கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1986.08.17

Page 1

உள்ளே.
ராகு,கேது மாற்றப் பலன்கள் எண் சோதிடமும், அ த ன் உண்மைகளும் விதியை வெல்ல giqugo ஆய்வு மன்றம் - சோதிடம் கற்போம்
ܥ ܠ
பஞ்சாங்கங்களும், இயற்கை நிகழ்வுகளும்
இன்னும் பல
சுஷ்ய வடு ஆவணி மி
(17-8-86-16-9-86)

Page 2
ബ
8sè8 ܐaܘܐ̄
αια ξε αι οι i e ܐ ܡ .
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 3
来
ஆசிரியர் பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
கடிய இடு) ஆவணி மி
( 17 - 8 - 86)
adi 舅 இதழ் 5
றி தகனினுமூர்த்தி ஸ்துதி
உத்யத் பாஸ்கர சன்னிபம் த்ரிணயநம்
ஸ்வேதாங்க ராகப்ரம் பாலம் மெளஞ்சி தரம் ப்ரசன்ன வதனம்
ந்யக்ரோத மூலேஸ்திதம் பிங்காகஷம் ம்ருல்சாபக ஸ்திதிகரல்
சுப்ரஹ்ம சூத்ராகிருதிம் 1 பக்தா னுமபயப்ரதம் பயஹரம்
ஜீ தகஷிணு மூர்த்திகம் மண்ணினில் பிறந்தார் பெறும் பயன் மதிசூடும் அண்ணன்லார் அடியார்தமை அழுது செய்வித்தல் கண்ணினுல் அவர் நல்விழாப் பொலிவு கண்டுஆர்தல் உண்மையாம் எனின் உலகர் முன் வருக என உரைப்
.¬ ¬ : 11 1 "தரிநலம் கரு தா த புண்ணியச்செயல், தியாகசிந்தையுடன் செய்யும்சேவை, உலக ந ன்
மைக்காக ஆற்றப்படும் செயல், இறையராதனைக்
இாகி செய்யப்படும் கிரியை, ஆத்மீகசிந்தையுடன் செய்யப்படும் செய்கை இவையெல்லாம் யக்ஞம் (வேள்வி) எனப்படுகிறது.
 
 

இல் மாத விசேடங்கள்
ஆவணி ஞாயிறு சிங்கமாதமெனப்படும் ஆவ ணி யி ல் பிரதி ஞாயிற்றுக்கிழமையு சிங்கராசியதிபதியாகிய சூரி யனுக்குரிய வரங்களாக இைக்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல் கண் சம்பந்தமான நோய்க் குறைபாடுள்ளவர்கள் இந்நாட்களில் காலேயில் ஆசார அனுட்டானங்களுடன் பன்னிரு ரத்தை மலர்களால் அல்லது செந்தாமரை மலரி களால் பன்னிரு சூரியர்களின் பெ யி  ைர யும் சொல்லி வழிபாடாற்றுவதோடு, ச ர் கீ க ரை ப் சூரியபகவானை வணங்குவதும் இவ்
விரதமுறைகளில் முக்கியமானதாகும்.
ஆவணிச் சதுர்த்தி
சதுர்த்தித்திதி சம்பவாய, சதுர்த்தி பூஜனப் ரீதாய என்றெல்லாம் போற்றப்படும் விநாயகப் பெருமானுக்குரிய விரதம் திதிகளிற் சிறந்ததாக அமைந்துள்ளது. மகேஸ்வரன் எனும் அர சன் வியாழபகவானின் வரத்தினுல் கயமுகாசுரனுகப் பிறந்து பின் சிவனின் சூலாயுதத்தால் தலைவேரு ಆರ್ಟಿ சிதைத்தபொழுது இத்தலையை தேவர்கள் யாவ ரும்கான திருக்கைலாயத்தில் பரியிலிவனத்தில் குழந்தை உருவமாக இருந்த வினுயகரி தமது உட © சேர்த்து யானேமுகமும் ம னித உரு வ ங் கொண்ட உருவம்ாகிஞர் என்பது புராண வரலாறு, இதேசமயம் சிந்துTரன் என்றும் அசுரன் சிவனி டம் பெற்ற தவவலிமையால் செருக்கடைந்து 13... வருத்தியபோது இவர்களைக் காப்பாற்றும் பெ ர ரு ட் டு அவதரித்ததினமே ஆவணிமாத பூர்வபகச் சதுர்த்தித்திதியாகும். ಆಪ್ಪ್ರೆಗೆ ಹಿಡ್ರಿಥಿ© தோன்றிய இவரை இத்தினத் தில் பூஜிப்பதால் சதுர்த்தி பூஜனப் ப்ரீதா ய என் னும் சகஸ்ரநாம அர்ச்சனேயும் இப்பெருமைக்குரி | o573 விளங்குகிறது. இவ்விரதத்தை அனுட்டிப் பவர்கள் ஆவணிமாதச் சதுர்த்தியில் தொடங்கி மாதம்தோறும் வரும் பூ ர் வ ப கடி ச் சதுர்த்தி தினத்தை பன்னிருவருடம் தொடர்ந்து நோற்க வேண்டும். அன்று விரதமிருந்து மாலேயில் விஞய ಹಾಗೆ கோவில்களில் அபிஷேக ஆராதனைகளைத் தரி சித்து சந்திரதர்சனமும் செய்துவரல் வேண்டும் அறுதினுல் இவரை அர்ச்சிப்பதும் மோ த கம், கடலே எள்ளுருண்டை, அவல் விழாம்பழம் முத (ம்ே பக்கம் பார்க்கவும்)

Page 4
**↔@↔@↔↔*↔↔↔↔@↔
O
2 நி11ெ பெபடி: ****** ஜூ89 ஜூறே ஒ***ை
ஆவ ஞாயி (17-886) துவாதசி இாலை 8-23வரை திரயோதசி பி இ 5-31வரை பூராடம் இ ல் 1220 வரை, சித்தாமிர்த , பிரதோஷவிரதம் சுய தினமல்ல. ராகு 4-35-6-05 ஆவ 2 திங் (18-836) சதுர்த்தசி பி.இ 2-49 வரை உத்தராடம் மரணம் பகல் 10 18வரை, நடேசர பிஷேகம், கரிநாள். சுபகருமங்களை விலக்குக. 9-05 حسب 35-7 ونجprr ஆவ 3 செவ் (19-8-86) பூரணை பி இ 12-35வரை திருவோணம் காலை 8 27வரை சித்தம், பூரணே விரதம் வயல், தோட்டச் செய்கைகள் மேற்கொள் ளலாம். ராகு 3.05-4-35
ஆவ 4 புத (20–8-86) பிரதம்ை இரவு 10:28வ, அவிட்டம், மரணம் காலை 6-57 வரை, சதயம் பி.இ 5 56வரை, காலை 6-57 இன்மேல் நற்கரு மங்கள் செய்யலாம். ராகு 12-05-1-35 ஆவ 5 வியா (21-8-86) துவிதியை இரவு 8:43வ. பூரட்டாதி பி இ 5-53வரை, சித்தம் சுபதினமன்று. 05=3 1-35 وgنمmyrr ஆவ 6 வெள் (22-8-86)திரிதியை இரவு 8-27வரை உத்தரட்டாதி பி.இ 5 53வரை சித்தம், சுபகரு மங்கட்கு உகந்தது. ராகு 10-35-12-05 ஆவ 7 சனி (23-8-86) சதுர்த்தி இரவு 833வரை, ரேவதி முழுவதும், மரணம் அசுபதினம், ரசகு 9-05 10-35 ஆவ 8 ஞா (24-8-86) பஞ்சமி-சித்தம் இரவு 9 ேேவ, ரேவதி கால 6-57வரை, அவசியகருமங்கள் செப் யலாம ராகு 435-6-05 ஆவ 9 திங் (23-8 86) ஷஷ்டி இரவு 10-56வரை, அசுவினி சித்தம் காலை 8-44 வரை, க ரி நா ள். சுபகருமங்களை விலக்குக.
29-05 7-35 چgrr ஆவ 10 செவ் (26-8-86) ஸப்தமி பி.இ 12-59வ. பரணி பலை 11-07வரை சித் தம், கார்த்திகைவிர தம் சுபதி ைமன்று. ராகு 3 05-4-35 ஆவ புத (278-86) அஷ்டமி பி.இ 3-2 வேரை, கார்ததிகை பகல் 1-55வரை, அமிர்தகித்தம், அசுபதினம் ராகு 12-05-1-35

ஆவ 12 வியா (28 8-86) நவமி பி.இ 3-49வரை, ரோகிணி மாலை 4-64வரை, மரணம் கப8ருமதி களை விலக்குக. ராகு 1-35 3 05 ஆவ 13 வெள் (29 8-86) தசமி முழுவதும் மிருக சீரிடம் மாலை 7-50வரை, சித்தம், சுபகரும்இதுக்கு உகந்ததினம். ராகு 10-35-12-05
ஆவ 14 சனி (30 886) தசமி காலை 8.05 வரை, திருவாதிரை, சித் கம் இரவு 10-32வரை, அசுப தினம், ராகு 9-05-10-35 ஆவ 15 ஞாயி (31886) ஏகாதசி பகல் 10-03வரை, புனர்பூசம் இரவு 12-48வரை, சித்தம் ஸர்வரலா தகிவிரதம் அவசியகருமங்கள் மேற்கொள்ளலாம். ராகு 4-35-6-05 ஆவ 5 திங் (1-9-86) துவாதசி பகல் 113 வரை, பூசம் பி.இ 2-34 வரை சித் தt, பிரதோஷவிரதம் சுபகருமங்கட்கு உகந்ததினம், ராகு 7:34-9 04 - ஆவ 17 செவ் (29-86) திரயோதசி பகல் 12-27வ ஆயிலியம் பி இ 348வரை, சித்தும், அசுபதினம்,
ਨੁ 34-4-34
ஆவ 18 புத (3-9-86) சதுர்த்தசி வகல் 1249 வரை, மகம் பி.இ கீ-31வரை சித்தாமிர்தம், அமாவாசை விரதம் சுபக்ருமங்களே விலக்குக. ராகு 12-04-134 ஆவ 19 வியா (4-9-86) அமாவாசை பகல் 12வதிவு பூரம், சித்தம் பி இ 4-45வரை சுபதினமன்று: ராகு 1-34-3-04 ஆவ 20 வெள் (5986) பிரதமை பகல் இ05 வ. உத்தரம் பி.இ 4-35 வரை, சித்தாமிர்தம் இபகரு மங்களுக்கு உகந்ததினம். ராகு 10-34-12-04
ஆவ 21 சனி (59.86) துவிதியை பகல் 1-05வ.
அத்தம் பி இ 4 04வரை, மரணம் சுபதினமன்று. ராகு 9-04-10-34 ஆவ 22 ஞாயி (7-9-86) திரிதியை காலை 9-45வரை, ஒத்திர பி இ 3 17 வரை சித்தம், விநாயககதுர்த்தி விரதம் ராகு 4-34-6-04 ஆவ 23 திங் (8 9-86) சதுர்த்தி ණtrබ් 8-11ණ්ෂpr. சுவாதி, அர்தமி பி.இ 2-16வரை, சுபகருமங்களே மேற்கொள்ளலா ராகு 7-34-9-04 ஆவ 24 செவ் (9-9-86) பஞ்சமி காலை 6.25 வரை, ஷஷ்டி பி.இ கீ-24 வரை, விசாலம் மரணம் பி.இ. 1=04வரை, ஷஷ்டி விரதம் சுபதினமன்று 阿ng 304一4-34

Page 5
ஆவ 25 யூத (109.86) ஸப்தமி பி.இ 2-17வரை அனுஷம் இரவு 11-44 வரை, அமிர்தசித்தம், சுப கரும்ங்கட்கு நன்று, ராகு 12-04-1-34 ஆவ6ே வியா (19-86) அஷ்டமி இரவு 12-04வ: தேட்டை மரணம் இரவு 10-17வரை, அசுபதினம். Big 1-34-3-04 ஆல? வென் (129-86) நவமி இரவு 948வரை, மூலம் அமிர்தம் இரவு 8-47 வரை, ஆவணிமூலம் சுபகிருமங்களை விலக்குக. ராகு 10-34-12-04 ஆவ 28 சனி (13.986) தசமி.சித்தம் மாலை 7.32வ. பூராடம் மாலே 7-17வரை, கரிநாள். அசுபதினம். ராகு 9-04-10-34
இலங்கை சோதிட ஆய்வுமன்றம் டிெ மன்றத்தின் 1986-ம் ஆண்டு ஆவ ணி மாதக் கூட்டம் 9-8 86ல் நல்ல திருஞானசம்பந் தர் ஆதினத்தில் மு.ப 10 மணியளவில் கலா நிதி நா. சுப்பிரமணிய ஐயர் தலைமையில் ஆரம் பமானது. சென்ற கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
காலஞ்சென்ற டிெ ம ன் ற உறுப்பினர்கள் திரு. மு. மு. மார்க்கண்டு ஆக்கும் வ, முருகேசுவுக் கும் அஞ்சலி செலுத்தப்பட்டது,
பின்னர் பிரம்மபூர் ந. கந்தசாமி ஐயர் நல் லுரர் இந்தசாமி கோயில் திருவிழாக்கால நிர்ண யம்' பற்றி ஓர் சொற்பொழிவாற்றி அது எவ் வாறு செயல்படவேண்டும் என்ற பிரேரணையை சமர்ப்பித்தார். திரு. வே. சின்னத்துரையால் அது ஆமோதிக்கப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட் டது. அதன் பிரதிகள் நல்லூர் கந்தசாமி கோவில் அறங்கிாவலருக்கும், பத்திரிகைகளுக்கும் அனுப்பப் பட்டன. கொடியேற்றம் சஷ்டிதிதியிலும் தீர்த் தம் அமாவாசையிலும் நடைபெற வேண்டும் என் பதை ஐயா அவர்கள் வலியுறுத்தினர்.
அடுத்து இராகு கேது செவ்வாய் மாற்றங்க ளும் அரசியல் சூழ்நிலையும் என்னும் விஷ ய ம் பற்றி திரு. வே. சின்னத்துரை சொற்பொழிவாற் றிஞர். ராகு கேது செவ்வாய் மாற்றங்கள் 1947 முதல் Trĝi aJTOJ நாட்டு அரசியல் நிலையைத் தான் கின என்பதை விரிவாக எடுத்துக்கூறி, மீண்டும் அரசியலில் அனத்தங்களை ஏற்படுத்தும் எனவும் விளக்கினுர்,
பின்னர் திரு. வே. சின்னத்துரையை பொரு ளாளராக திரு S. S. நடராசா பிரேரிக்க திரு.
3.

ஆவ 29 ஞாயி (149-86) ஏகாதசி மாலை 5-20வரை, உத்தராடம் மாலை 3-51 வரை, அமிர்தம், ஸர்வ ஏகாதசி விரதம் முக்கிய கருமங்கள் செய்யலாம். prej 4.34-6-04 ஆவ 30 திங் (15-9-86) துவாதசி பகல் 3-18வரை, திருவோணம் மாலை 4-84வரை அமிர்தசித்தம் ஆவணிமூலம், பிரதோஷவிரதம். சுபகருமங்கட்கு si p. prej 7-34-9-04 ஆவ 3 செவ் (16-9-86) திரயோதசி பகல் 1-30வ: அவிட்டம்- சித்தம் பகல் 332வரை, வ ய ல், தோட்டச்செய்கைகள் மேற்கொள்ளலாம், ராகு 3-03-4-33
R, முத்துலிங்கம் ஆமோதித்தார். 'உங்கள் சாதி கத்தில் செவ்வாய் தோஷம் உண்டா' என்னும் நூல் திரு. வே. சின்னத்துரையால் வெளியிடப் பட்டது. கூட்டம் 12மணியளவில் நிறைவேறியது.
இம்மாத விசேடங்கள் (1-ம் பக்கத் தொடர்ச்சி) லியவற்றை நி வேதிப்பதும், விநாயகர் அகவல், விநாயகர் புராணம் இவற்றைப் படிப்பதும், கிேட் பதும், விநாயகருக்கு உஇந்த வழிபாடாகும். துன் பம், நோய், வறுமை முதலியன நீங்கி இன்பம டைவதும், இஷ்ட சித்திகளைப் பெறுவதும், இவ் விரதமகிமையைக் கேட்பதால் கர்ப்பவதிகள் சுகப் பிரசவமடைதலும், யாத்திரையில் விரதமகிமை யைப் பாராயணம் செய்வதனுல் இடர்கள் தீரு வதும், சதுர்த்திவிரத மகிமையாக நூல்கள் தெரி விக்கின்றன.
ஆவணி மூலம்
இச்சையே பிறவிக்குக்கிாரணமென்றும், பிற வித்துன்பத்தை நீக்குவதற்கு சிவப்பற்றே வேண் டும் எனவும் துணிந்து பாண்டியராசன் குதிரை கொள்வதற்காகக் கொடுத்தபொருளை இ  ைற ப ணிைக்காக அர்ப்பணித்து, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்த பரமாசாரியாரிடம் அடிம்ை பூண்ட திருவாதவூரடிகளாகும் மணிவாசகப்பெரு மான ஆண்டருளுவதற்காக, சோமசுந்தரக்கடவு ளாகத் தோன்றிய இறைவன். நான்மறை அறங்க ளோங்கவும், மேன்மைகொள் சைவ நீதி விளங்கு வும் குதிரை வர்த்தகராக மதுரைநகரில் எழுந்தரு ளிய புண்ணியதினமே ஆவணிமூல நன்னுளாகும். இறைவனின் அறுபத்திநான்கு திருவிளையாடல் ளுள் விளங்கும் இவ்விழாவையும் நாம் நினைவு கூர்ந்து இறைவனருள் பெறுவோமாகி,

Page 6
| I || 9 || & & || ZS ZI | 09 01 || 00 6 || 8 || L | € £ 9 i L8 9 | 67 s|8}| || Z | 69 | L | 9 || 9&*身寻0€. L S S00 LLS L0S S S0S S0 LL S0 002 1 619雷月90£167 0S S0 S 00 S 0 S 0 SLL SL JYLY S00 L 0 0QC gトミgeZ !8Z izzSY S S S00 S LL 00 S00 00 S 0LZ s. Los 9信爵hIILZ. 00 0 S SS SS 0S00 S 00 S 0L SYS S00 S 019 L 18 919岛0019Z 00 S S 0 S 0L 0S00 SLL S 00 SKY S00 S00 09€ / £ € 9.19@6ÇZ L0 S00 S S0 S S0 S S0 S 00 YL YL YL0 068 L 6£ €smu@8so? 00 S00 S S00 S S0S 0 LL S00 0 YS00 SL S00 0€o 1, § 9海9岛Ł£Z 0 S S00 S S00 S 00 S 00 S S0 S 0Lo L L; S.海n)9| ZZ 9o 9 | 8£ € | LZ || || SZ II || 99 6 || 89 || || 8 | 9 || ZI so | ¡ ¿|so| || Lŷ 6『SA USSsuroso9IZ 0L S S00 S 00 S 00 S 00 S 00 S S| 99 || || 09 6 富弼h#| 0% gÇ Ş | go ɛ | Wo | I | Zo || I | Zo 6. || 00| 8 || 9 | 9 || 6 || ? || II Z 100 Zs|yo 689 s. 89 9《岛0Ɛ61 ZS 6y g 88 9g 9 6 8 6 9 gZ Z Z『8い 6Z 3 Z 9*魔?8I 0S00 S S00 S 00 0 0 0 LL 0S S0 S 0 SY 00 0 0 0gnaeus)|Łs ||
(匈g)(匈é)(匈é)(e-3)(*匈)(ené)(*n)(né) 。電n}(*n)(為4*)(Q概4母) S0YLS0LLLSLLL S LLLLL S0LLS0LL SZYS 0LLS JSLL S LLS0LLS0LLg增ö* ge) osi.*().'s| (TT)T&Toorsosgioơnososog i"Q77og lo que*&ToŲ.og:TO77o gael}T&Tog ioss.og iso (97.07osog!|---- KYSZZZLLLLLS KS00KS YZ L SLLLLS LLLL YLYZLLLSLLLLL S YZg7)| quae sgïo || No
LLK 00SJ0 KZT 0KKSJLS0LL ZYS ZSLL LYL ZL YSY LLLLL YJ LLL {q, reasuriņđầum) quaeson gif@mo quaesonaeo:
 

****(g-or—*Q-é)****é壩劑**********6****)*** -*Q***匈****é寶寶劍mg@*4******劑*
*-
**** * 61 4 gzszzpZZ」424** |9 : * ||&s I |A* 11 : 9; 6 : 33 4 ||g: 9 || 83 %;"|| zg z| : 3:1 ||g| Og|2| 8 || 11 9 : ;*爆0ég |g & 후 3 ||환 : * * * } |}} 후 |建義 : % 3 % 3:|建 활활 후 현 후 현 : || : 현 || }} L SS S0 SS 0 SS 0S0 SS S0 SS 0S0 0S L 0 0 S*8ZEI 0 S S00 0S 0S 0S 0S0S 0S SLL S S0S0L 00S0L 0 L 0 L YYY L S g7 *g Z一t ZZ,0Z1,80,9一ry67 Z17 Z10& 0 YZ 8一829,32y一飞捆。一9z一T L S0 S LS0 LS0 S S00 S LL KLL S LL 0S 0S S0 L S ZZS L L L0 S0S S 0S00 00S0 00 0 J 0L S00 LLS00 0S 0 00 0 LL S YZJ S J S0S S LLS0S 0S 0S 0S00 S 00 SLL LS0 S 0 00 0 0 S藏EZ一碗粥 L S0L S0 LLS 0S S 0 S 00 S S00 S 00S00 S 0 S 00S闵一臂 K S S LLS0S 0 0 0 0 0 0S00 00 0S0L 0 L 0 L S*「Z9 9寸、建一88 Z LZZí一的Z 0 gE8一E998,971Et。TE904寸 8一19919寻一%9一0Z一 0L S S0S S0S 0S0S 0S 0S S 00 S0 S 0S0S 0S L 0 LL LS 0 S S S00 S S00 00K S S0 S0L KL SL S 00 0 00 YZY S 00 S S 8g守09Z68ZL80/789& 0°C 97ZE9IIS 1698E Lé *2 LIZ S JJ S00 LSLL 0S0S 0S0 S 0S S0 S S0 S 0 0 0@é一91 SL SLL LSLL LSLL S S SL SL S 0S L S LLL S LL

Page 7
மீனம் தேடல் இடபம் nggarah
-
ராகு
s
Ծ(U5 ES5
- - ஆடி மாதக்
இரக நிலை
இத்
செவ் நெப் யூரேசனி கேது 安亭
霹@厝 விருச்சிகல் துலாம் ಮಂre?
尊 சந்திரனது இராசிநி
ஆவ 1வ (17-8-86) brī 5-49 ومن
3ක. (19-8–86) Lorråd 7-38 . 5ණි. (21-8–86) இரவு 11-35 , 8వి (24-8-86) ශූirඩ් 6-57 10a (26-8-86) լիործ:) 5=47 13வ, (29-8-86) 6-23 15வு (31-8-86) Drž5 6-17 17உ (2-9-86) பி.இ. 3-48 , 。。。10-44 )486 E (86=9=5) حه.206 و 42=3 (86=9-7) کھ226 24all (9-9-86) DT2) 7-23 , 10-17 இரவு 860=9=11) خھ26s 28a (13-9-86) இரவு 12-54 , 306. (15-9-86) பி.இ. 4= OO 璽露
மாதபல்ன்
ஆவணிமாதம் பிறக்கும்போது மிதுன லக் டிப்பதால் பலவகையாலும் முன்னேற்றம் தென் பெறுவதால் அரசியல் நிலைமையிலும் அரசாங் அரசியல் தலைவர்களுக்குள் மனவேறுபாடுகள் ே இடையிடையே பாதிப்புகள் உண்டு

ாதக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
2வ. (18-8-86) மாலை 5-45க்கு மீன-ராகு
2வ. (18-8-86) மாலை 5.45க்கு கன்-கேது 10வ (26-8-86) பி இ. 3-40க்கு சிங்கபுத 25வ. (31-8-86) பகல் 3-27க்கு துலா-சுக் 26a-(11-9-80) Lom&of-27あ@s命ー。
7வட புதன் அஸ்தமனம் 13வட யுரேனஸ் வக்ரத்தியாகம் 31வ நெப்டியூன் வக்ரத்தியாகம் குரு இம்மாதம் வக்கிரத்திலே சஞ் ச ரி கி கின்றது.
கிரகநிலை குறிக்க
நல் மகரம் 4ம்ை பக்கத்தில் கொடுத்
கும்பம் கப்பட்டுள்ள பதகத்தின்படி ஆவணி மீ 31 இ காலே 9.30 GBLDLab
ம் வி கீ கு துலா லக்னம்
臀 என அறிந்து கொண்ட பின்
:* "துலாம் என்ற கூட் டி ல்
இந்தும் ல"என்று குறித்துக் கொள் ளவும். கிரகநிலையை அனுக துலாம் ரித்து மாற்றமடைந்த கிர
விருச்சிகம் கங்களையும் கவனித்து கிரக 9@ಳಿ நிலை குறிக்கவும், லக்  ைம் மகரம் முதல் வலமாக முதல் கும்பம் வரை இலக்கமிடுக,
னெம் உதயமாகிறது. இலக்கினத்தை வியாழன் திருஷ் படும். ஆயினும் சூரியன்சைனியின் பார்வையைப் இக் கூட்டுத்தாபனங்களிலும் கஷ்டபலன்கள் காணும். தான்றும் நாட்டின் நிலைமையைப் பொறுத்தமட்டில்

Page 8
09:ے۔ நலந்தரும் கால குனே ஹேனரை உத்தியோகம், வியாபாரம் செய் தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் ெ நடந்த நலம்
சந்திர ஹேனரை விதிரீஇளைப்பற்றிப் பேசுவது, ளே ஆரம்பிக்க, மாதாவரிக்கத்த்ாருடன் பேச உசிதம் என் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை மறை னேக் கிண்டுதல் கொத்துதல் போன்றன) செய்ய ே வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற்கு ஆதன் ஹேனரை வதந்திகள் அனுப்பவும் எழுத கேலி செய்யவும், வானுெலித் தொடர்புகிள் கொள்ள குரு ஹோரைச்= எல்லாவற்றிற்கும் நலம். பணக் ஆம் வான்குவது, உத்தியோகங்கள், பணவிஷய விவ சேரிக்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன்க: விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சிற விக்கிர ஹோரை= சுபவேலைகள் நடத்த பென் அப்பேச்சு பெண்களுடன் உரையாடல், பொன்னுப இன்பக்கிலேகள் தொடங்குதல், சோடன வேலைகள் ஆ
சனி ஹோரை= இவ்வோரை மிகக் கொடியது. அக்டே சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க, .ே
ஆவணி மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம் 6
05| 9.05, 10.05 11.0 OS 10.05 11.05 12.0
-- 6.05| 7.05| 8
7, OS 8.05 9...
சயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
கே சந்தி சனி குரு சவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி இதன் அதன் சந்தி சனி குரு செவ் சூரிய வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சவி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன்
இரவு
ாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் அதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சணி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குறிப்பு நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என்ன, மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட அந்தநேரத்தில் குறிப்பிட்ட இருமத்தைச் செய்யவும்

ஹோரைகள்
ய அரசாங்கத்திடம் சலுகிைபெற, பெரிய உதி: ாடங்க, பிதா வர்க்கத்தாருடன் வேர்ச்சிைஇல்
கேள்விகள் கேட்பது, இவரிச்சியான பேச்ச்ை 5 தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயம்
மும்ோகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (ம்ை பாருக்குப்புறப்பட ஓம்ம், அக்கினி சம்பந்தம்ான
நன்று. து வேலேகளுக்கும், பரிஇை எழுதவும் ஆராய்சி ாவும் புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று காரர் தயவை நாடுவது, எல்லாச் சாம்ான்களே ரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கல் ளப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் நீதது. விருந்துக்கு நல்லதல்ல. களைப்பற்றிப்பேச இன்பக்கேளிக்கைகள், வில ரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தாம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது
முதல் 31-ந் தேதி வரை) ಹಾಗಿ ೦೨ ಥಿಯೊಪ್ಸೊ)
5 12.0S 1.0S 2.051 3.05| 4-05 5.0S 5. ...05 2.05 3.05 4.05 5.05 6. 05
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
புதன் சந்தி சனி குரு செவ் சூரிய @@ செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி தன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
சந்தி சனி குரு செவ் சூரிய 蕊G செவ் சூரிய சிக்கி புதன் சந்தி சனி
புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய அக்கி புதன் தந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பசரித்து 5. நிச்சயம் அனுகூலம்ாகும்

Page 9
யாழ். வானியற் கழகம்
167 கல்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்,
SYLE SEZYS LSSLLLLLZLLLLLL Smm LZZ 0YZT LLY YZL SYLLLSYZYZS
ஆவணி மாத வானியற் காட் AStrODDmiCan DhienD
YLLS ZS SZMSLLLLLL ZLLLLSS LLLLLLLESZZSSSLLZZSYSLLLS LLZZ
சூரியன் 17-8-86 பி.இரவு மணி 201 (A.M)ể)
இங்கராசிப் பிரவேசம், 17.8.86 உதயம் இாலை 6 05
அஸ்தம்னம் மாலை 6-திே 169 86 உதயம் காலை 6 03
அஸ்தமனம் மாலை 6-07 அந்திரன்-ே 20.886 பூரண இரவு 12-35 A.M.
28.8-86 அபரஅஷ்டமி இரவு 3-32 A.M. 4-9-86 அமாவானது பகல் 12-41 5-9-86 சந்திரதர்சனம் 12-986 பூர்வ அஷ்டமி இரவு
2-04 A.M.
இரகங்கள்
புதன்:- மாத ஆரம்பத்தில் சூரியஉதயம் முன் கீழ்வானில் 18பாகை உயரத்தில் தோற்றும் இக்கிரகம் நாளடைவில் உ ய ர ங் கு  ைற ந் து 23-8-86ல் கிழக்கில் அஸ்தமனமாவதினுல் இம் மாசத்தில் மே லும் இதனைப்பார்க்க முடியாது 26-886ல் சிங்கராசியிலும் 11.9-36ல் கன்னிராசி யிலும் பிரவேசிக்கிறது.
சுக்கிரன்கே மாசஆரம்பத்தில் சூர் யா ஸ் த ம னத்தின் பின் மேற்குவானில் 45பாகை உயரத்தில் பிரகாசித்துக் கொண் டி ருக்கு ம இக்கிரகம் இ7-8-86ல் சூரியனிலிருந்து கூடியதுாரம் பிரிந்து போகை உயரத்திற் காணப்படும் பின் அதன் உயரம் குறையத்தொடங்கும். மா த முடிவி ல் அதன் உயரம் 44பாகை ஆகவிருக்கும். அ1-8-86ல் துலாராகியில் பிரவேசிக்கிறது.
செவ்வாய் மாத ஆரம்பத்தில் அஸ்தமனத் இன்மேல் கீழ்வானில் 42பாகை உயரத்திற்கானப் படும் இக்கிரகம் மாதமுடிவில் 64பாகை உயரத் திற் காணப்படும். இம்மாசம் முழுவதும் தனுராசி யிலேயே சஞ்சரிக்கிறது:

வெளியீடு இலக 73
LLLLSYSLLLZ YZSLYLTT SSLLLL LLZY Y LLLLLL 0LLLLLT YLLYL TLLLLLLL LLLLLLLLS
dasiy
16-99-86 سمته 36 س ق ص 117
LLLLSSSLSLLLL LLZLLL LL LLL LLLLL LLLLLLLLS TL ZSL SSYLmmLLYLLLSTLLLLL
வியாழன் = மாத ஆரம்பத்தில் சூரியஉதயம் முன் மேற்குவானில் 28பாகை உயரத்தில் தோற் றும் இக்கிரகம் மாதமுடிவில் சூரிய அஸ்தமனத் தின் பின் கீழ்வானில் போகை உயரத்திற் காணப் படும். கும்பராசியில் வக்கிரகதியில் சஞ்சரிக்கும் இக்கிரகம் 2ே-8-86ல் பூரட்டாதி 2-ம் பாதத்திற் பிரவேசிக்கிறது.
சனி = மாத ஆரம்பத்தில் அஸ்தமனத்தில் பின் கிழக்குவானில் 80பாகை உயரத்திற் காண்ட் படும் இக்கிரகம் மாதமுடிவில் உச்சிக்கு மேற்ே 19பாகை சரிந்து காணப்படும், 339-86ல் விருச்சி ராசியில் அனுஷம் 3-ம் பாதத்திற் பிரவேசிக்கிறது. இந்திரன்:- வக்கிரகதியில் விருச்சிகராசியில் கேட்டை ம்ேபாதத்தில் சஞ்சரிக்கும் இக்கிரகம் 298-86ல் வக்கிரகதிநீங்கி நேரியகதியிற் செல்லும், வருணன்:- வக்கிரகதியில் த னு ரா சி யில் மூலம் ம்ேபாதத்திற் சஞ்சரிக்கும் இ க் கி ர கம் 16-9-86ல் வக்கிரகதிநீங்க நேர்கதியிற் செல்லும், குபேரன்:- துலாராசியில் கவாதி 3வம் பாதத் திற் சஞ்சரிக்கிறது.
சமாகமாதிகள்
21=8 86 மாலை சந்திரனுக்கு வடக்கு விஜயா ழன், சூரிய உதயம் முன் அவதானிக்கவும்,
31-8 86 முன்னிரவு சுக்கிரனுக்கு வட கி கு இத்திரை நக்ஷத்திரம் பாகை
79-86 நள்ளிரவு சந்திரனுக்குத் தெற் கு சுக்கிரன் போகை சந்திர அஸ்தமனத்துக்கு முன் அவதானிக்கவும்.
109-86 பிற்பகல் சந்திரனுக்கு வடக்கு அணி பேரகை, அஸ்தமனத்தின் பின் அவதானிக்கவும்.
10.9.86 குள்ளிரவு சந்திரனுக்குத் தெற் கு கேட்டை நக்ஷத்திரம் போசை
43-9-86 பிற்பகல் சந்திரனுக்கு வட கி கு செவவாய் ஜிபாகை அஸ்தமனததின் பின் பார்ன் கவும்
7

Page 10
* N 7}} N
N
&696.e696e6S26969
蠶
N ※○○○○○う○○
(சென்ற இதழ் தொடர்ச்சி) - பதினுேராம் பாவம் (இலாப பாவம்)
பதினேராம் பாவத்தின் முதன்மையான கார கம் இலாபமாதலின் இது இலாப பாவம் எனப் படும். இப்பாவத்தின் காரகங்கள் இலாபம், இாது, இராசவித்தை, ஏவலர் மூத்த சகோதரம், சிநே இதர், சூழல், வர்த்தகம் ஆதியனவாகும்
ஏனைய பாவங்களுக்கும் இதற்கும் ஒரு பிர தான வித்தியாசமுண்டு. இப்பாவத்தில் சு  ே பாபர் யாரிருந்தாலும் அவர்கள் நற்பலனையே
கோசார சஞ்சாரத்தில் பதினென்றில் எக்கி ரகம் நிற்பினும் சுபர் பரபர் என்ற பேதமின்றி அந்நிக்ேகு நற்பேைன கூறல் வேண்டும்.
எக்காலத்தில் நிகழும் பலன் ஆராயப்படுகின் றதோ அக்காலத்தில் கிரகங்கள் ச ஞ் ச ரி ல் கும் தானங்களுக்குரிய பலனேயே கோசாரபலன் என்று Թթրrճja)ւնը:Gւն: ܓܡܐܠ
சென் இலக்கினம், சந்திரலக்கினம் இ எண் டி னுள் சந்திரலக்கினத்தை ஆதியாகக் கொண்டு இரதங்கள் சஞ்சரிக்கும் இடங்களின் பலனே நிதா னித்து கோசாரபலன் கூறப்படும், இதனுடன் மகாதசாபுத்தி பலனையுஞ் சேர்த்து ஒரு வ ரின் இாலபலனே நிச்சயித்தல் வேண் டும் தசாபுக்தி பலன், கோசாரபலன் இரண்டும் நன்ருஇ இருப் பின் உத்தமபலனும் ஒன்று மட்டும் நன்முயிருப் பின் மத்திமபலனும், இரண்டும் பழுதாகின் அத
மடலனும் கூறவேண்டும்
பதிஞேராம் பாவத்திலுள்ள கிரகங்களெல் லாம் நற்பலனக் கொடுக்குமெனக் கூறப்பட்டது தானபலன் மாத்திரமே குறிக்கப்படும். ஆதிபத் தியம், திருஷ்டி ஆகியவற்றின் மூலம் ஏற்படும்

essessee
கற்போம்
o
○う○○○○○う※
பெலவீனங்கள் பதிைேராம் வீட்டிலுள்ள கிரகங் களின் பலனைப் பாதிக்கமாட்டா என்று கொள் ாக்கூடாது. இலாபஸ்தானத்தில் நிற்பதால் அதி ஷேடத்தைச் செய்யா என அறிக.
KAYU
米
பதினேராம் பாவத்துக்குரிய சில பலன்கள் இவற்றுக்குரிய ஏதுக்களுடன் கீழே காணலாம்.
1. லாபத்தானுதிபதி உச்சம்பெற்றிருப்பினும், கேந்திர திரிகோணங்களிலிருந்தாலும், லாபத்தா னம் சுபர் மத்தியமாயிருந்தாலும் தனலாபமூண் டாகும்.
2. பத்தாம்விட்டதிபதி சுபக்கிரகம்ாகி, சுபனு கிய பதினுேராம் வீட்டதிபனுேடு கூடி சுபத்தா னத்திலிருந்தால் சாதகன் தனது சொந்தமுயற்சி பாற் பணமீட்டித் தனவானுவான்.
3, 11-ம் வீட்டதிபதியின் நவாம்சாதிபன் சுபக் கிரகமாகிச் சுபர் மத்தியம் பெற்ருல் செல்வந்த ணுவான். -
தி. 2ம் 4-ம் வீட்டதிபதிகளினுல் லாபஸ்தானு திபதி பார்க்கப்பட்டுப் பாக்கிய சதிபதியுடன் கூடி
■青↔。
5 லாபத்தானுதிபன் இருக்கும் திரேக்காணுதி பன் சுபக்கிரகமாக 10-ம் விட்டதிபனின் பார்வை பெற்ருல் தனலாபஞ் சித்திக்கும்.
6. லாபாதிபன் அல்லது தகுதிபனுக்குரிய திக் கிலிருந்து பொருள்சேரும்.
7、 லாபத்தானத்திற் பாவக்கிரகமிருக்க லாபா திபதியும் பாபர் சம்பந்தமுறின் ನಗEಹಿಷ್ಣು-ರೇಡಿ?
டாகும்.
8, 11-ம் வீடு பெலமடைந்தால் மூத்த சஇேர தரருக்கு நன்மையுண்டாகும்
9, 11-ம் அதிபதியும், மூன்ருதிபதியும் பெலவி னப்படின் காதுநோய் ஏற்படலாகும், !
(தொடரும்)

Page 11
இ. கந்தையா, கரம்
17-8-86 முத6
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மா கின்றன. ஒரு சாதகளின் பலன்கள் அவரின் குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசா வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஐனன
அசுவினி, பரணி, கார்த்திகை -ம் கால்
மேடராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 5ல் ரஜஸ் மூர்த்தியாகிச் சமபலத் துடன் சஞ்சாரம் செய்வதால் நன்மை க ல ந் த தீயபலன்கள் நிகழும் அட்டமச் சனீஸ்வரனின் கோசாரம் நிகழினும் குருபகவான் லா பத் தில் பலம்பெறுதலின் எதையும் சமாளித்துக்கொள் ளுவார்கள். சென்மத்தில் சஞ்சாரம் செய்துவந்த சாகு 12லும், 7ல் சஞ்சாரம் செய்துவந்த கேது 6லுமாக 18-8886ல் இராசிமாறுவதும் இவர்கள் வாழ்க்கையில் திருப்பங்களை ஏற்படுத்தக்கூடும். பொதுவாக உடல்நலம் சீராக இருக்கும். பொருள் வருமானமும் திருப்திதரும். சில ரு க் கு அந்நிய தேசப் பொருள்வரவு கூடக்கிட்டும்.
 
 

ஊர்காவற்றுறை, ல் 16-9-86 வரை
தக் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் நட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் ர பலன் கனல் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு பின்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். காலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தில் நல்லுறவு வளர்ச்சியுறும், பெரி
யவர்கள் உதவிகள் புத்திரரி உதவிகள் கிடைக்
கும். குடும்பவருமானமும் முன்னேற்றம் காணும். இனபந்துக்கள் கொண்டாட்டங்களும் நிகழும்
வர்த்தகிர்களுக்கு வியாபாரி பலக்குறைவுடன் சஞ்சாரம் செய்தலின் முன் முதலீடுகளில் எதிர் பார்த்த லாபம் கிடையாது. வாடிக்கையாளரின் வரவும் குன்றும், கடன் நிலுவைகள் சங் அ டம் தரும். ஆனல் வங்கி நிதி உதவிகள் திருப்திய ளிக்கும்,
உத்தியோகத்தர்களுக்கு அ தி கா ரி க ளின் பாராட்டுகள் கிடைக்கும். அதேநேரத்தில் வேலைப் பொறுப்புக்களும் கூடுதலாகச் சுமக்கும்படிநேரும் சகி உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிர்ச்சேதம்ே அதிகரிக்கும். பசவை மானியம் முதலியன சமயத்தில் கிடையாது, கூலியாட்களுடைய கெடுபிடிகள் அதிகரிக்கும். விளைவுகளுக்கு நி யா யம் ர ன சந்தைவாய்ப்பும் கிடையாது
9

Page 12
தொழிலாளருக்கு வ்ேலைவாய்ப்புக்கள் குறை யும் தொழில்பிணக்குகளும் பெருகும். தினக்கூலி யாட்களின் சீவியம் கஷ்டம்தரும், தொழில் ஒப் பந்தங்களும் பிரச்சினை தரும்.
மாணவரி கல்விக்குழப்பநிலை ஏற்ப டி னு ம் கல்வி ஊக்கம் ஆக்கம்தரும், ஆசிரியரி - மாணவர் இருத்து வேறுபாடுகள் ஒரளவு குறைவுறும் கல் விதி தேர்ச்சி ஓரளவு திருப்திதரும்
பெண்களுக்கு மனநிறைவான காலம், கண வன்மாரின் அன்பும் நல்லெண்ண மும் கிடைக்கும். தடைப்பட்டிருந்த விவாகமுயற்சிகள்  ைஇ கூடி வரும். வேலைக்குப்போகும் பெண்களுக்கும் மன நிறைவு கிடைக்கும்.
ட்கள்: ஆக 20,21,24ப,2526ப,29,30 அதிஷ்டநாட் క్షే 4 5up. LJ. 12. 13
ரதிஷ்டநாட்கள் ஆக 22,2324காதே ಟ್ರಿ': ಎಸ್ಡಿ :ெ570ல், 10,1,
.محي
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசரிடம் 12-ம் கால் இந்த இராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பகவான் கீல் லோகமூர்ததியாகி சஞ்சாரம் செய் வது நற்பலன்களிலும் தீயபலன்களே அதிக ம் நிகழவேண்டும் செவ்வாய் குரு- சனி இவர்க ளின் கோசாரமும் பலக்குறைவையே காட்டுகின் றன. பொதுவாக இவர்களின் தேகநிலை அடிக்கடி பாதிப்புறநேரும். வருமானம் குறைவுறும் எதி லும் எதிர்பாராத திடீர்நெருக்கடிகள் காரியதாம் தம்= கடன் பயம் இராசபயம்= விபத்து அவமி ருத்துப்பயங்கள் கூடச்சிலருக்கு நிகழும். எவ்வாரு யினும் இவர்களுக்கு இந்தமாதம் எண்ணங்களுக்கு எதிர்மாருகவே பெரும்பாலும் கருமங்கள் நிகழும்: குடும்பத்தவர்களுக்குக் கண வ ன் ம ன வி பினக்குகள் அடிக்கடி ஏற்படும். வருமானத்திலும் குடும்பச்செலவுகள் அதிகரிக்கும். புத்திரர்களால் துன்பங்கள் ஏற்படும், கடன்பழு ஏறும்.
வர்த்தகர்களுக்கு வியாபார மந்தநிலை இந் த
மாதமும் தொடரும். கடை அடைப்பு மு த லிய காரணங்களால் வாடிக்கையாளரின் வரவும் ஆத ரவும் குன்றும் முன்யோசனையுடன் கூடியநிதா னம் இவர்களுக்கு உதவிசெய்யும்.
器
 
 

உத்தியோகத்தர்களுக்கு பதவிப்பொறுப்புகள் டும். ஆனல் அதிகாரிகளின் நெருக்குதல்களும் ருக்கும். சக உத்தியோகத்தர்களின் உதவிகள் றைவுறும். சிலருக்குக் கஷ்டப்பிரதேச இடமாற் ம் அல்லது பதவிநீக்கம் கூடக்கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிர்ச்சேதம் கவலைதரும்: இணைவிவசாயிகளுக்கு உற்பத்திச் செலவுகள் றும். கூலியாட்களும் பிரச்சினை தருவர். விளைவு ரூக்கு நியாயமான சந்தைவாய்ப்பும் கிடையாது
தொழிலாளர் மத்தியில் ஜனகள் ஏற்படும். வேலை கிடைப்பினும் நி யா ய ான கூலிகிடையாது. தொழிலாளர் பிணக்குகள் லுவடையும் நாட்கூலியாட்கள் அன்ருட ప్ర్య மும் கஷ்டம் தரும்.
மானவர் கல்விவளர்ச்சிக்குத் தடைகள் 6) தத்திலும் ஏற்படும் ஆசிரியர் மாணவர் கிருத்து விறுபாடுகள் அதிகரிக்கும். பரீட்சை முடிவுளுேம் மாற்றம் தரும்
பெண்களுக்குச் சோதனையானகாலம் விவாக மயற்சிகள் செலவும் ஏமாற்றமும் தந்தாலும் ஆச்சரியமில்லே, குடும்பப்பெண்களுக்கு வரவுக்கு விஞ்சியசெலவும் குடும்பபாரமும் கவலேதரும்.
திஷ்டநாட்கள் 3 ஆக 18, 22,23, 27, 28
செப் 12 6,14,15 ஒரதிஷ்டநாட்கள் ஆக 7பஇல், 24 பகல் 25,26 பதி
செப் 8,9 பகல் 1213
மிருகசிரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 2,3
மிதுனராசியில் பிறந்தவர்களுக்குச் சூரியபக வான் இந்தமாகம் 3ல் தாம் பர மூர்த்தியாகிப் பலக்குறைவுடன் சஞ்சாரம் செய்வது நன்  ைம கலந்த தீயபலன்களே அதிகம் நிகழும் சூரியனின் முரீத்திபலம் குறைந்தாலும் கோசாரபலம் பெறு வதும், குருவின் திருஷ்டியுடன் கூடிய கோசார பலமும் இவர்களுக்கு எத னை யும் சமாளித்துக் கொள்ள உதவும். தேகசுகம் சீராகஇருக்கும் ஆனல் குடும்பசுகம் பாதிப்படையும். வருமானம் இணிசமான அளவுகூடும் அதிகாரிகள்= பெரியவர் ளிைன் உதவிகளும் கிடைக்கும். தடைதாமதங்க

Page 13
ளுக்குமேல் காரியசித்தியும் பெறுவர். சிலருக்கு அந் நிலநாட்டுப் பொருள்வரவுகள் கூடக்கிடைக்கும்.
குடும்பத்தில் நல்லுறவு வளர்ந்தாலும் குடும்ப சுகவீனம் துன்பம்தரும். குடும்பவருமானம் பெரு கும். குடும்பத்தில் மங்களநிகழ்வுகள் நிகழும். புதி திரர் உதவிகளும் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் முன்னேற்றம் காணும் புதுமுதலீடுகளை ஆரம்பிக்க ஏற்றஇாலம் பங்கு முதலீடுகளில் லாபம் குறையும். ஏற்றும்தி இறக்குமதி வர்த்தகர்கள் அதிகலாபம் பெறுவர்.
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் மூர்த் தி பலம் குறைவதால் அதிகாரிகளின் சிற்றங்களே அ டி க் கி டி சமாளிக்க வேண்டிநேரும், கோசார பலம் பெறுவதால் எதனையும் சமாளிப்பார்கள் சக ஊழியரின் உதவிகள் ஆறுதல்தரும்,
விவசாயிகளுக்குச் சனிபலம் பெறுவது நன் ருகும். பயிர்ச்செழிப்பும் விளைவும் அதிகரிக்கும் விவசாயப்பண்ணை உற்பத்தியும் கூ டு ம். ந ல் ல சந்தைவாய்ப்புக்களும் கிடைக்கும்.
தொழிலாளர்களுக்கு வேலைவசதிகள் கிடைக் கும், தொழில் ஒப்பந்தவேலைகளும் லாபம்தரும், இரும்பு எண்ணெய்த் தொழிற்சாலை ஊழியர் வருகிானம் கூடும். நாட்சம்பளத் தொழிலாளர் வாழ்க்கைத்தரமும் உயரும்.
மாணவர் கல்விஊக்கம் வளரும், ஆசிரியர் மானவரி நல்லுறவும் வளரும், சிறப்பாகச் சட் டத்துறை மாணவர் சிறப்புச்சித்தியும் புலமைப் பரிசில்களும் கூடப்பெறுவர். கல்வித்தேர்ச்சி மன நிறைவைக் கொடுக்கும்.
பெண்களுக்குச் செல்வாய் 7ல்குரூர கோசாரத் தில் சஞ்சாரம் செய்தலின் எண்ணங்களுக்கு எதிர் பாராத தடைதாமதங்கள் ஏற்படும். சிலருக்கு விவாகசித்திகள் ஏற்படினும் சிக்கல்களும் இருக் கவே செய்யும். குடும்பப்பெண்களுக்குக் கணவன் Dities ஜகவீனம் முதலிய துன்பங்களும்இருக்கும்.
அதிஷ்டநாட்கள் ஆக 20,2125,2980 செப் 4,7இர,8.9பக
துரதிஷ்டநாட்கள் ஆக 17இரவு18,19ப,27.28
செப் 9இர, 10,11,14,15

புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம் இந்தராசிக்காரருக்கு இந்தமாதம் சூரியபக வான் இல் சுவர்ணமூர்த்தியாகி மூர்த்திபலம் பெறு வது நன்மையாகும். ஆணுல் இ வ. ர் தாணபலம் குன்றுதலால் தீமைகளும் இடம்பெறும். மேலும் குரு அட்டம்த்தில் சஞ்சாரம் செய்வதும் சுய பலன்களுக்குத் தடையாக அமையும் பொதுவாக இவர்களின் உடல்சுகம் க மா ரா கி இருப்பினும் மனநில அமைதிக்குறைவைக் கொடுக்கும். வரு மானம் வீழ்ச்சியடையும். நண்பர்களும் விரோதி களாகி விடுவார்கள். குரு முதலிய பெரியவர்க ளின் பகை விரோதங்களும் ஏற்படும். அந்நியர் துன்பம், அலைச்சல், தேசசஞ்சாரம் முதலியனவும் சிலருக்கு இடம் வெறும். இஷ்டதெய்வ பக்திவழி பாடுகள் இவர்களுக்கு ஆறுதல் தரும்.
குடும்பத்தில் பிணக்குகள்- பிரிவுகள் கூட ஏற் படும். குடும்பவருமானத்திலும் செலவுகள் அதி கரிக்கும். கணவன் மனைவி உறவுகளும் சீர்கெடும் மித்திரர் துன்பம் தொடரும்,கடன் பயம் ஏற்படும். வரித்தகிர்களுக்கு முதலீடுகளால் எதிர்பார்த்த லாபம் கிடையாது. வியாபாரம் பெரிதும் வீழ்ச் இயடையும் வாடிக்கையாளர் வருகையும் குன் றும். வங்கிநிதி வசதிகளும் திருப்திதராது. புது முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்களுக்கு அதி கா ரி க ளி ன் பாராட்டுக்கள் கிடைக்கும். ஆணு ல் வே லைப் பொறுப்புகளும் அதிகரிக்கும். சக ஊழியர் ஒத் துழைப்பும் குறைவுறும் எப்படியாயினும் பதவிக் கேற்ற சிறப்புக்கிடைப்பது சந்தேகமே.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்திச்செலவுகள் அதிகரிக்கும். அயிரழிவால் விளைவுகள் குறையும் . விவசாயப்பண்ணைகளில் உற்பத்தி வீழ்ச்சியடை யும். கூலியாட்களும் பிரச்கிணைதருவர். சந்தை வாய்ப்பிலும் திருப்தியில்லை.
தொழிலாளருக்கு வேலைவாய்ப்புக்கள் குறை வுறும், தினக்கூலி வேலைசெய்வோர் சீவியக்கஷ் டம் தொடரும் கடன்பழு ஏறும், தொழிலாளர் மத்தியில் அமைதியின்மை பிணக்குகளும் இவ்வப் போது தோன்றும்.

Page 14
மாணவர் கல்விவளர்ச்சிக்கு முட்டுக்கட்டை கள் அதிகரித்தாலும் சுயமுயற்சியால் கல் வித் தேர்ச்சி பெறுவர் க ண த ைவிஞ்ஞானத்துறை மாணவர் சிறப்புச்சித்தியும் பெறுவர். சிலருக்கு வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பும் கிடைக்கலாம்.
பெண்களுக்குக் குடும் பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும். விவாகாதி மங்களமுயற்சிகளுக்குத் தடைகளே அதிகரிக்கும். கன்னிப்பெண்கள் எதி லும் உணர்ச்சி வசப்படாமல் நிதா ன மா கி ச் செயற்பட வேண்டியகாலம் இது. அதிஷ்டநாட்கள் ஆக 22,23,24காலை,27.28
செப் 12,6,7பக9இர,10, 11 துரதிஷ்டநாட்கள் ஆக 17ப,20,21,29,30,3:ப
செப் 12,13, 18வைகறை
மகம், பூரம், உத்தரம் 1-ம் கால் சிங்கராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பக வான் சென்மத்தில் ரஜஸ்மூர்த்தியாகிச் சஞ்சாரம்
செய்கிரு. குரு  ைவ தி தவிரமற்றப் பிரதான
கிரகங்களான சனீஸ்வரன். செவ்வாய் ராகு இவர் களின் தீயசஞ்சாரமும் தாக்குகின்றன. எவ்வாரு யினும் குரு வி ன் கிேந்திரதிருஷ்டி இவர்களுக்கு ஆறுதலளிக்கவே செய் யு ம். பொதுவாக இவரி களின் தேகபலன் சீராக இருக்கும். வருமானத் திலும் செலவுகள் கூடும். உற்ருர் உறவினர்களைத் திருப்திப்படுத்த வேண்டிச் சமூகவிரோதச் செயல் இளில் ஈடுபடவேண்டிய நி ப் ப ந் த ங் இ ளால் சங்கிடங்களில் மாட்டிக் கொள்ளவும் நேரிடலாம் அவமானம் பதவியிழப்பு அன்நிய தேசசஞ்சாரம் முதலான பலன்களும் சிலருக்கு நிகழலாம். உண் மையான ம்த பக்தி தெய்வபக்திதான் இவர்களுக்கு ஆறுதல் தரும்
குடும்பத்தில் கணவன் மனைவி ந ல் லு ற வு வளரும் குடும்பவருமானத்திலும் செ ல வ கி ஸ் அதிகரிக்கும். குடும்பப் பெரியவர்கள் ஆதரவுகள் கிடைக்கும். உற்ருர் உறவினர் இளுடன் ப  ைகவிரோதங்களும் ஏற்படும். புத்திரர் துன்பங்களும் ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு இந்தமாதம் வியாபாரம் மத்திமநிலையடையும் லாபம் குறைவுறும், கடல்
t
61
12
 

டந்த ஏற்றுமதி இறக்குமதி வியாபாரிலுள் வரு ானத்திலும் வீழ்ச்சிகாணும். உத்தியோகித்தர்களுக்கு காபத்துக்குள்ளாக வேண்டியநிலை அடிக்கடி ஏற். டும். சக ஊழியரின் ஒத்துழைப்பால் எதனேயும் மாளித்து விடுவார்கள். ஆணுல் பொதுசன விரோ மும் இவர்களுக்கு ஏற்படும்.
விவசாயிகளுக்குப் பயிர்ச்சேதம் ஏற்படினும், பிளேவும் ஒரளவு திருப்திதரும். உற்பத்திச்செலவு ள் அதிகரிக்கும், கிர்ை தரகர் முதலியவர்களின் ரண்டல்களால் பாதிப்படைவர். விவசாயப்பண் னயிலும் சமவரவு கிடைக்கும்.
தொழிலாளருக்கு வேலைவாய்ப்புக்கள் கிடைத் ாலும் வேலைக்கேற்ற் வே த ன ம் கிடையாது. தொழில் ஒப்பந்தங்களில் வேலைசெய்வோர் நல்ல வருமானம் பெறுவர். தினக்கூலிகள் சீவியம் சுமா ாக இருக்கும்.
மரனவரி கல்விவளர்ச்சிக்கான இாரணிகள் ஏற்படும். ஆசிரியர் மாணவர் துல்லுறவும் ஒத்து இழப்பும் ஏற்படும். சட்டத் துறைமானவர் கல்வி
வளர்ச்சியடையும். சிலருக்குப் புலமைப்பரிசில்கள்
கூடக்கிடைக்கும்.
பெண்களுக்குப் பெரியவர்களின் ஆ தர வு நிடைக்கும் காலம். ஆனல் சிலவேண்டாத மனிதர் நளின் சகவாசத்தால் சங்கடங்களும் ஏற்படஇட முண்டு. கன்னிப்பெண்களின் விவாகமுயற்சிகள் கைகூடிவரச் சாதகமான காலம். உறவினர்களுக் தள் பகைவிரோதங்களும் இடைக்கிடை ஏற்படும்.
அதிஷ்டநாட்கள் ஆகி 17ப24ப,25,29,30
செப் 4,7இ8 9ப,12, 3 துரதிஷ்டநாட்கள் ஆக 17இ 18, 19,2228
செப் 1, 2,14,15
உத்தரம் 2 3,4, அத்தம், சித்திரை 12 இால்
இந்த இராசிக்காரருக்குச் சூரியபகவான் இந்தி மாதம் விரையத்தானத்தில் லோகமூர்த்தியாகிப் பலம் குறைந்து பவனிவருவது நன்மைதராது பொதுவாக இவர்களின் தேகநலம் குடும்பநலம் 7 ன்பன அடிக்கடி வாதிப்படையும் வருமானமும்

Page 15
குறைவுறும். இனசனபந்துக்களின் பகைவிரோதங்
களும் சத்துருதொல்லைகளும் ஏற்படும் எடுத்த காரியங்களில் தடைதாமதங்கள் ஏற்படும். இரா சாங்க தொல்லைகள் கூடஏற்படும், சனீஸ்வரனின் கபசஞ்சாரபலத்தால் அந்நியர்உதவி அந் நிய தேசப் பொருள்வரவுகள் ம்ேற்கு - தென்மேற்குத் திக்கில் அனுகூலங்களும் சிலருக்கு ஏற்படும். சில ருக்குக் குடும்பத்தில் துக்கிசம்பவமும் நிகழலாம்
குடும்பத்தில் பிண க்கு க ள் அவ்வப்போது தோன்றிமறையும். கணவன் மனைவி உறவுகள் சீர் இெடும். குடும்பவரும்ானம் குறையும். செலவுகள் அதிகரிப்பதால் கடன்தொல்லைகளும் ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் இந்தமாதம் மந்தநிலையடையும், கடன் நிலுவைகள் அறவிடு தலில் சிரமங்கள் ஏற்படும். வங்கி நிதிவசதிகளும் குறைவுறும் வாடிக்கையாளர் வரவும் குன்றும். உத்தியோகத் தர்களுக்கு இந்தமாதம் பலப்பல பிரச்சினைகள் ஏற்படும். வேலைப்பழுவும் கூடும். அதி
இாரிகளின் உத்தரவுகளைச் செயற்படுத்தமுடியாத
தருமசங்கடநிலையும் இவர்களுக்கு ஏற்படலாம்.
விவசாயிகளுக்குச் சனீஸ்வரனின் கருணை இருப்பதால் பயிர் உற்பத்தி வளரும். விவசாயப் பண்ணைகளிலும் கணிசமான அளவு உற்பத்திகூடும் கூலியாட்களின் உதவிகளும் கிடைக்கும்.
தொழிலாளர்களுக்கு வருமானம் கணிசமான அளவு கிடைக்கக்கூடியதாய் வேலைவாய்ப்புக்கள் கிடைக்கும். தொழில் ஒப்பந்தவேலைகளிலும் லாபம் கிடைக்கும். நாட்கூவி வேலையாட்களுக் கும் சீவியவசதிகள் கிடைக்கும்.
மாணவர் கல்விஊக்கம் பெரிதும் தடைப்படும். மாணவர்மத்தியில் அக்கறையின்மை= விர க் தி மனப்பான்மை மறதி முதலானகுனங்கள் தோன் றும். பரீட்சைமுடிவுகளும் ஏமாற்றம் தரும்.
பெண்களுக்குப் பலவழிகளிலும் சோ த னே யான காலம். கன்னிபபெண்கள் நயவஞ்சகரால் ஏம்ாற்றப்பட்டாலும் ஆச்சரியமில்லை. குடும்பத் தில் গুণািস্তমে மனேவி பிணக்குகள் அமைதியின் மையை ஏற்படும். அதிஷ்.நாட்கள் ஆக 18,19ப27,28
செப் 1,2,6,7ப,10,11,14,15 துரதிஷ்டநாட்கள் ஆகி 20,212தீப25,26ப
செப் 4,5மு.ப

இத்திரை 3, 4,சுவாதி, விசாகம் 1,2,3 துலாம் இராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் (லாபத்தில்) 11ல் தாம்பர மூர்த்தியாகிப் பவனிவருவது சமபலன்களையே கொடுக்கும். தேகநலம் சீராக இருக்கும். வரும்ா னமும் கணிசமான அளவு அதிகரிக்கும். ஆணுல் எதிர்பாராத திடீர்ச்செலவினங்கள் கூடஏற்படும் சிலருக்கு புண்ணியபாத்திரைப் பலன்கள் பெரிய வர்களின் அருள் ஆசிகள் கிடைக்கும். குடும்பத் தவர்களுக்குள் சுபசந்தோஷ கொண்டாட்டங்கள் நிகழும், ஏழரைச்சணியும் சூரியன் மூர்த்திபலம் குறைவதும் காரியத்தடை தாமதங்கள் அலைச்சல் முதலான பலன்களைக் கொடுக்கும் குருபகவான் திரிகோணத்திலிருந்து திருஷ்டி வலிமை பெறுவ தால் எதையும் எப்போதும் விெற்றிகிரமாகிச் சமாளித்து விடுவார்கள்:
குடும்பத்தின் வருமானம் அதிகரிக்கும். கண வின் மனைவி உறவு சீராக இருக்கும். அத்திரர் உத விகளும் கிடைக்கும். வீட்டில் அல்லது நெருங்கிய உறவினர்களுக்குள் மங்கலக் கொண்டாட்டங்களுஇ நிகழும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரமுன்னேற்றம் தொடரும், முதலீடுகளால் லாபம் கிடைக்கும் புதுமுதலீடுகள் செய்ய ஏற்றகாலம் வங்கி நிதி வசதிகளும் கிடைக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு அதி கா ரி க ளி ன் பாராட்டுக்களும் கெடுபிடிகளும் ஒரேசமயத்தில் கிடைக்கும். அதிகாரிகளைத் திருப்திப்படுத்துவதில் சிரமங்களும் ஏற்படும்.
விவசாயிகளுக்குப் பயிரழிவுகள் அடிக்கடி ஏற் படும். உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பால் நட் டமும் ஏற்படும். பண்ணைவிவசாயத்தில் உற்பத்தி அளவு குறைவுறும்.
தொழிலாளர் மத்தியில் ஆருத்து வேறுபாடு கள் தோன்றும். தொழில் பிணக்குகளால் வேலை வாய்ப்புகளும் குறையும் தொழிலாளரின் வருமா னம் குறைவதால் கடன் பிரச்சினைகளும் ஏற்படும்,
3

Page 16
மாணவரி கல்வி முன்னேற்றம் தொடரும் ஆவிரியர்-மாணவர் நல்லுறவு வளரும். கணி து விஞ்ஞானத்துறை மாணவருடைய கல்வியில் சிறப் புச் சித்தியும் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டுக் கல்வி வசதியும் ஏற்படும்
பெண்களின் மனநிறைவாக விவாகாதி முயற் சிகள் கைகூடி வரும், கன்னிப் பெண்களின் காதல் விவகாரங்களும் சாதகமாக நிறைவு பெறு ம். குடும்பப் பெண்களுக்கு வீட்டில் சுப சந்தோஷ நிறைவுகளால் மன நிறைவு ஏற்படும். அதிஷ்டநாட்கள் ஆக. 17ப. 20,21,29,30,31பக.
Gérւն. 4, 8, 9ւյ. 12, 13துரதிஷ்டநாட்கள்: ஆக. 22,23 24காலை,27.28
செப், 5பி.ப. 6,7பகல்
శక్తి விசாகம் 4-ம் கால் அனுஷம் கேட்டை
இந்த இராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 10ல் ரஜஸ் மூர்த்தியாகிப் பவனி வருவது நன்மையாகும். கடந்த காலங்க ளிலும் பார்க்க இந்தமாதம் இவர்களுக்கு தேக நலம் குடும்பநலம் என்பனவற்றில் முன்னேற்றம் ஏற்படும், பொருள் வருமானமும் முன்னேறும், ஆணுல் எதிர்பாராத திடீர்ச் செலவுகளால் கடன் கழுவும் ஏற்படும். ஏழரையுடன் கூடிய குரூர கோசாரத்தில் சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் அலேச்சல், பொருள் நட்டம், ஏமாற்றம், அந்நிய தேச சஞ்சாரம் அந்நிய நாட்டுப் பிரயாணம் பகை விரோதம் முதலான பலன்களும் நிகழும். சணி தசை, சனிபுத்தி அந்தர காலம் நிகழுபவர் கள் பெரிதும் தாக்கமடைய நேரிடும்.
குடும்பத்தில் சுகவீனங்கள் அடிக்கடி ஏற்ப டும் கணவன் மனைவி உறவும் திருப்தி தராது. இனசன பந்துக்களுடன் வாக்குவிரோதம் 65 விரோதங்களும் ஏற்படும். குடும்பப் பிரிவுகள் கூடச் சிலருக்கு ஏறபடும்.
வர்த்தகர்களுக்கு புதன் பலம் பெறுவதால் கடந்த காலங்களிலும் பார்க்க முன்னேற்றம் ஏற் படும். பழைய முதலீடுகளில் லாபம் குறைந்தா லும் நட்டம் ஏற்பட மாட்டாது. ஏ ற் று ம் தி இறக்குமதி வர்த்தகரின் லாம் அதிகரிக்கும்.
14
 
 
 
 
 
 

உத்தியோகத்தரிகளுக்கு அதி கா ரி கிளின் பாராட்டுகளும் ஆறுதலற்ற வேலைப் பொறுப்புக் இளும் கிடைக்கும். சிலருக்கு கஷ்டபிரதேச இட மாற்றத்துடன் உயர்ச்சியும் கிடைக்கும்.
விவசாயிகளின் உற்பத்திச்செலவுகள் அதிகரிக் கும். இயற்கை செயற்கை ஏதுக்களால் ப யி ரி அழிவும் ஏற்படும். பண்ணைவிவசாயத்தில் உற் பத்தி குன்றும், விளைவுகளும் வீடுவந்துசேராத அவலநிலை ஏற்படும்.
தொழிலிடம் வேலையில்லாப் பிரச்சினேகள் ஏற்படும். வேலைசெய்வோருக்கும் வருமானம்சம்பளம் உரியமுறையில் கிடையாது. நாட்கூலி யாட்களுக்கு தினசரி வாழ்க்கை கஷ்டம்தரும்,
மாணவர் - ஆசிரியர் மத் யில் கருத்துவேறு பாடுகள் ஏற்படும். மறதி அலட்சியம் = விரக்தி முதலான குணங்களால் மாணவரின் கல்வியூக்கம் குறைவுறும்
பெண்களுக்கு தடைதாமதங்களுடன் எண் னங்கள் ஓரளவு நிறைவுறும். கன்னிப்பெண்கள் உணர்ச்சிவசப்படுதலால் ஆபத்துக்களில் மாட்டிக் கொள்வரி. கணவன்மாரின் ஆதரவும் கிடைக்கும். அதிஷ்டநாட்கள்: ஆகி 17இ 18, 19ப,22,23,24கா செப் 1,2,3 அ கா ,5பி ப,67பக துரதிஷ்டநாட்கள் ஆக 24ப25, 26ப,29,30,31பக
செப் 7இரவு,8,9பகல்
மூலம், பூராடம் உத்தராடம் 1-ம் கால்
இந்த இராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 9ல் சுவர்ணமூர்த்தியாகிப் பலத்துடன் வலம்வருவது நன்ம்ையாகும். இவர் அளின் தேகநலம் சீராகஇருக்கும். முன்பு தடைப் பட்டிருந்த கா ரிய ங் களி ல் சித்திஏற்படும். பொருள்வருமானமும் கூடும். இராசாங்க உதவி கள் கிடைக்கும். தூரதேசப்பிரயாணம்- தூரதேச வருமானங்களும் சிலருக்குக்கிடைக்கும். ஏழரைச் சனியும் குருவின் குரூர கோசாரமும் சம்பந்தப் படுதலின் வாக ன வி பத் து முதலான அவமி குத்துக்கள், உறவினரி பகிை விரே எத ங் உள் குடும்பத்தில் நெருங்கிய உறவினர்களுக்குள் துக்க சம்பவங்கள் முதலானவையும் கலந்து நிகழும்,

Page 17
குடும்பத்தவரிகளுக்குச் சிக்கல்கள் ஏற்பட்டுக் குடும் மதுமைதி சீர்குலையும், இனவன் மனைவி நல் லுறவும் சீராக அமையாது. குடும்பவரும்ானத்திலும் செலவுகள் கூடுதலால் கடன் பயமும் ஏற்படும். வர்த்தகர்களுக்கு முதலீடுகளால் லா ப ம் கிடையாது வியாபாரமும் மந்தநிலைய ைட யு ம். வாடிக்கையாளரின் வரவும் வீழ்ச்சியுறும் 5 வங்கி நிதி இருப்புக்களும் குறையும்.
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் நல் எண்ணங்கள் கிடைக்கும். சில ரு க் கு ப் பதவி உயர்ச்சிகள் கூடக் கிடைக்கும். உடன் உ த் தி யோகத்தர்களின் ஒத்துழைப்புக் குறைவுறும்.
விவசாயிகளுக்கு இந்த மாதமும் பயிர் விளே வுகள் குறையவே இருக்கும். இயற்கை-செயற்கை ஏதுக்களால் பயிரழிவு இவர்களின் உற்பத்தியை குறைக்கும். பண்ணைகளிலும் விளைவுகள் குறையும்
தொழிலாளர்களுக்கு வேலேவாய்ப்புகள் குறை யும் தொழில் பிணக்குகளும் அதிகரிக்கும், ஒப் பந்தத் தொழில் வேலைகளையும் செய்ய முடியாத நிலை ஏற்படும். வாழ்க்கைத் தரம் வீழ்ச்சியுறும்,
மாணவர் கல்வி வளர்ச்சி தடைப்படும். ஆசிரி யர்-மாணவர் நல்லுறவு கெடும். மாணவர் மத் தியில் அதிருப்தி நிலவும் பரீட்சை பெறுபேறு களும் திருப்தி தர மாட்டாது.
பெண்களுக்கு காதல் முயற்சிகளில் தோல்வி ஆள்-ஏமாற்றங்கள் தொடரும். விவாக முயற்சிக ளூம் முடிவில்லாமல் நீளும், குடும்பப் பெண்க ளுக்குக் இனவன்மாருடன் வேறுபாடுகள் ஏற்படும். அதிஷ்டநாட்கள் ஆகி. 17பக 20,2125
- @函凸。岛。4,3,9uš12,3 துரதிஷ்டநாட்கள் ஆக 26 இரவு, 27,28
செப். 1,2,9இரவு 10,11
உத்தராடிம் 2, 3, 4 திருவோணம் அவிட்டம் 12
மகர இராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பகவான் அட்டம்த்தில் 8ல் லோக மூர்த்தியாகிப் பலக்குறைவுடன் வலம் வருவது நன்மை தராது ஆனல் சூரியபகவானும் சனிபகவானும் கோசார பலம் பெறுவதால் எதனையும் வெற்றிகரமாகச்
 

சமாளித்துக் கொள்ளுவார்கள். உடல்நலம்-குடும்ப நலம் சீராக இருக்கும். பொருள் வரு மா ன ம் திருப்தி தரும். சிலருக்கு அந்நியர் உதவி, அந்நிய தேசப் பொருள் வரவுகள் கூட க் கிடைக்கும். எதிர்பாராத திடீர்ச் செலவுகளும் ஏற்படும்.
குடும்பத்தவர்களுக்குக் குடும் ப வருமானம் திருப்தி தரும் கணவன்-மனைவி நல்லுறவு வள ரும் புத்திரர் உறவினர் உதவிகளும் கிடைக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்களும் நிகழலாம்.
வர்த்தகர்களுக்குப் புதன் பலம் பெறுவதால் வியாபார முன்னேற்றம் தொடரும். எனினும் புதன் அஸ்தமனமடைவதால் லாபங் குறையவே செய்யும், புது முதலீடுகள் செய்ய ஏற்றகாலம்
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் கெடு பிடிகள் அதிகரிக்கும். வேலைப்பழு தாங்க முடியா மல் அல்லல் உறுவர். சக உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் இவர்களுக்குநிறைவுதரும் விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி முன்னேறும். பசளை-மானியம் முதலிய உதவிகள் உரிய காலங் இளில் கிடைக்கும். விவசாயப் பண்ணைகளிலும் விளைவுகள் அதிகரிக்கும்.
தொழிலாளருக்கு வேலைவசதிகள் கிடைக்கும் தொழில் ஒப்பந்தங்களிலும் லாபம் கிடைக்கும். எண்ணெய் இயந்திரசாதனத் தொழிற் கூலி யாட்கள் அதிகலாபம் பெறுவர்.
மாணவர் கல்வி முன்னேற்றம் பெறு வ ரி. கணித-விஞ்ஞான-மருத்துவத்துறை மாணவர்கள் விசேடசித்தி பெறுவர். சிலருக்கு புலமைப் பரிசில் தள் கூடக் கிடைக்கும்.
பெண் இளுக்கு கன்னிப் பெண்களுக்கு விவால் முயற்சிகள் கைகூடிவரும் மாதம் குடும்பப் பெண் களுக்குக் கணவன்மாரின் அரவணைப்பு கிடைக்கும். அதிஷ்டநாட்கள் ஆகி. 18, 19 g6, 22 23, 27, 8,
செப். 6,7பகல் 10,11,14,15
துரதிஷ்டநாட்கள் ஆக 17பகல் 29, 30, 3 செப். 4,5மு.ப. 1213
அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 12 ம்ே கால்
இவர்களுக்கு இந்தம்ாதம் சூரியபகவான் 7ல் சுவர்ணமூர்த்தியாகி மூர்த்திபலத்துடன் வல ம்
5

Page 18
வருவது நன்மையாகும். தேகசுகம் குடும்பசுகம் என்பன சீராகஇருக்கும். பொருள் வரு மா ன ம் திருப்திதரும். காரியசித்தியும் பெறுவர். இரா சாங்கமதிப்பும் உதவிகளும் கிடைக்கும். ஆனல் சென்மவியாழனின் சஞ்சாரமும் நிகழுதலின் மனப் பயம், அலைச்சல், காரியத்தடை, அவப்பெயர் பதவிநீக்கம், சிறைப்பயம் முதலான கஷ்டபலன் களும் கலந்து நிகழும். எவ்வாறயினும் சூரியபக வானின் மூரித்திபலத்தால் எதனையும் சமாளித் துக் கொள்ளுவாரிகள்,
குடும்பத்தில் கணவன் மனைவி உறவு பாதிக் கப்படும் குடும்வேரும்ானமும் குறைவுறும் குடும் பப்பெரியவர்களுடன் பகைவிரோதங்களும் ஏற்ப டும். புத்திரரி துன்பமும் உண்டாகும்.
வர்த்தகர்களுக்கு புதன் அஸ்தமனமாகிப் பல வீனப்படுவதால் முதலீடுகளில் வருமானமும் குறை வுறும், பழையநிலுவைகளை அறவிடமுடியாதநிலை ஏற்படலாம். புதுமுதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளால் பாராட்டுக்களும் பதவிச்சிறப்புக்களும் கிடைக்கும், ஆனுல் வேலைப்பொறுப்புக்களும் அதி க ரி க்கும், உத்தியோகத்தரின் நல்லுறவு குறைவுபடும்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி குன்றும், இயற்கை செயற்கைப் பாதிப்புக்களால் பயிர்ச் சேதம் ஏற்படும். பண்ணை விவசாயம் லாபம் குறை ବଧୁ I jQuit: ',
தொழிலாளருக்குக் கணிசமான அளவு வேலே கள் கிடைக்கும். ஆனல் தொழிலாளர் பிணக்கு இளும், வேலைநிறுத்தம முதலான போராட்டங்கி ளும் இவர்களின் வருமானத்தைக் குறைக்கும்.
மாணவர் கல்விமுன்னேற்றம் தடைப்படும். ஆசிரியர் கல்வி அதிகாரிகளுடன் மாணவர்கருத்து மோதல்கள் ஏற் ப டு ம். கல்வித்தேர்ச்சிகளும் திருப்திதராது
பெண்களுக்கு எல்லாம் தடைதாமதங்களுடன் கூடி அலைச்சல் ஏமாற்றம் தருமமாதப விவாக முயற்சிகள் தாமதப்படும். குடும்பப்பெண்களுக்குக் கணவன்மாரின் கண்டிப்பு அதிகரிக்கம், அதிஷ்டநாட்கள் ஆகி 20,21.25 29 30
செப் 8,9 , 12 13 துரதிஷ்டநாட்கள் ஆக 17இ. 1819 31இ
செப் 1 2,3 67ப 14,15.
16

பூரட்டாதி 4ம் கால், உத்தரட்டாதி ரேவதி இவரிகளுக்கு இந்தம்ாதம் சூரியபகவான் 6ல்
தாம்பரமூர்த்தியாகி வலம்வருவது நன்ம்ைகலந்த
தீயபலன்களே நிகழும். பொதுவாக இவரிகளின் உடல்நலம் சீராகஇருக்கும். பொருள்வருமானத்தி லும் செலவுகள் அதிகரிக்கும். எந்தக்காரியமும் தடைதாம்தம் அலேச்சல்மூலமே பல ன் பெற வேண்டிஇருக்கும் சிலருக்கு அந்நியதேச சஞ்சார ரமும் ஏற்படும். குடும்பத்தில் சுப சந்தோஷச் சடங்குகள் பெரும்பாலும் நிகழஇடமில்லை.
குடும்பத்தில் அமைதிகுறைவுறும் குடும்பசுக வீனம் கவலைதரும் பெரியவர்கள் இனபந்துக்களு டன் பகைவிரோதங்கள் உண்டாகும். புத்திரரி உதவிகள் கிடையாது, குடும்பச்செலவும் ஏறும். வர்த்தகர்களுக்கு முதலீடுகளினுல் லாபம் குறைந்தாலும் நட்டம் ஏற்படாது. வங்கி நிதி இருப்புக்கள் குறைவுறும். அநாவசியச்செலவுகள் அடிக்கடி ஏற்படும்.
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகள் துன்பம் கொடுப்பார்கள். வேலைப்பொறுப்புக்களைச் சமா ளிக்கமுடியாத நிலைகூட ஏற்படும். சிலரி ப த வி யைக்கூடத் துறந்தாலும் ஆச்சரியமில்லை."
விவசாயிகளுக்கு பயிர்விளைச்சல் திருப்திதரும் ஆணுல் பயிரழிவும் கூலியாட்கள் பிரச்சியுைம் இருக்கவே செய்யும், மானியம் - பசளை- மருந்து முதலியன சமயத்தில் கிடைக்காது.
தொழிலாளர் பிணக்குகளால் வேலைவாய்ப்புக் கள் குறைவுறும் தினக்கூலிவேலே செய்வோருக்கு நாளாந்தசீவியம் கஷ்டம தரும் தொழில் ஒப்பந்த வேலைகளிலும் லாபம் குறைவுறும்.
மாணவர் கல்வி வளர்ச்சிகாணும். மருத்துவம்
பொறியியல்துறை மாணவருக்குச் சிறப்பான முன் னேற்றம் கிட்டும், வெளிநாடுகளிலும் கல்விவாய்ப் புக்களேத்தொடர வசதிகள் கிடைக்கும்.
பெண்களுக்கு எச்சரிக்கையானகாலம். கன் னிப்பெண்களுக்குக் காதல்விவகாரங்களில் தோல் விகள் கூட ஏற்படலாம். குடும்பப்பெண்களுக்கு உடல் உளப்பாதிப்புக்கள் அடிக்கடி ஏற்படும். அதிஷ்டநாட்கள்: ஆக 17இ18,19ப,22:23,27.28
செப் 12 10,11,14,18
துரதிஷ்டநாட்கள் ஆக 19இ20, 21
செப் 4,5மு.ப.7இ8.9ப

Page 19
ஆக்கிக்க்ல்ஸ்க்ல்ஸ்க்கீல்ஜ்ங்க்ஸ்க்ஸ்க்
6J GJØJ Ga அதன் உை
驛零零零零零零零零零零*臀 (முன் தொடர்ச்கி)
புராதன கீபுறுக்களிடமிருந்து கிரேக்கர்கள் எழுத்துக்களின் தன்மையையும் சக்தியையும் சிறிய மாற்றத்துடன் பின்பற்றினர்.
உதாரணத்திற்கு கிரேக்கர் இரண்ட ர ல து எழுத்தை பிற்ருதி (Beta) என்ருர்கள். இதை கீபுறுக்கள் பெத் (Beth) என்றர்கள். இதே எழுத்தை ஆங்கிலத்தில் B என்பர். இதேபோல் ஒலியின் காரணத்தால், இரு இ ன த் த வ ரின் எழுத்துக்கள் பலவற்றின், தொடர்புகள் காணப் படுவதால் ஒலிக்கேற்ற பெறுமான இவர்கள் முறைகளில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒலிக் கேற்ற பெறுமானங்களையும் கீபுறு எழுத்துக்களின் பெறுமானங்களேயும் ஆராயும் போது ஆங்கில எழுத்துக்களுக்கு பெறுமானமாக அம்ையக் கூடிய ஒரு பொதுவான முறை ஏற்படுகிறது.
இப்போது உண்மையான புேறு எழுத்துக்க ளையும் அவைகளின் ஒலி அமைப் பு தி களை யும்
புேறு எழுத்து GTIGST ஒலிகள் HebreORF Lette Number Sounds Alef, A, Aa, Aa Beth 2 B
Gimel 3. G
Daleithi. 4 D
Hę 5 Ε
Valu 6
Zain 7
Cheeft 8
Te 9
Jod " O
Caph 11
Lamed 12
Mem) 13
Nuñ 14
Samak 15
 

ாதிடமும் ண்மைகளும்
鷲。 鷺。 န္ဒီ = 發 穆 %چ
發 韃
臀零零零湾零零穹臀冢
Ayin Pe TZaididi Queph Resh Shin Taul
16 17 18 9 20 2. 22
O, Oh F. P, Ph. Sh, Ts, Tz
இங்கு கீபுறு எழுத்துக்கள் ஒன்று தொடகி கம் 22 வரையும் பெறுமானம் கொண்டவையாக இருப்பதால் பெறும்ான எண்களை அடிப்படை எண்களுக்கு மாற்றியமைக்கும் போது பின்வரு
மாறு அமையும்
P
R
缸
Y,
象
ZHW
島
Χ
"பவானி" - பருத்தித்துறை.
22 புேறு எழுத்துக்களின் பெறுமானங்களை 26 ஆங்கில எழுத்துக்களுக்கு பெறும்ானமாக அமைக்கும் போது பின்வருமாறு இருக்கும்,
Aleph / Jod
Betin / Caph / Resh -
Gimel / Shin/Lamed -
Daleith / Mem || Tau - He | Nun Vau || Samek
Zain H Ayin Pe / Claeth
A., I, Y
R, K, C, R G, J, S, L ID, MI TT
E. N. U, V, W, X, (Q-ஜ் பெறுமானம்) Z, O 鄞。臀,丑

Page 20
இவ்வழியில் பலவருஷ ஆராய்ச்சிக்குப் பின் பல சோதனைகளுக்கும் உட் படுத் திய பண்பு செயல் முறைகளுக்கு நாங்கள் கையாளும் முறை மிகவும் நன்ருயிருந்தது.
கீபுறு பைதாகரஸ் ஒலிமுறை A II, Y - A A. Y. I 2 B, C, K, R - B سسس B و K و R 3 G. L., S - C — J, G, L. 4 D. M, 'r - D - D. T. M. 5 E, Ν - E - Ν 6 U. V, W U.V.W.S 7 O, Z ബ ബ Z O
(Initial)
.H - P, F, H سن- F, P, Hi 8
மேலே கொடுக்கப்பட்ட விபரத்தில் ஆங்கில எழுத்துக்கள் X, 0 முதலியனவை இடம் பெற వధుడి
மேற்கூறிய மூன்று முறைகளில் கூறிய பெறு மானங்களை ஒன்று தொகுக்கும் போது பின்வரும் முடிவு ஏற்படுகின்றது.
凯
象Y
G.
毒
S
W,
S
(Initial)
−
*Bas
割
鲁
H
எண்கள் 9, 18 முதலியவற்றிற்கு கீபுறு முறை 9đồ (Teth) Th, (Tzaddi) Ts, Tz, Sh GassmrGÅ இப்பட்ட போதிலும் அவைகள் T. S (Soft) ஆல் பிரதிபலிக்கலாம். ஒலிக்கேற்ற பெறுமான முறை யில் Th, T2 முதலியவைகளுக்கு எண் 9 கொடுக் இப்பட்டிருக்கிறது.
மேலே காட்டப்பட்ட அட்டவணை யில் இரண்டு விதமான உச்சரிப்பின் காரணத்தால் C, S ஆகிய எழுத்துக்களுக்கு இரண்டு விதமான எண் பெறும்ானங்கள் காணப்படுகின்றன. இன் னெரு விடயம் இங்கு கவனிக்கித்தக்கிது. கீபுறு முறை, பைதாகரஸ் முறை ஒலிக்கேற்ற முறை
器
இ
18

ாவிலும் உள்ள பெறும்ான இகிளை ஆல் ট্র নেতৃত্যু முத்திற்கு அளிக்கும் போது எல்லா எழுத்துக் வின் பெறுமானங்களும் எண் 1 தொ ட கி கி ம் வரைக்குள் அமைவதால் என் 9 தோன் றவில்லை.
இங்கு எழுத்துக்களுக்கு பெறும்ான எண்க ாத் தீர்மானிக்கும் போது மற்றும் ஆசிரியர்க ரின் கிருத்துக்களே கிண்மூடித்தனமாக ஏற்கவும் இல்லே மறுக்கவும் இல்லை!!
இன்று உலகில் அதிகமான மக்களால் எங் ம் பேசப்படும் ஆங்கில மொழியின் எழுத்துக் ளுக்கு கீபுறு எழுத்துக்களை வைத்துக் கொண்டு ரியான எண் பெறுமானங்களைக் கண்டு கொன் து தான் மாணவர்களின் சரியான முறையாகும்ே
இதைத் தவிர்ந்த ஏனைய முறைகள் யாவும் ஆங்கில எழுத்துக்களுக்கு சரியான பெறுமான எண்களைக் கண்டு கொள்வதற்கு எந்த விதத்தி லும் உகந்ததாகத் தெரியவில்லை. இதனுல் எங் ள்ே ஆராய்ச்சியின் முடிவு செயல்முறை எண் Bert Seligiog (Practical Numerology) is a பலனைக் கொடுத்திருப்பதாக முழு ந ம் క్తి E & 1ற்பட்டிருக்கின்றது. இதற்கு அந்தத் தும்பிக் இகயான் அருளே காரணமாகும்.
இம்முறையை இனிமேல் எண் சோதிடத்தில் ஈடுபாடுள்ளவர்கள் பரீட்சித்துப் பல (శ్రీ గోల్స్ డిల్లా இளுக்கு உட்படுத்தி அதன் உண்மையை உணர்ந்து
மாணவர்களும் ஆசிரியர்களும் இது க ர ல வரையும் கையாண்ட முறைகளில் நன்கு பிரபல மடைந்த முறையில் சில ஆங்கில எழுத்துக்க ஒருக்குக் கொடுக்கப்பட்ட பெறுமான எண்களுக் கும் எமது முறையில் கொடுக்கப்பட்ட  ெயூ று மான எண்களுக்கும் வேறுபாடுகள் சில இருப் பதை அடுத்த இதழில் ஆராய்வோம்.
Eiji IIHis till illipsiAt HEINRIHAMBAHAWAINWRITMEL IHHHB HHH ! முக்கிய குறிப்பு:
சோதிடமலரில் வெளியாகும் கட்டு ரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரை யாளரின் சொந்தக் கருத்துக்களேயாகும். கட்டுரையாளர்களின் கருத்து வேறுபாடு களுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லரீ
ஆர்
LLLLLL LLLLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLL LLLLLS S0S0ZSLLSLLLLLLSL

Page 21
−ബട്ടുണ്ട്രേ~~~
பஞ்சாங்கங்களும் இ
es 要軍。母強窗鱷軍寧@
இலங்கையில் இம்முறையும் வழக்கம்போல் வெளிவந்த பஞ்சாங்கங்கள் இரண்டும் பல்வேறு வகைகளில் முரண்பட்ட கணிப்புக்களை அளித்து மக்களேக் குழப்பத்தில் ஆழ் த் தி ய போ தி லு ம் சோதிட சாஸ்திர வல்லுனர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்வோர் இத்தகைய குழப்பத்தை நீக் இச் சரியான கணிப்பு எது என்பதைத் தெளிவாக் கிப் பிழையான பஞ்சாங்கத்தைப் புறக்கணிக்கும் படி மக்களைக் கேட்டுக்கொள்ளாமல் வாளாவிருப் பது வேதனைக்குரியது.
ஒரு ப ஞ் சாங்க ம் அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதாலோ, அதைப்பின் பற்றுபவர்கள் ஏராளம் பேர் இருக்கிழுரிகள் என் பதாலோ, நீண்ட காலமாகி அது கணிக்கப்பட்டு வருகிறது எ ன் ப த லோ அப்பஞ்சாங்கத்திற்கு உண்மையான மதிப்பு வந்துவிடாது. அதேபோல அண்மைக்காலத்திலேயே கணிக்கத் தொடங்கப் பெற்றது என்பதால் ச ரி ய ர ன கணிப்புக்களை வழங்கும் வஞ்சாங்கம் மதிப்பை இழந்துவிடாது. எனவே பஞ்சாங் இம் ஒன்று சரியானதா? எனத் திட்டவட்டம்ாகி அறியவேண்டிய தேவை ஏற்ப டுகிறது அண்டவெளியில் நகரும் சூரிய சந்திர நட்சத்திரங்களின் சலனங்களையும் அவற் ருே டு தொடர்புபட்ட பூமியின் சலனத்தையும் கருத்திற்
鑿 - வசம் கேட்டு வை * விநாயகர் அருள் இந்த ஆ క్రైస్తే அரசமர நிழலினிே 寧 சரவணனச் சரண் ప్రత్తి 賣 శిక్ట பக்தியுடன் வந்தவி சித்தியுடன் வாழ்ந் فيلا త్రత్తి తో గెడ్డిపై Ağ5ğ570 — tքի శిక్ష சத்தியத்தின் நாய త్త 實 பக்திநெறி இாட்டி 8 蠶 சஞ்சலங்கள் போச்
Gf. G36, STAD. தஞ்சமென்பார்க் தர்மலிங்கம் அஞ்சாம்ல் அடிபேன କୁଁ பிந்தாமல் காத்த
懿
靈塔》*****器*幫密%撥

யற்கை நிகழ்வுகளும்
ா, தெல்லிப்பளை, -
கொண்டே பஞ்சாங்கங்கள் கணிக்கப்படுகின்றன. இக்கணிப்புக்கள் கொடுக்கும் தகவல்கள் இயற்கை நிகழ்ச்சிகளான பூரணை, அமாவாசை, கிரகணங் ஆள் என்பவற்றையும் சரியாகக் காட்டல் வேண் டும். இவற்றுள்ளும் கிரகணங்கள் ப ற் றி முன் கூட்டியே மிகத்திருத்தமாக எந்தப் பஞ்சாங்கம் கூறுகிறதோ அது வே ஏற்றுக்கொள்ளத்தக்கது என அறுதியிட்டுக் கூறலாம்,
அண்மையில் நடைபெற்ற பூரண சந்திர கிர கனத்தைக் கவனமாக அவதானித்தவர்கள் திருகி கணித பஞ்சாங்கமே மிகச்சரியான கணிப்பைத் தந்திருந்தது என்பதை அறிவார்கள் வாக்கிய பஞ்சாங்கம் 1 தொடக்கம் 7 நிமிடங்கள் வரை வித்தியாசப்படும்படியான கணிப்பை அளித்திருந் தது. இயற்கை நிகழ்வொன் இறப் பொறுத்தவரை இவ்வித்தியாசம் பாரதூரமானதாகும். சென் ற பல வருடங்களாகத் திருக்கணித ப ஞ் சா ங் கம் இயற்கை நிகழ்வுகளை இதேபோன்று சரியாகக் கணித்துத்தந்துள்ளமையால் திருக்கணித பஞ்சாங் கீமே அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளத்தக்கது மக்கள் யாவரும் சரியான ஒன்றை ஏற்றுக்கொள் ளத் தயக்கம் காட்டாது பிழையான கணிப்புக் ளிைனல் குழப்பம் ஏற்படுத்தும் வாக்கிய பஞ் சாங்கத்தைப் புறக்கணிக்க வேண்டியது கடமை யாகும்.
*88
சங்கிநின்றேன் வல்வினையைப் போல்கிடுவாய் கொள்வாய் ஆனைமு 2 ஆண்டவனே ல அமர்ந்திருக்கும் நாயகனே நீ எடைந்து சக்தி பெறக் காரணனே
பரிக்குப் பகுத்தறிவுப் பாதையிலே திட நீ சிறந்த வழி காட்டிடுவாய் கனே சக்தியுமை பாலகனே டுவாய் பவவினைகள் தீர்த்தருள்வாய்,
கிடுவாய் சற்குருவாய் ஆனைமுகின் கருள்வதற்கே தரணியிலே ஆண்முகன் ரிவேன் ஐந்துகரத் தரசனிடம் நள் வாய் பிணிதீர்க்கும் பேரமுதே.
*器***密器。密器。*器密器
19

Page 22
சாயாக்கிரகங்கள் என அழைக் இப் படு th இராகு, கேதுக்கள் நிகழும் க்ஷய வருடம் ஆவணி மாதம் 2-ந் திகதி (18-8-86) திங்கட்கிழமை apprරිශී) 5-45 மணி யள வில் ராகு மீனத்திலும், கேது கன்னியிலுமாக பின்னுேக்கிப் பிரவேசிக்கின்றன: இராகு இேது மாற்றத்தால் பொதுவாக உலகநாடு களில் கொந்தளிப்பான நிலைமைகளே தொடரும். போர்ப்பிஇ அதிகரிக்கும். இலங்கையின் லக்கின மான கும் பராசிக்கு ராகு கேதுக்கள் லோகமூர்த் தியாக முறையே 2-ம், 8-ம் ராசியில் சஞ்சாரம் செய்வதால் துர்ப்பலன்களே அதிகம் நிகழும் அர சினருக்குள் கிருத்துவேறுபாடுகள் தோன்றும் பேச்சுவார்த்தைகளில் தீர்வுகாண்பதில் சிக்கல் கள் தொடரும், நாட்டின் தலைவருக்கும் இராகு கேது மாற் ற ம் நன்மையளிப்பதாகத் தெரிய வில்லை, அரசியல் த லே வர் ஐ எரி ன் பதவிக்கும் ஆபத்து நேரிடலாம்.
இனி தனிப்பட்டவர் கட்கு ராகு, கேது மாற்றம் எப்படியான பலனைக்கொடுக்கும் என் பதை ஆராய்வோம்.
மேடராசியினருக்கு இராகு, கேதுக்கள் தாம்ர மூர்த்தியாக 12-ம், 6-ம் இடங்களில் சஞ்சரிப் பார்கள். இவர்கள் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. தேகசுகம் பாதிக்கப்படுதல், பணவரு வாய் குன்றுதல், பதவியுயர்வுகள் தடைப்படுதல் மனநிலை மாற் ற ம்  ைட த ல் போன்ற பலன்கள் நிகழலாகும். மூர்த்திபலமும் குறைந்திருப்பதால் மூன்னேற்றங்கள் யாவும் தடைப்பட்டவண்ணம் இருக்கும். வெளிநாட்டுப்பிரயான வாய்ப்புகள்
18-S-S।
5 j tu
ராகு -
6. MJ III
20
 

ககூடிவரும் மாணவர்களுக்கு மத்திமபலனே ண்டாகும். தொழிற்துறை முதலியனவற்றில் லேச்சல் அதிகமாகும்.
இடபராசியிற் பிறந்தவர்கட்கு இச்சாயாக்கிர ங்கள் ரஜதமூர்த்தியாக 11ம், 5-ம் ராசியிற் ரவேசம் செய்வது நன்மையானதாகும். இதனுல் பாருள்வரவு, குடும்பசுகம், தொழில்மேன்ம்ை னச்சந்தோஷம், பணவருவாய் போ ன் ற நற் லன்கள் அதிகரிக்கும். எதிர்ப்புக்களைச் சமாளித்து pன்னேறக் கூ டி யதா க இருக்கும் மனமாக்ா தாருக்கு மணவாழ்க்கை சிறப்படையும் மான பிர்கட்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படலாகும். கொடுக்கல், வாங் கல் வி டய ங் உள் திருப்தி 1ளிக்கும்.
மிதுனராசியில் ஜனனமானவர்கட்கு ராகு,
இதுக்கள் லோகமூர்ததியாக 10-ம் 4-ம் ராசியிற்
வணிவருவார்கள். இவரிகட்கு பொதுவாக கஷ்ட பலன்களே நிகழவுள்ளன. பந்தபாசங்களில் விஷ மத்தனங்களும், மறைமுக எ தி ர் ப் புக் களும் தோன்றும் தேகசுகமும் மனநிம்மதியும் குறைந்து ாணப்படும் நிதிநிலமைகள் சிக்கலாக அமை பும் திருமணமாகாதவர்கட்கு ம ன வாழ் க் ಹಾe திட்டாது. க ன வ ன் மனைவியரிடையே கருத்து
வேறுபா டு கிள் தோன்றலாம். தொழில்துறை
5ளில் பிரயாசை அதிகம்ாகும்.
கடகராசியில் உதித்தவர்களுக்கு இ ரா கு, கேதுக்கள் தாம்ரமூர்த்தியாகி 9-ம் 3-ம் ராசிகளில் பிரவேசம் செய்கின்றன. இனபந்துகளுக்குள் மன

Page 23
வேற்றுமை, தொழில்துறைகளில் சிக்கல்கள் கல்வி
சம்பந்தப்பட்ட விடயங்களில் ஏமாற்றம் இாதல் விடயங்களில் தோல்வி போன்ற துரிப்பலன்களே, நிகழ இடமுண்டு. கொடுக்கில் வாங்கல் விடயல் இளில் பகைம்ை வள ரு ம். வரவிலும் பாரிக்இச் செலவுகின் அதிகரிக்கும். உற்ருர் உறவினரிடை யே கசப்பு மனப்பான்மை வளரும்,
சிங்கராசியில் ஜ ன மை ர ைே ரு கீ கு ராகு கேதுக்கள் சுவர்ணமூர்த்தியாக 8 2-ம் ராசிகளில் சஞ்சரிப்பது மிக நன்றுகும். பல எதிர்ப்புகளின் மத்தியில் முன்னேற்றம் சிறக்கும். தொழிற்சிறப்பு பொருளாதார வசதி, எண்ணியவை ஏண்ணி யாங்கு கிைகூடுதல் போன்ற நற்பலன்கள் 2_ଣଙ୍କି டாகும் தேகசுகம், குடும்பசுகம் என்பன சிறப் புறும், மாணவர்களுக்கு இல்வித்துறையில் எதிரி பாராத முன்னேற்றம் கிட்டலாம்.
கன்னிராசிக் காரருக்கு ராகு கேதுக்கள் ரஜத மூர்த்தியாக 1, 7ஆம் ராசிகளில் சஞ்சாரம் செய் கின்றன. இவர்களுக்கு நினைத்த கருமங்கள் அனு கூலம்ாவதில் தாமதமுண்டாகும். தே இ க கி சோதிக்கப்படாவிடினும் சற் று த் தளர்வேற்படக் கூடும். இன்சனங்களிடையே மாற்றம் உ ব্লগ - 7’ இலாம். கொடுக்கல், வாங்கல் விடயங்களில் திருப் தியிருக்காது. குடும்பவாழ்க்கையில் பிரச்சினைகள் அதிகரிக்கலாகும்.
துலாராசியில் பிறந்தவர்கட்கு ராகு கேதுக்கள் லோகமூர்த்தியாக 6-ம் 12-ம் ராசிகளில் பவனி வருவார்கள். மூர்த்திபலம் குன்றியிருப்பதனல் பொதுவாகக் கஷ்டபலன்களே அதிகம் நிகழும் எண்ணியவை எண்ணியாங்கு நடைபெருது இன சனம், பெற்ருர் முதலியோருடன் மனக்கசப்பான சம்பவங்கள் நிகழக்கூடும். தொழிற்துறைகளில் மாற்றம் ஏற் பட லா கு ம். தேசசுகம் இ.ை யிடையே வா தி க் இப் படும். எவ்விடயத்திலும் அவதானம் வேண்டும்.
விருச்சிகராசியினரிக்கு ராகு, கே து க் கள் தாம்ரமூர்த்தியாக 5-ம் 11-ம் ராசிகளில் 3గ్రాGఇ சிக்கின்றனர். இவர்கட்கு பொதுவாக நன்மை தீமை கலந் தபலன்களே காணப்படும். ஏழரைச் சனியின் ப்ாதிப்பும் நிகழ்ந்தவண்ணம் இருக்கும். விருவாய் முதலியன அதிகரிக்கும். இணவன்-மனைவி உறவு திருப்தியளிக்காது. ம ன நி ம் ம் தி சற்று முன்னேற்றமளிக்கும். வசதியான இடமாற்றங்கள் கிட்டாது போகலாம் அ லை ச்ச ல் பிரயாசை

அதிகம்ாகும். புத்திரரால் நற்பலன்கள் இடைக்கு மாட்டாது. மாணவர்கட்கு கூடியஊக்கம் தேவை.
தனுராசியில் ஜ னித்த வர் கட்கு சாயாக் கிரகங்கள் ரஜதமூர்த்தியாகி 4ம், 10-ம் ராசிகளில் சஞ்சாரம் செய்ய விருப்பது நன்மையானதாகும். தொழி ல் முன்னேற்றம் ஏற்படலாகும் அரச தொழிலாளர் ம்ே ல தி கா ரி க ள ர ல் பாராட்டு தல்களுக்கு ஆ ள | வ ர். சக உத்தியோகத்தரால் விரும்பப்படுவர். நிதிநிலைமைகள் திருப்தியளிக்கும் இனவன் - ம்னவி உறவு திருப்தியளிக்கும், மன மாகாதவர்கட்கு மணவினை கைகூடும்.
மகரராசியினருக்கு ராகு, கேதுக்கல் சுவர்ன மூர்த்தியாக 3-ம், 9-ம் ராசிகளில் சஞ்சரிப்பது மிகவும் சிறப்பாகும். வாழ்க்கையில் குறிப்பிடத் தக்க முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் முன் னேற்றம், பதவியுயர்வு கருமம் கைகூடுதல், மேல திகாரிகளின் பாராட்டு போன்ற நற்பல உண்டாகும், கணவன் - மனைவி உறவு வலுக்கும், தொழிலாளர்களிடையே பரஸ்பரம் ஒத்துழைப்புக் காணப்படும் மாணவர்களுக்கு கல்வியில் மகிழ்ச்சி ளிக்கும் செ ய் தி க ள் இட்டலாம். இவ்விராகி பினருக்கு குரு சனி முதலிய கிரகங்களின் சஞ் அரங்களும் நற்பலன மேலும் கொடுக்கும்
கும்பராசியினருக்கு ராகு கேதுக்கள் லோக மூர்த்தியாக 2-ம், 8-ம் ராசிகளில் பவனிவருவது கஷ்டபலன்களையே கொடுக்கவுள்ளது. தொழில் துறையிலுள்ளோர் அதிகாரிகளுடன் ச விழ  ைட பிட்டுக் கொண்டு மனவிரக்தியடைவரி, பதவியு யர்வும், கிட்டாது. குடும்பநிலை திருப்தியளிக்காது. தேகசுகம் இடையிடையே பாதிக்கப்படும். உற வினருக்குள் அபிப்பிராம்பேதம் ஏற்படும். விவாக மாகாதவர்கட்கு மணவாழ்க்கை தாமதப்படும். மாணவர்களுக்கு கல்வித்துறைகளில் திருப்தியான பலன் கிட்டாது
மீனராசியில் உதயமானவர்களுக்கு ர - கு கேதுக்கள் சுவர்ணமூர்த்தியாக 1-ம்,7-ம் ராசிகளில் சஞ்சரிப்பது சுமாராக இருக்கும் தொழில்துறை முதலியவற்றில் முன்னேற்றம் உண்டாகும்.குடும். வாழ்க்கை ஏனுே தானே என்ற நிலையிலிருக்கும் 50th அங்கத்தவர்களிடையே விர க் தி மனப் பரன்ம்ை மேலோங்கும். தே க சுகம் இடை யிடையே பாதிப்படையும். மணமாகாதவர்கட்கு மணவாழ்க்கை கிட்டுவதில் தாமதம் காட்டும், மாணவர்கீட்கு அல்வித்துறை தன்மைபயக்கும்,

Page 24
ဤ 56). மாற்
絮 ఈ@అతిశeee@@@@@@@@@@@@తశతితిత్రిళితిశశి తితిత్తశతిడైళ
சென்ற இதழ் தொடர்)
சோதிடம் இவ்வகையில் நமக்கு ஓரளவு ஆறு தலத்திர உதவும்போதும்; சோதிடபலனை அறிவ இரல் இறுதீங்கும் உண்டு என்பதையும் நா ம் மறப்பதற்கில்லை. சோதிடபலனை நற்திறனுடைய சோதிடரி வாயிலாக அறியும்போது 66 ளில் சோதிடருக்குத் தயக்கமும், ஜாதகருக்குத் இருப்தியின்மையும் ஏற்படுகிறது. இதனுல் சில உண்மைக்ளேச் சோதிடர் கூருநிலையும் விபரீதம் ஏதும் நடப்பின் சோதிடரி அதனேக்கூறவில்லேயே என சோதிடர்மீது திறமையின்ம்ை என்னும் குற் றச்சாட்டு சாதகருக்கு ஏற்படுவதும் தவிர்க்கமுடி யாததாகிறது. ஒரு நோ யா வி க்கு நோயின் தன்மை, தாக்கம் பற்றிய உண்மைநிலையை வைத் தி ய ரி நேரடியாகக் கூருமைபோல சில கஷ்ட பலன் இள் ஏற்படும் கட்டத்தில் சோதிடர் தாம்ா கவே அதனைச் சாதகருக்குக் கூறவிரும்பசர் ஜாத கர் வலிந்து கேட்பாராயின் மறைமுகமாக ஜாத இரி ஏக்கிங்கொள்ளாவகையில் அவ்வுண்மை நிலை யைக் குறைவாகக் கூறுவர். யோகபலன்போன்ற நற்பலன் உரைக்கும்போது சிறிது உற்சாகமாக அதிகம்புகழாய்க் கூறிடுவார். இதன்காரணம் உள வியல் ரீ தி யி ல் மனித இனத்தின் பலவீனங்களை சோதிடரும் அறிந்திருப்பதேயாகும். ஏனெனில் மிக வசதியுடனும் நல்நிலையிலும் இருக்கும் ஒருவன் தனது சோதிடபலனை அறிய ஆவலடைவதில்லை. அஷ்டநிலேயில் உள்ளபோதே இவ்வாராய்வுக்கு எண்ணம் தூண்டப்படும். சாதாரண மனித ன் எவனும் எதிர்காலம் சுபீட்சமுடையதாக நன்கு அமையும் எனவே கனவுகாண்கிருன் விரும்புகி முன், இன்றிருப்பதைவிட நா ளே உயரவேண்டு மென விரும்பாதவன் எவருமில்லை. இதனுல் கீஷ்ட நலன்கள் மறைக்கப்படுவது தவிர்க்கமுடியாததாகி றது. அதனைத் துணிந்து கூறினும் ஜாதகர் மனம் அமைதியடையாது. தனக்கு அப்படி ஏற்படாது எனவும் சோதிடருக்கு நல்லமுறையில் பலனேகி கூறத்தெரியவில்லை என்னும் மனக்குறையும் ஜாத கரி மனதில் தோன்றி வெறுப்படைந்து காணப்படு வரி, மரணம் போன்ற சில குறிப்புரைகளை சோதி உரி துணிந்து கூறினல் ஜாதகர் மரணத்திற்கு ஆக்கூற்றே கூற்றுவணுய் அமைந்து விடுவதுமுண்டு. இவைபோன்ற குறைபாடுகளும் சோதிடபலனை
C
6
f
22

p Մlգuլոi?
懿令●●●●●●●●●●●●●令警令懿零令令鲁懿参**豪
அறியும்போது உண்டாகிறது. பளிங்குக்கண்ணுடி போன்று நிகழ்வதை அப்படியே கூறும் திறனு
டைய சோதிடர்களும், உண்மையைக் கூறமுடியா திலேக்கு ஆளாகிருரிகள். இது சோதிடரின் தவ நல்ல. நமது பலவீனம் இதற்குக் காரணமாகிறது.
தெய்வ வழிபாட்டினுல் நமது துன்பங்களைக் துறைக்கமுடியுமா? என்பதைச் சிறிது கவ ணி ப் போம் நோளென்செயும் வினை தான் என்செயும்.? ான அருணகிரிநாதரும், "ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவரிக்கு மிகவே' என சம்பந்தப்பெருமானும் சிேவாயநமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை" என ஒளவைப்பாட்டியும் உரைத்தமையை நாம் உற்று நோக்குகையில், இ  ைற வ னே வழிபடுவோர்க்கு நவக்கிரகங்கள் நன்மையே செய்கின்றன எ ன் றும் முடிவுக்கு வருகின்ருேம். நம்மைநாம் நம்பு வதிலும் இறைவனை நம்புதல் உகந்தது என்பதனை "கடவுளை நம்பினுேரி கைவிடப்படார்' என்னும்
ஆ விணுயகமூர்த்தி - புலோலி,
வாக்கினுல் உணரிகிருேம். இதனுல் கிரக வழி பாடு தெய்வ ஆராதனை இவைகளால் நமது கஷ் உங்களைக் குறைத்துக் கொள்ளலாம் என்று ஏற் படுகிறது. சோதிடத்தால் வரும் நன்மையில் இது ரமொன்று எவ்வாறெனில் சோதிடபலனே ஆய்ந் நறியும்போது தோஷத்தைத் தரும் கிரகத்தையும், ஐக்கிரகத்திற்குப் பிரீதியான சாந்திமுறையையும், ாக்கிரகத்தின் அதிபதியானதெய்வத்தை உபாசனை செய்யும்படியும் சோ தி டர் குறிப்பிடுவர், அப் போது சாதகருக்கு சாந்தி உண்டாகிறது. கிரக தாக்கம் குறைவுபடுகிறது. கா ல பல ன் நன்ருக இல்லே என ஜா த அ ர் எச்சரிக்இப்படும் போது சிறிது அவதானமாக இருக்க முடிகிறது. காலநிலை ாதகம்ா? பாதகமா? என்பதனை உணர்வதற்கு சோதிடம் அவசியம்ாகிறது, *
எமக்கு நவகோள்கள் தற்போது அனுகூல ாக உள்ளனரா? கேட்டைத்தரும் நிலையிலுள்ள ஈவா? என்பதை அறிய அனுகூலம்ற்றிருப்பின் அவ ானமாக இருக்க கேட்டைத்தரும் காலத்தை
(

Page 25
  

Page 26
藏巖臺臺瀛臺瀛臺臺鱷
赛 O
驛零寧零零零零零零呼零零呼零零零零
சு, பரமேஸ்வரி அம்மா, நல்லுரி = யாழ்ப்பாணம் உரியகாலம் இடந்து விட்டது. ஆண்டவன் அருள் கூடினுல் மட்டும் நடக்கலாம். சு, சுதன் கரவெட்டிமத்தி, கரவெட்டி,
மிகுந்த முயற் சி யி ல் தடைதாம்தங்கிளைத் தாண்டி அந்நியபகுதியில் தொழில்கிடைக்கலாம் என நவநாயகர் தீர்ப்பு எம். அல்போன்ஸ் பூரீஜெயன் 77/28 ஜெம்பட்டா வீதி,
கிேதுமகிாதசை முடிவில் சுக்கிரன் தசையில் நிலையான வேலைகிடைக்கச் சாதகமான e fr G) அமைகிறது. து. சகாதேவன் சுதர்சினி 5. மூளுமஒைழுங்கை - மானிப்பாய்
தற்சமயம் சாதகருக்குச் சனி தசை சந் தி ர వ్యత్క్యిస్థాggeశeeథితి అతిశీ ఊఈతిళితితిశితతితితితీతశిశ குறிப்பு ஆய்வு மன்றப் பகுதிக்கு விண்ணப்பம்
வக்ல் முதலியவற்றை விளக்கமாகக் குறி. க3ளத் தெளிவாகத் தனியாக எழுதி இ மன்றம், திருக்கணித நிலையம் மட்டுவில் கவும் விண்ணப்பப் படிவம் இணைக்கப்ப விண்ணப்பங்கள் கிடைத்த ஒழுங்கின்ப கேள்வி மட்டுமே கேட்கலாம்.
விண்ணப்பப் படிவம்
Guglijst: s-sessesses SSSS S-SSS 要尊藝•g@鬱參考芋* @é曾翻會會爭璽s@é會象雙歌
藝g@象三姜•*s@g@*會會動**蔓 Po os seo a 9 m e PPP es et eo e o Poe 7 are
பிறந்த திகதி: ஆங்கிலம் DYLLL 00LLL L0L0LLY 0LL0LLLLYY000L 00L0L0000L0L000000L0
粵變 நேரம் 。妾藝藝藝畜。羲*會會爭奪王羲華奢象尊@參零窪g會變*@爭*拿象璽
у 9-to: »......
eL LLLL LL LLLLLL TTT LLLLLLLLYLLLLL0LLL0 L LL0eL S
இஇஜொப்பம்

ஐக்தி நிகழுகிறது. (சுத்தக்கணிப்பின்படி) இது எதிர்வரும் டிரட்டாதி 20வரை நிகழும். இக்
காலத்தின் மேல் சுகம்வர இடமுண்டு, எஸ். எஸ். மார்க்கண்டு ம்ே வட்டாரம், வரணி, உமது சாதகம் தற்காலக்கடிகார நேரக்கணிப் புக்களிலும் சரியானது. திருகி - சித்த - அதாவது வானக்காட்கியை ஆதாரமாக வைத்துக்கணிக்கிப் பட்டது. அதுதான் சோதிடக்கலை அறிஞர்களின்
உண்மையான முடிவு. அதன்படி பூரம் உச்சமாக
விருச்சிகத்தில் 4நாழிகை முடிந்துவிடும் எ ன் று ஒரு வாக்கியம் கூறுகிறது. அப்படியாயின் உமது செனன நேரம் 51 நாழிகை 06 விநாடி இது இதி
இாலே 3ம்ணி 10 நிமிஷம் 12செக்கனுக்குச் சரியாக
அமையும். இதன்படி உமது சாதகத்தை இனிக் கணித்துப் பலனைக்காணவும். திருமதி திருஞானசரஸ்வதி தமிழ்ச்செல்வன் தையிட்டி காங்கேசன்துறை
இஷ்டதெய்வ பக்திவழிபாடுகளுடன் வைத் திய நிபுணர்களே அணுகி ஆலோசனைகேட்டு நடந் தால் புத்திரபாக்கியம் கிடைகீகும் குறிப்பிடக்
கூடிய புத்திரதோஷம் எ துவும் சாதகங்களில்
இல்லை.
తిథితిత్రి శశిథితిభిత్రిశి తిథిళిళితిప్రాతితిళితితి శిథిళిళిళిశిథితి செய்வோர் பிறந்த திகதி நேரம் (மணி. நிமி) இரவு இட வேண்டும். உங்கள் கஷ்டங்கள் பிரச்சினே
வடிவத்துடன் இணைத்து சோதிடமலர் ஆய்வு
சாவகச்சேரி, என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக் டாத கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. டியே பதிலளிக்கப்படும். ஒரு விண்ணப்பத்தில் ஒரு
酶酸鸾鲁擎季*蔷、德雷
爵雷•會góó@gs。。象變魯•愛*
庵莓三鑫酸莓鲁鳕画@ ●●●●
ட கிரகநிலை
ஜனனகாலம்.e: தசை இருப்பு
வரு.மா.நீாள்.

Page 27
Ο
|-
. . .
ܡܠܬܐ ܗܝܡܢܘܬܗܘܢ ܘܡܘܕܝܢ ܒܡܘܡܬܐ ܘܟܕܘ.
 ിടെ 19 ܬܘܒ ܐܬܐ ܕܬܐܬܐ ܒܬܪܝ ܬܐܡܐ
 
 
 
 
 
 
 
 
 
 


Page 28
- மில்க் வைற் த. பெ. இல, 7, UTU)
அன்புடிையில் அன்பு வணக்கம்,
鬣 தங்கள் கைகளில் கிடைக்கும் இச்
இல்லங்களில் நறுமணம் வீசி சகலருக்கு எமது அவா . தாங்கள் ஒவ்வொருவ செய்து வைத்தால் 66
சந்தன விபரம்: இலங்கைக்கு
வெளிநாட்டுக்கு
இங்கிலாந்து
தனிப்பிரதி வேண்டுவோம் ரூபா
கடிதம், காசேலே முதலியன அனுப்வே உரிமையானர் திருக்கதை நிலை
■ * இ
இஇஇ క్టె
ited by K. Sathassiva Sarma; Printe hirukkanitha Nilayern Maddurvril, Charak
 
 
 
 
 
 
 
 

Sri
N வள்ளுவர் நெறியில்
வாழ்க
உங்கள் அபிமானத்திற்குரிய மில்க்வைற் ப்பில் உள்ள 500 திருக்குறள் வசனத்தை அனுப்பி வரதராசனுர் உரை யு டன் திருக்குறள் புத்தகத்தை பரிசாகப் பெற் காள்ளுங்கள்.
தொழிலகம் =
ČIA A FIGURISTAD தொலைபேசி: 282
சோதிடமலர்' என்றும் வாடாமலராக e_匾 நம் வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்பது
ரும் புதுப்புது அங்கத்தவர்களை அறிமுகம் த மகத்தான தொண்டு புரிந்தவர்களாவீர்கள்
மாத்திரம் வருட சந்தா ரூ 42-00
(கப்பல் வழி) வருட சந்தன . -ே0 (விமான வழி) வருட சந்தா 18000 (விமானவழி) வருட சந்தர 225-00
3-59 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும்.
ண்டிய ஒகவரி வேம்” மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி.
త్రొ
y S, Se baranaatha Kuruka acheckeri, Sri Lagalka, Phane 280