்பர் 18-ம் திகதிவரை சனி ஸ்திர ராகியில் தனது அனுஷ நட்சத்திர சஞ்சாரத்தில் சஞ்சரிக்கிறது; 10-ம் இடம் இலங்கிைக்கு ஆட்சித் தானமாக இருப்பதால் அதிகாரங்களை பரவலாக் கல், கையளித்தலில் அதிகம்ாக மாற்றங்களைச் செய்யவிடாது. அரசு அதிகாரங்களில் பெரும்பகு தியை தன்னகத்தே வைத்துக்கொள்ளவே விரும் பும், அதிகாரப் பரவலாக்கல் விஷயத்தில் அரசு இறுக்கம்ாகவே நிற்க முயலும் என்பதை கிரகங் கள் இாட்டுகிறது, இணக்கம் காணுவது கஷ்ட மாக இருக்கும், சனி யுரேனஸ் ஆகிய இருகிர கங்களும் சூரியன், செவ்வாயால் பாதிப் புறும் போது பலவித சிரமங்கள் நாட்டிற்கு ஏற்பட இடமுண்டு. அக்காலங்களில் நாட்டின் கெளரவத் திற்கும் சோதனையாகி இருக்கும்.
சிறுபான்மை இனத்தின் மேஷவிக்கினத்திற்கு 8=ம் இராசியில் இருக்கும் சனி ஸ்திர ராசியில் தனது நட்சத்திர சாரத்திலிருக்கின்றது. 8-ம் இடம் சொத்து, உரிம்ை ஆபத்துக்களைக் காட்டு வதால் சிறுபான்ம்ை இனமும் தமது உரிமைகளை விட்டுக்கொடாது இறுக்கமாகவே நிற்கமுயலும், 1988 ஒக்ஸ்ட் வரை கேது 7ல் இருப்பது பகி காளிகளுடன் இழுபறிநிலேயைத் தோற்றுவிக்கும் இணக்கம் காணுவது கஷ்டமாக இருக்கும்.
1986 ஜனவரியில் வியாழம்ாற்றத்தின் பின் அரசுக்கு (2-வது 112ம் அதிபதியாவதால்) பன

|||s - ன அமைதியும்
9, ஹம்டன் லேன், வெள்ளவத்தை,
வருவாய்களும், ம்ற்றும் உதவிகளும் கிடைக்கச் சந்தர்ப்பங்கள் உண்டு,
சிறுபான்ம்ையினருக்கு சனி, யுரேனஸ் 8-ம் இடத்தில் நிற்பது சொத்து அழிவும் ஆபத்துக் களை யும் காட்டுகிறது. இக்கிரகங்கள் சூரியன் செவ்வாயால் தாக்கமடையும்போது கஷ்டங்கள் அதிகரிக்கும், சனி, யுரேனஸ் சிறுபான்மை இனத் தவர்கட்கு உரிமை கிடைப்பதில் நம் பி க்  ைக யின்மை, சோர்வு ஏற்படக்கூடியதாக இருப்பி னும் வியாழன் 9, 12-ம் அதிபதியாகி 11ல் நிற் பது வெளியிடங்கள் அ ல் ல து வெளிநாடுகளிலி ருந்து உதவிகிள் வரலாம் என்றும் காட்டுகின்றது.
1986-ல் சனி, யுரேனஸ்சிற்கு செ வ் வா ய் சூரியன், வியாழன் ஆகியன ஒன்றுக்கு ஒன்று தீயதிருஷ்டி ஏற்படும்போது நாட்டில் பொதுவா பல கஷ்டங்களேக் கொடுக்கும் முக்கியமாஇ ஆட் சியில் உயர்நிைேயில் உள்ளவர்களின் பதவி ஆல் லது உயிருக்கு ஆபத்தை விளேவிக்கக்கூடிய சூழ் திலேகள் ஏற்படலாமென்பதைக் கிரகங்கள் எச் சரிக்கை செய்கின்றன. சூரியனுல் ஏற்படும் தாக் ம்ே குறிப்பிடக்கூடியதாகும்.
1986ம் ஆண்டில் மாகி வைகாகி, ஆவணி மாத இரகசஞ்சாரங்கிள் தீயபலன்களைக் கொடுக் கீலாம். -
அடுத்து சனி 1987 டிஐம்பர் 16 வரை விருச் கிகி ராகியில் புதன் சாரத்தில் சஞ்சரிக்கும்,புதன் கும்பத்திற்கு 8-ம் அதிபதியிதும் மேஷத்திற்கு 8-ம் அதிபதியாவதும் திருப்தியான நிம்மதியான சூழ்நிலைகளைத் தராது.
பொதுவாக சனி விருச்சி ைஇராகியில் இருந்து மாற்றம் அடைந்தபின் ஒர ள வு முன்னேற்றம் காணலாம். அதுவும் தனுக இராசியில் 4-ம் 9-ம் அதிபதி வெள்ளியின் சாரத்தில் ச ஞ் ச ரி க்கு ம் இாலம் நிரந்தர தீர்வு அல்லது நிம்மதி உறுதிப் படும் என்று கருதக்கூடியதாக உள்ளது.
8

Page 11
芝
( இ. கந்தையா, கரம்ப
16-12-85 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் ந குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசா வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன சு
அசுவினி, பரணி கார்த்திகை -ம் ஆால்
மேடராகியில் செனணமானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் ஒன்பதில் தாம்ர மூர்த்தி யாகி வலம் வருகின்றர். மற்றும் பிரதான கிர தல்களான அெவ்வது, குரு, சனீஸ்வரன் ஆ கி போரின் துரிக்கோசார சஞ்சாரமும் இவர்களுக்கு நிகழுகின்றது. தசா - புத்தி, அந்தர பெலமுள்ள வரிகள் தவிர மற்றவர்களுக்குப் பெரும்பாலும் சோதனை காலமாக அமையும் அடிக்கடி தேக நலம் பாதிப்புறும். விபத்துக்கள் குடும்பசுகவீ னம் முதலான துன்பங்கள் தொடரும் இ சா சாங்து விரோதம் பந்துமித்திரர் சேதம், பொருள் நட்டம், பிறஇேசசஞ்சாரம் போன்றே கஷ்டங்க ளேயே இவர்கள் எதிர்நோக்கவேண்டி இருக்கும்.
 
 

ன், ஊர்காவற்றுறை.
13-1-86 வரை
தக் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் |ட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு பின்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். காலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தில் பிணி. பீடைகள் சச்சரவுகள் தொடரும், குடும்பவருமானம் பெருமளவில் குறை றுெம். பந்து சனதுன்பம், பகைவிரோதச் சம்ப விங்கள் கவலைதரும். வீட்டில் துக்கிசம்பவங்கள் பொருள் நட்டம் முதலானவையும் இடம்பெறக் கூடும்,
வரீதிதகர்களுக்கு வியாபார மந்தநிலே தொட ரும். வாடிக்கையாளரின் வருகிை குறை வு று ம் முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது. நிதி நெருக்கடி கவலே தரும். சோர சத்துரு பயமும் இடைக் கிடை ஏற்படக்கூடும்.
உத்தியோகத்தரிகளுக்கு அதிகாரிகளின் கெடு பிடிகள் அதிகரிக்கும். வேநீைக்கிம் அல்லது பதவி இறக்கிம், விரும்பத்தஇாத இடமாற்றங்களும் ଔଜ୍ଜଳ ருக்கு இடம்பெற்ருலும் ஆச்சரியமில்லை.
விவசாயிகளுக்குப் பயிரழிவும் உற்பத்திச் செல வும் கவலேதரும். கூலியாட்களின் கெடுபிடிகள் அதிகரிக்கும். கடன் பழு அதிகரிக்கும். வாழ்க் கிைத்தரம் குறைவுறும் ,

Page 12
தொழிலாளருக்கு வேயிேல்லாப் பிரச்சினை அதிகரிக்கும். நாட்கூலி வேலையாட்களுக்கு அன்ரு டச் செலவுக்கே திண்டாட்டம் ஏற்படும். தொழி லாளர் முதலாளிகள் கருத்து வேற்றுமையும் வலு Ճ165ւ-պմի.
மாணவரி இல்விக் குழப்பநிலே தொடரும்: மாணவர் கல்வியூக்கம் பெரிதும் குறையும் கல் வித் தேர்ச்சியும் எதிர்பார்த்தபடி முன்னேற்றம் பெரு து
பெண்களுக்குப் பலவித சோதனையான சம்ப வங்கள் தொடரும், கன்னிப்பெண்கள் கயவரிக ளின் வஞ்சனைக்குள்ளாகினுலும் ஆச்சரியமில்ைே. விவாக முயற்சிகளிலும் த  ைட தாமதங்களே ஏற்படும். குடும்பப் பெண்களுக்குக் குடும்பத்தில் அமைதிகுன்றும், அதிஷ்டதாட்கள்: டிச. 17:18,22,23:27இ8
ஜன.12பகல் 9.10.23, துரதிஷ்டநாட்கள்: டிச.19,20,21 மு.ப.
ஜன.இேரவு 3,4, பகல் 7,8.
مقي
கார்த்திகை 23 4 ரோகிணி, மிருகசிகிடம் 1,2-ம் கால்
இடபராகியில் பிறந்தவர்களுக்குச் சூரியபக வான் அட்டமத்தில் ராஜஸ் மூர்த்தியாகிப் பலக் குறைவுடனேயே சஞ்சாரம் செய்வது கபபலன் களை அதிகம் குறைவடையச் செய்யும், மேலும் சனியும் யுரேனசும் சேர்ந்து 7ல் சஞ்சாரம் செய் வதும் குடும்பத் தொல்லேகளையே அதிகரிக்கச் செய் யும். எப்படியாயினும் குருபகவானின் கோசார பலமும் திருஷ்டி பலமும் இவர்களுக்கு இருப்பது ஆறுதல் கொடுக்கும். வருமானத்திற்குச் செலவு களும் ஏற்படும். பெரியவர்கள் உதவி ஒத்தாசை கள் அவ்வப்போது கிடைக்கும். சிலருக்கு கருவி விஷ அக்கினி பயமும் இராசாங்க கெடுபிடிகளும் ஏற்படக்கூடும்.
குடும்பத்தவர்களுக்குக் குடும்பவிரு மா ன ம் வீழ்ச்சியுறும்.குடும்ப சுகவீனம் அடிக்கடி தொல்லை தரும். குடும்பத்தில் பிணக்குகள் கருத்து வேறு பாடுகள் வலுவடையும். புத்திரர் உதவி க ள் கிடைக்கும்
(
 

வர்த்தஇரிகளுக்கு வியாபாரம் சம தி லே யி ல் இருக்கும். வங்கி நிதிவசதிகள் உதவிகள் கிடைத் தாலும் அநாவசியச் செலவுகளும் ஏற்படவே செய்யும். பங்கு முதலீடுகள் எதிர்பார்த்த லாபம் தரமாட்டாது.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகா ரி க ளின் உத்தரவுகளை செயல்ப்படுத்த முடியாத த ரு ம சங்கடநிலேயே தொடரும். சிலருக்குப் பதவி இறக் கிம் அல்லது பதவி நீக்கம் கஷ்டப்பிரதேச இட மாற்றம் முதலான சிக்கல்களும் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.
விவசாயிகளுக்கு ஓரளவு பயிரி உற்பத்தி முன் னேற்றம் காணும், ஆனல் இயற்கைப் பாதிப்புக் களால் பயிரழிவு ஏற்படவே செய்யும், பண்ணை விவசாயிகளுக்குக் கூலியாட்கள் பிர ச் சினை இ ன் ஏற்படும்.
தொழிலாளரீஇளுக்குத் தொழில் வாய்ப்புகள் பெருமளவில் குறைவுறும். தொழில் பின்சக்குகள் அதிகரிக்கும். தினக்கூலியாட்களின் சீவனம் பெரி தும் கஷ்டம் தரும். தொழில் ஒப்பந்த வேனேகி ளேச் செய்து முடிக்க இயலாமையால் நட்டம் ஏற்படும்.
மாணவர்கள் கல்வி ஊக்கம் திருப்தி தரும். ஆளுல் கல்வி அதிகாரிகள் கல்விக்கூடங்களின் இதவடைப்புக்கள் முதலியவற்ருல் கல்வி முன்னேற் றவி பெரிதும் தடைப்பட ஏதுவாகும். சுயமுற்கியு டையவர்களின் கல்வித்தேர்ச்சி திருப்தி அளிக்கும். பெண்களுக்குச் கிரமங்களுக்கு ம தி தி யில் விவாகாதி முயற்சிகள் நிறைவுறும், பெரியவர்க ளின் உதவிகள் கிடைக்கும். ஆணுல் துரிச்சனர் சேர்க்கையால் அல்லல்களும் அவமான சம்பவங் களும் ஏற்படவும் கூடும். அதிஷ்டநாட்கள் டிச. 19,20, 24, 25,29,30
ஜன. 2இசவு ,ேகீபகல் 12
துரதிஷ்டநாட்கள்: டிச. 21பி. ப. இே.இ8
ஜன. கீஇவு 5,6பகல் 9,10
மிருகரிேடம் 3.கி, திருவாதிரை, புனர்பூசம் 8,2,3
மி து ன இரர்சியில் செனணமானவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 7ல் லோகமூர்த்தியா

Page 13
கிப் பலக்குறைவுடன் அஞ்சாரம் செய்வது துர திஷ்டம்ே. மேலும் குருபகவான் அட்டமத்தில் சஞ்சரிப்பதும் தீயபலன்களையே அதிகரிக்கச் செய் யும். பொதுவாக இவர்களின் தேகசுகம் குடும்ப சுகம் முதலானவை அடிக்கடி பாதிக்கப்படும். எதி லும் எதிர்பாராத திடீர் நெருக்கடிகள் விபத்துக் இள் முதலான துரிச்சம்பவங்களைப் பெரும்பாலும் எதிர்கொள்ளவேண்டி ஏற்படும். சனிபகிலானின் சுபனோசரசஞ்சாரம் செய்தலின் எவ்வகைக்கஷ்ட நட்டங்களையும் சமாளித்து விடுவாரிகள் .
குடும்பத்தவர்களுக்குக் குடும்ப உறவு கல் பாதிக்கப்படும். குடும்ப சுகவீனம். இனசன பந் துக்கள் விரோதம், பொருள் நட்டம் முதலியன தொடரும். புதிதிரர் உதவிகளுக்குப் ப தி லா க புத்திரசோக சம்பவங்களும் தொல்லே தரும்,
வர்த்தகர்களுக்கு வியாபார நெருக்இடிகள் அதிக்ரிக்கும். அவசர புத்தியும் முன்கோபமும் வாடிக்கையாளரின் வருகையைக் குறை க் கும். கறுப்புச்சந்தை வியாபாரிகள் பெருநட்டத்தையும் தண்டனைகளேயும் எதிர்கொள்ளுவார்கள்.
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளால் தன் டிக்கப்படவேண்டிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஏற் பட்டுக் கொண்டே இருக்கும். சகஊழியர்களின் வெறுப்புக்குள்ளாகவேண்டி இருக்கும்.
விவசாயிகளுக்கு பயிர்உற்பத்தி மகிழ்ச்சிதரும், விவசாயப் பண்ணைகளில் விளைவுகள் அதிகரிக்கும். ஆளுல் உற்பத்திப் பொருட்களை உரிகாலத்தில் சந்தைப்படுத்து முடியாமையால் வருமானம் பெரு மளவில் குறைவுறும்.
தொழிலாளருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக் கும். ஆளுல் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடை யாது. தொழில் பிணக்குகள் சுமுகமாகத்தீரும். ஒப்பந்தத் தொழில்களால் எதிர்பார்த்த லாபம் கிடையாது.
மாணவர் கல்விக்குழப்பநிலை வளரும்3 ஆகிரி பர்கள் மாணவர் லவி அதிகாரிகள் மத்தியில் கருத்து மோதல்கள் சிக்கல்களை உண்டாக்கும். LDTGEBAT Gjiriř மத்தியில் மறதியும், அலட்சியப் போக் கும் ஏற்படுதலால் கல்வித் தேர்ச்சியும் குன்றும்
பெண்களுக்கு சுயகெளரவத்துக்குப் பாதக மாண காலம் எனக் கோள்கள் எச்சரிக்கின்றனரி3 விவாக முயற்சிகள் பெரும்பாலும் தடைதாம்தங் கள் தோல்விகளில் முடியும், குடும்பப் பிணக்கு கள் அமைதியை குலைக்கும்.

அதிஷ்டநாட்கள். டிச. 17,18,21பி.ப. 22,23, ஜன. 12பகல் 5,பேகல் 18
துரதிஷ்டநாட்கள்: டிச, 24, 25, 26 ausê
ஜன. 6இரவு 7,8,11,12
A. புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம் கடகராசியில் பிறந்தவரிகளுக்குச் சூரியபகி வான் இந்தமாதம் 6ல் தாம்ரமூர்த்தியாகி மூர்த்தி பலம் குறைந்து தானபலம் பெற்றுச் சமபலத்து டன் சஞ்சாரம் செய்வது நன்ம்ை கலந்த தீய பலன்களை எதிர்பார்க்கலாம். குருபகவானின் கப கோசார சஞ்சாரமும் திருஷ்டியும் இவர்களுக்கு இருப்பது நன்மையாகும். தேசசுகம் குடும்பசுகம் திருப்தியாயிருக்கும். பொருள் வருமானத்திற்கு எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பகை விரோ தச் சம்பவங்கள் இடம் பெற்ருலும் முடிவுகள் பெரும்பாலும் இவர்களுக்குச் சாத கி ம் 7 க வே அமையும்.
குடும்பத்தவர்களுக்கு குடும்ப நல்லுறவு விருத் தியடையும், குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். புத்திரர் உதவிகள் கிடைத்தாலும், புத்திரர் கவ ைேயும் சிலருக்கு ஏற்படலாம். வீட்டில் விவாகாதி சுபசந்தோஷ நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் மந்தநிலையடை யும். முதலீடுகளில் நயம் குறைவடையும். வங்கி நிதிவசதிகள் திருப்தியாய் இருந்தாலும் புது முத வீடுகள் செய்வதைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்களுக்கு அதி கா ரி க ளின் பாராட்டுக்களும் கிடைக்கும். சிலருக்கு பதவியு யர்ச்சி கூடக் கிடைக்கும். சக ஊழியர்களுக்கிடை யில் கருத்துமோதல்களும் அவ்வப்போது ஏற்படும். விவசாயிகளுக்குப் பயிரி உற்பத்தியில் கிஷ்ட நட்டங்கள் அடிக்கடி ஏற்படும். மானிய உதவி ப ச ளை முதலியன உரியநேரத்தில் கிடையாது. பண்ணைவிவசாயிகளுக்குக் கூலியாட்களின் பிரச் இனகளும் ஏற்படும்.
தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறை வுறும், அரசாங்க கூட்டுத்தாபனத் தொழிலாளர் இளுக்கு தொழில் வசதிகள் அதிகரிக்கும். ஒப்பந்

Page 14
தத் தொழில் வேலகளால் லாபத்துக்குப் பதில் நட்டம் ஏற்படும். நாட்சம்பள வேலையாட்களுக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும்.
மாணவர் கல்வியூக்கம் அதிகரிக்கு.ே ஆசிரியர் ஒத்துழைப்பும் ஆதரவும் இவரிகளுக்குக் கிடைக் கும். ஆணுல் கல்வி நில்ேபங்களில் கதவடைப்கை ளும் அவ்வப்போது இடம்பெறும். கல்வித்தேர்ச்சி திருப்தியளிக்கும்.
பெண்களுக்கு முன் தடைப்பட்டுக் கொண் டி ரு ந் த விவாகிமுயற்சிகள் நிறைவுபெற ஏற்ற காலம், குடும்பப் பெண்களுக்கு மனம் நிறைவு குடும்பத்தில் ஏற்படும்.வேலைக்குச் செல்லும் பெண் களுக்கும் சுமாராக மனநிறைவுகள் கிடைக்கும். அதிஷ்டநாட்கள்: டிச, 19,20,24,26,38,229.
ஜன.2இரவு 3,4,பகல் 7,8 துரதிஷ்டநாட்கள்: டிச. 16 இரவு 1718 27,இ8
ஜன.910, 13
ஐகம், பூரம், உத்தரம் கேம்கால்
சிங்கராசியில் பிறந்தவர்களுக்கு இம்ம்ாதம் சூரியபகவான் 5ல் சுவர்ணமூர்த்தியாகி மூர்த்தி பலம் பெற்றுப் பவனிவருகின்ருர், கடந்த காலங் களில் உங்கிளுக்கு நிகழ்ந்த கஷ்டநஷ்ட பலன் களிலிருந்து சிறிது விடுதலை இவர்களுக்குக்கிடைக் கும். தேகசுகம் திருப்திதரும் பொருள் வருமா னம் அதிகிரிக்கும். இராசாங்க அதிகாரிகள் உத விகள் கிடைக்கும். ஆணுல் குருபகவான் சனீஸ் வ ர ன் இவர்களின் துர்க்கோசார சஞ்சாரமும் சேருவதால் எ து வும் "கைக்கெட்டியது வாய்க் கெட்டாதபடி ஏமாற்றமடைய நேரிட்டாலும் ஆச்சரியமில்லை.
குடும்பத்தவரினிட்கு குடும்ப நல்லுறவு பாதிக் இப்படும். குடும்பவருமானம் குன்றும். எதிர்பா ராத திடீர்ச் செலவினங்கள் குடும்பத்தில் செல வி ன ல் க ளே ஏற்படுத்தினுலும் ஆச்சரியமில்.ே புத்திர உதவிகள் கிடையாது?
வர்த்தகர்களுக்கு வியாபாரத்தில் பலவகை யிலும் முட்டுக்கட்டைகள் ஏற்படும். முதலீடுகள்
Gf
G
ܠܳܟ݂
2
 

நட்டத்தையே கொடுக்கும், வாடிக்கையாளரின் வருகை குன்றும், வங்கிநிலை பாதிப்படையும்.
உத்தியோகத்தர்கட்கு மேலதிகாரிகளின் நல்
லெண்ணங்கள் அதிகரிக்கும். சிலருக்குப் பதவியு
பர்ச்சிகள் கூடக் கிடைக்கும். ஆனல் சகஊழியர் ளிேன் வெறுப்பும் ஒத்துழைப்பின்மையும் சிரமங் நிளேக் கொடுக்கும்.
விவசாயிகளுக்கு பயிருற்பத்தி பூச்சி புழுகிகள் வெள்ளம் முதலான இயற்கை ஏது க்க ள ஈ ல் பாதிப்புறும். அரசம்ானியம் முதலான உதவிகள் சமயத்துக்குக் கிடையாது.
தொழிலாளர் பிணக்குகள் வலுவடையும். முதலாளிமார் தொழிலாளரி மத்தியில் இருத்து வேறுபாடுகள் வேலைநிறுத்தம் முதலானவற்ருன் வேலேயில்லாப்பிரச்சினை வலுவடையும்.
மாணவர் கல்விக் குழப்பநிலை தொடரும். ல்வி அதிகாரிகள் - ஆசிரியர்கள் = யானவர்களின் ருத்துவேறுபாடுகள் வலுவடையும். மாணவர் மத்தியில் வெறுப்பு, மறதி, செய்வதறியாதநிஷே ஜதிகரிப்பதால் கல்வித் தேர்ச்சி திருப்திதராது.
பெண்களுக்கு கிக்கல்கள் நிறைந்தகாலம்.
ன்னிப்பெண்களின் காதல் விவாக முயற்சிகள்
ரமங்களையே கொடுக்கும், குடும்பப் பெண்களுக்
கதிர்பாராத திடீர் கெடுபிடிகள் குடும்பத்தில்
rற்பட்டு மனத்துன்பத்தைக் கொடுக்கும்.
இதிஷ்ட நாட்கள்: டிச 22,23 27,28,81.
ஜன 1,2,5,6,9,10,
துரதிஷ்ட நாட்கள்: டிச 16,19,20,29,30
ஜன 111இ.
དེ་ སྟོན་
உத்தரம் 2,3 4, அத்தம், சித்திரை 1.2-ம் கால்
இவ்விராசியில் பிறந்தவர்கட்கு இம்மாதம் நரியபகவான் கீல் ரஜத மூர்த்தியாகிச் சமபலத் டன் சஞ்சாரம் செய்வது சமசுபபலன்களையே ரும் சனீஸ்வரனும் குருபகவானும் இந்தமாதம் பகோசார சஞ்சார வலிமை பெறுவதால். நன் மயே தொடரும். செவ்வாயும் கேதுவும் இல் Iருப்பதும் ராகு 8ல் இருப்பதும் தீமையாகும்.
<

Page 15
பொதுவாக இவர்களுக்குப் பொருள்வருமானம் திருப்தியளிக்கும். பெரியோர் சிறியோர் உதவி கள் வீட்டில் சுபசந்தோஷ நிகழ்ச்சிகள் காரிய சித்தி முதலான அபபலன்களும் வாக்குவிரோதம் குடும்பத்தில் தொல்லேகள் முதலான கஷ்டபலன் களும் கலந்து நிகழும்
குடும்பத்தவர்கட்கு குடும்பவருமானம் சீராக இருப்பினும் குடும்பத்தில் கிக்கில்களும் பிணக்கு களும் அடிக்கடி ஏற்படும். புத்திரர் உதவிகள் கிடைக்கும். ஆணுல் பந்துசன விரோதமும் பகை யும் ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு வியா பார முன்னேற்றம் தொடரும். அது முதலீடுகளால் லாபம் அதிகரிக் கும். வங்கி நிதி வசதிகளும் திருப்தியளிக்கும். ஏற்றுமதி இறக்குமதி அலங் கார ஆடம்பரப் பொருள் வியாபாரிகட்கு ஆதிகலாபம்கிடைக்கும்
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் தலே யீடுகள் அடிக் கி டி ஏற்படுதலால் கடமைகளைச் செய்வதில் சிக்கல்கள் ஏற்படும். உடன் ஊழியர் களின் ஒத்துழைப்புக் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிர் விளைவு மன நிறைவு தரும். விவசாயப்பண்ணை உற்பத்தியும் அதிகரிக் கும். சந்தை வாய்ப்பும் கிடைக்கும் ஆ ஞ ல் எதிர்பாராத திடீரீத் தாக்கங்களாகிய சோரசத் துரு பயமும் சிலருக்கு ஏற்படவும் கூடும்.
தொழிலாளர் மத்தியில் நல்லிணக்கம் அதிக ரிக்கும். வேலைவாய்ப்புக்களும் போதிய வருமா னமும் கிடைக்கும். தொழில் ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கீல்வியூக்கம் ஆக்கம்தரும். ஆசிரியர் மாணவர் மத்தியில் ஒத்துழைப்பும் நல் லுறவும் வளரும். கல்வித் தேர்ச்சியும் திருப்தி யளிக்கும்.
பெண்களுக்கு முன்னங்கள் நிறைவுபெறச்
சாதகமான காலம், சிலருக்கு விவாகமுயற்கிகள்
வெற்றியளிக்கும். எனினும் முன்கோபமும் அை
சர தீர்மானமும் தவிர்க்கப்படாவிட்டால் என்று
ணங்கள் பிரதிகூலமுமாகிவிடும்.
அதிஷ்ட நாட்கள்: டிச 16,24,23,29,30,
ஜன 34,7,81112.
துரதிஷ்ட நாட்கள்: டிச 17.28.22,23,315
ஜன 12,13.

இத்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3 இவ்விராசியில் ஜெனனமானவர்களுக்கு இம் மா தம் சூரியபகவான் 3ல் லோகமூர்த்தியாகி மூரித்திபலம் குறைந்தாலும் சஞ்சாரபலம் பெறு வது நன்மையாகும். கடந்தகாலங்களில் நிகழ்ந்த கஷ்டநஷ்டங்களிலிருந்து படிப்படியாக ஒரளவு ஆறுதல் கிடைக்கும் தேஇசுலம் விருத்தியடை யும், வருமானம் கூடும். பகை விரோதங்கள் குறையும். காரியத்தடைதாமதங்கள் குறைவடை யும், ஆனல் சென்மத்தில் செவ்வாயும் கேதுவும் ஏழரைச்சனிஸ்வரனும் 7ல் இராகுவும் தில் குருவு மாகக் கோசாரசஞ்சாரம் பலமிழப்பதும் இங்கு கவனிக்கப்படவேண்டியதே. எப்ப டி யா யி னு ம் தசாபுத்தி அந்தரபலம் குறைந்தவர்களுக்கு இஷ்ட நட்டங்கள் தொடரவே செய்யும்.
குடும்பத்தவர்களுக்கு வருமானம் தி ரு ப்தி தரும். ஆணுல் குடும்பச் செலவினங்கள் அதிகரிக் கும். குடும்பத்தில் பிணி பீடைகள் அடிக்கிடி துன் புறுத்தும், குடும்ப உறவுகள் விரிசல் காணும்,
ர்ைத்தகர்களுக்கு வியாபார மந்தநிலை தொட ரும். புது முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது வங் கிகள் நிதிவசதிகள் குறைவுகாணும் கறுப்புச் சந்தை வியாபாரம் இஷ்ட நஷ்டங்களைத் தரும்,
உத்தியோகத்தர்கட்கு எவ்வகையிலும் கிஷ்ட நீட்டங்கனே தொடரும். ஒருபுறம் அதிகாரிகளின் கெடுபிடிகள் மறுபுறம் சக ஊழியர்களின் ஒத்து ழைப்பின்மை பொதுமக்களின் விரோது நடவடிக் கைகிள் எ ல் லா ம் சேருவதால் செய்வதறியாது செயலிழக்கீவும் கூடும்.
விவசாயிகள் பயிர்ச்சேதத்தால் நட்டமடை வார்கள். மானிய உதவிகள் பசளே இது ச தி இ ன் குறைவுறும். கூலியாட்கள் பிரச்சினேகள் வளரும். விவசாயப் பண்ணைகள் வருமானம் குன்றும். உற் பத்திக் குறைவும் தட்டமும் ஏற்படும்.
தொழிலாளர்களுக்குள் அமைதிக் குறைவுகள் பிரச்சினைகளைக் கொடுக்கும், தொழில் ஒப்பந்தங் கள் நட்டந்தரும். நாட்கூலி வேலையாட்களுக்கு சீவியக் கஷ்டம் அதிகரிக்கும்.
3.

Page 16
மானரி இல்வி ஊக்கமும் ஓரள வு கூடும். ஆளுல் கல்வியதிகாரிகள் கல்விநிலையங்களில் குழப் பங்கள் தொடரவே செய் யும். கல்விதிதேர்ச்சி திருப்தியளிக்காது.
பெண்களுக்கு எதிலும் ஏமாற்ற சம் ட வ கி களே அதிகரிக்கும். விவாக முயற்சிகள் முடிவு வெரும்ஸ் நீளும், குடும்பப் பெண்களுக்குக் குடும் உம்ப் பிணக்குகள் சுகவீனங்கள் துன்பம்தரும், அதிஷ்ட நாட்கள்: டிச 17:18,27, 28
ஜன 1,2,3,910, 13 துரதிஷ்ட நாட்கள்: டிச 19,2024,25,26,
ஜன 2இரவு, 3,4,
శ్లో
விசாகம் 4, அனுஷம், கேட்டை
இவ்விராசியில் ஜெனனமானவர்களுக்கு இம் மாதம் சூரியபகவான் 2ல் தாம்பர மூர்த்தியாகி பலக்குறைவுடன் சஞ்சாரம் செய்வது நன்  ைம தீராது. உடல் உளப்பாதிப்புக்கள் அடிக்கடி ஏற் படும். வருமானம் குறைவுறும். செலவுகள் அதி கிரிக்கும். அரசாயம் சோரசத்துருபவம் முதலான துன்பங்கள் தொடரும் எதீத முயற்சியும் "மலை யைக் கெல்லி எலியைப் பிடித்த கதைபோல் ஆகும். மேலும் பிரதான கிரகங்களான சனீஸ் வரன், குருபகவான் இவரிகளின் குரூரகோசரசஞ் சாரகாலம் நிகழுவதும் க டி ன கஷ்டங்களையே கொடுக்க ஏதுவாகும். பேரிழப்புக்கள் விபத்துக் தன் அவமிருத்துக்கள் முதலானவையும் ஏற்படும்
குடும்பங்களில் அமைதிகுன்றும். பிரிவினைகள் கிளர்ச்சிகள் வாக்குவிரோத சம்பவங்கிள் அடிக் கடி நிகழும். குடும்பவருமானத்திலும் செலவுகள் பெருகும். குடும்பத்தில் துக்கசம்பவங்கள் இடம் வெறும்.
வரித்தகர்கள் மூதலீடுகளில் நட்டம் கீானும், வியாபார ம ந் த நிலை தொடரும். ஊழியர்கள் கூட சமயத்தில் நம்பிக்கைத் துரோகம் செய்தும் விடுவார்கள்.வாடிக்கையாளரின் வருகைகுறையும்,
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரி க ளு டன் வாக்குவிரோதங்கள் அடிக்கடி ஏற்படுவதால் பதவி
略
 

இழப்பு பதவி நீக்கம் போன்ற சம்பவங்கள் கூட ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.
விவசாயிகளுக்கு பயிரிச்சேதம் அதிகரிக்கும்.
பயிர் உற்பத்தி பலவழிகளிலும் பாதிப்படையும். விவசாயப் பண்ணைகளை மூடவேண்டிய நிலை வந்தாலும் ஆச்சரியமில்லை. வாழ்க்கைத் தர ம் குன்றும்.
தொழிலாளர் மத்தியில் வேலையில்லாப் பிரச் கினை விசுவரூபமெடுக்கும். நாட்கூலிவேலே செய் வோருக்கு மேலும் பல பிரச்சினைகள் ஏற்படுத லால் வருமானம் குன்றும். வித்துக்கள் அவமி ருத்துக்கிள் கூட ஏற்படும்,
மாணவரி கல்வித்தடைக் காரணிகளே அதி ஈரிக்கும். மாணவர் மத்தியில் அலட்கியப்போக்கு மறதி முதலான குணங்கள் ஏற்படுதலால் கல்வி முன்னேற்றம் பெரிதும் குன்றும், ஆசிரியரிமாண வர் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.
பெண்களுக்குப் பிரச்சினைகள் பல வழிகளி லும் ஏற்படும். காதல் விவாகமுயற்சிகள் தோல்வி அல்லது ஏமாற்றங்களைத் திரும். விவாகமுயற்சி
களில் தடை தாமதங்களும் செலவுகளும் ஏற்ப
டும். குடும்பப்பெண்களுக்கு குடும்ப சச்சரவுகள் அலைச்சலைக் கொடுக்கும். இதிஷ்ட நாட்கள் டிச16,19,26,29,30, ஜூன் 3,478,11,12, துரதிஷ்ட நாட்கள்: டிச ಜಿ2233687,28,
ஜன கீஇரவு,5,.ே
மூலம், பூராடம், உத்தரிடல், 1-ம் கால்
தனுசு இராகியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் சென்மத்தில் இ ரா ஜ ஸ் முர்த்தியாகிச் சஞ்சாரம் செய்வது கப்ாக பங்களைக் கொடுக்கும். உடல் உள நலங்கள் அடிக்கடி பாதிப் க்குள்ளாகும். இராச உதவிகளும் துன்பங்களும் ால்லது தண்டங்களும் கிடைக்கும். அலைச்சல் முலம் காரியசித்திகள் ஏற்ப டு ம். குருபகவான் பாக்கிலும், செவ்வாய் லாபத்திலும் கபகோசாரம் செய்வதும் நன்மையாகும். பெரியோர் உத வி
14
拿

Page 17
தேவகடாட்சம் காரியகித்தி சகோதரர் உதவி, பூமிவரும்ாண்ம் முதாைன சுபலன்களும் கலந்து நிகழும். -
குடும்ப வரும்ானம் திருப்திதரும். குடும்ப நல் லுறவு விருத்தியடையும். வீட்டில் சுப சந்தோஷ கொண்டாட்டங்கிள் நிகழும். புத்திரரி சகோதரர் பெரியோர்களின் உதவிகளும் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபார முன்னேற்றம் உண்டாகும். பவுன் பொன் இரத்தின வியாபா ரிகள் அதிகலாபம் பெறுவர். புது முதலீடுகளும் போ தி ய லாபம் தரும், வங்கிகள் நிதிவசதி கள் கிடைக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளால் அவ மதிக்கப்படவும் கூடும். ஆணுல் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு உதவிகள் கிடைக்கும். பதவியுயர்ச்சி அ ல் ல து உறுதிப்படுத்தல் போன்றவைகளுக்கு தடைதாமதங்கள் ஏற்படும்.
விவசாயிகளுக்குப் பயிர்விளைவுகள் ஆதிகரிக் கும்.நன்செய் விவசாயிகளுக்கு விளைவுகள் மகிழ்ச்சி தரும், பண்ணை விவசாயிகளுக்குக் கூலியாட்களின் தொல்லைகள் ஏற்படும். எப்படியாயினும் விற்றல் வாங்கல் மூலம் லாபம் கிடைக்கும்.
தொழிலாளர்கட்கு வேலையில்லாப் பிரச்சினை கள் ஓரளவு குறைவுறும், தொழிலாளர் ஒற்றுமை குன்றும், தினக்கூலி வேலேயாட்களுக்கு வாரத் தில் கணிசமான நாட்கள் வேலை கிடைக்கும். எப்ாடியாயினும் வாழ்க்கைச்செலவுக்கு வருமா னம் பற்ருக்குறைவாகவே இருக்கும்.
மாணவர் கல்வியில் ஊக்கமும் ஆக்கி மும் பெறுவர். ஆசிரியர் - மாணவர் நல்லுறவு வள ரும், கலைத்துறை மாணவர் சட்டத்துறை மாண வர் கல்விமுன்னேற்றம் பெறுவர்.
பெண்களுக்கு கண்ணங்கள் தடைதாண்டி நிறைவுபெறும் காதல் முயற்சிகள் இைகூடிவரும். குடும்பப்பெண்களுக்கு கணவன்மாரின் அன்பும் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத் தில் மகிழ்ச்சிகரமானதும் துக்கிரைமானதுமான நிகழ்ச்சிகள் சிலருக்கு இடம்பெறவும் கூடும். அதிஷ்டநாட்கள் 8 டிச. 17, 18,82,23,32பகல்
ஜன.12பகல் 5,9,20, 18பகல் துரதிஷ்டநாட்கள்: டிச. 24,25,26,பது. 29,30
ஜன. இேரவு 7,8

உத்தரஈடல் 2,3,4, திருவோணம் அவிட்டம் 1,2,
மகர இராகியில் பிறந்தவர்களுக்குச் சூரிய பகி வான் இந்தமாதம் ல்ே கர்ணமூர்த்தியாகிச் சஞ் அாரம் செய்கின்ருர். இவர் மூர்த்திபலம் மெற்றுப் மலமடைதலின் தேநேலம், குடும்பநலம் சீராக இருக்கும். இசாசாங்க பெரியோரி உத வி & ஸ் இடைக்கும். வருமானம் அதிகரிக்கும். ஆன ல் செலவும் அதிகரிக்கும். முன் தடைப்பட்டிருந்த இரரியங்கள் சித்தியடையும். அந்நியர் உதவி அந் நிய தேசப் பொரு ன் இ ஈ வு முதலானவையும் கிடைக்கும். குருபகவான் சென்மதிதில் இருதித தலின் எதிர்பாராத திடீர் நெருக்கடிகள் உஇை விரோதங்கள் ஏற்படும்.
குடும்பத்தவர்கள் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சிற்சில பிணக்குகள் அவ்வப்போது ஏற்பட்டாலும் குடும்ப நல்லுறவு சீராகவிருக்கும். குடும்பப்பெரியவர் இளின்விரோதங்களேற்படலாம். வர்த்தகர்களுக்கு வியாபாரம் சுமாராக முன் னேற்றமடையும். முதலீடுகளில் லாபம் கிடைக் கும். ஆனல் வங்கி நிதி இருப்புகள் குறைவுறும். புதுமுதலீடுகள் செய்வதைத் தவிர்த்தல் நல்லது. உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் நம் பிக்கை ஏற்படும். சிலருக்கு பதவியுயர்ச்சி அல் லது பதவி முன்னேற்றம் என்பனவும் கிடைக் கும். எதிரீமாராத செலவினங்களேற்படும்.
விவசாயிகளுக்கு இயற்இையழிவுகள் ஏற்பட் டாலும் பயிர் வளர்ச்சியும் விளைச்சலும் அதில் ரிக்கும். பண்னை விவசாயமும் வருமானம் தரும்: விளைவுகளைச் சந்தைப்படுத்துவதில் தரகர் முத லியோரின் சுரண்டுதலும் அதிகரிக்கும்.
தொழிலாளர்கட்கு வேலைவாய்ப்புக்கிள் கிட் டும். தொழிற் பிணக்குகளும் அவ்வப்போது ஏற் பட்டாலும் வருமானம் திருப்தி இரும், நாட்கூலி வேலையாட்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மாணவர் கல்வி முயற்சிகள் அதிகரிக்கும். ஆசிரியர் மாணவர்களின் கருத்துவேறுபாடுகளும் இருக்கவே செய்யும். சுயமுயற்சி உடையவர்கள் பரீட்சைத் தேர்ச்சியும் பெறுவரீ,
5

Page 18
பெண் இளுக்கு எடுத்த கருமங்களிலெல்லாம் தடைதாமதங்களே ஏற்படும். விவாகமுயற்சிகள் தோல்விகளை அல்லது ஏமாற்றத்தை அளித்தா லும் ஆச்சரியமில்லே, குடும்பப் பெண்களுக்கு வரு மானம் அதிகரிக்கும் அதிஷ்டநாட்கள்: டிச. 16பகல் 19:20,24,28,
ஜன. 3,4பகில் 7,8,112, துரதிஷ்டநாட்கள்: டிச. 26இரவு 27.28.31 இல்
ஜன. 1,2பகல் 9,10
அவிட்டல் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் கால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரியபகவான் 11-ல் லோகமூரித்தியாகி சார பலம் பெற்ருலும் மூர்த்திபலம் இழப்ப தால் நன்மையும், தீமையும் கலந்தே நிகழும். தே8 அகம், குடும்பசுகம் முதலியன அடிக்கடி பாதிப் புறும், இராசாங்க உதவிகள் கிடைக்கும். வரு மானம் அதிகரிக்கும். கிழக்குத் திசையில் அனு கூலங்கள் ஏற்படும். ஆனல் 12-ல் குருவும், 10-ல் சனியும், யுரேனசும் துர்க்கோசாரம் செய்வதால் எந்த அலுவல்களும் தடைதாண்டியே நிறைவு பெறும். குடும்பத்தில் அனுவசியச் செலவுகளேற் tடலாகும்.
குடும்பத்தில் வருமானம் திருப்தியளிக்கும். குடும்ப நல்லுறவு அபிவிருத்தி காணும். குரு முதலிய பெரியவர்களால் குடும்பத்தில் செலவு கள் ஏற்படும். தீர்த்தயாத்திரைப் பலன்கிள்கூட நிகழலாம். புத்திரரி உதவி கிடையாது.
வரித்தகர்களுக்கு வருமானம் கூடும். மருந்து வகை இயந்திரவகை வியாபாரிகள் அதிகலாபம் பெறுவர். ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் எதிர்
Aாரித்த லாபம் தராது.
உத்தியோகத்திரிகளுக்கு மேலதிகா ரி தீ வின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் வருமானம் அதி கரிக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேறு பாடுகளும் அவ்வப்போது இடம்பெறும், புதுப் புதுப் பொறுப்புக்களையும் ஏற்கவேண்டியும் வரும். விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தியில் முன் னேற்றம் காணப்படும். பண்ணை விவசாயமும்
16
 

பலன் அதிகரிக்கும். விளைவுகளைச் சந்தைப்படுத்து வதில் தரகரி முதலியோரால் கிரமங்கிளும் இழப் புக்களும் ஏற்படவும் செய்யும்
தொழிலாளர் தொழிற்பிரச்சினைகள் ஓரளவு குறைவுறும். வேலைவாய்ப்புக்கள் அவ்வப்போது கிடைக்கும். ஒப்பந்த வேலைகளுக்கு முட்டுக்கட் டைகள் அதிகம் ஏற்படமாட்டாது.
மாணவர்களுக்கு முன்னிருந்த கல்வித்தடை கவி ஒரளவு நீங்குக், மாணவர் கல்வியில் ஊக் கமும் ஆக்கமும் கூடும். க வணி த விஞ்ஞானத் துறை மாணவரிகளுக்கு உயரீகல்வி வாய்ப்புக்கள் கூடக் கிடைக்கும்.
பெண்களுக்குச் சிக்கல்களுக்கு மத்தியிலும் மனநிறைவுகள் ஏற்படும் காதல் விவாக முயற் கிகளில் தடைதாமதங்களே பெரும்பாலும் நீடிக் கும். குடும்பப் பெண்களுக்கு வருமானம் மகிழ்ச்கி தரும் அதிஷ்ட நாட்கள்: டிசம் 17, 18 22, 23, 27,28
ஜன 5 5 பகல் 9, 10, 18 துரதிஷ்ட நாட்கிள் டிசம் 18 பகல் 2930,31காலை ஜன 2 இரவு 3, 4 பகல் 11,12
பூரட்டாதி 4-ல் கால், உத்தரட்டாதி ரேவதி
மீனராகியில் பிறந்தவர்களுக்கு இந்தம்ாதம் சூரியபகவான் 10-ல் சுவர்ணமூரித்தியாகிப் பலம் பெறுவது நன்மையாகும். தேகசுகம், குடும்பசுகம் முதலியன சிறப்பாக அமையும், விருமானம் அதி கிரிக்கும். அரசாங்க உதவிகள், பெரியோர் உதவி கள் அவ்வப்போது கிடைக்கும். முன்தடைப்பட் டிருந்த காரியங்கள் கித்தியல்ஜடயும், வீட்டில் சுய சந்தோஷ நிகழ்ச்சிகள், பிரதிகள் சன்மானம், தேவதரிசனம்து தரும்கிந்தனை முதலான நற்கரு ம்ங்கிள் நிலழும், குருபகவான் லாபத்தில் சுய கோசாரம் செய்வதும் மேற்கூறிய பலன்களுக்கு சாதகமாகி அமையும்:
குடும்பத்தவர்களுக்கு வருமானம் அதிகரித் தாலும் அவ்வப்போது பினக்குகளும் சச்சரவு கிளும் ஏற்படவே செய்யும், பந்து மித்திரரி புத் திரரி உதவிகள் கிடைக்கும். வீட்டில் இப சந் தோஷ நிகழ்ச்சிகளும் நிகழும்.
(26-ம் பக்கம் பார்க்க)

Page 19
ဒွိစုံ
அதிஷ்ட ,
幾醛園龜瓷體靜蛭劃園團體還體輕還擺H@關電蠱輯 LSSLLOLLLSOLLYLLaL LLBeZLBLBZLeSOLLLLOLOLOLLLOLLaOLLL
s
6
盟
LBBBBBLLLLSLEBOBLLOLOLLOLLLLOOLZOOZLOLLLmLLLOLLL ZSBBLLLBOLLLLOLLLOLOLLOOLOOSLLOLYOOmLLLmLOLLL
இ. மகாதேவா 140, செல்லர் வி
எண் = 9
பூமி இாரகின் எனப் போற்றப்படும் செவ் இாய்க்கிரகம் 9ம் எண்ணின் கிரகமாகும். சோதிட சாஸ்திரத்தில் மேடம் விருச்சிகி இராசிகளை ஆட்கி வீடாகவும், மகர இராசியை உச்சவீடாகவும் செவ்இாய்க்கிரகம் கொண்டவராக இருக்கிருர் ஆதிஷ்ட எண் வரி ஐ ச யி ல் 8:6-9 எண்களின் தன்மை படிப்படியாக இயக்கிம் ைவளர்ச்சி ைஐேகம் அல்லது அழிவு என்பன வரிசையில் எலக்சோனிக் மீன் அமைப்பை அடிக்கடி வெளிவிடவல்ல எண் 9ம் என் ஆகும். திடீர் உணர்வுக்கு ஆளாக்கி வே இத்தை அதிகரிக்கவும் கோபம் கொள்ளச் செய்து அழிவைத் தரவும் வல்லது. செவ்வாய்க் கிரகத்தை அங்காரஜன், சேய், குகன் இரத்தாேர ஆன் சகோதர காரகன் எனப் பல நாமங்களினுல் அழைப்பர்.
9-ம் எண் ஆதிக்கர்கள்:
எந்த மாதத்திலாவது 9, 18, 27ம் திகதிக ளிலும் மாரிக் 21 தொடக்கம் ஏப்ரல்(மேஷம்) 20 வரை அல்லது அக்டோபர் 21 தொடக்கம் (விருச் சிகம்) நவம்பர் 20 வரை உள்ள கால இடை வெளியில் பிறந்தவர்களும், கூட்டு ஒற்றை என் 3 உடையவர்களும் 9ம் எண்ணின் ஆதிக்கர் &ଶୀt(tୋofହିଁ,
(அ) எண் 9-ன் (சவ்வாய்க்கிரகத்தின் குண இயல்புடையவர்கள்:
இவர்கள் கட்டுமஸ்தான உடலமைப்பு உடை பவர்கள். அகின்ற மார்பு, நீண்ட அங்கங்கள் இறுகிய உடலமைப்பும் கொண்டவரிகள். உட வில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கும். பிர பாசை மிகுந்தவர்கள். விடுதலே வேட்கை மிக்க வர்கள், நிர்வாகத்திறமை கொண்டவர்கள். சந் தரிப்பு சூழ்நிலக்கேற்ப எந்த விசயங்களையும் சம்ா விக்கும் ஆற்றல் உடையவர்கள், நீதி, நியாயத்
17
 

BOLLZYYBZLLMBLLLLrLLLLBeBmLBOOLSLLBOLLLLYOLLLOLLzz BOLYYYBeOeLLLBOOLLLLLLLLBBBLSzOBeLLLLLLeOBOLLBOBLLS LLOLLLLOZzY
இ. ஞானம
BesLYYYeZZzaLLYYLeSeLZeLiLZLOLLZzLSLYgSeZZeSLLLL eLYYYBLZtBLY0LLOLmmLLLYYLLBBBBBLLLtOLeZLeYLLOSOBLLYS
தி, நல்லூர், யாழ்ப்பாணம்.
暴
Gg6516 hurruti
திற்கு மாருக எவராவது நடந்தால் இாரண காரி யங்களைத் தெரிந்து கொண்டு எதிரியின் ஆற்றலை நன்கு அறிந்துகொண்டு எதையாவது சொல்லி உறுத்த குரலில் உரிமைக்குரல் எழுப்புவார்கள்: அ த ற் கு ம் சரிவரம்ாட்டாது எனத்தெரிந்தால் பலாத்காரம் ஆயுதப்பிரயோகிம் செய்தாவது எதி ராளிகளை அடக்கிவிடுவார்கள். இவர்களே சட்ட திட்ட்ங்களோ, சம்பிரதாயங்களோ ஒன்றும் செய்துவிட முடியாது.
உடலுக்கு உள்ளத்திற்கு (தத்துவ விஞ்ஞானதி துறைகளுக்கு) வேண்டிய் சக்திகளுக்கு உரிய எண் 9 ஆகும். சக்தி வேகம் அழிவு மாறி மாறி ஏற் படும் தன்மையுள்ளது, இவ்வாதிக்கிர்கள் வாக்கு வாதப்படுவது சண்டைபிடிப்பது இரத்தகாயம் காண்பது, நெருப்பு எரிவதைக் காண்பது சங்கீ தத்தை இரசிப்பது என்பனவற்றில் மனத்திருப்தி அடைகிருரிகள் தங்களைப்பற்றி உயர்வாக அடில் கடி எண்ணிக் கொள்ளுவார்கள், ஆசை, ஆற்ற லால் கலேஇைப்பதவிகளை அடைந்து கொள்ளுகின் முர்கள். சிலவேளை இரும்பைப்போல் கடினமனம் கொண்டவர்களாக இருந்தாலும் தனது உத வியை நாடி வருபவர்களுக்கும், நலிந்தவர்களுக் கும் ம்னம் இழகி (நீர் போன்று) பல உதவிகளை யும் ஆலோசனைகளையும் வழங்குவார்கள், தனக்கு அன்பு ஆதரவு ாேட்டினுல் அநேகமாக இவர்கள் எதையும் செய்து விடுவார்கள். வே க ம | இ ச் செயல்படுவார்கள், எப்பிரச்சனை இளுக்கும் விரை வில் முடிவுகாண முற்படுவார்கள். ஒரு விஷ யத்தை எடுத்துக்கொண்டால் அதை தீவிரமாக ஆராய்ந்து ஒரு முடிவு எடுத்து விடுவார்கள் முடி வெடுத்து விட்டால் எப்படியாவது எதையாவது தியாகம் செய்தாவது வெற்றி அடைந்துவிடுவர். புரட்சி புரட்சி என்று புதுக்கருத்துக்களைத் தெரி வித்து புகழடைகின்ருர்கள். மேற்சொல்லப்பட்ட பலன்கள் ஆதி க் கி ப் பல ன் கூடியவர்களுக்குப்

Page 20
பொருந்தும் பலன்களாகும். மேலும் புத்தி யுத்தி = சக்தி தரும் எண்ணுகும். தெய்வ பக்தியான இடங்களில் எல்லோருக்கும் அறிவுரைகளை வழங்கு வார்கள். அறிவு ஆற்றல் பொருள் போகம் என் பன படிப்படியாக கிடைக்கும். சந்தர்ப்ப சூழ் நிகைள் பாதகமாக இருந்தால் சமாதானம் பேச வார்கள். இல்லாவிடில் மூர்க்கத்தனமாக எதிர்த்து எதிரிகளைப் பின்வாங்கச் செய்வர். மத்திம ஆதிக்க முடையவர்கள் குடும்பப்பாரம் சகோதரப்ாசம் முன்னேற்றத்தைத் தடுத்தபடி இருக்கும், மத்திம வயதிலிருந்து படிப்படியாக முன்னேற்றம் ஏற்சி டும். இவர்களுக்கு சாந்தி சமாதானம் பிடிக்காது உடனே காரியம் முடியவேண்டும். பரபரப்பு வாழ்க்கை ஏற்ப்டும். சண்டை, சச்சரவு சகஜம். வெற்றி தோல்வி மாறி மாறி ஏற்பட்டபடி இருக் கும். 5ம் எண்காரர்களைப் போன்று களைப்படைய மாட்டார்கள். தோல்வி ஏற்பட்டபோதிலும்ஜ அமைதியே வெற்றியின் முதற்படியாக வைத்துப் போராடி வெற்றி அடைவார்கள். சாந்தி சமா தான மென்பது இவர்களுக்குப் பிடிக்காது. அது
இரத்தக்கிாயம் காண்பதென்பது சர்வ சாதாரண விசயமாகும், உடலில் தழும்புகள், காயங்கள் அடிக்கடி ஏற்படும் குடியிருக்கும் வீட்டில் அடிக் கடி சகோதரங்களுடனே அல்லது பெற்ருேரு டனுே வாக்குவாதப்பட்டபடி இருப்பார்கள் தனது நாட்டின் பொதுச் சேவைக்காக இனத் தின் விடுதலேக்குப் போராடிக் கொண்டிருப்பார் கள், சமூகத்தொண்டு செய்து தமது காலநேரத் இதைச் செலவழிப்பர். அாணி பூமி கட்டுவர், கடன் பட்டு வேதனை, சோதனைப்படுவர். 36 வயதுக்குப் பினபு படிப்படியாக அமைதியான வாழ்வு ஏற்ப டும், ஆதிக்கப்பலன் குறைந்தவர்கள் கோள் சொல்லித்திரிவர். பல குடும்பங்களை அடுத்துக் கெடுப்பார்கள். இவர்கள் போகும் இடமெல்லாம் சண்டைசச்சரவும் வந்துகிெரீண்டிருக்கும். மற்ற வர்களை எப்பொழுதும் கேலி சொல்லித் திரிவர். கொலே கொள்ளைக்காரர்களாவும், சமுதா ய த் திறகு தனது இனத்திற்கு ஒரு கேள்விக்குறியான வர்களாகவும், இருக்கின்ருர்கள், பிறருடைய அலு வலுக்காக எவ்வித ஊதியமும் இன்றி செயல் புரிவர். நித்திய தரித்தி சர்களாக இருக்கின்றர்கள், அானேறி முழம் சறுக்கி விடும் அப்பாவிகளாக இருக்கின் ரூர்கள், பிடிவாதக்காரர்கள் இவர்களே எவரும் திருதி தமுடியாது ஊரை, உலகத்தை ஏமாற்றுவார்கள். இவர்களை எவராவது திருத்த முற்பட்டால் காலப்போக்கில் அவர்கள், இவரின்

பாதைக்கு இவரிகளால் மாற்றப்பட்டுவிடுவர். 8ம் எண்காரரிகளைப் போன்று இவர்கள் தி டீ ரெ ன எவ்வாறு செயல்படுவார்கள் என்று சொல்லமுடி பாது, தன்னை எவரும் ஏமாற்ற முற்படுகின்ருர் கள் என அறிந்தால் அவர்களின் திட்டதீதை எவ்வாருகிலும் சதிசெய்து அழித்து விடுவார்கள். தன்னே மதிக்காதவரிகளை அவர்கள் பயப்படும் படியான காரியங்களைச் செய்து பயப்பட இவப் பர். போலிக் கெளரவத்திற்காகி போராடுவர். இ, 2, 7, 8 எண்காரர்களைப் போன்று பல பிரச்சனை கள் தொடர்ந்து வந்தபடி இருக்கும். உலகாயுத சக்தி நிரம்பப்பெற்று அனுபவப்பட்டு அறிவு முதிர்ந்து ஞானவடிவாக்கும் தன்மை கொண்டது. 9ம் எண்ணுகும். ஏனேய எண் இளேவிட தனித்து வம் கொண்ட எண்ணுகும். இவ் ஒன்பதாம் எண் தன்னுடன் கூட்டியோ, பெருக்கியோ வரும் எந்த எண்ணையும் அடக்கி தான் தனித்து நிற்கக் கூடி பது. உதாரணமாக 9ம் எண்ணுடன் ம்ே என் னேக் கூட்டி அல்லது பெருக்கும் பொழுது
9-5 = 14 = 5 9×5 =45 = 9 கூட்டும் பொழுது கூடும் 5ம் எண்ணை விலத் துகின்றது. பெருக்கும் பொழுது இறுதியில் தான் தனித்து நிற்கின்றது எதையும் சே ரி க் கி வும் முடியும் விலத்தவும் முடியும். தான் தனித்து தனது நிஓேயை எடுத்துக் காட்டும் இ ன்  ைம கொண்டது.
இந்த எண்ணில் பிறந்தவர்களே எந்த எண் தாராவது திருத்த அல்லது மாற்ற முற்படின் இறுதி யி ல் 9ம் எண்ணில் பிறந்தவர்களின் கொள்கை சட்டதிட்டங்களே ஏனைய எண்காரரி 2ள் ஏற்றுக்கொள்வார்கள்.
தொழில்:
அரசாங்கத்தில் நிர்வாசிப் பகுதியில் பொறுப் பான பதவிகளேயோ உயர் `தவிகளையோ வகிக் கிருரிகள், தொழிலிடத்தில் அதிகாரத்தொனியில் மற்றவர்களே அதட்டியபடி இருப்பார்கள் தகு இக்கு மதிப்புக் கொடுக்கும் இவர்கிள் சக ஊழி யரைப்பற்றி நன்கு அறிந்திருப்பர், ம் ரு ந் து இரும்பு, உரம், இரசாயனம், இரும்பு சம்பந்தமான இ ல் ல து அச்சுத்தொழில் போன்றவை அல்லது தனியாரி நிறுவனங்களில் பதவி வகிப்பர், பொறி யியல் மின்சாரம் காணி பூமி சம் ப ந் த மா ன தொழில் இளில் தொடர்பு இருக்கும். மேலும்
(2திகம் பக்கம் பார்க்க)

Page 21
ஹேலியின் வ
- வே. சின்னத்து
எமது பண்டைய முனிவர்களாகிய வராஹ மிகிரர், கார்க்கி போன்ருேர் பலவிதமான வால் நட்சத்திரங்களைப் பற்றியும் முன்பே கூறியிருக்கி முரிகள், உதலகா என்னும் வால் நட்சத்திரம் 110 வருடத்திற்கொருக்கால் தோன் றுமென் றும், பித்தமகா எ ன் னு ம் வால் நட்சத்திரம் 500 வருடத்திற்கொருக்கால் தோன்றுமென்றும் காசியப்பசுவேதகேது என்னும் வால் நட்சத்திரம் 11500 வருடத்திற்கொருக்கால் தோன்றுமென் றும், கூறியிருக்கிருர்கள்.
1956க்கும் 1942க்குமிடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த வானியலாளராகிய ஹே வி என்பவர் ஒரு சவக்கார உற்பத்தியாளரின் மகனுவார். அவர் பெயராலேயே இந்நட்சத்திரம் அழைக்கப்படுகி றது. 1882ல் தோற்றிய இவ்வால் நட்சத்திரம் பறுமுறையும் 1759ல் தோற்றுமென்று அவர் கூறிஞர். துர்அதிஷ்டவசம்ாக 1759க்கு முன்பே இவர் மரணமானுர், 1759ல் மறுமுறையும் இவ் வால் நட்சத்திரம் அவர் கூறியபடி தோற்றியது. இவர் நியூற்றன் என்னும் விஞ்ஞானியின் சீடரா
●#fア*。
வால் நட்சத்திரங்களின் தோற்றம் வருங் கால நிகழ்வுகளைக் குறிகாட்டுகின்றன என்னும் நம்பிக்கை நிலவிவருகின்றது. இதை ஷேக்ஸ்பியர் என்னும் ஆங்கில நாடகாசிரியர் அழகாக வரி ணிக்கிருரி,
அதாவது பிச் சைக் கார ரீ இறக்கும்போது வால்நட்சத்திரம் தோற்றுவதில்லை. ஆனுல் அரச குமாரரி இறக்கும்போது விண்வெளியே பேரொளி மயமாக கிாட்சியள்க்கும் என்று. வால் நட்சத் தி ரங் க ளி ன் தோற்றத்தால் பிரபல்யமானவரி கிளின் ம்ரனத்தையும், யுத்தங்களேயும் தேசிய அம்ைப்புக்களின் சிதைவுகளையுமுண்டாக்குமென் பதற்கு பல சான்றுகளுள. வராஹமிகிரர் இவை களுக்கு கேது என்னும் பதத்தை உபயோகித் திருக்கிருர், வால் நட்சத்திரம் எரிவெள்ளி வீழ் வெள்ளி முதலாய ஒளிருபவையே இப்பதம் குறிக் கும். இவற்றின் தோற்றத்தின் பின் 3 வாரங்

ால் நட்சத்திரம் S C(OV )
துரை - நல்லூர் -
ளின் பின்புதான் இவற்றின் பலன் நடக்குமென்று கூறுகிறர்கள்.
யூலியர்சீசர் தொலையைத் தொடர்ந்து ரோம ராஜ்ய ஆகாயத்தில் 7 நாட்களுக்கு ஒரு பிரபை யான ஒரு வால்நட்சத்திரம் தோற்றியதாம்.
கி. மு 1193 ல் ஆகஸ்ட் மாதத்தில் மிதுன ராசியில் எகிப்து முழுவதும் தெரியக்கூடிய ஒரு வால்நட்சத்திரம் தோன்றியது. இதைத்தொடந்து அரசன் அமணிமாஸ் காலமானுன்
கி. மு. 489ல் கிரேக்கர்களால் ஒரு வால்நட் சத்திரம் ஒரு கொம்பு போல் தோற்றமளித்துக் காணப்பட்டது. இது 22 நாட்களுக்கு கா ன க் கூடியதாகவிருந்தது. இக்காலம் சலாமிஸ் என்ற இடத்தில் கடற் போர் மூண்டதுெ
கி. மு. 483ல் அதீன்ஸ் நகரத்தில் தீப்போல் சிவந்த நட்சத்திரம் தோற்றியது. இது 75 நாட் கள் நின்றது. பெலப்பொனே சி ய ன் புத்தம் தொடங்கிற்று.
கி. மு. 371ல் தீராந்திபோல் உருவமுள்ள ஒரு பெரும் வால் ந ட் சத் தி ர ம் தோற்றியது. இதன் விளைவாக ஆக்கேயாவில் பூகம்பம் உண் டாகியது. அதனுல் பேரழிவு உண்டானது.
கி. மு. 356ல் அடர்த்தியான தாடிபோன்ற ஒரு வால்நட்சத்திரம் தோன்றியது அப்போது தான் பெரிய அலக்சாண்டர் மகாராஜா அவத ரித்தார். பின்பு இது ஒரு ஈட்டிபோன்ற தோற் றமளித்தது.
கி. மு. 134ல் தோற்றிய அழகி 1 ன வால் நட்சத்திரம் பொன்ரஸ் நகரத்தின் அரசன் மித் திரதாதேற்ஸ் அவதரித்தார்.
கி, மு. 183ல் மீனராசியில் சூரியனளவு பிர பையுள்ள ஒரு வால் நட்சத்திரம் தோற்றியது. ஸ்கிப்யோ ஆபிரிக்கானஸ் உயிர்நீத்தார். பின்பு சீசரின் மரணத்திலும் இது தோற்றியது.
கி. பி. 71ல் கன்னிராசியில் ஒரு வால் நட் சத்திரம் தோன்றியது. ஒரு வாள் போன்ற உரு
9

Page 22
வத் தி ல் எருசலேமின்மேல் தோற்றமளித்தது. ஏப்பிரல் 8ம் திகதி கிறிஸ் து உயிர்த்தெழுந்த ஞாயிறில் தோ ற் றிய து. இது ஒருவருடகாலம் நிலைகொண்டிருந்தது. ரைற்றஸ் என்பவனுல் இந் நகரம் பிடிக்கப்படும்வரை தோற்றியது.
கி, பி. 218ல் மீனராசியில் ஒரு வால்நட்சத் திரம் தோற்றியது; இது 18 நாட்கள் வியாபித் திருந்தது. மாக்கிறிமஸ் என்பவனை ஹெயோக பாலஸ் என்பவன் வென்று ரோமராஜ்யத்தின் சக்கரவர்த்தியானுன்,
கி. பி. 323ல் கன்னிராசியில் தோற்றியவால் நட்சத்திரத்தின்போது லுசியானஸ் என்பவனை கொன்ஸ்ரன் ரையின் என்பவன் வென்ருன்,
கி. பி. 337ல் மேடராசியில் தோற்றிய வால் நட்சத்திரத்தின்போது கொன்ஸ்ரன்ரைன் மரண மானுன் ,
கி. பி. 392ல் ரோமாபுரிக்குமேல் ஒரு சிறு பிரபையுள்ள வால் நட்சத்திரம் தோற்றியது. அதே இரவு சக்கரவர்த்தி வலன்ரினியன் தனது சொந்த மாளிஇைக்குள் கழுத்து நெரித்துக்கொல் Goû2All Tń.
கி. பி. 493ல் கன்னிராசியில் தோற்றிய வால் நட்சத்திரத்தால் அ ல ரா க் கி ன் தலைமையில் கொத்ஸ் என்பவர்களால் ரோமாபுரி சூறையா டப்பட்டது.
கி. பி. 423ல் தோற்றிய கோரம்ான வால் நட்சத்திரம் ரோமர்களுக்கும் பாரசீகர்களுக்குமி டையில் மூண்ட யுத்தத்தைக் கிாட்டிற்று.
கி. பி. 455ல் தோற்றிய பெரிய வால் நட் சத்திரத்தால் கிெனறிக் என்பவளுதல் ரோமாபுரி சின்னபின்னமாக்கப்பட்டது.
கி. பி. 539ல் தனுராசியில் தோற்றிய பெரிய வால் நட்சத்திரம் 40 நாட்களுக்கு தோற்றியது. இக்காலம் அன்ரியொக் நகரில் ஒருலட்சம் மக்க ளுக்குமேல் உயிரிழந்தனர்.
கி. பி. 546ல் ஒரு ஈட்டிபோன்ற ஒரு வால் நட்சத்திரம் தோன்றியமையால் கொன் ஸ்ரான் ரி நோப்பிள் எ ன் னு ம் நகரத்தில் 10,000த்திற்கு மேற்பட்ட மக்கள் தினமும் பிளேக் நோயால் மாண்டார்கள்.
கி. பி. 579ல் தோற்றிய வால் நட்சத்திரத் தால் லொம்பாட்சினரால் இத்தாலி நாடு பிடிக் இப்பட்டது.
塑
岛
20

கி. பி. 502ல் கொன்ஸ்ரான்ரிநேரப்பிள் மேல் தோற்றிய வால் நட்சத்திரம் ஒரு வாள் போல் தோற்றமளித்தது, சக்கர வர்த் தி மெ ர றி ஸ் கொலையுண்டார்.
கி. பி. 604ல் ரோம் நகரின்மேல் ஒரு மாதத் நிற்கு மேலாகத் தோற்றிய பிரகாசமான வால் நட்சத்திரம் பாரசீக யுத்தத்தை தொ ட கி கி வைத்தது .
கி. பி. 800ல் தோற்றிய வால் நட்சத்திரம் Fாள் மக்னேயின் சாம்ராஜ்ஜியம் கைமாறுவதைக் $ாட்டிற்று,
கி. பி. 814ல் தோற்றிய வால் நட்சத்திரம் அவருடைய மரணத்தை உண்டாக்கியதுg
கி. பி. 1106ல் எரிபந்தங்கள் போலவும் தீச் சவாலே கொண்ட ஈட்டிகள் போலவும் கிரணங் ைேளக் கொண்ட வால் நட்சத்திரம் கி ழ க் கே தோன்றியது. இது குரு சேதர்களின் கொடிய புத்தத்தின் ஆரம்பமாயது,
கி. பி. 126தி யூலையில் இடபத்தில் மூன்று மாதத்திற்கு மேலாக தோற்றமளித்தது. நாலா வது பாப்பாண்டவர் ஏரிபன் மறைந்ததும் இது வும் மறைந்தது.
1881ல் தோற்றிய வால்நட்சத்திரம் லண்ட aரில் பெரிய கலவரத்தை உண்டாக்கி அ  ைது படுத்து புரட்டாதியில் அமெரிக்காவில் உள்ளூர் புத்தத்தை உண்டாக்கியது?
1456ல் தோற்றிய ஹேலியின் வால்நட்சத் திரம் ஐரோப்பாவில் பெரும் அச்சத்தை விளை வித்தது. மெக்லன்பேர்க் தொடக்கம் டென்மார்க்  ைர யு ள் ள பால்டிக்கடல் பனிக்கட்டியாக உறைந்தது. நேப்பிள்ஸ் நகரில் ஒரு பூ கம் பம் உண்டாகி தொடர்ந்து பெருமழையும் வெள்ளமும் ஒழிவுகளும் உண்டாகி 40,000 மக்கள் உயிரி 2ந்தனர்.
1531 இதே ஹே வி யின் வால்நட்சத்திரம் தான்றி ஐரோப்பா முழுவNம் புள்ளிக் காய்ச் ல் தோன்றி அதையடுத்து பிளேக் நோயும் பர , வியது: எற்ஞஎரிமலை தன் அனற்பிளம்பைக் கக் ற்று. இந்தியாவில் மொகலாயர்கள் தமது உயி நக்காகப் போராடினுfகள்.
மறுபடியும் இவ்வால் நட்சத்திரம் 1605 ல் தான்றி இங்கிலாந்தில் வெடிமருந்து சதியை -ண்டாக்கியது. பயங்கரகோர குருவளிக்காற்று அமெரிக்க கடற்கரை ஓரங்களைத் தாக்கியது.

Page 23
1882லும் 1759லும் மறுபடியும் தோற்றி ஐரோப்பா முழுவதிலும் ரோகங்களையும் கொள்ளை நோய்களையும் உண்டாக்கியது.
1910ல் பின்பும் இது தோற்றமளித்தது. அக் காலம் இருந்து சாம்ராஜ்ஜிய சக்கரவர்த்தி 7-ம் எட்வர்ட் மரணமானரி போர்த்துக்கலில் ஒரு புரட்சி கிழம்பியது. 1914ல் முதலாம் உலக யுத் தம் ஆரம்புமாயிற்று
பின்பும் 85-86ல் தோற்றி இதேபோல் குறிப் பிடத்தக்க நிகழ்வுகளை உண்டாக்கும். நவம்பர் 88ல் இடபராசியில் கார்த்திகை நட்சத்திரத்திற் கருகில் வருவதை தூரதிருஷ்டிக் கண்ணுடியால் பார்க்கலாம். உலகத்துக்குக்கிட்ட நவம்பர் கடை சியில் அணுகும். மார்கழி 85 லும் தை 86 லும் ஊனக்கண்களால் இதைப் பார்க்க முடியும். பங் குனி சித்திரை மாதமளவில் ஆகாய ப் பால் வெளியை விருச்சிகம், தனு முதலிய ராசிகளில் சந்திக்கும். அப்போதும் ஊனக்கண்களால் பார்க்க முடியும் சித்திரையின் பின்பு சூரியகுடும்பத்திற் கப்பால் சென்று வி டு ம். பின்பு அது 2061-ம் ஆண்டு மறுபடியும் தோற்றும் .
இடபம், மிதுனம், விருச்சிகம்த தனு எ ன் னும் ராசிகளைக் கொண்ட தேசங்களில் பலவித நிகழ்வுகளைக் காணக்கூடியதாகவிருக்கும். இந்திய சுதந்திர சாதகத்தின் இலக்கினம் இடபம், அமெ ரிக்காவின் இலக்கினம் மிதுனம், சிரியாவின் இலக் கினம் விருச்சிகம், அரேபியாவின் இலக்கினம் தனு, இந்திய சுதந்திர சாதகத்திற்கு இப்போ கேது தெசை நடக்கிறது. கேது இப்போ துலாத்தில் இருக்கிறது. சனி விருச்சிகத்தில் சஞ்சரிக்கிறது, ஆகையால் இந்தியா, அமெரிக்கா, ம்ே ற் கா கி யாவை இது வெகுவாகப் பாதிக்கும். கார்த்தி  ை8யைத் தாக்கினுல் ஒரிசா மாநிலத்தைத்தாக்கி அரசியல் குழப்பத்தை உண்டாக்கலாம். பொது வாஇ வால நட்சத்திரத்தின் தோற்றம் ஒரு சக்கர வர்த்தியின் மரணத்தைக் காட்டும். இப்போ சக் கரவர்த்திகள் இல்லாமையால் பிரதம்மந்திரிமார், ஜனதிபதிகள் இவர்களின் மரணங்களை எதிர் பார்க்கலாம், பொதுவாக வால்நட்சத்திரத்தின் தோற்றம் பி ர பல மா ன ஒரு நாட் டி ன் தலைவரின் மறைவைக் காட்டும். ஜனதிபதி றிக னுக்கு ஒரு இஷ்ட காலம் ஏற்பட இடமுண்டு. மேற்காசியா நாடுகளின் நிலை ஒரே குழப்பமாக விருக்கும். இந்திய பாகிஸ்தான், இந்திய சீன எல்லேப் பிரச்சினைகள் சூடுபிடிக்கும், தென்பகுதி கிழக்குப் பகுதியில் உள்ள இந்திய மாநிலங்கிள்

வரட்சியால் பாதிக்கப்படும். ஈரான் துருக்கி முத லிய நாடுகளைப் பூகம்பம் ஆட்டிவைக்கும்.
வாஷிங்ரனுக்கும் மொஸ்கோவுக்கும் இடை யில் பரஸ்பர உறவுகள் குன்றும். ஐரோப்பிய அரசாங்கத் தலைவர் ஒருவரி ப த வி இழப்பார். சனியும் செவ்வாயும் ஒன்முக விருச்சிகத்தில் இருப் பதால் கெடுதிகள் இ ன் னு ம் கூடும். நவம்பர் 85க்கும் ஏ ப் பி ர ல் 86க்குமிடையில் மேற்கூறிய நாடுகளுக்கு துன்பகாலமாகும். பதவிச் சண்டை, பதவியிலிருக்கும் ஒன்று இரண்டு பேரின் மரணம் இஸ்லாமிய நாடுகளில் இராணுவப் புரட்சி என் பன உண்டாகும்.
29-10-85ல் நடந்த சந்திரகிரகணம் ம்ேட துலா லக்கிணங்களைத் தாக்கின. ஆகையால் அந்த லக்கினங்களைக் கொண்ட தேசங்களில் சில இ2) வரிகளின்ம்றைவைக்காட்டும்,இவ்விலக்கினங்களைத் கொண்ட தனி நபர்களும் எச்சரிக்கையாயிருந் தல் வேண்டும். இலங்கையின் இந்திர இலக்கி னம் துலாம். தமிழர்களின் இலக்கினம் மேடம். ஆகையால் இருபாலாருக்கும் வில் ல ங் இ ல் இல் தோன்றும், அவர்களின் தலைவர்கள் எச்சரிக்கை யாக இருத்தல் வேண்டும். அப்போது இடபத் தில் லக்கினம் 25 பாகையில் உதிக்கின்றது. லக் இணுதிபதி 3ல் நீசம், 10-ம் அதிபதி சனி யுரேன தோடு சங்கமம், சூரியன் பாபகரித்தரி யோக மாகிறது. ஆகையால் ஆட்சியாளருக்குள் இஷ்டங் கள் உண்டாவதையும் பாராளுமன்றத்தில் பல மாறுதல்களையும் எதிர்பார்க்கலாம், செவ்வாய், சனி, யுரேனஸ் முதலிய துரீக்கிரகங்கள் இலங்கை யின் 10-ம் வீடாகிய விருச்சிகத்தை த ஈ ல் கும் போது ஆட்சிமுறையில் பல மாற்றங்களே எதிர் உார்க்கலாம். அத்துடன் பல கலவரங்களேயும் காணலாம். இது தை 23 தொடக்கம் பங்குனி 15 வரை நடக் கும். இதன் பின்பு தமிழர்களின் நிலை நன்முக இருக்கும்.
S) குத்துவிளக்கு U
பெண்களின் அன்பு, மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை ஆகிய ஐந்து குணங்கள் ஐ ந் து முகங்களிலும் பிரகாசிப்பது போல் குடும்பப் பெண்கள் பிரகாசிக்க வேண்டும் என்பதுதான் குத்துவிளக்கின் தத்துவம், இதன டிப்படையிலேயே விவாகமாகி மறுவீடு வந்தவு டன் விவாகமான பெண்ணைக் குத் து விளக்கு ஏற்றச் சொல்லிப் பாலும் பழமும் த ரு வ து வழக்கித்தில் உள்ளது.

Page 24
எண்சோதிட ரீதியில்
1986-ல் உங்
ASSASSASSASSAASAASSASSASSASqSqSqSSASASASASASASSASSASSASSASSASSASSAASSSSSSSSeSSeSASeSSeSSeSSSSSSSSii
இ. மகாதேவன, நல்லு
உலகெங்கும் அ பி ப் பிரா ய பேதங்களால் பகைமை அதிகரிக்கும். சீனு, இந்தியா, பிரான்ஸ், கனடா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் அரசியலில் அரசியல்வாதிகள், தலைவர்களால் பலவிதமான சீர்திருத்தங்கள் முன்னேற்றங்கள் தொழில்நுட்பம், கிைத்தொழில் அபிவிருத்திகள் விஞ்ஞான அபிவிருத்திகளால் செழிப்பு ஏற்பட் டாலும் திடீரென அரசியல் வாதிகளுக்கு ஏற்ப டும் தாக்கம், இழப்புக்கள் மக்கள் மத் தி யி ல் அடிக்கடி பதட்டத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் பிரபல்யம்ான சினிமா நடிகர்கள் சிலரின் மறை வுக்கு இடமுண்டு, இலங்கையில் அரசியல் மாற் றம் ஏற்படும் இயற்கை செயற்னை அழிவுகள் ஏற்படுவதுடன் இந்தியாவின் உதவியால் எமது இனத்திற்கு நிச்சயம் விடிவுஏற்படும். இறைபடிந்த புத்தமேகம் மத்தியகிழக்கு நாடுகிளில், இரு ள் சூழ்ந்த நிலையை மேலும் மேலும் அதிகரித்தபடி இருக்கும், வடகொரியா - தென்கொரியா தென் ஆபிரிக்கா, உகண்டா, ஆபிரிக்க நாடுகளில் திடீர் புரட்சி அரசியல் மாற்றம், தலைவரிகளின் மாற் றம் ஏற்பட்டபடி இருக்கும், எகிப்து, ரு ஷ் யா, அமெரிக்கா எல்லாத்துறைகளிலும் முன்னேறிவந் தாலும் ம்ேற்படி இருவல்லரசுகளால் உலகில் பல பகுதிகளிலும் ஆயுதப்போட்டிகள், அழிவு கி ஸ் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதை எவராலும் தடுக்கமுடியாது.
1986ல் சனிமாற்றம், வியாழமாற்றம் கிர இச் சேர்க்கைகளால் ஏற்படும் பலனுல் ஆதிக்ளேன் 5,6,9 எண் உள்ளவர்களுக்கு அதிஷ்ட சுரமான மாற்றங்கள் ஏற்படும். ஆணுல் எண் 24ல் ஆதிக் கம் பெற்றவர்கள் மத்திமப்பலனையும் 1, 3, 7, 8 எண்ணுள் வரிகளுக்கு கஷ்டபலனையும் கொடுக் கும். எனவே இறுதியில் சொல்லப்பட்ட எ ன் ணுள்ளவர்கள் சனீஸ்வரனேயும், தட்சணுமூர்த்தி இயயும் உரியமுறையில் வழிபட்டுவரல் வேண்டும். நீங்கள் பிறந்ததிகதியை (பிறப்பு எண்ணை) அடிப்ப டையாக வைத்து கீழ்வரும் எண்கள் உங்களுக்கு 1986ல் தரும் பலனைக்கணித்து தருகின்ருேம்.
2

கள் பலன்
ஓர், யாழ்ப்பாணம்.
இவரிகளுக்கு மிகுந்த போராட்டதி தின் பின்பு இாரியங்கள் நிறைவேறும், புதிய மாற்றம் சூழ்நிலை உருவாகும். இதுவரை நீங்கள் எண்ணிவந்த எண்ணங்களில் சிலவற்றில் வெற்றி காண்பீர்கள், அயலவர்கள் உறவினர்கள் அற்ப ஆசையால் உங்களைக்காட்டிக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள். அ ள வ றிந்து நடக்கவேண்டும். அணுவகியம்ான தலையீடுகளில் உங்கள் ச வ ன த் தைச் செலுத்துதல் வேண்டாம். வெளிநாட்டுச் சந்தர்ப்பங்களை உருவாக்கிச் செல்ல முயற்சிக்க வும் ஒளிமயமான எதிரிகாலம் உருவாகும். கிழக்கு மேற்குத்திசை நாடுகளை நாடிப் பிரயாணம் செய் பவும் வெற்றி கிடைக்கும். குடும்பத்தவர்களுக் கும் - உங்களுக்குமிடையில் அடிக்கடி அபிப்பிராய பேதம் ஏற்பட இடமுண்டு.
எண் 2 உங்களுக்கு தலைக்குமேல் செலவு கள் அதிகரித்தபடி இருக்கும். பல பலதிட்டங்கள் உருவாக்கிச் செயற்படுத்ததி துடியாய்த் துடிப்பீர் கள். ஓடிவந்த இலட்சுமி வாடி நிற்பாள். வம் ளக்கும் சிலரால் விண்தொல்லைகள் ஏற்பட்டு மனப் பயத்தைக் கொடுக்கும். திடீரென அதிஷ்டம் அன்னியரின் உதவிகள் கிடைத்தாலும் "இைக்கு எட்டியது வாய்கிகு எட்டாத நிலே" ஏற்படும். எதற்கெடுத்தாலும் மத்திம்மான பலனை அடைவீரி அள். 1986 ஆகஸ்டுக்குப் பின்பு நற்பலன்கள் அதி அரிக்கும், மேற்குத்திசைகளில் உள்ள நாடுகளை இடங்களை நாடுங்கள், ༧ཚོཤགས་ அடைவீர்கள்.
6T6 3. உங்களுக்கு எதிரிகள் பக்கங்களில் இருந்தபடி இருப்பார்கள். எந்தவிதமான இரவி சியங்களையும் வெளிவிடாதீர்கள் உற்ருரையும் உறவினரையும் நம்பிச் செயலில் இறங்க வேண் டாம் அன்னிய நண்பர்கள் பலவிதமான உதவி களைச் செய்வரீர்கள். சகோதரர்களுக்கு நன்மை கரமான பலன்கள் நடக்கும். உடல்நிலையில் அடிக் கடி சுவாத்திய மாற்றங்களால் தாக்கங்கிள் ஏதி படும். குடும்பத்தவர்களின் வைத்தியச் செலவு
G

Page 25
حی
அலைச்சல் என்பன சரிவசாதாரணமாகும்; புதிய
திட்டங்கள், வியாபார நோக்கங்கள் இடமாற் றங்களை மே 1988 வரையும் தாம்தப்படுத்தி அதற்குப்பின்பு செயற்படுத்தவும் ஆணுல் உறவி
னரை இவ் விட ங் களில் தொடர்புபடுத்தாம்ல்
பார்த்துக்கொள்ளவும்,
ទាr, 4 உங்கிளுக்கு தொழிலிடம், வீடு சம்பந்தப்பட்ட இடங்களில் மாற்றங்கள் ஏற் பு டும். உங்கள் பொருளில் அவதானமாக இருக்க இம் வெளிநாடு வெளிநாடு எனச்சிலர் ஆ  ைச வார்த்தை காட்டிப் பணம் பறிக்கத் திட்டமிடு வார்கள். திருமணப் பேச்சுக்கள் வெற்றிகரமாக இருக்கும். தொழிலில், கல்வியில் படிப்படியாக
நற்பலன்கள் அதிகரிக்கும், மத்தியகிழக்கு நாடுகள்,
ஆபிரிக்க நாடுகளே நாடிப் பிரயாணங்களை மேற் கொள்ளுவதால் எதிர்காலம் நன்முக அமையும் மண்ணே நம்பினுல் பொன்னைப் பெறுவீர்கள். புதிய நண்பர்கள், பங்காளரிகள் வியாபாரிசு ளால் நற்பலன்கள் அதிகரிக்கும் துயருக்குப் பின்பு விடிவு ஏற் படும். பொதுவாக மத்திமபலனைத் திரும்.
ST52ST Ó உங்களுக்கு புதிய திட்டம், புதிய உருவாக்கங்கள், பலரின் உதவிகிள் கிடைக்கும். சகோதரர்கள் நன்மை அடைவாரிகள், வெ னி நாட்டு வாய்ப்புக்களைத் தேடிக்கொள்ளலாம். *காலத்தே பயிர் செய்" என்ற பொன்மொழி பொருந்தும் குடும்பத்துவரின் முன்னேற்றத்திற் காக திடீரெனச் செலவுகள் ஏற்படும். கனடா,
ஐரோப்பிய நாடுகளுக்குப் பிரயாணம் செய் வ தால் தொழில் வாய்ப்புக்கள் ஏற்படஇடமுண்டு இந்த எண்ணில் பிறந்த அரசியல்வாதிகள் ஆவ தானமாக இருக்கவும். எதிரிபாராத கஷ்டங்கள் ஏற்பட இடமுண்டு, ஏனேயோருக்கு அதிஷ்டகர மாக 1986-ல் பல நற்லேன் இள் நடைபெறும்,
@ உங்களுக்கு அதிஷ்டகரமான விரு ஷம்ாகும், புதிய வாழ்வு, உருவாக்கங்கள் அன்னிய நாட்டுப் பிரயாணங்கள், தொழில் சம்பந்தப்பட்ட மாற்றங்கள் ஏற்படும், 6ம் எண் ஆதிக்கப்பலனுக இருந்தால் நிட்சயம் நற்பலன்கள் அதிகரிக்கும் *"காற்றுள்ளபோதே துரற்றிக் கொள்ளவும்" பல சந்தர்ப்பங்கள் உருவாகும். தேடிவரும் சீதேவியை எ தி ரீ கொண் டு அழையுங்கள். கடும்உழைப்பு தொழிற்சிறப்பு அதிஷ்டகரமான குடும்பவாழ்வு

திருமனப்பேச்சுக்களில் வெற்றி சகோதரர்களுக்கு நற்பலன்கள் என்பன ஏற்படச் சாத்தியமுண்டு. வியாபாரிகள், உத்தியோகஸ்தர்கள். மாணவரீஇ இருக்கு நற்பலன்கள் நடக்கும். இத்த எவினில் பிறந்த பெண்களுக்கு விசேடமான நம்பலன்கள் அதிகரிக்கும் நூற்றுபவர் தூற்றட்டும் உங்களே நீங்களே உணர்ந்து செயற்பட்டு வெற்றியடிை யுங்கள், விரலுக்கு தகுந்த வீக்கம் போன்று அவ ரவர் தகுதிக்குத் தகுந்தமாதிரிப் பலனும் நடகி கும். உங்கள் செல்வாக்கைப் பல ப் படுத் தி வாழ்வில் முன்னேறிக் கொள்ளுங்கள். இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றி ஆண்டாகும்.
எண் / உங்களுக்கு இந்து ஆண்டு நல்ல தல்ல. நெல்லுக்கு இறைத்தநீர் புல்ஒேத்தான் வளரிக்கும். விதிவசப்பட்ட பலன் பின்தொடரும். புதிய திட்டங்கிள், இடமாற்றங்களை இயன்றளவு தவிர்த்துக்கொள்ளுங்கள். மறைமுகித்தில் உங்களை உங்கள் இனசனங்கள் வசைபாடித்திரிவார்கள். வீட்டிலும் சரி தொழில் இடத்திலும் சரி எதிரிப் புக்கள் அதிகரிக்கும். தெய்வபக்தியுடனும் சமா தான முறையிலும் வாழ தி தெண்டிக்கிவும். அர சாங்க உத்தியோகத்தரிகள் நன்ம்ைபடைவ ர ர் கள். ஆனுல் வியாபாரிகளுக்கு அவ்வளவு நல்ல தல்ல. உங்களுக்கு நண்பர்களாலும், அயலவரி களாலும் நன்மையுண்டு. சகோதரங்களின் நல் வாழ்வுக்காக இலைச்சல் ஏற்பட்டபடி இருக்கும். ஆகஸ்ட் 1986க்குப் பின் ஒரளவு ஆறுதலுண்டு. தெய்வபக்தியும், பெரியவர்களின் ஆறுதலும் உங் களைப் பலவழியிலும் காப்பாற்றும்,
66řT S உங்களுக்கு நன்மை, தீமை மாறி மாறி நடக் கும். வெளிநாட்டு வாய்ப்புக்களே உருவாக்கிக் கொள்ளவும். சந்தர் ப் பத்  ைத த் தவறவிடாமல் எந்தவிடயத்திலும் உங்க ளின் ஊக்கம்ே வெற்றியைத் தரும், காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளவும், எதிர்ப்புக்கள் சர்வசாதா ரணம், மிகவும் இரகசியமாகச் செயற்படவும். விபத்து, ஆபரேஷன் அலேச்சல் ஏற்படலாம். தொழிலிடங்களில் மேலதிகாரிகளுடன் வாக்கு வாதப்படாமல் பார்த்துக் கொள்ளவும் சகோ இரங்களின் உதவி கிட் டு ம், அரசியல்வாதிகள் வியாபாரிகள் வெளிநாட்டில் இருப்பது மிகிநன்று. பூமியில் விளைவு, லாபம் ஏற்படும். இவ்வருடம் அதிஇநன்மையை நீங்கள் எதிர்பார்க்க முடியாது?
(24-ம் பக்கம் பாரிக்கர்,

Page 26
தனு லக்ன ஆணும் மிதுன லக்னப் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
வே,இன்னத்துரை - நல்லூரி
இணு ஆண் தமாஷ் நிறைந்தவர். துடிதுடிப் பானவர். தன்னுடன் கூடிய மனிதருடனும் பெண்கிளுடனும் உண்மையான அன்புடையவர். விசேடமாகப் பெண்களுடன், அவரைக் காதலில் வீழ்த்துவது மிகவும் சுலபம், ஆனல் அக்காதலை நீடித்திருக்கப் பண்ணுவது இலகுவல்ல, மிதுனகா ரியில் இவர் கண்விண் தெரியாமல் ਨੂੰ ਘ கொள்வார். அவவுடைய சம்பாஷணை படிக்குந் தன்மை, கூர்ந்த கவனிப்பு முதலியனவற்றில் இவர் தாமும் பங்குகொள்வார். அவருடைய நோக்கங்களோடு முரண்படத் தக்க சில விடயங் இள் அவளில் மறைந்து கிடக்கிறது. தூலமான விடயங்களில் அவனுக்கு அக்கறையில்லை. சனத் தைப் பொறுத்தளவில் இருவரும் இாந்தம்போல் செயல்படுவர். ஆனல் அச்செயல் மிகவும் குறை வாகிவிருக்கும்.
தனிப்பட்ட சுதந்திரம் இருவருக்கும் தேவை பாயினும் அதை வித்தியாசமான முறைகளில் தேவைப்படும். தனக்கு விரும்பியவிதம் நடக்க சுதந்திரம்ாக அவனுக்கு எப்போதும் 66 வரவேண்டும். ஏதும் ஒரு அலுவலை தடைசெய் தால் அல்லது கட்டுப்படுத்தினல்தான் அவ்வலு வ ைஅவள் செய்வாள். பெண்ணின் அவாவை அவன் பூர்த்தி செய்வான். குற்றங்கண்டு தொந் தரவு கொடுத்தல் உண்மையாக அவனேத் துரத் துவதாக முடியும். இருவரும் சந்தித்து பல நாட் கள் சென்றபின்பும் இவன் தனது கவனத்தை அவள்மேல் செலுத்துவான். அவளே எந்தவிதத்தி லும் கட்டுப்படுத்தமாட்டார். அவளில் எவ்வளவு ஆழமான அன்பு இருந்தும் பச்சை உண்ம்ைபை அவனிடம் சொல்லாவிட்டால் அவனே அது உறுத் தும், அவளுடைய சிநேகிதிகளில் ஒரு த் தி யில் அவரீ க வ ரீ ச் சி கொண் டா ல் அல்  ைது இன்னுெரு பெண்ணுடன் அவன் சயனித்தால் அதைக்கூட அவன் ஒழிப்பு மறைப்பில்லாமல் அவ ளிடம் கூறிவிடுவான். இந்த நேர்மைக்கு அவள் நிதிப்பளிப்பாள். இது ஒரு அற்புதமான வழிதான்.
24

இந்த பால் வாழ்க்கை ஒன்றிலிருந்து இன் னுென்றுக்கு சுலபமாக மாறும் தன்மையுள்ளது. இதன்விளைவால் எதுவும் நடக்கலாம். ஒருவார
முடிவிற்காக அவர்கள் இன்னுெருவருடன் சேர
ஒருவரை ஒருவரி விட்டுவிலகலாம். உா லீ ய ல் எங்கே அவர்களைக் கொண்டு சென்ருலும் மறு படியும் இருவரையும் அது ஒன்று சேர்த்துவிடும். இருவருக்குமிடையில் ஒரு வலியஉடல் அழகு ஐவரிச்சி ஈர்ப்புண்டு.
இது ஒரு பலவகைப்பட்ட உறவாகும்.
1986-ல் உங்கள். (23-ம் பக்கத் தொடர்ச்சி) 5 réfèr O உங்களுக்கு உற்சாகமான வருடமா கும். புதிய உருவாக்கம், திட்டங்களைக் செயற் படுத்த இடமுண்டு, தொழிலிடத்தில் ஆரம்பத் தில் சிறு சலசலப்புக்கள் ஏற்பட்டாலும் பின்பு நற்பலன்கள் அதிகரிக்கும். உங்களுக்கு ஏற்படும் எதிர்நீச்சலில் வெற்றி பெறுவீர்கள், வீடு, தொ ழில் இடங்களில் மாற்றங்களேற்படும். சிலருக்கு புதிய அயலவர்கள் அறிமுகமாவார்கள். வடக்கு, மேற்கு திசைகளில் பிரயாணங்களைச் செய்வதால் நற்பலன்கள் கிட்டும். பொருளாதாரத்தில் சாதக மான சூழ்நிலை உருவாகும். வியாபாரிகள், உத்தி யோஅத்தரிகளுக்கு நற்பல ன் க ள் அதிகரிக்கும். புதிய இலாபம், சிறப்பு பொருள்வரவு என்பன ஏற்படும். உங்கள் செ ய லில் உறுதிப்பாடாக இருந்து வெற்றியை நிலைநாட்டுங்கள்.
அதிஸ்ட எண். (18-ம் பக்கத் தொடர்)
பெளதீகம் இரசாயனம், ஆராய்ச்சியாளராகவும் போதனை செய்பவர்களாகவும் இருப்பரி. ஏதாவது ஒரு கலத்துறையில் கவனம் செலுத்துவர். பூமி யால் விளையும் பொருட்களான மிளகாய் வெங் ஐாயம் போன்றவற்றில் தரகு வியாபாரம் செய் யின் அதிகி இலாபம் இடைவர். நாட்டின் தலே வர்களாக போர்வீரர்களாக முப்படையில் அங்கம் வகிப்பவரிகளாக இருப்பர். Nங்க வியாபாரத்தில் சட்டத்துறையில் செல்வத்தைப் பெருக்குவார்கள்,
25:1-86ல் ஏற்படும் வியாழ மாற்றம்
உங்களுக்கு நன்மையானதா? அடுத்த இதழை வாசிக்கத்தவருதீர்கள்!

Page 27
„.^, ^/Á*)/))!→***レ』レ /
såレ > *---
* 参见 |-\擊^

Page 28
"வால் வெள்ளி" படி உபயோகக் குற
O இரண்டு வருடங்களுக்கு முன்னே சக்திவ கண்ணுக்குத் தெரியக் கூடிய நிலையை 26-12ன85-ல் 9 ஆக இருக்கும். நமது கண்ணுக்குத் தெரிந்தும் திரங்களே இந்த ஒளிவகுப்பைச் (Magnitude) சேர் சிறிது ஒளி கூடியும் 4-வது ஒளிவகுப்பையடையும் இணைநோக்கி (Binocular) மூலம் சிறிது தெளிவா தெளிவாகிவும் பார்க்க முடியும். சில திகதிகளும் 6 ஜன 1 - 5-9 ஜன 30 - 4.2 பெப் 29 = கீ.2 மி O ஹலீஸ் வால்வெள்ளி 59ை88-ல் சூரியனு உச்சநிலே (Perihelion) அடைவதால் அதற்குச் சில னைப் பார்க்கமுடியாது.
O படம் தென்கோளார்த்தத்தைக் காட்டுவது மாக நின்று படத்தைத் தலைக்குமேல் கவிழ்த்துப் வெள்ளியின் நிலையை அறியவேண்டும்:
O யாழ்ப்பாணம் வட அட்சம் 10°யில் இரு (South Declination) currájG 2676thu96ór gifspan (Ze ளியின் தென் கிராந்தியையும் கூட்டுதல் மூலம் அற வெள்ளியின் தென் கிராந்தி 20" உடன் 10 அட்ச,
() கிரகங்கிள் வானில் மேற்கிலிருந்து கிழக்கு வெள்ளி கிழக்கிருந்து மேற்குநோக்கி எதிரித்திசையி
O ஜனவரி 1ல் சூரியன் ஆஸ்தமனமானபின் 38 உயரத்திலும் வால்வெள்ளி மிகச்சிறிய நக்ஷத்தி * ஏனைய மாதநிலைகள் சோதிடமலரில் அடு: யில் தரப்படும்.
விசேட குறிப்பு: இம்மலரில் வந்துள்ள படம் ப பரிமானமுள்ள நிழல் நிலைப்படம் (Photo Stat) வே கொள்ளவும். படம் விலை: ரூபா 4/- (தபாற் செல6 ജ-— இம்மாதம் உங்களுக்கு . (16ம் பக்கத்தொடர்ச்சி) வர்த்தகர்களுக்கு முதலீடுகளால் லாபம் கிட் டும். வியாபாரம் முன்னேற்றம் காணும். வங்கி நிதி வசதிகள் திருப்தி தரும், பவுண், இயந்திரம் மருந்து வகுை வியாபாரிகள் கூடிய லாபமடைவர். உத்தியோகத்தர்களுக்கு அதி கா ரி க ளி ன் பாராட்டுக்களும், பதவிச் இறப்புக்களும் கிட்டும்: சகி உத்தியோகத்தரின் ஒத்துழைப்பும் ப த வி யுயர்ச்சியும் பதவி உறுதிப்படுத்தலும் கிட்டும்.
விவசாயிகளுக்கு விளைவுகள் கணிசமான ( அளவு அதிகரிக்கும். பயிர் உற்பத்தியும் வளர்ச்சி யுறும், மானியம் முதலிய உதவிகளும் அவ்வப் போது கிட்டும்.
தொழிலாளருக்கு வேலை வசதிகள் அதிகரிக் கும், தொழிலாளர் மத்தியில் ஒற்றுமையும் ஒத்
26

பிப்புகள்
rய்ந்த தொலைநோக்கியால் கீாணப்பட்டாலும், அடைகிறது. அப்பொழுது அதன் ஒளிவகுப்பு தெரியாமலும் காணப்படும் மிகச்சிறிய நட்சத் நிதன. அது 5-வது ஒளிவகுப்பையடையும்போது போது மேலும் சிறிது ஒளி கூடியும் காணப்படும். கவும் தொலைநோக்கி மூலம் (Telescope) மிகத் பால்வெள்ளியின் ஒளிவகுப்பு நிலையும் வருமாறு: சரி 31 4.1 ஏப் 15 - 4.8 ஏப் 80 ஊ 8.0
குே மிகச்சமீபமாக நீசோச்சரேகை (Apseline) நாட்கிள் முன்னும் சில நாட்கள் பின்னும் அத
நால் படத்தை உபயோகிக்கும்போது தென்முக பிடித்து தென்வானத்துடன் ஒப்புநோக்கி வால்
ப்பதால் குறித்த ஒரு தென் கிராந்தியிலிருக்கும் nith distance) எமது அட்சத்தையும் வால்வெள் இந்துகொள்ளலாம், உதாரணம்: 11:3-86ல் வால் த்தைக் கூட்ட சரிவு 30° ஆகிறது.
நோக்கிச் செல்கின்றன. ஆணுல் ஹலீஸ் வால் ல் ஆணுல் வேறு பாதையில் செல்கிறது. மேற்குவானில் 52° உயரத்திலும் ஜனவரி 10ல் ரமாகத் தோற்றலாம். த்தம்ாதங்களில் வானியற்காட்சிகள் என்ற பகுதி
மிகச்சிறிதாய் இருப்பதினுல் 2ேசெ.மீ X 38செ.மீ 1ண்டுவோர் திருக்கணித நிலையத்துடன் தொடர்பு புடன்)
துழைப்பும் காணும். தொழில் பிணக்குகின் சுழுக மாகத் தீர்க்கப்படும். நாட்சம்பளக் கூலியாட் இளுக்கும் வாழ்க்கைக்கேற்ப வேலைவசதி கிட்டும். மாணவர் கல்வித்தேர்ச்சி குறிப்பிடக்கூடிய அளவில் வளர்ச்சியுறும் ஆசிரியரி-மாணவர் 碧一鱼〕 வில் நன்மையுண்டு. சட்டத்றை, க ஸ்ரீ த த் துறை மாணவர்கள் விசேட சித்தியடைவரி,
பெண்களுக்கு விவாகமுயற்சிகளில் முட்டுக் நீட்டைகள் ஏற்படும். காதல் விவகாரங்கிளும் கேள்விக்குறியிலேயே தொடரும். குடும்பப் பென் 5ளுக்கு குடும்பச்சச்சரவுகள் கவலையளிக்கும். இதிஷ்டநாட்கள் டிச5 19,20, 23:28,29,30
ஜன. 6 இரவு 7,8,11,12 துரதிஷ்டநாட்கள்: டிச. 16இரவு 1,18, 31 பகல்
ஜன. 12பகல் 5,6 பகல், .ே

Page 29
辜
ܠܸܠ ܒ
s
s
6.
7.
ജ്ഞ'
இலங்கை சோதிட ஆய்
சோதிடக்கலை
9 ČLIb: ?
தகுதியும் அநுபவமும் மிக்க பாடத்திட்டம் அ. வானியலும் புவி ஆ ஜாதகக் கணிப்பு இ. பலன் அறிமுறை காலஎல்லை: 18 மாதங்கள்
முதற் பன்னிருமாதங்களில் வா6 பன கற்பிக்கப்பட்டுத் தேர்வு நிகழும் அறிமுறை பயிற்றப்படும். இது அநு தைந்து பயில்வதாக அமையும். ஈற் பெறுபேறு; சித்தி எய்தியவர்களுக்கு வழங்கப்படும். வகுப்புக்கள் இப் பயில்நெறிக்கான கோவில் ஸெளஜன்ய மண்டபம், ர டபம் ஆகியவற்றில் நிகழவுள்ளன. திற் கொண்டு ஏனேய ஊர்கட்கும் இ இருதினங்கள் வகுப்புக்கள் நடைபெ கட்டணம் மாதமி ரூபா 25விண்ணப்பத்தகுதி: 25வயதிற்குட்பட் தகைமை 8. பொ: த சாதாரண தரம் பட்டவர்கள் யாவரும் விண்ணப்பிக்க விண்ணப்ப முடிவுத்திகதி 1985-12-3 விண்களிப்பங்கள் சொந்தக் கைெ தகைமை, வயது என்பவற்றை உள்ள பங்களுடன் சுயமுகவரி இடப்பட்டது 9"x 4 அளவு கடிதஉறை இணைக்
விண்ணப்பங்கள் வந்து எஸ். எஸ். நடராஜா இலங்கை சோதிட திருத்தணிகை, ஆ
qqqq qqqq qq qMSqMAMMMSMMSMASMSASASMMSMqSMMAMMSMMSqSA SAMSqqAMqSMSqAMSSAMqSMSMSqSiSAMASMAqAAMS

محص======صو۔۔۔محمجبحیح عبرصےجحھے چا۔
வு மன்றம் நடத்தும்
ப் பயில்நெறி
GJI QIf 1986
ஆசிரியர்கள் கற்பிக்கவுள்ளனர் யியலும்
னியலும் புவியியலுமி, ஜாதகக்கணிப்பு என் 5. தேறியவர்களுக்கு ஆறுமாதகாலம் பலன் பவமிக்கி சோதிடர் ஒருவரோடு உடனு றில் அதில் தேர்வு நிகழும், தச் சோதிடக்கலைமணி என்ற சான்றிதழ்
வகுப்புக்கள் மாவிட்டபுரம் கந்தசாமி நல்லூரி திருஞானசம்பந்தர் ஆதீன மண் விண்ணப்பிப்போரின் தென் கையைக் கருத் பகுப்புக்கள் விஸ்தரிக்கப்படும் றும்.
டவர்களின் கு  ைற நீ த ப ட் சக் கல்வித் சித்தியடைந் திருத்தல் 25 வயதிற்கு மேற் லாழி,
உக்கியதாக அமைய வேண்டும். விண்ணப் ம் 75 சத முத்திரை ஒட்டப்பட்டதுமான வேண்டும். சேரவேண்டிய முகவரி:
(செயலாளர்), ஆய்வுமன்றம், டியபாத வீதி, நல்லூர்,
s ^/ے^مح\^سمبر^سمبردسمبر\*سمتبرکعیبیں ! گہچ^%خیبرے ختم۔۔۔سیحدہ*"
யழுத்தில் முழுப்பெயர், முகவரி, }

Page 30
குறுக்கெழுத்துப் போட்டி
இல, 42
முதலாம் பிகிசு ரூ. 5Of
போட்டி நிபந்தனைகள் 13 ம்ேவரும் சதுர நி ைத ப் பூர்த்தி செய்து உஇஇள் பெயரி, முகவரியையும் எழுதி தபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும் 2; 8-8-1986க்குப்பின் கிடைக்கும் விடைகள்
ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 32 ஒரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50/- இரண்டாவது அதி ஷ் ட சா லிக் கு 6 மாத சோதிடமலரும், மூன்ருவது அதிஷ்டசாலிக்கு இ நாதசி சோதிடமலரும் இளும், 4. போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது. கிடைகள் அனுப்பவேண்டிய முகவரி
குறுக்கெழுத்துப் போட்டி இல 42
சோதிடமலர் se dosílá) 懿场激象 சாவகச்சேரி
தி o 夏 罗 ಕ್ಲಿ 5 6
e နို်န္တိ| リ |ー 議 8 9 |န္တိ၊ # T 12
霹 *一隧鑿靈
#ီ' || f4 || #5 | #6 |_77 lွှန္တိဒ္ဓိ
19 20 21 22 23 24
繁
ఫస్ట్రే
န္တိဇ္ဇိ|| ... | – కో కై န္တိ၊ နှီး- }
မ္ယ ၇ ” | @g ခြွစ္ထိ ဒွ4 || 25 | @၉
பெயர் 参萄曾曾曾é多翰参象学家臀爱莎曾警鲁像稳冷多●●●●●雷翰@@@等等锣●粤@@圣翻穆鲁等令争蚤国毅象愈象龟等氢酶酸@@象
ஜிலாசமீ 露旁曾够多豪@鑫多令登季●●●●函g@磅参季●●酸参鲁鲁争参参鲁参●●酸等像锣雷多争**曼●●参夺é鲁姆穆等等副
YJJ00Y0YY0sL000000L000LYZL0 0LY L LLLL LL LLL LL LLL 0LLL TLTL0zYYYY0 LCL S

இடமிருந்து வலம்
1. சூரிய விம்பத்தை புதன் சுக்கிரன் ஆகிய
கிரகங்கள் குறுக்காகத் தாண்டிச் செல்லும் காட்சி இது.
75 எமது ஒரு வ்ருடகாலம் இவர்களுக்கு ஒருநாள்
பொழுதிற்குச் சம்னகும். குழம்பிவிட்டது.
11. இவர் இராசிமண்டலத்தை ஒருமுறை வலம்
வரஎடுக்கும் காலமே ஓர் வருடம் எனப்படும்.
13. குழம்பியிருக்கும் இது "சகவருடம் எனவும்
பொருள்படும். 19. திருமாலின் திருநாமங்களுளொன்று மறைந் துள்ளது. குழம்பியுள்ளது.
26, கிரகங்களின் நிலைகளை இவ்வாறு கூறுவர். 31. குருபகவான் ஆட்சிபெறும் வீடு முதலெழுத்
தின்றியுள்ளது. 34. இந்தியாவிலுள்ள புனித நதிகளுள் ஒன்று: மேலிருந்து கீழ்
1. கிரகநிலையில் ராகுகேதுக்களுக்கு ஒரீபுறத்தில்
எல்லாக் கிரகங்களுமிருப்பதினுல் . யோகம் ஏற்படுகிறது. 2. சோதிடத்தில் சுயதேசத்தினின்று இஷ்டதே
சத்துக்குள்ள தூரம் குழம்பியிருக்கின்றது. 3 சூரியன் மேட இடபராசிகளில் சஞ்சரிக்கும்
காலம் குழம்பியுள்ளது. 5. எட்டாம் பாவத்தின் பிரதான காரகங்களு
ளொன்று ஒளிந்துள்ளது. 6. தலைகீழாயுள்ள இதனிடையே ஒரெழுத்தை
யிட "நஞ்சு" ஆகும். 16. குறித்த ஓர் அம்சத்திற்கு அதிபதியாயிருக்கும் கிரகத்தை அவ்வம்சத்திற்குரிய . என்று கூறுவர். குழம்பிவிட்டது. 24. வண்ண விளக்குபோல் வானில்ஜொலிப்பதிது, குறுக்கெழுத்துப் போட்டி இல. சின் விடைகள் இடமிருந்து வலம்? 1. பஞ்சாம்சம் 7. சக 10. புத்தி 13. வரம் 17. (கூடல் 19 தற்பரை 25, கவிதை 29. ராகு 33. உருவம் ܠܐ மேலிருந்து கீழ் 1. பகவற் கீதை 2, பஞ்சகம் 4. தி(ன)ம் 5. புசல் 6, உத்தராடம் 18, விரதம் 29. குரு
பகிசு பெறுவோர்: 1-ம் பரிசு: தி. முருகதாசன் "அம்பிகைவாசா' ஏழாலை மேற்கு-ஏழாலே 2-ம் பரிசு ஆ. க. கதிரேசன்
"லக்ஷ்மி வாசம்' வதிரி. 3-ம் வகிக; திருமதி ஆர். மேனகனழுகுந்தன்
டச்சு வீதி, சங்குவேலி-மாணிப்பாய்

Page 31

ട

Page 32
விற்பனையாகிக் கொண்டிருக்கிறது!
1986 திருக்கணி
மாதக்கலண்
வழமைபோல் சகல அம்ச
கலண்டர் வி Lugð sízð Gust 1 7-OO
எல்லா "சோதிடமலர்'
விபரங்களுக்கு:
"ািরক কি জািন মািন চািক Thirukkanitha Nilayam, Madduvil, Chavaka
 
 
 
 
 

Sri Lanka,
மில்க்வைற் நீலசோப்
சம்பூரண சலவைக்கு மில்க்வைற் நீலசோப்பை வாங்கி உபயோகியுங் கள் உங்க ள் அபிமானத்திற்குரிய மில்க்வைற் நீ ல சோ ப் புதிய விலை ரூபா 2/- மட்டுமே.
s
20 மில்க் வைற் நீலசோப் மேலுறைகளே அனுப்பி 1 மில்க்வைற் செய்தி அல்லது 1 காயத்திரி மந்திரத்துடன் கூடிய காயத்திரி படத்தைப் பெற்றுக்கொள் ளுங்கள்.
தொழிலகம்
ப்பாணம் Gasraw0uá: 25.229
گئی تھیں۔
ஆண்டுக்கான
த பஞ்சாங்க
டர், டயறிகள்
ཞེ། ங்களுடன் வெளிவந்துள்ளது. . ல ரூபா 12-00
பிளாஸ்டிக்கவருடன் 2000 யாபாரிகளிடமும் கிடைக்கும், -
ரித நிலையம்
சாவகச்சேரி
ള്ളല
and Published by S. Sethambaranaatha Kurstral shcheri, Sri Lanka, Phone 280