கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1989.03.14

Page 1

Sir Gesin...
ரதங்களும் விழாக்களும்
சந்தேக நிவிர்த்தி எசோதிட உண்மைகள் திஷ்ட எண்ஞானம்
வாசகர் கருத்து
[72

Page 2


Page 3
క్ష్యే
(sot HIDA MALAR
on 11 来 இதழ் 12
இ
பரீ2து கரவாஜணுநியெ கரதவலவ-றொக @ ಮಿ -ಶ್ವಿ ೮೮ ಫ್ಲೆ-535©ಲ್ಟಿ) வவடிரெஷி) ஜாதிலுவாரசீறுவ-மறுஹா பறித வாரிஜாத
ரீவெஐடிெப0 வாணள ப0ாண9
الإجه له له له 豪 崇 亲 பாதியில் உமையாள் தன்னை பாகமா வைத்த பண்பன் வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி (ஏத்தச் சாதியாஞ் சதுர்முகனுஞ் சக்கரத்தானுங் காணுச் சோதியாம் துருத்தி யானத் தொண்டனேன் கண்ட (வாறே. 豪 翠 豪 O எம்து விருப்பங்கள் உடனுக்குடன் நிறைவேறி விடுவதால் அவை அடங்கி விடுவதில்லே -நெய்செர ரிந்த அக்கினிபோல அவை மென்மேலும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. எனவே கூடிய அளவுக்கு ஆசைகளில் மனம் வைத்தலாகாது.
O பொறி புலன்களைக் கட்டுப்படுத்தி மனதை வசப் படுத்தி நிறுத்தி உடம்பை வருத்தாமல் நல்வழியில் வாழ்வதே வாழ்க்கையாகும். இதனுல் இம்மை மறு மைப் பயன்கள் இன்பகரமானதாக அமைகின்றன.
O நல்லோருடன் பழகும் விருப்பமும், பிறர் நற்கு னங்களைப் புகழ்தலும், புகழ்ச்சியிற் திருப்தியும், பெரிபோரிடம் பணிவுடைமையும், கல்வியில் ஊதி ஐமும், உலக அபவாதத்திற்குப்பயமும், தன்னைய டக்குந்திறனும், இறைவனிடம் பக்தியும் ஆகிய இக்குணங்களே மனிதனைத் தேவனுக்குகின்றன.
O நற்பண்புள்ள மைந்தனையும் கனவனின் நன் மையையே விரும்பும் மனைவியையும் இன்பதுன்பங் ளிைல் பங்குகொள்ளும் நண்பனையும் எவனுெருவன் பெறுகிருனே அவனே பாக்கியசாலி.
 
 
 
 
 

sgolfiurž: பிரம்மனு கி. சதாசிவ சர்டிர (சம்ஸ்கிருத பண்டிதர்)
来 விபவ இடுல பங்குனி மீ" ( 14 - 3 - 89 )
இம்மாத விசேடங்கள்
பங்குனி உத்தர நன்னுள்
பாதியில் உமையாள் தன்னைப் பாகமாய் வைத் திலங்கும் வேதியனும் இறைவனை இல்யாணசுந்த ரமூர்த்தியாக வழிபடுவதற்குச்சிறந்த தினமாகும்: இறைவன் மதுரையில் பார்வதி தேவியைத் திரும னம் செய்ததால் கலியாணசுந்தரவிரதமென்றும், திருமணக்கோ லத்துடன் காட்சிதருந் தினமாதலின் திரும்ணவிரதமென்றும் வழங்கப்படுகிறது.
இவ்விரதகாரர் திரு ம ன கி | aa.ir ممانع هرسه சேர்ந்த இறைவனின் உருவத்தைப் பொன் முதலிய உலோகங்களாற் செய்வித்து புனிதமான ஓரிடத்தில் வைத்து அவ்வுருவத்திற்கு அபிடேக ஆராதனைகள் செய்து சந்தனக்குழம்பு சாத்தி அர்ச்சித்து வழிபட வேண்டும். பின் மறுநாட்காலை இர்மானுஷ்டானங் கள் முடித்து சிறந்த பிராமணத்தம்பதியரை வரவ ழைத்து சுந்தரமூர்த்தியாக அவர்களை பாவனைசெய் துகொண்டு ஆராதனைகள் புரிந்து அமுதுசெய்வித்து அவ்வுருவத்யுைம் ஏனையதானப் பொருட்களையும் கொடுத்து வணங்கி ஆசிபெற்று ஏனையசிவனடியா ருடன் பாரணை(போஜனம்) செய்தல் வேண்டும். இவ்விரதத்தை முறையாக அனுட்டித்து, திருமகள் திருமாவின் மார்பில் வீற்றிருக்குந்தன்மையும், இந் திரன் இந்திராணியை ம ைவியாகப் பெற்றமை யும், பிரம்மதேவன் சரஸ்வதி தன்நாவில் வைத் திருக்குந் தவப்பேறையும், சந்திரன், அ சு வினி முதலிய நட்சத்திர கன்னிகைகளை மனைவியாகப் பெற்றுள்ளமையும் இவ்விரதச் சிறப் பிற்கு புராண வரலாற்றுச்சான்றுகளாகும். மேலும் இவ் விரதமேன்மையால் கன்னியர் தமக்கிசைந்த காளை யர்களையும் இளேஞர் தமக்கேற்ற கன்னியர்களேயும் பெறும் பேருகும் என சான்றுகள் கூறுகின்றன.

Page 4
· -•*劑∞ √° √© √∞ √≠ ≠U V LUŁ &70 U | | || LŁ Þ Þ! 7 8 9 || 95 U 1Lț7 0s 0Z ! ÇZ € £ 81Io IIÇț7 66Z 6 ||po 9OZ. 8Çɛ 8Z00守T87 92 g | LƐ 6『S 9 0Il soz £ € 8I0€. I 18ț7 692 61 | 0Z ç0 I 89f7 9Z£Z £ I || 89 y | g || 39 8#9 Z 0 || 0 || SZ Z $ 816Z , !I S 6 .£Z 619 #700 869 #7Z! so Z16 € ç | 8£ 1.89 39 €Z || 6 ZZ 18 818Z I I£§ 6OZ. 6119 Z09 1.£ 1 {,0 I Z I6I IZ # | 69 9I Ç9 €Z || 8 IZ 0£ 81LZ || ||Çg 6! ! 619Ɛ I0# s8Z IZ£ € £ 1LZ 6 7 | 6£ €§ 19 £Z || L. OZ 6Z 819Z I I39 6so I 61IZ O | I || 0ç L.守守6T19 016Z LZ 9 || 69 #78,Lt EZ 9,6T 8Z 8sSZ || ||I 01I I 619 6ZŰZ L.Z 810Z 01£Z ȘI 9 || 0s; oZI so so | § 81 8Z 8 ||£Z I I# 01L 6 ||Z9 LZį I LIZ 9 I£17 6§ € £ || 0; Z9 I 6€ £Z || ? LI Z 8IZZ I IL 01# 6 IL€ 9ZI LI Ŵ Ŵ IL 6Z€ 0Z Z | Off I8 I Ç$ $ Z | € 91 9Z 8 IIZ I I01 0100 61ZZ ÇZZç 9£ € I0£ 8lo į Z | !! 0 ! ! |zz ī£ go | z çi SỐ 8 | 8 || 0Ć I I 8 || çÍ OI OI 19ç 8I 8 || 5 #ž 01£ o 9 I || SZ II 01 || vs || I || 9z oz | | | + 5z 01SZ LZ £Z || I ; I 门
o "o "o | so un um | e un um | sw an a n | • un sa || ... „os | so un aes | so un us ! » un ar || • un aer葛5 *g”目留}
~) | —_| .____, |00, I oors || ~裂
sħ即& T&öÎÓĝ19CG)A0gig)@翰
tīņgio) | apice ugyfm || @ Non写9粤温4简唱唱写母sooh | sn userpoo | spagqo | normų,Ð | 0ąoseșugi鸭
|-
s (sooloesz azozo un ez que nomie) qīāīūTGĦFEFFETTOE ('1'S ‘o ‘w (w 0€-g još saeuold so sepną,6uo-, euske,@șųossen
1ųoosi-ihaploomúgi osg oặugiJos@sin tuos:Dro norīgs
Ɛŋú 9 1ņ9-ıī£§-ihapo)us 0E-g具u恩tin04@@图u遇ng@)

K 0S00 0 0S00 0 00S0 0L S L S L SLL 0 0 0 0 00 0 0 0S00 L0 S| 0ț¢ 31Lo s II o 8L 0,0 ! 0 0 | Zç s !0£ 90; çZ09 9 || Z | so 8o.Ş# IZ I || 0€ Zi|- 0% 8'iLƐ II## 39 0Z§§ 8Z0守T1SZ soso SZ.0£ € Z | £Z LZ647 LI I || 6Z I I 0 ; 81Lo s ILț7 89 0%I o LZ8Z , !0Z ZLZ 7ŽIs 61 I || #7 Z 9 ZZç £I I || 8Z 01 07 818£ IM09 8# 029Z 9Ž91 I I9 1 0 0 1 09 £ZZZ 9 || || SZ ÇZ99 6 || || LZ 6 0; 81LƐ I I£§ 8Z 0ŽZ İ ÇZÇ I I0 I 8Z£ 1 €Z8£ 0Z 0 || 9Z İzz69 § 1 || 9Z 8 0守81LƐ I I99 8| 0289 87£9 01C 979€ ZZSɛ 9 0 || LZ) oz.€ Z I | 92雅 69 81LƐ į I69 869 61£7 ZZI # 0 100 VZ69 IZ || I Z OZ || I || 80 ZZ9 89 0 || oz. 9 §. 6£ 8ILo IIZ 6LÇ 616Z IZ0€ 0 I99 IZZZ IZL 9 II || 6Z IZOI og 0 || 9 z ço 6£ 8ILƐ I IL 699 61so I OZ.6I 0!£§ 61Çț7 0Z# 0, 0:1 || 6Z OZ£ 1 0c 0 || ZZ , . . 6€ 8I98 IIZI 6#79 6100 61L 0119 LI8 0Z6I o 01 || 0£ 619970一TZE器 8£ 8I9£ I IÇI 6Z§ 61Çț7 - LI99 609 ŞII No. 61Lç 0Z 6 | 18 8161 Zs; 0 || 0Z Z o Y0 0 0S00 0 0 00S0 00 0 00 00 00 0 0L L LSJ 0 S00 S SY8£ 0 || 6I I 0YK SY SLL 0 00S0 0S00 L S 0 00 00 0 0 L SLL 0 0S00 00 0 0 0 L€ 8IÇ9 I ILZ 6Çț7 61Z,子£Z 6£9 6I W LIZZ 01 3 || Eĉ ŞI0€ 0£ 0 || LI 0£ 9§ 81#78. I I0€ 6£ț7 61Lț7 ZIZI 6L9. La# LIsvo LZ L | #79 w I#9 9Z 0 || 9 || 6Z 9£ 8s守E[[ƐƐ 607 6sƐƐ I IZ 6Z 9LZ 9 I# ŞI L | $9 $1LƐ ZZ 0 || 9 | 87 So 81 | so II99 68£ 618 s OII § 88 #709. Ç ILo Z L | 98 ZII s 81 0 || #7 I LZ
温| 16€ 6溪*}Ż, 6sy &9 I Z# I Çl0y 0z 9 || 98 II## # 1 0 | € i 9Z |

Page 5
鲁 * நலநதரும் கா6 சூரிய ஹோரை: உத்தியோகம், வியாபாரம் ெ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள்
தடத்த நலம்.
சந்திர ஹோரை- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவ கிளே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உ8 என் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை- உள்ளக்கருத்துக்களை ம்6 இனக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி அதன் ஹோரை3- வதந்திகள் அனுப்பவும் எ கிகின் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொ குரு ஹோரை8= எல்லாவற்றிற்கும் நலம். பல ஆம் வாஜேவது, உத்தியோகங்கள், பணவிஷய ெ சேரிக்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும்
இக்கிர ஹோரை= சுயவேலைகள் நடத்த .ெ இப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன்கு இன்பக்கலேகள் தொடங்குதல், சோடணை வேலைகள் சவி ஹோரை= இவ்வோரை மிகக் கொடியது விடே சொத்துக்கனைப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(பங்குனி மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம் 6
6.21 7.2, 8.21 9.21 10...21 I. 7.2i 8.2 9.2116.2 ii.212.
S SS SSS
யி சூரிய கக்கி அதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக் செல் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன இதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரி வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்: வெள் இக்கி புதன் சந்தி சனி குரு செ சணி சனி குரு செவ் சூரிய சுக்கி புத
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந். திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு தெ செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புத
- அதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக் வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரி
குறிப்பு நீங்கள் செய்யவேண்டிய கருமம் என்ன ஒருைே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட இந்தநேரத்தில் குறிப்பிட்ட கிருமத்தைச் செய்ய6

ஹோரைகள்
சய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உதி தொடங்க பிதா வர்க்கத்தாருடன் ச்ேகக்கன்
து, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்eை தம். தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயஇ
ஒறமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மை போருக்குப்புறப்பட, ஓமம், அக்கினி சம்பந்தம்ான ற்கு தன்று. ழுத்து வேலைகளுக்கும், பரிசுைஷ் எழுதவும், ஆராய்சி ள்ளவும் புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று ாக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்கனே விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ாகளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ பைரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல்
ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. . இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தம் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது.
நீ முதல் 3-ந் தேதி வரை)
மணி 21 நிமிஷம்)
...2112.2 1...21 2.21 3.21 4.2.1 5.21. 21| 1.21| 2.21| 3.21 4.21| 5.21 62
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய g5 (25 செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி தனி (5C15 செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
ா, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை - ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து ஆம். நிச்சயம் அனுகூலமாகும்
3.

Page 6
YLLOLLLLzBeLeZLLeOLZLLeeOeYYLBLYYYLLLYYYeMMLYLLMOLLYLL eO0ZLLLeeLLLLLLeeLLLYZ
ܒ
Ubi J6JJ dj MUMADĴOJ # 3 활 E. Y0LLLaLLLL LBBZ LLBBBBBLLLLarLLSLLaLYYSLBMLsLZHLtOLLL LLLLeOMLL LLBOOLLLLL LLOLLLLOSOYY
பங் செவ் (14-3-89) அட்டமி பி.இ. 3-31 வரை மிருககிரிடம், சித்தம் பி.இ 3-39 வரை. கா ர டையா நோன்பு அசுபதினம். ராகு 3-21-4-51 பங் 2 புத (15-3-89) நவமி பி இ. 3-44 வரை திரு வாதிரை பி.இ. 4-29வரை, சித்தம் சுபதினமன்று ராகு 12:21-151 பங் 3 வியா (16-3-89) தசமி பி.இ 4-38 வ  ைர. புனர்பூசம் பி.இ 5-59 வரை, அமிர்தசித்தம் சுப கருமங்களுக்கு உகந்ததினம், ராகு 1-51-3-21 பங் 4 வெ (17-3-89) ஏகாதசி பி.இ 6-07 வரை, பூசம் முழுவதும் மரணம், ஸ்மார்த்த ஏகாதசிவிர தம் அசுபதினம். ராகு 10-50-12.20 யங் 5 சனி (18-3-89) துவாதசி முழுவதும், பூசம்கித்தம் காலை 8-02 வரை, வைஷ்ணவ ஏகாதசிவிர தம், காலை 8-00 மணிக்குள் அவசரகரும் ங் க ள் செய்யலாம். ராகு 9.20-10-50 பங் 6 ஞாயி (19-3-89) துவாதசி காலே 8.04வரை ஆயிலியம் பகல் 10-32 வரை, மரணம் அரிநாள் பிரதோஷவிரதம் அசுபதினம்.
prmé5 4-50-6-20 பங் 7 திங் (20.389) திரயோதசி பகல் 10-23வரை, மகம் - மரணம் பகல் 1-21 வரை, சுபதினமன்று. prej 7-49-9-19 பங் 8 செவ் (21-3-89) சதுர்த்தசி பகல் 12=53வரை பூரம் மாலை 4-21 வரை, சித்தாமிர்தம் சுபதினம் அல்ல, ராகு 3-18-448 பங் 9 புத (22-3-89) பூரண ப த ல் 329 வ ைர உத்தரம் மாலே 7.26 வரை, அமிர் த கித் தம், பூரண விரதம், பங்குனிஉத்தரம், நற்கருமங்களுக்கு உகந்ததினம். ராகு 12-17-1947 பங் 10 வியா (23-3-89) பிரதம்ை மாலே 6-04வரை, அத்தம் இரவு 10-30 வரை, சித்தம் சுபகரு ம ங் கள் செய்யலாம், ராகு 1-46-3-16 பங் வெ (24=3-89) துவிதியை இரவு 8-23வரை, கித்திரை - மரணம் பி.இ 1826 வரை, அசுபதினம் ராகு 10.45-12-15 பங் 12 சனி (25-3-89) திரிதியை இரவு 10-50 வ. சுவாதி பி.இ. 4-10 வரை அமிர்தசித்தம், அவ சர கருமங்கள் செய்யலாம். ராகு 9.15-10=45

பங் 13 ஞாயி (26.389) சதுர்த்தி இரவு 12-49 வ விசாகம் முழுவதும் மரணம். சுபதினமல்ல, ராகு 4-43-6-13 பங் 14 திங் (27-3-89) விசாகம் மரணம் காலை 6-36 வரை, பஞ்சமி=சித்தம் பி.இ. 2-23 வரை, சுப கருமங்களே விலக்குக. pyrrgy 7=43-9=13
பங் 15 செவ் (28-3-89) ஷஷ்டி பி.இ. 326 வரை, அனுஷம்-சித்தம் 8-36 வரை, கரிநாள். அவசர கருமங்கிளை காலே 8-36க்கு முன் செய்க. ராகு 3-14-4-44 பங் 16 புத (29-3-89) ஸப்தமி பி.இ. 3-54 வரை, கேட்டை-சித்தம் பகல் 10-06 வரை, சு தி ன மல்ல, ராகு 12-13-1-43 பங் 17 வியா (30.389) அஷ்டமி பி.இ.3-40 வரை, மூலம் பகல் 11-00 வரை, சித்தம் அசுபதினம். υπό 1-43-3-13 பங் 18 வெள் (31-3-89) நவமி பி.இ. 2-44 வரை, சாடம்-மரணம் பகல் 11-12 வரை, அசுபதினம். ராகு 10-42-12-12 பங் 19 சனி (1-4-89) தசமி-சித்தம் பி.இ. 104 வ உத்தராடம் பகல் 10=43 வரை, கரிநாள் சுயகரு மங் இன் செய்யலாம். ராகு 9-11-1042 பங் 20 ஞாயி (2,4-89) ஏகாதசி இரவு 1646 வ. திருவோணம்-அமிர்தம் இாறே 9533 வரை ஸர்வ ஏகாதசிவிரதம் காலை 9 மணிக்கு முன் அவசர கரு மங்கள் செய்யலாம். ராகு 4-41-6-12
பங் 2 திங் (3-4-89) திவாதசி மாலை 7-52 வரை. அவிட்டம் 7-44 வரை, சதயம் - சித்தம் பி.இ. 5-24 வரை, அவசர கருமங்கள் 9e12 س-41-7 ووجprrr பங் 22 செவ் (4-4-89) திரயோதசி மாலை 4-32 வ. பூரட்டாதி-மரணம் பி.இ. இ-40 வரை, பிரதோஷ விரதம் அசுபதினம். ராகு 3-10-4=41 Luis 23 La5 (5-4-89) சதுர்த்தசி பகல் 12-52 வரை, உத்தரட்டாதி சித்தம் இரவு 11-42 ourseg, gupi வாசை விரதம் அசுபதினம் ராகு 121 أكد أكسيد 10 ص பங் 24 வியா (644-89) அமாவாசை காலை 9-08வ e பிரதமை பி.இ 5-17 வரை, ரேவதி 8-42வரை. சித்தாமிர்தம். நற்கருமங்களுக்குச் சிறந்ததினம் ராகு 1-39-3-10 பங் 25 வெள் (7.4-89) துவிதியை பி.இ 143 வரை அசுவினி மாலை 5-48 வரை அமிர்தசித்தம் சந் திரதரிசனம். அவசர அருமங்கள் செய்யலாம்,

Page 7
பங் 26 சனி (8-4-89) திரிதியை இரவு 10:32 வரை பரணி - மரணம் 3-15 வரை, கார்த்திகை விர தம் அசுபதினம். ராகு 907-10.38 பங் 27 ஞர் (9:4-89) சதுர்த்தி மாலே 754 வரை கார்த்திகை பகல் 1-11 வரை. சித்தம் சதுர்த்தி விரதம், அசுபதினம். ராகு 437-6-08 பங் 28 திங் (10-4-89) பஞ்சமி மா ை5-58 வரை, ரோகிணி பதில் 11-47 வரை, அமிர்தசித்தம் சுப கருமங்களுக்கு உகந்ததினம். ராகு 7-36-9-07 பங் 29 செவ் (11-4-89) ஷஷ்டி மாலே 4-50வரை, மிருகசிரிடம் - சித்தம் பகில் 11-08 வரை, வயற் செய்இைக்கு நன்று. ராகு 306-4-37 பங் 30 புத (124-89) ஸப்தமி மாலே 4.33 வரை திருவாதிரை பகல் 11-20 வரை, சித்தம். அகப தினம் ராகு 12-05-1-36 பங் 31 வியா (13-4-89) அஷ்டமி மாலை 5.07 வ. புனர்பூசம் பகல் 12=22 வரை, அமிர்தசித்தம் சிறந்த தினமன்று. ம்ா ை5-40 முதல் இரவு 1-40 வரையுள்ள புண்ணிய காலத்தில் அ ன வ ரும் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்க. prirej 1-35-3-06
பங்குனித் திங்கள்
பங்குனி மாதத்தில் விரும் திங்கட்கிழமைகள் சக்தி வழிபாட்டிற்குச் இறந்தனவாகும்.அதிலும் பத்தினித்தெய்வமாகிய கண்ணகி தேவியின் வழி பாட்டிற்கு மிகச் சிறப்பாகும்.
இத்தினங்களில் அனேகமாக இந்துக்கள் இன் கிைகோவில்களில் அபிடேகஆராதனைகளுடன் மிக விஷேடமாகப் பொங்கல் வழிபாட்டையே மேற் கொள்ளுகின்றனர். பொங்கற்படையலுடன் நீர்ச் சோறு, கஞ்சி முதலிய மென்மையான பானவகை களை அம்மனுக்குப் படைத்து அடியாரிகளுக்கும் கொடுக்கின்றனர். சிவசக்தியே பத்தினித் தெய் வம் மூலமாக ஆன்மாக்கட்கு அருள்புரிகின்ருள்
of 657 60 TLD
முக்கிய குறிப்பு:
சோதிடமலரில் வெளியாகும் கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களேயாகும். கட்டுரை யா ள ரி க ளின் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியரி பொறு ப் பரளியல்லர், ஆவரி
 

சீதனத்துடன் அழகிய மனைவி வேண்டுமா?
புதன்மேட்டில் தாரரேகை நன்முக வியா பித்து, விதிரேகை சந்திர ம்ேட்டிலிருந்து குரு மேட்டிற்குச் சென்று நட்சத்திரக் குறி இருக்க வும், சுக்கிரம்ேடு வலுக்க காணி, மனைகளுடன் அதிக செல்வமும் அழகுமுள்ள பெண் கிடைப் பாள். வரும் மனைவியால் ராஜயோகம் உண் டாகும்
எஸ்.எஸ்.எஸ்.எம் தேவசர்மா, குன்றக்குடி
இலங்கை சோதிட ஆய்வு மன்றம்
மேற்படி மன்றத்தின் 1989-ம் வருட தை மாசி மாதக்கூட்டங்கள் முறையே 29-02-89 இல் மன்றத்தலைவரி கலாநிதி. நா. சுப்பிரமணிய ஐயர் தலைமையில் காலை 10 மணிக்கும்; 26-02-89 இல் மன்ற உபதலைவர் திரு. இ. முத்துலிங்கம் தலைமை யில் காலை 10 மணிக்கும் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் நடைபெற்றன.
இவ்விரு சந்திப்பின்போதும் பொதுச்செயலா ளரால் சென்ற கூட்ட அறிக்கையும் பொருளாள ராற் பொருள் நிலை அறிக்வையும் வாசிக்கப்பட்டு சபையால் ஏற்கப்பட்டன.
தைமாதக்கூட்டத்தில் புதியஆண்டிற்கான நிர் வாகசபை பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டது.
தலைவர் கலாநிதி. நா. சுப்பிரமணிய ஐயர். உப தலைவர்கள் திரு. இ. முத்துலிங்கம், திரு, இ, கந்தையா, செயலாளர் திரு. கி. இரத் தினவடி வேல், இணைச்செயலாளர்: திரு. சு. நடராசா, பொருளாளர் திரு. வே. சின்னத்துரை, செயற்குழு உறுப்பினர்கள்: திரு. ம. கனகரத்தினம், திரு, த. மகேந்திரராசா, திருமதி. சோ. பரமேஸ்வரி, திரு. பொ. சேனுதிராசா,
மாசிமாதகி கூட்டத்தின்போது சோ தி ட ரி ரி, எக்ஸ், செல்வநாதன் அமெரிக்க இரகசிய சாஸ் திரவிற்பன்னர்கள் அமெரிக்க சரித்திரத்தை மாற்றி உள்ளார்களா? எனுந்தப்ேபில் உரையாற்றினுரி,
இவ்விரு சந்திப்புக்களும் சில கலந்துரையாடல் இளைத் தொடர்ந்து தலைவரின் நன்றி உரையுடன் இனிது நிறைவேறின,
5

Page 8
108の等6ỹ.Lz
9£I | Iso II || Ig 6| || 82 9 || LZ & | 07 I || 8 || || 9 6 || 9 || L. og s5,9 || ĉi | ĝž vo 9 | 69 % || 89 || || So II || 99 6 || Ig || || zɛ g | Ig g |#ž s|3}| || 0 || 6 || 0Z L 6ɛ ç*zSZ 00 SY S0SK 0 0 0S00 S 00 S 0 LLL S LS SS L S I I演Z 0 S SY SL S0L S0 LL S0 LL L0 S S SJuruso01£Z 0L S S0S S0S S00 0 0 L SLL SL SLL LS0 S LSSAgoo ti6ZZ 00 SS SK S S 0S0 S 00 S 00 KK 0 LS0 S LS0 LS9708IZ LL SK SK S0S 0S0S 0S 0S SL S S 0L KS KS恩颂L0Z 0SK SK SK 00S0 0LS0L S00 S 00 S0 SLL L S L Ssmu@961 * % |& * ||% 3 ||%) 3 ||s OI| I 8 || z 9|| 1 ;|&s I ||3%, 1T & 3 || 637 2 &A9岛98I | 9 | Zo o 19%. Z | 8 | Z | 8 01 || ±0 8 | 9 9 || s þ | Lç į | gs. ii | cs 𣧠1, 01 99月9@#LI K S0S00 S LS0 LS00 0 0 0S KS 0 00 S L S 0Urmso£91 L 0S0S S SL S LS0 0 0 KS 0 L0L S 0S S 0恒哈hZŞI 8 I 9o | lo Z | 60 ZI | 61 01 || 9 | 8 | 9I 9 || $1 # | 8 z | 9; iis ĝ | Ă ă iż %[ශ්‍රණිම්|I守 過g(gg'過'(河園2(4億2(4@)(*)(ng)(gen}(een)(*) (德ue) S0YSYYYLLSLLSLYL S 0LL SLLL SLLLLSLLSLYSLYSLZJ官婉dàss | ? ¿uqi QTToor.* (97os* (97og 1oŲToor:olyaoq.* (97yQT||oq.o sıosy.og i*력o queosy.oqaosy.og i* (97.07oŲToon sıraso ondoa i osoɛ lɛ poɔɛ nɛēTTOETĘ TĘ=ī£sæsogi lạira-i($sql-ing |giregi | qvaeuie șiāTșiữ
*68rgI*P68-e-yI)"。區屬o溫-1eg園é風風o溫-rgueen @en引 (quaesuruņțium) quosốn qui@us白*劑
 

splosson-iếs (29-6 – gg-z) : wg scores o coaegae eggði) e o gyöng&quaește o aero sogae q. 00-6 spora(68-ɛ-ɛ1) ~etegoogirisq-o *Q*'égé@e@爾•獨息e鳴eö mg爵魯國電hmé enne劑é息% Dé*「Inge爾•會g@Pérc匈•
& : ||현 3 ||建義 3: 義成 활용3 % % % ||4| & < z 6 zT25T정的TTFT위T의회T허T그퍼T「미리\ 瀨 E%%10éz 75% * YSYSKK KS SL S 0S S 0 LS0 LS S 00 S0S LYL S S 00 S0 0 S 0 S 0 0 0 00 S 00 S LS0 S L0 00S§§ 1 oz | 01 KSK K KS KK S SY S S0 0S0 L 0 L 0 L S LLL S LL S S00 LS0L 00S0L 0S00 S 00 S L K0 LS0 LS0 S 00 YYS*。一遍Z,,8 ** * ||%, 3 ||* 31||% %%%% % ||1% % || 松義 : 1% 3||% zg|zz Of Oz & || Og 9 %%% || 4%gg || 33 || } Y S S K KK SKSK S LL S0 LS0 LS0 S LS0 L L S 窯窯窯窯瀨* Y SK SK S K0 0S SY 0 0S0 LL LLLL 0 L 0 LLL S 0 S S0 SLL 0SL 0S00 L S0L LLS00 LLS00 S 00 S Sgg z * 3 ||3} & 홍3 : ||統 : % 3 || 4 ||3 % : 홍|% 3}|3% Q: %, % || &%% 4 % || 3%的 || &3 || 3 : S S S0S S0 S 0 S S S S S LSS L S 0 SS* 61 Té K SY S0S S0 S S0 S S0 LL0L S 000 L S LYs L L % 3 ||% 3 ||義 : ||% : % 6 ||g 4 || g S- zt g|s t |&s Of Ts & || 1, 2 &T 3 || 47% || 2} || & L SY S K KS K SK S 00 S 00 LL0 S LL ZYL K Y Y SK SK 0Y SK 0L S 0 SL S LS S L S L S Y LL JSLL S S00 0L LLS0L S SLL SLL LS0 S S £ 1 / no c恩爵●· → 1

Page 9
பங்குனி மா,
மீனம் GöADSL ab இடபம் மிதுனம்
&(15 ওঁ | செவ்
Ꭶ| ᏤᏤᏬ ; Լվ 35 | |ே தத்
- - - - - - பங்குனி மாதக்
கிரக நிலை
割 ° >
சணி,யுரே நெப் இனுக் விருச்சிகம் துாைம் கண்ணி
சந்திரனது இராசிநிலை
மாசி 1உ (14-3-89) t. J&6ð 3-30 முதல்
3ක (16-3-89) இரவு 11-33 , 10-32 5€_ (3-89 ص 19) ھ66 , , 11-07 இரவு (21-3-89) ܥܘ8 1 la (24-3-89) L岛剑 1-59
10-06 கில் (89=29-3) .ھ166 18உ (31-3-89) Lorržao 5-09 , , 20ഞ്ച് (2-4-89) இரவு 8=42 = 22ல (44-89) இரவு 9-23 . 24உ (6-4-89) இரவு 8-41 26 - (84-89) இரவு 8=40 , 28మి (10-4-89) இரவு 11-21 31வ (13-4-89) BPషా 6-02 . .
மாதபலன்
மாதம் பிறக்கும்போது மிதுனலகீனம் உதயம் பெறுவது நன்று. எனினும் லக்கினதிபதியையும் ல
தல்ல. சூரியன் 10ல் இருப்பதால் அரசாங்க நடவ
சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும்.

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
5வ (18-3-89) இரவு 10-41க்கு மீன-சுக் 11வ (24-3-89) இரவு 12-09க்கு மீன-புத 26உ (8-4-89) இரவு 12-36க்கு மே-புத 29வ (11-4-89) இரவு 2-25க்கு மேசுக்
9வ புதன் அஸ்தமனம் 29வ. யுரேனஸ் வக்ராரம்பம்
சுக்கிரன் இம்மாதம் முழுவதும் அஸ்
தமனம்.
கிரகநிலை குறிக்க
மிதுனம் 6=ம் பக்கத்தில் கொடுல் இடகம் இப்பட்டுள்ள பதகத்தின்படி : பங்குனி மீ 31 வ பகல் 9-00 T மணிக்கு இடப கிைன ேஎன
@iଥିନି *இடபம், என்ற assa f^. ig. A * ைேஎன்று குறித்துக் கொள் கும்பம் னவும். கிரகநிலைனை அனுச lfଶ୍tti) ரித்து மாற்றமடைந்த சிறு (Bufo ih கங்களையும் கவனித்து கிரகி இடமல் நிலை குறிக்கவும்.  ைகீ ன ம் மிதுனம் முதல் வலமாக 1முதல் 12 函Lā வரை இலக்கமிடுக,
இன்றது, லக்கினதிபதி ப த ன் இரிகோணம் க்கினத்தையும் சனி திருஷ்டிப்பது விரும்பத்தக்க டிக்கைகள் யாவும் நீன்கு அமுல் நடத்தப்படும். ரினும் ஆங்காங்கு அமைதியைக்குலைக்கும் சம்பவங்

Page 10
SSELLS SLLLS SZYZ ZLZ SLLLLL SL LLLLm YZSSY SY
பங்குனி மாத வானியற் காட் ASECDn Dai Cai Dhaena D
YLLLLLSSYLLLLLSS LLLLS S S0LLLSS SLLZEmLLL LSLLLLLLLL L LLLLSSY
சூரியன்:- 14=3-89 பகல் -08
மீனராசிப் பிரவேசம். 14:3-89 உதயம் காலை 6-21 14-3-89 2-ggð eggséð 12-19 14=3-89 அஸ்தமனம் மாலை 6:18 29-3-89 உதயம் காலை 6-13 2983-89 உச்சம் பகல் 12:15 29-3-89 அஸ்தம்னம் 6-17
சந்திரன் 22-3-89 பூரண பகல் 3-29
64-89 அமாவாசை காலை 9.03 74-89 சந்திரதரிசனம்
கிரகங்கள்
புதன் மாதாரம்பத்தில் சூரிய உதயம் முன் கிழக்குவானில் 19பாகை உயரத்தில் காணப்படும் இக்கிரகம் 22-389ல் கிழக்கில் அஸ்தமனமடைவ தால் அதன்பின் பார்க்க முடியாது. 24-8-89ல்
மீனராசியில் பிரவேசிக்கிறது.
சுக்கிரன்:- மாதம் முழுவதும் சுக்கிரன் அஸ் தமனமாயிருப்பதால் அதனைப் பார்க்கமுடியாது. 1883-89ல் மீனராசியிலும், 11-489ல் மேடராசி யிலும் பிரவேசிக்கின்றது.
செவ்வாய்: மாதாரம்பத்தில் சூரியாஸ்தம னத்தின் பின் மேற்குவானில் உச்சிக்கு மேற்கில் 21 பாகை சரிந்து காணப்படும் இக்கிரகம் மாத முடிவில் 33 பாகை சரிந்து காணப்படும் இ ம் மாதம் இடபராகியிற் சஞ்சரிக்கின்றது.
வியாழன்?- மாதாரம்பத்தில் உச்சிக்கு மேற் கில் 22பாகை சரிந்துதோன்றும் இக்கிரகம் மாத முடிவில் உச்சிக்கு மேற்கில் 43பாகை ச ரி ந் து காணப்படும் இடபராசியிலேயே சஞ்சரிக்கிறது.
சனி மாதாரம்பத்தில் குரிய உதயத்தின் முன் உச்சிக்குக் கிழக்கில் 20பாகை சரிந்து காணப் படும் இக்கிரகம் மாதமுடிவில் உச்சிக்கு மேற்கே 9பாகை சரிந்து காணப்படும். தனுராகியிலேயே சஞ்சரிக்கின்றது.
யுரேனஸ்: தனுராசியிலேயே சஞ்சரிக்கின் றது. 11-4-89ல் வக்கிரகதியிற்செல்ல ஆரம்பிக் கும்

SLS BELLL LELLLLTS LLLL SYYLL LLLLS YEE BYZa0LLL ESYSKLLL LLYY
சிகள் 4-3-89-3-4-89
AGEN
LLLSY0YZ ELLL LLLL LLLLLS MLZ LY LLL LLLLL LLL LLLL SLLLLLLS
நெப்டியூன் தனுராசியிலேயே சஞ்சரிக்கிறது.
புளூட்டோ= வக்கிரகதியில் துலாராகியிலேயே சஞ்சரிக்கிறது:
g LOTGLDsig sir
19-3-89 நள்ளிரவுக்கு முன் மகநட்சத்திரம் சந்திரனுல் மறைக்கிப்படும்.
28-3-89 காலே கேட்டை நட்சத்திரம் சந்தி ரனின் வடக்குப்புறத்தில் ஒட்டினுற்போல் காணப் படும் அன்று உதயம்முன் அவதானிக்கிவும்.
30-3-89 நள்ளிரவு சந்திரனுக்கு வடக்கு சனி 4ஜி பாகை,
9-4-89 பிற்பகல் சந்திரனுக்குத் துெ ற் கு
வியாழன் 5:பாகை சூரிய அஸ்தமனத்தின் பின்
அவதானிக்கவும்.
10-4-89 பிற்பகல் சந்திரனுக்குத் தெற்கு செவ்வாய் 3ஜ்பாகை சூரிய அஸ்தமனத்தின் பின் அவதானிக்கவும்.
இனிய அன்பு நெஞ்சங்களே!
எதிர்வரும் சித்திரை மலர் சோதிடமலரின் 12-ம் ஆண்டுமலர்
டிெ மலர் பல அம்சங்களுடன் அதிக பக் கங்களைத் தாங்கி வெளிவரவிருக்கிறது.
அதில் உங்கள் கவிதைகள், கட்டுரை கள், விமர்சனங்கள் மற்றும் ஆக்கங்க ளும் இடம்பெறவேண்டுமா?
எழுதுங்கள் :- 25-03-89க்கு முன்.
ஆசிரியர், சோதிடமலர் திருக்கணித நிலையம் மட்டுவில் - சாவகச்சேரி.
استعصمصر

Page 11
இ. கந்தையா, ສຫລມ
14-3-89 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட் குறைய மூக்கால் பங்கு அமையும் கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன க
அசுவினி, பரணி, கார்த்திகை வம் கால்
மேடராசியில் ஜெனனமானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 12ல் (விரையத்தில்) ரஜஸ் மூர்த்தியாக வலம்வருகின்ருர் சூரியன் தாணபலம் குறைந்தாலும் மூர்த்திபலம் பெறுவதால் தன்ம்ை திமைகலந்த பலன்கவி நிகழும். பொதுவாக இவர் கிளின் உடல்நலம், குடும்பநலம் எல்லாம் சீராக இருக்கும். இராசாங்க உதவிகள் கி  ைட க் கும். பெரியவர்கள் மதத்தலைவர்கள் முதலான வர் க ளின் ஆகிகளும் உதவிகளும் கிடைக்கும். வீட்டில் அல்லது குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் கொண் டாட்டங்களும் நிகழும். சிலருக்குப் புண் ணி ய தலயாத்திரைப் பலன்களும் நிகழச் சாத் தி ய ம் உண்டு.
 
 

ன், ஊர்காவற்றுறை,
13-4-89 வரை
ங் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கனல் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு ன்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தவர்களுக்கு வருமானம் மனநிறைவு தரும், வீட்டில் அல்லது நெருங்கிய இனபந்துக்க ளின் சந்தோஷகொண்டாட்டங்கள் நிகழும். புதி திரர் பந்து மித்திரர் உதவி ஒத்தாசைகள் கிட்டும்.
வர்த்தகர்களுக்கு மாதஆரம்பத்தில் சுறுசுறுப் புடன் இயங்கிவந்த வியாபாரம் மாதக்கடைசியில் மந்தநிலையடையும். வியாபாரி புதனின் பலம் குறை வதால் புதியமுதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது
உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகாரிகளின் நல் லெண்ணங்கள் இந்தமாதமும் தொடரும். ஆளுல் வீண்செலவுகளும் ஏற்படும். உடன் உத்தியோகத் தர்களின் உதவிஒத்தாசைகளும் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்திச் செலவுகள் இந்த மாதமும் கூடும், கணிசமான பயிர்விளைவுக ளால் நட்டம் வராமல் சமாளிப்பார்கள் விவசா யப்பண்ணைகளிலும் நட்டம் வராது.
தொழிலாளர் வேலைவசதிகள் பெறுவர். தினச் சம்பளகாரர் போதிய வருமா ன ம் பெறுவர். தொழிலாளர் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படும். ஒப்பந்தத் தொழில்களிலும் லாபம் கிடைக்கும்.

Page 12
மாணவர் இல்வி முன்னேற்றம் தொடரும் மருத்துவம், பொறியியல் சட்டத்துறை மாண வர்கள் இறப்பாஇ முன்னேற்றம் பெறுவர், வெளி நாட்டு கல்விவாய்ப்புக்கள் கைகூடும்.
కస్మా பெண்களுக்கு இந்தமாதமும் மனநிறைவு ஏற் படும். பெரியவர்களின் உதவிஒத்தாசைகள் பெறு வரி விவாகாதி சுபமங்களங்களும் நிகழச் சாத் தியமான காலம். அதிஷ்டநாட்கள்: மார்ச் 14இ,13,16,20,2129
ஏப் 2இ,3,4பக 6இர,7,8 துரதிஷ்டநாட்கள்:- மார்ச் 22,23,24மு.ப,27.28
ஏப்.4இர,5,6பக.
."ختگی
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருககிரிடம் 1,2-ம் கால் இடபராசியில் ஜெனன மாணவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 11ல் (லாபத்தில்) சுவர்ண மூர்த்தியாகப் பலத்துடன் சஞ்சாரம் செய்வது நன்மையாகும். கடந்தகாலங்களில் அனுபவித்த இஷ்ட நஷ்டங்களிலிருந்து சிறிதுசிறிதாக விடுதலை படைவார்கள் பொதுவாக இவர்களின் தே க நலம் குடும் பநலம் முதலியன சீராக இருக்கும். பொருள்வருமானமும் கூடத் தொ ட ங் கும். தொழில் அல்லது வேலைவாய்ப்புக்களும் கிடைக் கும். இராசாங்க உதவிகளும் கிடைக்கும். பிதிர் வழி உறவினரால் உதவிஒத்தாசைகளையும் பெறு வார்கள். பிரதான கிரகங்களான வியாழன் சென் மத்திலும் சனி அட்டமத்திலும் சஞ்சரிப்பதால் எந்தமுயற்சியிலும் அலேச்சல், காரிய தர ம் த ம் பொருள் நட்டம், பந்துமித்திரரி துன் பம், முத லானவையும் கலந்து நிகழும்.
குடும்பத்தவர்களுக்கு ஓரளவு மனநிறைவான மாதம், கணவன் மனைவியருக்கிடையில் நல்லுற வும் ஏற்படும். குடும்பவருமானம் கூடும். உறவினர் புத்திரர்களால் மனவேதனைகள் ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு புதன் கோசார சஞ்சாரபலம் பெறுவதால் வியாபாரம் முன்னேற்றம்காணும். பழைய முதலீடுகளிலும் வருமானம் வரத்தொடங் கும். மொத்த வியாபாரிகளுக்கு லாபம் கூடும்,
彎
 

உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் பலம் பெறு வது எதிர்பார்ப்புக்களை பெரும்பாலும் நிறைவு பெறச்செய்யும். பதவி உயர்வு முதலானவையும் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு இந்தமாதமும் பயிர்ச்சேத மும் உற்பத்திச்செலவுகள் அதிகரிப்பும் தொடரும் எனினும் நட்டம் வராது. விளைபொருட்களுக்கு நல்லசந்தை வாய்ப்பும் கிடைக்கும்"
தொழிலாளருக்கு வேைேயில்லாப்பி ர ச் ச னை வளர்ந்து கொண்டுவரும். தொழிற்பினக்குகிளும் கூடும். தினச்சம்பள வேலைசெய்வோர் நாளாந்த சீவியத்துக்கு கஷ்டம் ஏற்படலாம்.
மாணவரி கல்வி முன்னேற்றம் தொடரும், சுயமுயற்சியுடையவர்கள் சிறப்புச் சித் தி களும் பெறுவர். சிலருக்குப் புலமைப்பரிசில்கள் கூடக் கிடைக்கக்கூடும்.
பெண்களுக்கு க.ந்த காலங்களிலும் பார்க்க இந்தமாதம் ஒரளவு ஆறுதல் கிடைக்கும். விவாக முயற்சிகள் பெரும்பாலும் இழுபறியாகவே இருக் கும்; பெண்களுக்குப் பதவியுயர்வுகளும்கிடைக்கும். அதிஷ்டநாட்கள்: மார்ச் 14பக.17 18,19மு,ப
ஏப்.,1,2ப84இர,56பக,9,10
துரதிஷ்டநாட்கள்: மாரி, 24பி. ப25,26,39வக,30
ஏப்.6இர78
மிருகசிரிடம் 3, 4, திருவாதிரை புனர்பூசம் 1, 2, 3. மிதுன இராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பகவான் 10ல் லோகமூர்த்தியாகச் சஞ்சாரம் செய் வது நன்ம்ை தராது. இவர் மூர்த்திபலத்தை இழப்பினும் தாணபெலம் பெறுவதால் பெரும் பாலும் நன்ம்ை கலந்த தீயபலன்கள் நிகழும். இவர்களின் உடல்நலம் குன்றுவதுடன் மனநிை யும் தர க் கப்படக் கூடும். வருமானத்திலும் செலவுகள் அதிகரிக்கும். குடும்பநலம் பாதிப்பது டன் புத்திரர்-உறவினர்களால் செ ல வுகளும் பகைவிரோதங்களும் ஏற்ப டக் கூடும். இரா சாங்க உதவிகள் கிடைப்பதும் கடினம். பொது
O

Page 13
வாக இவர்களுக்குத் தெய்வ பக்தியும் நவக்கிரக வழிபாடுகளும் மனச் சாந்திபெறத் துணைசெய்யும். குடும்பத்தினருக்கு பிணக்குகள் அடிக்கடி ஏற் படும். குடும்ப சுகவீனங்களும் திடீர்நெருக்கடி களும் தோன்றுவதால் தாக்கம் உண் டா கும். இனசன பந்துக்களுடன் பகை விரோதங்களும் ஏற்படக்கூடும்.
வர்த் தகர்களுக்கு கடந்து கால ங் க ளிலும் பார்க்க இந்த மாதம் வியாபாரம் முன்னேற்றம் பெறத் தொடங்கும். எனினும் நிதி இருப்புக ளிெல் மேற்ருக் குறைவு தொடரும்.
உத்தியோகத்தரிகளுக்கு பல்வேறு பிரச்சனை கள் தோன்றும். மேலதிகாரிகளுடன் கருத் து வேறுபாடுகளால் தண்டிக்கப்படவும் கூடும். சில ருக்கு இடமாற்றங்கள் கூடக் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிர்விளைச்சல் கு ன் று ம். உற்பத்திச் செலவுகளும் அதிகரிக்கும். குத்தகை விவசாயம் செய்வோர் பெரிதும் தாக்கமடைவர். கூலியாட்களின் கெடுபிடிகளும் தொடரும்.
தொழிலாளர் மத்தியில் அமைதியின்மையும் தொழில் பிணக்குகளும் ஏற்படுதலால் வேலையில் லாப் பிரச்சினை விசுபரூபமெடுக்கும். தினச்சம்பள தொழிலாளரின் சீவனமும் கஷ்டம் தரும்.
மாணவர் கல்விக்குழப்ப காரணிகள் கல்வி வளர்ச்சியைப் பெரிதும் குறையச் செய்யும். ஆகி ரியரி - கல்வி அதிகாரிகள்=மாணவர்களுக்கிடையில் நல்லிணக்கம் ஏற்படுவதும் கடினம்.
பெண்களுக்கு இந்தமாதத்திலும் ஏமாற்றங் களும் மனக்குழப்பங்களும் ஏற்பட்டுக் கொண்டி ருக்கும் விவாக முயற்சிகளிலும் முன்னேற்றம் பெறுவது கடினம், அதிஷ்டநாட்கள்: மார்ச் 14இர 15,16, 19பி.ப.
ஏப் 2இர. 3,4பக.6இர. 7 துரதிஷ்ட நாட்கள் மார்ச், 14பக. 27:28,29காலை,
ஏப், 1,2பக.9,10
புணர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம் கடகராகியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரிய பகவான் 9ல் சுவர்ணமூர்த்தியாக வல ம்
 

வருவது நன்ம்ையாகும். தேகசுகிம், குடும்பசுகம் என்பன சீராக இருக்கும். பொருள் வருமானதி திலும் முன்னேற்றம் ஏற்படும். முன்பு த  ைட தாமதங்களால் இழுபறிநிலையில் தொடர் ந் து வந்த இருமங்கள் சாதகமாகிச் சித்தியாகும். இரர சாங்க அதிகாரிகளின் ஆதரவும் கி  ைடக் கு ம். பூமி, வீடு, வாகன வருமானம், விற்றல் வாகி கல் முதலான லாபங்களும் கிடைக்கும். தூரதேச பொருள் வரவு அல்லது தூரதேச யாத்திரை முத லானவையும் சிலருக்கு நிகழலாம்.
குடும்பத்தினருக்கு நல்லுறவு வளரும், குடும் வருமானம் கூடும். நண்பர்கள் புத்திரர்கள் முத லானவர்களின் உதவி ஒத்தாசைகளும் கி  ைட தி கும். மணமாகாத பிள்ளைகளுக்கு விவாகசித்தியும் கிட்டும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் முன்னேற்றம் பெறும் ஏற்றுமதி இறக்குமதி வியாபாரிகள் எதிரி பார்த்ததைவிடக் கூடியலாபம் பெறுவர். முதலீடு கள் லாபம் தரும்.
உத்தியோ இத்தர்களுக்கு வாழ்க்கையில் எதிரி பார்த்த நல்ல முன்னேற்றங்கள் கூடப்பெறுவ தற்குச் சாதகம்ான காலம், பதவி உயர்ச்சிகள் பதவிச்சிறப்புக்கள் பெற்று மனநிறைவு பெறுவர்,
விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் கூடுவதால் நல்ல வருமானம் பெறுவர். மானியம்பைசளை முத லான உதவிகளும் கி  ைட க் கும், விவசாயப் பன்னைகளில் விளைச்சலும் கூடும்.
தொழிலாளருக்கு வேலைவசதிகள் கி  ைடக் கும். தொழிலாளர் வேலைகொள்ளுவோர் மத்தி யில் தல்லிணக்கமும் ஏற்படும். தொழில் ஒப்பந் தங்களில் கூடிய லாபம் பெறுவர்.
மாணவரி கல்வி முன்னேற்றம் இந்த மாத மும் சிறப்பான முன்னேறும். ஆசிரியரி-மாணவர் மத்தியில் அமைதியும் நல்லிணக்கமும் வளரும். சட்டத்துறை மாணவர்கள் கித்தியடைவரி,
பெண்களுக்குச் சுக்கிரன் அஸ்தமனம்ாவதால் எதிலும் மனக் குழப்பங்களே பெரும்பாலும் ஏற் படும். நாவடக்கம் இவர்களுக்கு நன்மைதரும், விவாகமுயற்சிகள் பெரும்பாலும் கைகூடும். அதிஷ்டநாட்கள் மார்ச் 14பக. 171819முடிய8 ஏப். 4இர.56பக9.10.13ய
துரதிஷ்டநாட்கள்: மார்ச் 14இர.15:16, 29பக30,
ஏப் 2இர,3,கீப8,11,12,

Page 14
DÈSkibe, பூரம், உத்தரம் 1-ம் கால்
கிங்கராசிக்காரருக்கு இந்தம்ாதம் சூரிய ப கீ வான் 8ல் (அட்டமத்தில்) தாம்ரமூர்த்திய ஈ க ப் பலகி குறைவுடன் சஞ்சாரம் செய்வது நன்  ைம் தராது. பொதுவாக இவர் இளின் தேகசுகம் குன் றும் பொருள் வரும்ானத்திலும் பார்க்கச் செல வுகளும் கூடும். எந்தநேரமும் எதை யோ பறி கொடுத்தவர் போலத் தடுமாறும் உள்ளத்துட ன் வாழ்க்கையை ஒட்டவேண்டி வரும். எடுத் த முயற்கிகளில் தடைதாமதங்கள் ஏற்படுவ தி 7 ல் தன்னம்பிக்கையை இழப்பார்கள், சிலருக்கு இரா சாங்கவிரோதம், இராச த ன் ட என இ ன் கூடக் கிடைக்கும். எதிர்பாராத துக்கசம்பவங்கள், பிதிரி வழிக்கருமாதிகள், இடம்பெயர்தல் (up.5ରUTଛୋଙ୍ଗ ଇଣ୍ଡୋଇ யும் நிகழச்சுடும் தசாபுத்தி அந் தரபெலமுள்ள வர்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாக மாட்டார்கள்.
குடும்பத்தில் மனக்கசப்புக்கிளும் சச்சரவுகளும் அடிக்கடி தோன்றிமறையும். குடும்பவருமானம் வீழ்ச்சியுற்று செலவுகள் அதிகரிப்பதால் கடன் பய மும் ஏற்படும். புத்திரர் உதவிகளும் கிடையாது.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் மந்தநிலையில் தொடரும். வழைய கடன் நிலுவைகளையும் அற விடமுடியாது. முதலீடுகளின் வருமானம் வீழ்ச்சி யுறும். இதனுல் வியாபாரம் பாதிப்படையும்.
உத்தியோகித்தரிகளுக்கு மேலதிகாரிகளுடன் இருத்து வேறுபாடுகள் ஏற்படும். மேலதிகாரிகளின் பழிச்சொல்லால் வருந்துவார்கள், நிது ர ன மு ம் பொறுமையும் இவர்களுக்குத் தேவை.
விவசாயிகளுக்கு பயிர்ச்சேதம் தொட ரு ம். ஆணுல் கணிசமான விளைச்சலும் ஏற்படும். மாணி யம், பசளே முதலியன கிடைப்பது கடினம். நல்ல சந்தைவாய்ப்புக் கிடைப்பதால் லாபம் கிடையா விட்டாலும் நட்டம் வராது.
தொழிலாளர் வேலைவாய்ப்புக்கள் பெறுவது கடினம். தினச்சம்பளகாரருக்கு அன்ரு டச் சீவி யத்துக்கும் கஷ்டமே! இரசாயன இய நீ தி ர தி தொழிலாளர் விபத்துக்குள்ளாகவும் கூடும்.
 

மானவர் கல்வி முன்னேற்றம் தடைப்படும்
ஆசிரியர் மாணவர் மத்தியில் கருத்துவேறுபாடு கள் வலுவடையும், வெறுப்புணர்ச்சிகளால் ம்ான வரின் சுயமுயற்சிகளும் தடைப்படும்.
பெண்களுக்கு பல்வேறுகோணங்களில் மனக் இஷ்டங்கள் ஏற்படக்கூடும். விவாக முயற்சிகள் கைகூடுவது கடினம், குடும்பப்பெண்களுக்குக் குடும் பச்சுமை அதிகரிக்கும். அதிஷ்டநாட்கள்: மார்ச் 14இ,15, 16,19பிப,20 ஏப்.6இர,7,8,11,12, 13ஆ.கா துரதிஷ்டநாட்கள் - மசர்ச் 17:18, 19ழுப31இர
ஏப்.,1,2பக,4இர,5,6, 13:க
உத்தரம் 2,3,4 அத்தம், சித்திரை, சேம் கால்
கன்னி இராகிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பகவான் 7ல் ரஜஸ் மூர்த்தியாக வலம் வ ரு வ து நன்மைதீமைகலந்த பலன்களையே தரும். தேஇசுகம் நன்ருக இருக்கும். எனினும் குடும்பசுகம் இடைக் கிடை குன்றக்கூடும். குருவின் கபகோசரரசஞ்சா ரமும் திருஷ்டியும் இவர்களுக்கு இருப்பதால் நல்ல வர்களின் கூட்டுறவு, தொழில்கள் பலிதம், காரிய சித்தி, புத்திரர்வழி உதவிஒத்தாசைள்ே முதலா னவையும் நிகழச்சாதகமானகா லம். சூரிய ன் மூரித்திபலம்பெறுவதால் இராசாங்க அனுகூல ம் கிடைக்கும். சுக்கிரன், சனி, செவ்வாய் இவர்க ளின் பலக்குறைவால் களத்திரம், சகோதரம் முத லான உறவினர் வழித்துன்பங்கள் பொருட்செலவு அலைச்சல் முதலான பலன்களும் கலந்து நிகழும். குடும்பத்தில் இடைக்கிடை சுதுக்குறைவுகள் ஏற்பட்டாலும் நல்லுறவும் அமைதியும் நிலவும். குடும்பவருமானம் சிறப்பாக முன்னேறும். புத்தி ரர் உறவினர்களின் உதவிஒத்தாசை கிடைக்கும். வர்த்தகரீஇளுக்கு வியாபார முன்னேற் ற ம் சிறக்கும். மூதலீடுகளின் வருமானம்கூடும். பழைய நிலுவைக்கடன்கள் வந்துசேரும். மொத்த வியா பாரிகள் சிறப்பான லாபம் பெறுவர்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரி க ளின்
பராட்டுக்களும் கிடைக்கும். இ  ைருக்கு ப த வி
2

Page 15
உயர்வுகள் கிடைக்கும். சகஉத்தியோகத்தர்களின் உதவிஒத்தாசைகளும் கிடைக்கும்
விவசாயிகளுக்கு பயிர்விளைச்சல் கணிசமாக அதிகரிக்கும். அரசம்ானியம், பசளை, மருந்து முத லான உதவிகிள் கிடைத்தாலும் இயற்கை ஏதுக் அளால் பயிர்அழிவுகள் ஏற்படும்.
தொழிலாளருக்கு வேலைவசதிகள் கிடைக்கும். வேலே கொள்ளுவோருக்கும் தொழிலாள ரு கி கு மிடையே ஒத்துழைப்பு வளரும். நாட்சம்பளம் பெறுவோரின் வாழ்க்கைத்தரம் உயரும்.
ம்ாணவர் படிப்பில் ஆர்வமும் ஊக்கமும் பெறு வர். மாணவர்களின் கல்விவளர்ச்சிக்கு ஆசிரியர் இள் கல்விநிறுவனங்கள் நம்பிக்கையூட்டும். பரீட் சைகளில் சிறப்புச்சித்தியும் பெறுவார்கள்.
பெண்களுக்கு எதிர்ப்புக்களுக்கி ைடயி லும் காரியசித்தி பெறும்வாய்ப்புக்கள் கிட்டும். விவாக முயற்சிகளிலும் வெற்றிபெறுவர், வே 0ே க்கு ப் போகும் பெண்களுக்கு சிறப்புக்கள் உண்டு. அதிஷ்டநாட்கள்: மரபி.14பது,17,18,19மு.ப,22
ஏப்.2பக9, 10,18:க துரதிஷ்டநாட்கள்: மார் 19பக,20,21
ஏப்g2இர,3.4கி,இேர78.
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3
துலா இராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரிய பக வான் 6ல் லோகமூர்த்தியாக வலம் வருகிருர். சூரியன் தானபெலம் பெற்ரு லும் மூர்த்திபெலம் பெருமையால் நன்மைதீம்ை கலந்த பலன்களே அதிகம் நிகழும். இவர்களின் தேகசுகம் சீராக இருக்கும். குடும்பசுகம் இடைக் கிடை பாதிக்கச் செய்யும். பொருள் வருமானம் முன்னேற்றம் காணும். எந்த முயற்சிகளிலும் தடைதாமதங்களின் பின்பே சித்தியடைவர் சனி பகவானின் சுப சஞ்சாரம் இவர்களுக்குத் தூர தேசப் பொருள்வரவு, அந்நியரி உதவி முதலிய னவைத் தரும். குரு வும் செவ்வாயும் அட்ட மத்தில் சஞ்சாரம் செய்வதால் விபத்துக்கள் அவ மிருத்துக்கள் சத்திரசிகிச்சைப் பயம் மு த ல ள னவை நிகழக்கூடும்.
3
 
 

குடும்பத்தில் வரும்ானம் கூடும். குடும்ப சுக வீனங்களால் செலவுகளும் கூடும். இனசனபந்து மிதிதிரர்களுடன் பகை விரோதங்களும் ஏற்படும். மங்கள நிகழ்ச்சிகளும் நிகழ்வது சந்தேன்மே!
வர்த்தகர்களுக்கு இந்த மாதம் வியாபாரம் மந்தநிலையடையும். பழைய முதலீடுகளில் வரு மானம் வீழ்ச்சியுறும். கறுப்புச்சந்தை வியாபாரி கள் பெருநட்டமடைவர்.
உத்தியோகத்தரிகளுக்குச் சூரி ய ல் பலம் குறைவதால் மேலதிகாரிகளின் கோபத்துள்ளாது வேண்டியும் வரும். வேலைப் பழுவும் கூடும். சிலர் பதவியைவிட்டு விலகினுலும் ஆச்சரியமில்லை
விவசாயிகளுக்குப் பயிர்ச் செழிப்பும் நல்ல விளைச்சலும் ஏற்படும். விவசாயப் பண்ணைகளி லும் விளைச்சல் கூடும். கூலியாட்களின் பூரண ஒத்துழைப்பும் கிடைக்கும்.
தொழிலாளர் வேலைவசதி பெறுவது டன் முதலாளிகளுடன் ஒத்துழைக்கவும் செய் வ ரி. ஆனல் வேலைக்கேற்ற சம்பளம் பெறுவது இடி னம். அன்ருடம் சீவனத்திற்குல் கஷ்டம் வராது.
மாணவர் கல்வி முன்னேற்றத்திற்குத் தடைக் காரணிகள் தோன்றும், மாணவரி ஆசிரியரி மத் தியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வளர்ந்து வரும். சுயமுயற்சியுடையவர்கள் கித்திபெறுவர்.
பெண்களுக்குப் பொறுமைக்குச் சோ த னை யான மாதம். திடீரி உணர்ச்கி சைப்படுதலால் கிக்கல்களில் மாட்டிக்கொள்ளவும் கூடும் விவாக முயற்சிகளும் இழுபறியாக நீளும்.
அதிஷ்டநாட்கள் மார்ச் 14இர.15,16, 19பி.ப.
ஏப் 2இர,3,4பக. 11:12,
துரதிஷ்டநாட்கள்: ம்ார்ச் 14பக.22,23,24மு.வ,
ஏப். கீஇர,5,6பக.9,10
#
விசாகம் 4-ம் கால், அனுஷம், கேட்டை விருச்சிக இராசிக்காரருக்கு இந்த மாதம் சூரிய பகவான் 5ல் தாம்ர மூர்த்தியாகிப் பலக்குறை அடன் வலம் வருவது நன்மைதராது. மேலும்

Page 16
ஏழரைச்சனியின் கோசார சஞ்சாரம் நிகழுவதும் கவனிக்கப்படவேண்டும். குருபகவான் இ ரா சி யைத் திருஷ்டி செய்வது நன்மைதரும். தேகசுகம் குடும்பகதம் என்பன பொதுவாகச் சீராகி இருகி கும். பெர்ருள் வருமானமும் திருப்திதரும், வீட் டில் அல்லது நெருங்கிய உறவினருக்குள் மங்கள கொண்டாட்டங்களும் நிகழலாம். பி தா வழிக் கருமாதி முதலான சம்பவங்களும் இடைக்கிடை இலந்து நிகழலாம்.
குடும்பத்தவர்களுக்குச் சிற்சில பிரச்சினைகள் அவ்வப்போது தோன்றினுலும் பொதுவாக நல்ல முறையில் சமாளித்துக் கொள்ளுவார்கள். வர்களின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும். சகோதரங்களுக் கிடையில் சிலசமயம் பாகப் பிரி வினைகள் சம்பந்தமான பிணக்குகளும் ஏற்படக் கூடும்.
வரித்தகர்களுக்கு வியாபாரம் முன்னேற்றம் காணும் நிதி வசதிகளும் உண்டு. ஆணுல் கடன் நிலுவகைளை அறவிடுவது கிரமம் தரும் முதலீடு இளில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதும் கடினம்,
உத்தியோகித்தரிகளுக்கு மேலதிகா ரி க ளின் தொல்லைகள் அ தி க ரி க் கும். எவ்வளவு தான் பொறுப்புடன் வேலைசெய்தாலும் குற்றம் கண்டு கொள்வார்கள்,
விவசாயிகளுக்கு பயிர்ச் செழிப்பும் விளைச்ச லும் கணிசமாகக் கூடினுலும் உற்பத்திச் செலவு கள் கூடுவதால் எதிர்பார்த்த லாபம் கிடையாது. பண்ணைகளில் நட்டம் ஏற்படமாட்டாது.
தொழிலாளர் மத்தியில் கருத்து வேறுபாடு கள் அவ்வப்போது தோன்றி மறையும், வேலை வசதிகளும் பெறுவர். நாளந்த சம்பளம் பெறு பவர்களுக்கு சீவனத்துக்குப் போதிய வருமானம் கிடைக்கும்.
மாணவர் கல்வி முன்னேற்றத்திற்கு கல் வி அதிகாரிகளால் முட்டுக்கட்டைகள் (பெரும்பா லும்) போடப்படும். எ னினும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
பெண்களுக்கு இந்த மாதம் மனநிறைவான சம்பவங்கள் நிகழும். வி வா கா தி சுபமங்கள கொண்டாட்டங்களும் நிகழும். கணவன்மாரின் அன்பும் அரவணைப்டிம் பெண்களுக்கு கிடைக்கும். அதிஷ்டநாட்கள் மார்ச், 1718,19மு.ப.22,23, ஏப், 1,2,பக.4இர,5,6பகல், துரதிஷடநாட்கள் மார்ச் 14இர,15,16,24பிய, ஏப். 6 இர7, 8,11,1813கா.

மூலம், பூராடம் உத்தராடம் -ம் கால் இந்த இரரிகிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பகவான் 4ல் சுவரிணமூரித்தினராக வலம்வருகின் முரி, சூரியன் மூர்த்திவலம் பெறுவதால் நற்பலன் களை அதிகம் எதிர்பார்க்க முடியும். பொதுவாக இவரிகளின் தேகசுகம் சீராக இருக்கும். குடும்ப சுகமும் திருப்திதரும், குடும்ப வருமானத்தி லு ம் முன்னேற்றம் ஏற்படும். இராசாங்கி அனுகூல ம் அல்லது இராசாங்க உதவிகளும் பெறுவர் முன்பு இழுபறிநிலையில் இருந்த காரியங்களிலும் அனு கூலமான சித்தியும்பெறுவர். எனினும் சனியின் துர்க்கோசாரசஞ்சாரமும், வியாழ னி ன் து ர் ல் கோசாரசஞ்சாரமும் சேருவது இவர்களின் முன் னேற்றத்தைக் கெடுக்க ஏதுவாகும், தசாபுத்தி அந்தரபலம் பெற்றவர்கள் அதிகம் பாதிக்கப்பட மாட்டார்கள். முச்கியமாகச் சனிதசை சணிபுத்தி நிகழுபவரிகளுக்குக் கடினகஷ்டகாலமாக அமைய வாம், தெய்வபக்தி வழிபாடும் இவரி க ரூ க்கு ச் சாந்திதரும்:
குடும்பத்தில் கணவன் மனைவியருக்கிடையில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படக்கூடும் குடும்ப வரு மானத்திலும் பார் க் க செலவுகள் அதிகரிக்கும். புத்திரர், உறவினரி உதவி கிடைப்பது கடினம்.
வர்த்தகர்களுக்குப் புதன் நீசபங்கமாகிப்பலம் பெறுவதால் முதலீடுகளில் லாபம் வரத்தொடங் கும் நிதிவசதிகளும் குறைவுறும், புதுமுதலீடுக ளைத் தவிரித்தல் நன்மைதரும்.
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் மூர் த் தி பலத்துடன் புதனுடன் சேர்ந்து இராச யோ கி வலிமைபெறுவதால் மேலதிகாரிகளின் பராட்டுகிகளையும் பதவிச்சிறப்புக்களையும் எதிர்பார்க்கலாம். விவசாயிகளுக்கு இயற்கை செயற்கை ஏதுக்க லால் பயிரழிவுகள் உண்டாகும். விளைச்சலும் குன் றும், குத்தகை விவசாயிகள் கடன்பட்டு முதலீடு செய்வதை குறைப்பது நன்மைதரும்,
தொழிற்பிணக்குகள் வலுவடைவதால்தொழி லாளரின் வருமானம் குன்றும். நாட் சம் பள ம் பெறுவோருக்கு அன்ரு டசீவனத்துக்கே வருமானம் போதாது. ஒப்பந்தத்தொழில்கள் நட்டம்தரும்,
皇

Page 17
மாணவர் கல்வி வளர்ச்கி தொடரும். ஆகிரி யர் மாணவர் மத்தியில் நல்லிணக்கம் உண்டாகும். சிறப்பாகக் கணித விஞ்ஞானத்துறை மாணவரி கள் சிறப்புச் சித்திகள் பெறுவர்.
பெண்களுக்கு இாரியத்தடைகள் ஏற்படுதலால் மனக்குழப்பங்கள் ஏற்படும். விவாகாதி முயற்கி
இளும் இழுபறியாகவே தொடரும். உத்தியோகப்
பெண்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு.
அதிஷ்டநாட்கள்: மார்.19பி.ப,20,2,24பிய ஏப்.2இர,3,கீபக,6இர,7,8
துரதிஷ்டநாட்கள்: மார்.14பக. 17:18,19மு.ப.27
ஏப்.9.10.138.
உத்தராடம் 2,3,4 திருவோணம், அவிட்டம் 12
மகர இராசிக்காரருக்கு இந்த மாதம் சூ சி ய பகவான் 3ல் ரஜஸ் மூர்த்தியாகப் பலம்பெறுவது நன்மையாகும். ம்ேலும் வியாழபகவான் திரிகோ னத்தில் சுபகோசார சஞ்சாரத்துடன் இந்த இரா கியைத் திருஷ்டிசெய்வதும் நற்பலன்களுக்குச் சாத கம்ாகும். பொதுவாக இவர்களின் உடல்நலம், குடும்பநலம், என்பன சீராக இருக்கும். மு ன் பு தடைதாமதங்களுக்குள் ளா கி இழு பறி யாக இருந்து வந்த காரியங்களில் வெற்றிபெறு வ ரி. பொருள் வருமானமும் கூடும். சில ருக்கு வீடு வாகன வசதிகள் கூடக்கிடைக்கும். இனசன பந் துக்களின் கொண்டாட்டங்களும் நிகழும். எ வ் வாருயினும் இவர்களுக்கு ஏழரைச்சனியின் கால மும் சேருவதால் அலைச்சல் பொருள்சேதம், காரி
யத்தடை பிணிபீடைகள் முதலான வெட்ட பலன்
களும் இடைக்கிடை கலந்து நிகழும்.
குடும்பத்தில் கிணவின் மனைவியரின் நல்லுறவு வளரும் குடும்பவருமானமும் கூடும் குடும் பப் பெரியவர்களின் நல்லெண்ணமும் ஆசியும் பெறு வர். புத்திரர் உதவிகள் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் முன்னேறத் தொடங்கும். வாடிக்கையாளரின் ஆதரவும் வள ரும். மொத்தவியாபாரிகள் அதிகலாபம் பெறுவரி, புதுமுதலீடுகளும் செய்யலாம்3
 
 

உத்தியோகத்தரிகளுக்குச் சூரியன் பலம்பெறு வதால் மேலதிகாரிகளின் பராட்டுக்கிள் கிட்டும். சிலர் பதவியுயர்வும் பெறுவர். உடன் உத்தியோ கத்தர்களின் உதவி ஒத்தாசைகள் கிட்ைக்கும்.
விவசாயிகளுக்கு பயிர்உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும். அரசமானியம், பசளைகள், மருந்து வகைகள் கிடைத்துப் பயிர்ப்பாதுகாப்புச் செய் தலால் கணிசமான விளைச்சல் பெறுவர்.
தொழிலாளருக்கு வேவைாய்ப்புக்கள் கிடைப் பதால் சீவனத்துக்கு கஷ்டமின்றி வாழ்வரி. தினச் சம்பளம் பெறுவோர் நல்லவருமானம் பெறுவர் இயந்திரம் ஆபரணத்தொழில் செய்வோர் வரு மானம் கூடும்
மாணவர் கல்வி ஊக்கம் பெறுவர் ஆசிரியர் மாணவரி மத்தியில் நல்லுறவு வளரும். கணித விஞ்ஞானத்துறை மாணவர் சிறப்பாகக் கல்வித் தேர்ச்சியும் பெறுவர்.
பெண்களுக்கு விருப்பம்ானவற்றைப் பெற இந்தமாதத்தில் வழிபிறக்கும். குடும்ப பெண்க ளுக்கு பந்து சனக்கொண்டாட்டங்களும் மங்கள கொண்டாட்டங்களும் வீட்டில் நிகழும். அதிஷ்டநாட்கள் - மார்.1கியக,22,2324மு.ப.27 ஏப்.,2பக,4இர,5,6பக,9,10
துரதிஷ்டநாட்கள்: மார்.24இர,15,16,19பி.ப 29
ஏப்.,11,12,13அ.கா.
அவிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி 123வம் கால்
கும்பேராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் குரியபகவான் 2ல் லோகமூர்த்தியாகிப் பலக்குறை வுடன் சஞ்சாரம் செய்வது நன்  ைம் த ர ஈ து பொதுவாக இவரிகளின் தேகநலம் குடும்பநலம் என்பன இடைக்கிடை பாதிப்புறும். இராசி அதி பன் சனி பகவான் லாபத்தில் இருந்து திருஷ்டி செய்வதால் பொருள் வருமானம் கணிசமா இ & கூடும். முக்கியமாக அந்நியதேசப் பொருள் வந்து சேரும். புதனும் சுக்கிரனும் பல ம் பெறுவதால் விற்றல் வாங்கில் மூலம் லாபங்கள் கடல்கடந்த தேசப்பொருள் வரவு, பந்துமித்திரரி உதவி ஒத் தாசைகள் பெண்களால் உதவிகளும் காரியகித் தியும் பெறு த ல் முதலானவையும் நிகழு ம்.

Page 18
சூரியன், செவ்வாய், குரு இவர்களின் பலக்குறை வால் இராசாங்கவிரோதம், இராசதண்டனை முத லான தெட்ட பலன்களும் கலந்து நிகழும்.
குடும்பத்தில் பிணிபீடைகளும் கருத்துமோதல் களும் அடிக்கடிதோன்றி மறையும். குடும்பத்தில் ஏற்படும் திடீரிநெருக்கடிகளால் குடும்பச்செலவுக ளும் அதிகரிக்கும். அந்நியரி உதவி கிடைக்கும்.
வரித்தகர்களுக்கு வியாபாரம் சிறப் டி டன் முன்னேற்றம் காணும். நிதிக்கையிருப்பு திருப்தி தரும். வாடிக்கையாளரின் விருகையும் அதிகரிக் கும், முதலீடுகளின் வருமானம் கூடும்.
உத்தியோகத்தர்களுக்கு வேலைப்பொறுப்புக் கள் அதிகரிக்கும். எவ்வளவுதான் உண்மையாக உழைத்தாலும் மேலதிகாரிகளை திருப்திப்படுத்த முடியாமல் திண்டாட வேண்டியும் நேரும்.
விவசாயிகளுக்கு பயிர்விளேச்சல் அதிகரிக்கும். விவசாயப்பண்ணைகளிலும் விளைச்சல் பெருக்கத் தால் வருமானம்கூடும். விளைவுகு ரூ க்கு நல் ல சந்தைவாய்ப்பு கிடைப்பதால் லாபம் கூடும்.
தொழிலாளருக்கு இந்தமாதமும் வேலைவசதி கள் கிடைக்கும். ஆலைத்தொழிலாளர், இயந்திரப் பொறி சம்பந்தப்பட்ட தொழில் செய்வோர் நல்ல லாபம் பெறுவர்,
மானவர் கல்வியில் ஊக்கம் அாட்டுவாரிகள் ஆசிரியர் மாணவர் மத்தியில் நல்லுறவு வளரத் தொடங்கும். கணித விஞ்ஞானத்துறை மா ன வர் கிறப்புச் சித்திகளும் பெறுவர்.
பெண்களுக்கு கடந்த காலங்களிலும் பார்க்க இந்தமாதம் சற்று மனநிறைவுகளைக் கொடுக்கும், குடும்பப் பெண்களுக்கு கணவன்ம்மர்களின் ஒத்து ழைப்புக் கிடைக்கும். அதிஷ்டநாட்கள்?- மாரி.14இ,15,16,24பி.ப,25
ஏப்.2இர, 3.கீபக,6இர7.8 துரதிஷ்டநாட்கள்?- மார் 17,18,19மு,ப,2223
ஏப்.,1,2பக.13பக.
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீனராகியில் செனணமானவர்களுக்கு இந் த மாதம் சூரியபகவான் 1ல் (சென்மத்தில்) தாம்ர
 

மூரித்தியாகப் பலக்குறைவுடன் சஞ்சாரம் செய் கின்ருர், இராசி அதிபன் வியாழபகவான் குரூர கோசாரசஞ்சாரம் செய்வதும் இங்கு கவனிக்கப் பட வேண்டும். பொதுவாக இவர்களின் உடல் நலம் பெரிதும் பாதிப்புறும். இலருக்குச் சத்திர கிகிச்சை கூட இடம்பெறக்கூடும். பொருள் வரு மானமும் வீழ்ச்சியுறும், எந்த முயற்சிகளி லும் அலைச்சல் ஏமாற்றம் தடைதாமத கி உள் வின் செலவுகள் ஏற்படுதலால் இவர்கள் சித்தப்பிரமை பிடித்தவர்கள் போலவும் காணப்படுவார் க ள், தசாபுக்தி அந்தரபலமில்லாதவர்கள் தெய்வபக்தி வழிபாடுகளால் சாந்திபெறமுடியும்,
குடும்பத்தவர்களுக்குப் பற்பல பிரச்சனைகள் அவ்வப்போது தோன்றும். பனைவி மக்களின் சுக வீனங்கள் முதலியவற்ருடில் குடும்பத்தில் அமைதிக் குறைவும் ஏற்படும். வருமானம் வீழ்ச்சியுறும்.
வர்த்தகரிகளுக்கு வியாபாரம் மந்த நிலை அடையும், நிதி இருப்புக்களிலும் பற்ருக்குறைவு ஏற்படும். வாடிக்கையாளருடன் விரோ தி ல் க வேண்டியும் நேரும்:
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகா ரி க ளின் தொல்லைகள் அதிகரிக்கும்? வே  ைப் பழு கூடிக் கொண்டே போகும். சிலரி இட்டாய லீவு மூலம்ோ அல்லது நீக்கப்பட்டோ தேவி இழப்பரி3
விவசாயிகளுக்கு பயிர் அழிவு ஏற்பட்டாலும் கணிசமான உற்பத்திப்பெருக்கமும் ஏற்படுதலால் நட்டம் வராது. விவசாயப்பண்ணைகளிலும் எதிரி பார்க்கும் லாபம் கிடையாதுரு
தொழில்ாளர் வேலைகொள்ளுவோர் மத்தியில் ஒரளவு நல்லிணக்கம் ஏற்படும். பொதுவாக இனரி களின் சீவனத்துக்குப் போதிய வரும்ானத்துக்கு வேலேவாய்ப்பும் பெறுவர்.
மாணவர் கல்வித்தடைகள் தொடரும், மான வரி மத்தியில் ஏமாற்றமும் விரக்தியும் ஏற்படுத லால் கல்வி வளர்ச்சியும் தடைப்படும்: ஆசிரியரி மாணவர் உறவுகளிலும் விரிசல் ஏற்படும்.
பெண்கள் இந்தம்ாதமும் எ தி ரி பா ரீ ப்புக் களைப் பெறுவது கடினம் விவாகமு யற் சி க ள் பெரும்பாலும் தோல்விகளைத் தழுவினுலும் ஆச் சரியமில்லை. குடும்பப்பெண்களுக்கு ஏற் படும் திடீரிநெருக்கடிகளை சமாளிப்பது சிரமம். அதிஷ்டநாட்கள்- மார்.14பக17, 18,19 மு.ப.27
ஏப்.,1,2பக,4இர,5,6யகி,9,10 துரதிஷ்டநாட்கள்: மார் 19பி.ப,20,2124பி.ப,25
ஏப்.2இர,3,4பக.

Page 19
- இ. மகாதேவா 140, செல்லர் (முன்தொடர்ச்சி)
தொடர் 12
ஒரு மனிதனின் வெளிப்படையான இயல்பு. விருப்பு, வெறுப்பு, குணஇயல்புகள் திறமை என் பனவற்றை அவனது பிறப்பெண்ணும், உள்ளடக் இமான குணதிசையங்களையும் வாழ்க்கையின் சம் பவங்கள், போக்கு முடிவு என்பவற்றை அவனது கூட்டெண்ணும். காட்டி நின்ரு லும், அவ ன் பிறந்த மாதப்பகுதி, நேரப்பகுதி என்பவற்றின் ஆதிக்கமும் சேர்ந்தே அவனது மொத்தப்பலனை நிர்ணயிப்பதோடு இவையெல்லா வ ற்  ைற யும் இயங்கி வைக்கும் மகத்தான பங்கை அவ ன து பெயரெண்ணே செய்கிறது.
பெயரமைக்கும்போது அப்பெயரின் 5 அம் சங்களான பெயரின் முதலெழுத்து, இனிசலோடு சேர்ந்த பெயரெண் செல்லப்பெயரென் பெயரில் முதன்மைபெறும் எழுத்துக்களும் அவற்றின் ຂຶບ யும், என்பனவற்றை நாம் கவனிக்க வேண்டும். பெயரை எப்படி அமைப்பதென்று இப்பொழுது பாபிப்போம். எண்களில் 1,3,5,6,9 என்பன சுய எண்கள் என்றும், 2,4,7,8 என்பன அசுப என் கள் என்றும் சொல்லப்படும். எண்கள் 9.2 விதி விலக்கானவையாக மாறி அமைகின்றன. அசுப எண்களான 2,4,7,8 என்பன இனி ச லே ர டு சேர்ந்த பெயரெண்ணுகவோ, தனிப்பெயரெண் ணுகவோ அன்றி செல்லப் பெயரெ ண் ணு கத் தானும் வராதபடி நாம் பெயரமைக்க வேண் டும். அடுத்து சாதாரணவிதிப்படி ஒருவரது பிறந்த திகதி எண்ணிலோ அல்லது சுட்டெண்ணிலோ பெயர் வைக்க வேண்டும். அல்லது அவற் றி ன் நட்பு எண்ணில் பெயர் வைக்கலாம். பிறப்பெண் சுபனண்ணுகவும், கூட்டெண்ணுக்குப் பகை இல் லாமலும் அவர் பிறந்த மா த ப் பகு தி யை ப் பொறுத்து அப்பிறப்பெண்ணுக்குரிய கிரகம் அம் மாதத்தில் நீசமோ, வக்கிரமோ அடையாமலும், அவரது உயிர்ப்புச்சக்தியை ஆதிக்கம் செலுத்து வதாகவும் இருந்தால் பிறப்பெண்ணுன அச்சு ப எண்ணிலேயே பெரெண் அதாவது இனிசலோடு சேர்ந்த பெயரெண் அமைக்கப்பட வே ண் டு ம்.
សា
7
 

gb(6)III
OI
தி, நல்லூர், யாழ்ப்பாணம். -
மேற்சொன்ன விபரங்களை ஒருவரது சாதகத்திலி ருந்து சுகமாகவும், இலகுவாகவும் அறியலாம் என் பதைக் கவனிக்கவும். பிறப்பெண் கூட் டெண் ணுக்கு பகையெண்ணுக இருப்பின் அவை இரண் டிற்கும் ஒத்துப்போகக் கூடிய ஒரு ந ட் பு எண் ணில் பெயரமைக்கலாம். அந்த எண்ணுக்கு ரிய கிரகஆதிக்கம் இவரில் உண்டா? என்பதை நிட் சயப்படுத்திக் கொள்ள வேண்டும். பலமற்ற அல் லது நீசம், வக்கிரம் ஆண்கிரக எண்களில் பெய ரம்ைந்தால் பயன்பெற முடியாது. பெயரெ ன் ணுக்குரியகிரகம் ஆட்சி, உச்சம் அல்லது நட்பா இவாவது இருப்பதோடு மனிதன் பிரகாச நிலைய டையும் பருவமான 18ற்கு ம் - 36வ ய தி ற் கும் இடைப்பட்ட பகுதியில் அக்கிரகத்தின் திசாபுத்தி நடக்குமானுல் அது கிறப்பம்சம்ாகும். பிறப்பெண் அசுப எண்ணுகவும், கூட்டெண் சுயஎண்ணுகவும் இருப்பின் கூட்டெண்ணில் முழுப்பெ ய ரெ ண் அமையலாம். ஆணுல் அது முன்னர் விளக்கியது போல் பிறப்பெண்ணுக்கு பகையில் லா ம லும், அவ்வெண்ணுக்குரிய கிரகம் அச்சாதகங்களுக்குப் பலம்பொருந்தியதாகவும் இருத்தல் அவசியம் கூட்டெண்ணும் அகபளண்ணுணுல் அவர் பிறந்த காலப்பகுதியின் ஆதிக்க எ ண் ண ப் பார்த் து பிறந்தவாரம், நேரத்தையும் அனுசரித் து அவ் வெண்ணின் பெயரமைக்கலாம். அங்கு ம் அ வ் வெண் பிறப்பெண்ணுக்கும் நட்புஆகவும் பகை இல்லாமலும இருப்பதை நிட்ச ய ப் படுத் தி க் கொள்ள வேண்டும். அவ்வெண் கிரகம் ஜாதகத் தில் பலமாக இருப்பது அவசியம்.
இப்படி ஒரு பெயரெண்ணேத் தெரிவு செய்த பின் குறிப்பாக என்ன எண்ணில் பெயர் அமைக்க வேண்டுமென்று பின்னர் பார்க்க வே ண் டு ம். உதாரணமாக 1ம் எண்ணில் பெயர் வை க் குத் நீர்மானித்தபின் 10,1928,37,46 என்று இப்படி ம் எண்வரும் எண்களில் எந்த எண்ணை எடுக்க வேண்டுமென்று பார்க்க வேண்டும். இதில் 28ம் எண்ணில் பெயரமைக்கக்கூடாது. எண் 37 வியாழ அம்சமும், கேது அம்சமும் சேர்ந்தது. எண் 46

Page 20
இராகு அம்சமும், வெள்ளி அம்சமும் சேர்ந்ததா கும். இப்படியே ஏனையவையும் அமைகின்ற ன. எனவே இவருக்கு என்னென்ன கிரகா தி க் கத் தோடு, அம்சத்தோடு அமைவது நல்லதென் று பாரித்து அவளண்ணைத் தெரிவு செய்ய ($ ଭj ଜଙ୍ଘିଙ୍କ டும்3
இன்னும் இவர் பிற்காலத்தில் என்ன தொழி வில் பிரகாசிப்பாரி என்பன போன்ற விடயங்க ளையும் கூடப்பார்த்து நுட்பமாக அவ்வெண்ணைத் தெரிவு செய்யலாம். இப்படி அமைக்கும் பெறு ரில் வரும்/தனிப்பெயரெண்ணுே, செல்லப்பெ ய ரெண்ணுே அசுப எண்ணில் அமையாமலும்/அவை யும் நற்கிரகாதிக்கத்தோடு ஒத்துப்போகின் இறப் பாகும். இவ்வாறு புதிதாகப் பெயரமைப்பதை விட இருக்கும் பெயரை மாற்றுவதில் நாம் வேறு பட்டபல விசயங்களை கவனிக்கவேண்டியுள்ளது. பெயரை மாற்றி அமைப்பதைப்பற்றி அ டு த் த பேச்சில் பார்ப்போம்.
தொடர் 13
குழந்தைக்கு புதிதாகப் பெ ய ர  ைம க் கு ம் போது நாம் கவனிக்கவேண்டிய பவவிஷயங்களை யும், நுட்பங்களையும் சென்றமுறை விளக்கினேன். இன்று ஏற்கனவே ஒருபெயரைப் பா வ வைத்திருப்போர், அவசியமானுல் அப்பெ ய  ைர மாற்றுவது பற்றில் கவனிப்போம். பெயரமைக்கும் பகுதியைவிட பெயரை மாற்றும் பகுதியே மிக வும் கவனமாகக் கையாளப்பட வேண்டியதொன் ருகும்.
ஒரு விதையை நேரடியாக ஊன்றி முளைக் கும் பயிரின் பராமரிப்பைவிட ஒரு நாற்  ைற நட்டு வளர்க்கும், பயிரின் பராமரிப்பு மிக வு ம் சிக்கலானது என்பதை நீங்கள் உணர் வீ ர் க ள். பெயரை மாற்றும்போது பெயரை அம்ைப்பதற்கு கவனத்தில் எடுத்துக்கொண்ட விசயங்களோடு, நாம் இவனத்தில் எடுக்கவேண்டிய ஏனைய விஷயங்
蟹匈s匈破鳕=
15 பெயரை மாற்றுபவரின் வயது 2. அவரது குடும்ப நில் 3; அவரது தொழில் 4. அவரது குடும்ப அங்கத்தவர், நண்பர், பங்கு தாரர் போன்ருேரின் ஆதிக்க எண்கள். 5. அவரது அப்போதைய அபிலாசைகள் arcms」
னவாகும். முதலாவது குறிப்பிட்ட வயது என்பதை எடுத் துக் கொண்டால்

18 வயதிற்குக் குறைந்தோரி 18 வயதிற்கும் - 36 வயதிற்க்கும் இடை ப் பட்
G. Frī 36 வயதிற்கும் - 54 வயதிற்கும் உட்பட்டோர் 54 வயதிற்கு மேற்பட்டோர். என்று 4 பிரிவாகப் பிரிக்கலாம்.
18 வயதிற்கு உட்பட்டோரி வாழ்க்கையின் எப்பகுதியிலும் வேரூன்ருதபடியினுல் அவர்களது கல்வி அல்லது தொழிற் பயிற் சி  ைய மட்டும் கருத்தி ற் கொண் டு அவற்றை பாதிக்காதபடி புதிதாகப் பெயரை அமைப்பதைப்போல மாற்றி அமைத்துக் கொள்ளலாம். 54 வயதிற்கு மே ற் பட்டவர்கள் பெயரை மாற்றி நன்மைபெற முடி யாதென்பதோடு வேண்டாத பல தொல்லைகளை யும் விலேக்கு வாங்க நேரிடும். எனவே 54 வய திற்கு மேற்பட்டோரி பெயரை மாற்றக் கூடச தென்பதே எமது ஆலோசனையாகும் 36 வயதிற் கும் - 54 வயதிற்கும் இடைப்பட்டோர் பெயரை மாற்றும்போது அது இதுவரை இருந்த பெய ரெண்ணின் அதிர்வுக்கு அதிக வித்தியாசம் இல் லாமல் அதாவது அதன் நட்பு எண்களில் அமை த்தல் சிறப்பாகும். அத்தோடு புதிய பெயரெண் னிைன் அதிர்வு ஆதிக்கத்தைப் பெற மிகக்கூடிய பிரையாசை அதாவது பயிற்சியும் எடுக்க வேண்டி வரும் 18 வயதிற்கும் - 36 வயதிற்கும் இடைப் பட்டோர் கவனிக்க வேண்டிய எல்லாவிடயங்க ளேயும் 36ற்கும் - 54ற்கும் இடைப்பட்டோ ரு ம் அனுசரிக்க வேண்டும். 18 வயதிற்கும் = 36 வ ய திற்கும் இடைப்பட்டோரி பெயர் ம் சற் று ம் போது கவனத்தில் எடுக்க வேண்டியவற்றை இப் பொழுது காண்போம்.
இவ்வயதினர் வாழ்க்கைத்தொழிலை ஆச ம் பித்திருப்பரி அல்லது ஆரம் பிக் க இரு ப் பர். வாழ்க்கையில் முக்கியமான நண்பர்கள், பங்கா ளிகள் வேறுசிலரின் தொடர்பு ஏற்பட்டிருக்கும் அடுத்து மணவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது ஈடுபடக்காத்திருக்கலாம். குழந்தைகளும் சுற்றத்தவரும் இருப்பின் அவர்கள் பி ர த ர ன இடத்தை வகுப்பர். இன்னும் அவர் செய்த செய் கின்ற தொழில் உணவு என்பவற்றைப் பொறுத்து அவரது உடல் ஒரு குறிப்பிட்ட தன்  ைம யில் அதாவது கெட்டியாகவோ மென்மையாக வோ இருக்கும் ஒரு விவசாயியின் உடல் ஒரு தொழி லாளியின் உடல் ஒரு டாக்டரின் உடல் இவை எல்லாம் தன்மையில் வேறுபட்டிருக்கும் அல்லவா? இவை எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு தான் நாம் பெயரை மாற்றவேண்டும்.
18

Page 21
DEE SZZYS EEE LLLE LLLE LLLE LLLLL SLLL LLLL LLLLLL S LLLLY YS
சனி மகரராசிக்கு ம
■*櫚*H間。」璽。」h,u量mnu間Hu4璽。H間*間岬輯*素,
இ. சந்திரகுமார், வசாவிளான். சந்: சில ராசிப்பலன் புத்தகங்களில் 12-8-90-ல் சனி தனுவை விட்டு விலகும் என்று கூறப்பட் டுள்ளது. தாங்களோ விருச்சிக ரா சி க்கு 1990 மார்ச் மாதம் ஏழரைச் சனி நீங்கும் என கி கூறி யுள்ளீர்கள். இதில் எது சரி? மிருகரிேடம் 2-ம் பாதக்காரணுகிய எனக்கு அட் ட ம் த் து ச் ச னி எப்போ நீங்கும்? நிவி 1990 மார்ச் 20-நீதிகதியே சனி தனுவை விட்டு விலகி மகரராசிக்கு மாற்றமடையும். பால ஜோதிடம், மாதஜோதிடம், வெளிநா டு களி வி ருந்து வெளிவரும் எபமெரிஸ், சிங்களப்பஞ்சாங் அங்  ைள் எல்லாவற்றிற்கும் 1990 மார்ச்சிலேயே சனிமாற்றம் நிகழ்கிறது. இதுதவிர சனியின் நிலை பற்றி வானியற்காட்சி மூலமும் முன்னைய சோதிட மலரொன்றில் ஆதாரப்படுத்தியிருந்தோம். அதை வாசிக்க முடியாமற் போனது உங்கள் து ர திஷ் டமே. எனவே 12-890-ல் சனிமாற்றம் என்பது பிழையானதாகும். தங்கட்கு 20-3990-ல் அட்ட மத்துச்சனி நீங்கும்
இஇ சந்தேக நிவிர்த்தி இ8
க. செல்வகுமார், பருத்தித்துறை, சந்: தங்கள் சேர்திடமலரில் 'நாள் எப் படி? என்ற விடயத்தில் தினசரி ராகுகசலம் குறிப்பி டப்படுகின்றது. இது சரியாக இமணித்தியாலம் தானே வரவேண்டும்? ஆனல் தாங்கள் சிலநாட் அளில் இமணித்தியாலத்திற்குக் குறைவாகவும், சில நாட்களில் 12 மணித்தியாலத்திற்குக் கூட வாகவும் குறிப்பிட்டுள்ளிர்கள். நிவி: ராகுகாலம் இமணித்தியா லம் எ ன் ப து
பகலும் இரவும் சமமான தினத்துக்கு மட்டுமே! பகலின் அளவு (அஹஸ்) சிலநாட்களில் இரவி !
லும் பார்க்க அதிகமாகவும், கில நாட்களில் இர விலும் பாரிக்கக் குறைவாக வு ம் அ  ைம யு ம். எனவே பகலின் அளவு கூடுதலான தின த் தி ல் ராகுகாலம் இமணியைவிட அதிகமாக வு ம் பக வின் அளவு குறைவான தினத்தில் இம ணி ைய விடக்குறைவாகவும் பகலின் அளவிற்கேற்ப வீதப்
படி அம்ையும்,
9
 
 
 

LSS SSS Y SS mmLES S YYL SLLLS S
C T) I angl. 6. I IVO LIgn: 蠶鵝。 HULP HITLEB. LLLSSS SLLS LSSYE ELS ELYSEES SEE
سےہنگ
செல்வி A.C. புஷ்பம், வசாவிளான்.
சந்: அஸ்தங்கம் என்பதன் சரியான கி ரு த் து என்ன? பயனே இல்லையா?
நிவி ஒரு கிரகம் ஒரு குறிப்பிட்ட தூரத் தி ல் சூரியனை அண்மிக்கும்போது சூரிய ஒளியில் அ க் கிரகம் மறைந்து விடுவதால் பூமியிலுள் ள வர் கட்கு அக்கிரகம் கண்ணுக்குத் தெரியமாட்டாது கிரகம் தெரியாமல் இருப்பதனுல் அ ஸ் த ம ன மடைந்து விட்டது என்று சொல்லப்படுகின்றது. உதாரணமாக சுக்கிரன் சூரியனுக்கு 8 ப ா  ைது தூரத்தில் வரும்போது அஸ்தமனமடையும். இவ் வாறு ஒவ்வொரு கிரகங்கட்கும் தூர வித்தியாசம் வேறுபடும். எனவே ஒரு கிரகம் அஸ்தமனமாக இருந்தால் ஜாதகத்தில் அந்தக் கிரகத்துக்குரிய பலாபலன்கிள் குறைவுபடும்.
இராசசேகரம் ஆசிரியர், வசாவிளான்.
சந்: திருக்கணித பஞ்சாங்கத்தில் வக்கிரகதிக்கு விளக்கம் கொடுக்கும்போது இத்தோற்றம் சூரிய னேச்சுற்றிக் கிரகம் செல்லும் காலத்திலும் பூமி செல்லும் கதி கூடியிருப்பதனுல் ஏற்படுகின்ற து எனக் கூறப்பட்டுள்ளது. அவ்வாறெனில் எல்லாக் கிரகங்களும் ஒரே நேரத்தில் அல்லவா வக் கி ர இடையவேண்டும். அதாவது பூமியின் அதி கூடும் போது மற்றைய எல்லாக் கிரகங்களின் கதியும் குறையத்தானே வேண்டும்? விளக்கம் தரவும்.
நிவி: கிரகங்களெல்லாம் சூரியனை வலம் வ ந் து கொண்டிருக்கின்றன. பூமியும் அவ்வாறே வலம் வருகின்றது. எனவே பூமியும் ஒரு கி ர க மே! நாம் பூமியில் வகிப்பதனுல் அதனை ஒரு கிரகமாகக் கருதவில்லை. கிரகங்கள் எல்லாம் ஒரே வேகத்தில் சுற்றவில்லை. சில கிரகங்கள் கூடியவேகத்தி லும் சில கிரகங்கள் குறைந்த வேகத்திலும் நகருகின் றன. ஆகவே எல்லாக் கிரகங்களும் ஒரு இடத் தில் நிற்கமுடியாது. வெவ்வேறு கதியில் ச ஞ் ச ரித்துக்கொண்டிருப்பதனல் எல்லாக் கிரகங்களும் ஒரு நேரத்தில் வக்கிரமடைய முடியாது. ஒரு கிர தத்தைப் பூமி தாண்டிச் செல்லும்போது அக்கிர இம் மட்டும் வக்கிரமடைவதுபோல் தோற்றும், இவ்வாறே ஏனைய கிரகங்களுக்கும் ஏற்படும்.

Page 22
வாசகர் கருத்துக்கள்
கிரத்னம் நிருபித்துவிட்டது
ஆசிரியர் அவர்கட்கு,
பஞ்சாங்கங்கள் இரண்டு எமது நா ட் டி ல் வெளிவருகின்றன. ஒன்று திருக்கணித பஞ்சாங்கம் மற்றது வாக்கியபஞ்சாங்கம். இருபஞ்சாங்கங்க ளிலும் திதிமுதலியனவற்றிலும் வி ர த ங் கி ஸ் விழாக்கள் என்பவற்றிலும் மாறுபாடுகள் அடிக் கடி ஏற்படுவது கண்கூடு; இதனுல் எப்பஞ்சாங் கத்தை கையாள்வது எனப்பலகாலம்ாக சிந்தித்து வந்தோம்.
1971-ம் ஆண்டில் ஒர் எண்ணம் தோன்றி யது. நேரில் கண்டவைகளே உண்மையானவை3 'சோதிடம் பொய்த்தால் வானத் ைத ப் பார்' என்பது முதுமொழி. எனவே அப்படி நேரி ல் இாணக்கூடியவை சூரிய, சந்திரகிரகணங்களாகும் 6 அவ்வாண்டு முதல் இவற்றைப் பார் த் து வந் தேன். திருக்கணித பஞ்சாங்கப்படி கிரகணங்கள் சரிவரத் தோற்றுவதையும், வாக்கியபஞ்சாங்கப் டி மாறுபாடாக இருப்பதையும் காலாகாலமாக அறிந்து வந்துள்ளேன், ஒவ்வோர் ஆண் டி லு ம் கிரகணங்களைக் கவனிக்கத் தவறுவதில்லை.
கடந்த 20-2-89-ல் நிகழ்ந்த பூரண சந்திர கிரகணத்தை நானும், இன்னும் சிலருமாகக் கூடி அவதானித்தோம். ஸ்பரிசத்தை (ஆரம்பம்) எம் மால் சரிவர அவதானிக்க முடியவில்லை. ஏனைய பூரணுரம்பம் மத்யம் பூரணமுடிவு எ ன் பன திருக்கணித பஞ்சாங்கப்படி சரிவர நிகழ்ந்ததைக் கண்டு மகிழ்வடைந்தோம். வாக்கியபஞ்சாங்கப் படி இதற்கான நேரங்கள் 8 நிமிடங்கள் வரை பில் குறைவாகக் குறிக்கப்பட்டிருந்தது. ஆணுல் அதற்கு முன்பு (திருக்கணிதப்படி) சரிவர கிரக ணம் நிகழ்ந்துவிட்டது.
எனவே இவ்வாறு சரிவரக் கணிக்கப்படும் திருக்கிணித பஞ்சாங்கம்ே நடைமுறைக்கு ஏற்றது என்பது அறிஞர்களின் முடிபாகும். இப்பஞ்சாங் கம் இடையூறின்றி மேலும் வளர்ச்சிய ைட ந் து தமிழ் சமுதாயத்துக்கு மட்டுமன்றி, பிறரு க்கு ம் பயன்பட உமைபாகன வேண்டுகின்ருேம்.
நந்தாவில் ஒழுங்கை, இங்ஙனம் கொக்குவில், தி. இராசையா,

சோதிடநம்பிக்கையை ஊட்டுகிறது
ஆசிரியர் அவர்கட்கு,
சோதிடமலர் வெளியிட ப் பட் ட க ர ல ம் தொடக்கம், மலரை ஒவ்வொரு மாசமும் தவரு மல் வாங்கிப் படிப்பவரிகளுள் நானும் ஒருவன். ஏனெனில் இதையும் ஒருவித (சோதிட) ஞான மாகவே கருதுகிறேன். மேலும் நீங்கள் மலரில் தற்போது ஆய்வுமன்றக் கேள்விபதிலோடு சந்தேக நிவிர்த்தியையும் பிரசுரிக்கிறபடியால் இச்சோதிட மலர் எனதும் வேறு எத்தனையோ வாசகர்களின் மனத்தையும் கவர்ந்துள்ளது. அத்தோடு எங்கள் மனதில் எழுந்த சந்தேகங்களையும் நி வி ர் தி தி செய்து தெளிவாக்கி எங்கன் மனத்தையும் சோதி டத்தில் லயிக்கிச் செய்து நம்பிக்  ைக யும் உண் டாக்கி இருக்கின்றது.
தற்போது உள்ள விலைவாசி அதிகரிப்பையும் அச்சுவேலைக்குரிய பேப்பர், ம்ை முதலியவற்றின் விலே அதிகரிப்பையும் கவனத்திற்கு எடுத்து மல ரின் விலையை நாலு ரூபாவில் இருந்து ஐந்து ரூபா வாகி உயர்த்தினுலும், எங்க ளு க்கு மறு ப் பே இல்லே, ஆனல் ஒவ்வொரு மாதமும் ச ந் தே க நிவிர்த்தியையும் ஆய்வுமன்றக் கேள்விபதிலையும் குறைந்ததது முறையே இவ்விரண்டு பக்கங்களா வது பிரசுரிக்கும்படி பணிவாக வேண்டுகின்றேன். மாவிட்டபுரம், இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
சி. விக்கினராஜா,
ు |)3 چ; மனப்பந்தல்
— : ... ܚ ܡ ܗ - ܕ - ܗ - ܘ - ܙ -
செ. : يرعهم
亭 கிரகநிலை : *P | ೩T.ಅರ್ತಿಯೂ 96): 71
பெண்
LSL S SqSqS S S S S S S S SS S SS SS SS பிறந்த திகதி: சனி சூரி: சுக் 26-10-956 ராகு புக வி நட்சத்திரம் பூசம்
உயர் இந்து வேளாண் இனத்தைச் சேர்ந்த AIL படித்த நற்குணம், அழகுடைய கன் னி ப் பெண்ணுக்கு இதே இனத்தைச் சேர்ந்த அரச, தனியார் தொழி ல் பார்க்கும் வரன் தேவை. சீதனமாக வீடுவளவு, தென்னந்தோட்டம், நகை பொருத்தமானரொக்கம் என்பன கொடுக்கலாம். தொடர்பு: 'மணப்பந்தல் சோதிடமலரி
மட்டுவில் - சாவகச்சேரி.
20

Page 23
ܡܼ
சைவ விரதங்களும் விழாக்களும்
حصص حصصے
( சிவ விர ‘‘محصےح^محصےحN
(முன் தொடர்ச்சி)
கேதாரேஸ்வரவிரதம்
கேதாரகெளரிவிரதம் எ ன் ற பெ ய ர ர ல் அழைக்கப்படும் இவ்விரதம் அம்பிகையை நோக்கி அநுஷ்டிக்கப்படும் சக்திவிரதங்களுள் ஒன்ரு கு ம் என்ற தப்பபிப்பிராயம் இவ்விரதத்தின் பெயரிக் காரணமாகிப் பரிைடையே நிலவுவதுண்டு, திருக் கேதாரநாதராகிய கேதாரேஸ்வரப்பெ ரும் ர ன் அத்தலத்து நாயகியாகிய கேதாரகெளரிஅம்பாள் பூஜித்து வழிபட்ட விரதமாகையால் இவ்விரதத் துக்கு இப்பெயர் வந்தது. இது உண்மையில் சிவ லிங்கப்பெரும்ானைக் கருதி அநுஷ்டிக்கும் ஒரு கிவ விரதம்ாகும்3
இ ன் று மிகப்பலரால் கைக்கொள்ளப்பட்டு வரும் பிரபலம்ான ஒரு விரதம்ாக இது இருப்ப தால் இந்த விரதத்தின் கதை, கைக்கொள்ளும் முறை முதலியவற்றைச் சரியான முறையில் பல ரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமா கும். இவ்விரதம் குதபுராணிகரால் ஏனைய முனி வரிகளுக்குச் சொல்லப்பட்டது.
ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசை யில் முடிவுறும் இருபத் தொரு நாள் விரதம் இது. பெரும்பாலும் புரட்டாதி மாத வள ரி பிறை நவமி அல்லது அதற்கு முதல் நா ள் ஆ ல் ல து அதற்கு அடுத்தநாள் ஆரம்பம்ாகும்.
முன்பொருசம்யம் திருக்கை ாை யத் தி லே வசந்தமண்டபத்திலே பார்வதீசமேதராகப் பரம சிவன் வீற்றிருக்கும்போது இந்திராதி தேவர்களும் முனிசிரேஷ்டர்களும் கூடிநின்று தரிசித் த னர். நாரதர் முதலியோரின் இன்னிசையும், ஊரிவதி முதலிய தேவலோக நாட்டியப் பெண்களின் நட னமும் நடைபெற்றன.
அப்போது சிவபக்தரான பிருங்கிமுனிவரும் அங்கு வந்திருந்து ஆனந்தமயமான ஒரு விசேடகி கூத்தினை ஆடிக்காட்டினுர், இதன்பின் தீவிர சிவ பக்தரான அம்முனிவர் பார்வதி  ைய வி ட் டு ச் சிவனை மட்டும் தனியாக வலம்வந்து வ ன ங் கி னர்; இதைக்கண்டு வியப்gற்ற பார்வதி பரமசிவ
2.
 
 
 

《《《《། தங்கள்
”GoffửLuffứu – 636uử* ܐܩܓܠ ܐܩܔ
னிடம் அதன் காரணத்தை வினவினர். அதற்கு ஆவரி,
சிேவத்திற்கும் சக்திக்குமுள்ள உறவு உயிருக் கும் உடலுக்கும் உள்ள உறவு போன்றது. தேகப் பற்றை நீக்கி அதிபக்குவமடைந்தவர்கள் உடலைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அக்கருத்தினுல்-உயிரி விஷயத்தில் மட்டும் பற்றுள்ளவராதலால் = சக்தி பற்றிய அக்கறையின்றி உயிராகிய சிவத்தை மட் டும் வழிபடுவராயினர்" என்று விளக்கம்ளித்தார்
அப்படியானுல் இந்த பிருங்கிமுனிவருக்குத் தேகவலுவாகிய சக்தி எதற்கு? என்றெண்ணிய அம்பிகை அவரது உடல்வலிம்ை ைய யு ம் ஊன் உதிரப் பசையையும் முற்ருகவிலக்கிவி ட் டார்; அவரிவெறும் எலும்பும் தோலுமாகி, இயங்கும் ஆற்றலின்றித் தடுமாறினர். அவர் மீதிரங்கிய சிவ பிரான் அவருக்குத் தண்டொன்று கி ைட க் இ ச் செய்தார். அதனையூன்றி ஒருவாறு இயங்கலானுர் பிருங்கிமுனிவர்.
அகிலனம்ே அவ்விடம்விட்டகன்ற பார் வதி கெளதம்முனிவரது ஆஸ்ரமத்திற்குச் சென்று ஆங் கோரி வில்வமரத்தடியில் வீற்றிருந்தார். அம்மை யின் வரவையுணர்ந்த கெளதம்முனிவர் அங்கு வந்து தரிசனம் செய்தார். அம்பிகை அ வ  ைர நோக்கி "யாம் பரமேஸ்வரனேடு ஒரே உருவில் சரிபாதியாய்ப் பொருந்த வேண்டும் அதற்கு ரி ய ஒரு நோன்பினை நான் நோற்கவேண்டும்' என்று தமது விருப்பத்தைத் தெரிவித்தார்டு
முனிவர் கேதாரகெளரி விரதத்தைப் பாரீவ திக்கு எடுத்துரைக்கப் பார்வதியும் முறைப் டி. அவ்விரதம் கைக்கொண்டு பரமேஸ்வரனது இடப் துரகம் பெற்று மகிழ்ந்தார்.
உஜ்ஜயினி என்ற நாட்டு மன்னன் வச்ரதந் தன் என்பவன் சித்திராங் இதன் என்ற சிவபக்தன் வாயிலாக இவ்விரதமகிமையை அறிந்து, அநுஷ் டித்துப் பேறுபெற்ருன் , இவ்விரதத்தைக் கேள்வி யுற்ற புண்ணியவதி, பாக்கியவதி என்ற 9 Փ சகோதரிகளும் இவ்விரதத்தை முறைப்படி கைக்

Page 24
கொண்டு இருஅரசகும்ாரர்களை மணந்து இனிது வாழ்ந்தனர்.
இவர்களுள் பாக்கியவதி தனது செ ல் வ 季 செருக்கினுல் இவ்விரதத்தை மறந்து கிைவிட்ட வளாணுள். இதனுல், இவள் கணவனுகிய அரச கும்ாரன் பகையரசர்களாற் தோற்கடிக்கப்பட்டு விடவே இவர்கள் நாடுகடத்தப்பட்டனர். அங்கு ஓர் ஒலைக்குடிசையில் கஷ்டஐவனம் நடத்தி வந் தனர். இந்நிலையில் தன் அழுத்திலிருந்த நோன்புக் இயிற்றைத் இவனமில்லாமல் அறுத்துவீச அது முநீ றத்திலிருந்த அவரைக்கொடிப்பந்தரில் வீழ்ந்தது;
புண்ணியவதியோ தொடர் ந் து இந்தக் கேதாரகெளரி நோன் பைக் கைக்கொண்டு செல் விச்சுகத்துடன் வாழ்ந்து வந்தாள். பாக்கியவதி தனது இஷ்ட நிலையைத் தெரிவித்துப் புண் ணிய வதியிடம் ஆள் அனுப்பி உதவி கோரினுள் பாக் கியவதி நோன்பைக் கைவிட்டதனுல்தான் இக்கதி நோர்ந்ததென உணர்ந்த புண்ணியவதி அவளுக்கு வேண்டிய உதவிகள் செய்ததோடு விரத த்  ைத மறுபடி கைக்கொள்ளுமாறு ஆலோசனையும் கூறி அதற்கான வழிவகைகளும் செய்துகொடுத்தாள்,
தன்வீட்டு முற்றத்திலிருந்த அவரைக்கொடி தான் வீசிய நோன்புக்கயிறு காரணமாக மிகவும் செழித்து வ்ளர்ந்து அளவுகணக்கின்றிக் காய்த்து நிற்றலைக்கண்டு. நோன்புக் கயிற் றி ன் பெரு மையை உணர்ந்த பாக்கி ய வ தி கேதாரகெளரி விர தச்சிறப்பையும் தெரிந்து கொண்டாள். தான் செய்த தவறுக்கு மனம் வருந்திச் சகோதரியின் சொற்படி மீண்டும் விரதமிருந்து அதன் மூ ல ம் மீண்டும் தமது இராச்சியத்தையடைந்து ம் கி ழ் வுற்றிருந்தாள்.
வீட்டிலே இதற்கென அமைத்து தூ ய்  ைம யான இடத்தில் அல்லது சுவாமி அறையில் அல் லது வில்வமரத்தடியோன்ற பொருத்தமான இடங் களில் அல்லது ஆலயங்களில் இவ்விரத பூஜையை நடத்தலாம். மண்ணினுல் கிவலிங்கம் செய் து அதில் கேதாரேஸ்வரப் பெருமானைப் பூரிவாங்க பூஜைகளுடன் முறைப்படி ஆவாஹனம் செய்து விசேஷ அபிஷேகம் பூஜைகளை நடத்துதல் முறை, கும்பம் வைத்து அதிலேயும் ஆவாஹனம் செய்து பூஜிக்கலாம்.
எள்ளுருண்டை, மஞ்சளுருண்டை அதிரசம் (அரிய தரம்), வாழைப்பழம், தேங்காய், வெற்றிலே, பாக்கு என்பவற்றை வகைக்கு ஒன்ருகத் தினமும் நிவேதனம் செய்யவேண்டும். (21 நாளும்)

பகல்முழுவதும் பட்டினியிருந்து சாயங்காலத் தில் இந்தப்பூசையைச் செய்தபின் நிவேதனங் களே மட்டும் உண்டு பூஜைக்குப் பயன்படுத்திய தீர்த்தத்தை அருந்திவரவேண்டும்.
இருபத்தோரிழைகிள் கொண்ட பட்டு நூல் ஒன்றை முறுக்கி லிங்கம் அல்லது கும் பத் தி ன் மீது வைத்துப் பூஜைமுடிவில் வலம்வந்து வனங் கியபின் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு முடிச் சு இடவேண்டும் இருபத்தோராம்நாள் இக்காப்புக் கயிற்றினைத் தமது முன்கையிலோ புயத்திலோ கழுத்திலோ தரித்துக்கொள்ள வேண்டும்.
அடுத்தவருடம் விரதநாளில் இவ்வரறு புதிய காப்புக்கயிற்றினைக் கட்டும்போது பழைய கயிறு விலக்கப்படவேண்டும். பின்னர் இக்கயிறு பூஜித்த மன்லிங்கம் என்பவற்றைப்புண்ணிய தீர்த் த த் திலே (நீர்நிலைகளில்) விட்டுவிடவேண்டும்.
இறுதிநாளாகிய இருபத்தோராம்நாள் பூரண உபவாசமிருந்து மறுநாள் அதிகாலையில் பாரணை செய்தல்முறை. இருபத்தொருநாளும் விரதமிருக்க வசதியில்லாதவர்கள் இறுதிநாளாகிய ஐப் பசி மாத அமாவாசை நாளாகிய கேத (ா ர கெ ள ரி விரதநாளில் இந்தவிரதமிருக்கலாம்.
இத்தினத்தில் காலையில் ஸ்நானம் செ ய் து சந்தியாவந்தனுதிகள் முடித்துப் பூரண உபவாச மாக இருக்கவேண்டும். மாலையில் சிவலிங்கம் அல் லது கும்பத்தில் கே தாரேஸ்வரரை ஆவாகனம் செய்து முறைப்படி பூஜை செய்யவேண்டும், அதி ரசம் சர்க்கரை உருண்டை, சந்தன உருண்டை, மஞ்சல் உருண்டை, வெற்றிலை, பாக்கு எ ன் ப வற்றை ஒவ்வொன்றிலும் இருபத்தொரு என் விக்கை வைத்து மற்றும் பழவகை தேங்க ஈ ப் என்பவற்றையும் நிவேதனம் செய்யவேண்டும்.
இருபத்தோரிழை கொண்ட பட்டுநூல் கயிற் றைக் கையிலே கட்டுவதற் கே ற் ற அ ள வி ல் எடுத்து அதில் இருபத்தொரு முடிச்சுகள் இட்டு இதனைக் கும்பத்திலே வைத்துப் பூஜை செய்த ஒன் உத்வாசனம் பண்ணிவிட்டு இடது  ைஅ ப் ஐயத்திலாவது மணிக்கட்டிலாவது கட்ட வேண் டும்.
மறுநாவி காலையில் மாகேஸ்வரபூஜை நிறை வேற்றிவிட்டு எட்டரை மணிக்கு முன் பாரணை செய்ய வேண்டும். இவ்விரதம் இருபத் தொரு வருடம் கொள்ள வேண்டும். இயலாத வ ரி கி ஸ் ஏழுவருடமாவது கொள்ளவேண்டும்.
2 ഇ—'

Page 25
YY 0Y S LL SE SLL LLLLL LLLZLLLL LLLL LLLL LLL
அதன் உண்
YLLLLS LLLL S SLLLSLLLLLSLLLLS LLLLS SLSL L SLLLLLLSLLLLS (முன் தொடர்ச்சி)
5. SIS)ISST si 9 TS ALI)
சிலரி உரு ஆ டி ப் பல ன் சொல்வார்கள், ஏதோ ஒரு சாமியின் கலை ப க் த னில் வந்து பலன் கூறுவதாகிக் கொள்வாரிகள்.
வேறு சிலர் கனவில் காட்சியளித்ததாகக் கதையளப்பார்கள்.
இதேபாணியில் ஒரு இந்திய எண் சோதிட ரும் விளம்பரம் செய்கிருர், "நடக்கவி ரு க் கும் துரதிஷ்ட சம்பவங்களை மாற்றக் கூ டி ய ஆற் றல் உண்டானுலன்றி ஒருவருக்கும் பலன் சொல் வதில்லை என முடிவு செய்த ஒவ்வொரு தடவை யும் அன்னை அந்த சக்தியைத் தரும் கலேயையும் நீ கற்பாய் பலன் கூறுவதை நிறுத்தாதே எனக் கூறி வந்தனள், பெயரை கிறிது மாற்றி அல்லது திருத்தியமைத்தும் எதிர்பார்த்த பலன் கிட்டி யது" என்கிருர்,
இதனுல் எதையும் இஷ்டம் போல் மாற்றி யமைக்க முடியுமென் கிருரா? புகை வ ண் டி யில் ஏறும்போது இறங்குமிடமும் நிச்சயிக்கிப்பட்டு விடுகின்றது, பிறக்கும்போது இறப்பும் தீர்மா னிக்கப்பட்டுவிடுகின்றது. வானில் விட்டெறிந்த கல்தரையைத் தொட்டுத்தான் ஆகவேண்டும்.
எனவே சிலசுய நலமிகள் இவ்விஞ்ஞானத்தை தங்கிளுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள் வதுடன் கடவுள், மதம் ஆகியவற்றையும் பயன் படுத்திக் கொண்டதில் வியப்பில்லை.
சிலர் மெளனத்திலிருந்து எவ்வித ஆரிப்பாட் டமுமின்றி "அவனிடமிருந்து செய்திகள் (Gets Message from the Supreme Controller) Geu ao கின்றர்கள். இவர்களுடைய ஜனன சாதகத்தில் உதய லக்கினம் சனி, நெப்ரீயூன் முதலிய கிரகங் களுடன் சம்பந்தப்பட்டிருக்கும், ஆணுல் சம்பவங் களே இவர்களால் மாற்றியமைக்க முடியாது.
விதியின் வயிைல் உள்ள சம்பவங்களே என்ற கள் மூலம் ஓரளவு அறிந்துகொள்ளலாம், அத
I
 
 

YSLLLLLLLT LLLLLLSE ELLLLLLL LLLLE LLL LLLLLLLLSLLLL LLL LL
திடமும் ாமைகளும்
SYSZLLLLLS LLLLLLLLS LLLLS SLLLL LLSLLLLLSLLLLLSLLLLLL SLLLLLLLYY னுல் எமது மனதை பக்குவப்படுத்தி வளை நீ து கொடுத்து வாழ்க்கையில் வெற்றிகாணலாம். இது தான் வாழ்க்கையின் வெற்றியின் இரகசியம்.
இளமையில் பெற்றேரிடத்திலும் ஆகிரியரி உத்திலும் பணிவுடன் வளைந்து கல்வி பயின்ற பிள்ளைகள் உலகில் சிறப்படைகின்ருர்கள். வில்லேப் போல் வளைந்த புருவம்தான் அழகு காட்டுகின் றது. மயிரி நேராக இருந்தால் அழகி யி ல் .ை வளைந்து வளைந்து கடல் அலைபோல் க ரு ண் டு இருந்தால்தான் அழகாக இருக்கிறது.
நதிகளும் வளைந்து வளைந்து தான் ஒடுகின் றன, இல்லையேல் அ  ைவகள் தங்கள் இலக்கிை Sy SNDL-ULU (Lp LqLULUTT F5 -
薪
- "பவானி பருத்தித்துறை -
வாழ்க்கையும் வளைந்து வளைந்து கொடுத்து முன்னேற்றம் காண்கின்றது.
ஒரு கருத்தை நேபிமுகமாகக் கூறுவதை விட வளைத்து மறைமுகமாகக் கூறுகின்ற கருத்தின் உயர்வு தனிச்சிறப்பு அடைகின்றது. இவைகள் யாவும் இயற்கை கூறும் இரகசியங்கள்.
எண்களும் பல இரகசியங்களை மூடி மறைத்து வைத்திருக்கின்றன. உதாரணத்திற்கு மூல எண் 5 க்குரியவர்கள் நகம் இடிப்பார்கள். அதனல் மூல எண் 5 க்குரியவர்கள் எல்லோரும் நகம் அடிப்
jfr ffa56T 7 ?
எண்கள் (தாயெண்) 14, 23, 33, 41, 68, 86. 77 யாவும் மூல எண் 5கி கொடுக்கும். இவை குளில் தாயெண் 41 காணப்படும்போது அவரி கள் நிச்சயமாக நகம்" கடிப்பார்கள் .
வித்தின்றிப் புல், பூடு, செடி, கொடி, குருக் கள் விளையமாட்டா, இதே போ ல் மூல எண் இல்லையேல் பல இரகசியங்கள் புலனுகா,
ஒரு வித்து! மூல எண்ணும் வித்துத்தான். வித்திலிருந்து மூளை தோன்றுகிறது.

Page 26
மூல எண்ணிலிருந்துதான் தாயென் தோன்று கின்றது. -
ஒரு வித்து வளர்ந்து நாற்முக ம ர று வ து முளைத் துல்" எனப்படும்.
மூல எண்ணிலிருந்து தாயெண்ணும் மற்றும் எ ன் களு ம் தோன்றுவதுதான் "தொகுத்தல்" எனப்படும். -
வித்துக்களில் ஒருவித்திலே, இருவித்திலை என இருவகைள்ை உள.
அனேகமான வித்துக்கள் இரு சோணைகள் கொண்ட இருவித்திலைகளாகும்.
இதேபோல தாயெண்ணிலும் இரு இலக்கங் இள் உள.
வித்திலைகளின் உணவுப் பொருட்கள் முளைத் தலின்போது வித் தின் செயல்பாட்டை ஊக்கு விக்கின்றன.
இதேபோல் தாயெண்ணின் இரு இலக்கங்க ளின் சக்தி மூல என்னனின் செயல் பா ட்  ைட ஊக்குவிக்கின்றன.
உதாரணத்திற்கு எண் 41ல் உள்ள இரு இலக் க ங் கி விரி ன் (4,1) சக்தி அதன் மூல எண் 5ன் செயல்ப்பாட்டை ஊக்குவிப்பதால் “நகம்? கடி படுகின்றது.
வித்திலைகளுக்கு நடுவே ஒரு சிறு அம்ைப்பு முளே ததண்டாக வளர்கின்றது. முளைத் தண் டு வெளிவரும் போது வித்திலைகளும் மேற்புறமாக வெளியில் வந்து வளர்ந்து, பச்சைநிறமாக மாறி இலைகளாக காட்சியளிக்கின்றன. இதையடுத்து தண்டில் மூன்று இலேகள் தோன்றுகின்றன:
மூல எண்ணும் முதன்முதலாக இரு இலக்கல் களையுடைய தாயெண்ணை தோற்றுவித்து அடுத்த வரிசையில் மூ ன் று இலக்கங்களையுடைய எண் தோன்றுகின்றது.
2 8
(4-1) தாயெண் (5) மூல எண் பொதுவாக ஒரு நாற்றில் குறைந்தது ஐந்து ஆறு இலைகள் காணப்படும், நல்ல நாற் றி ன் தண்டும் உறுதியுடன் நிமிர்ந்து நிற்கும். அக்காலே இந்நாற்றைப் பிடுங்கி தயாராக இருக்கும் நிலத் தில் நாட்டி, நீர் ஊற்றி, பசளையிட்டு, பயிராக்கி நல்ல பயனை அடைகின்முேம்,
இதேபோல் மூல எண்ணும் (5), இலக்கங் களைக் கொண்ட தாயெண்ணும் (41), மூன்று இலக்கங்களும் (மூன்ரும் வரிசையில் உள்ளது.

228), முள்ளந்தண்டு எண்களும் (5,2) தான் சரி யான பலனைத் தீர்மானிப்பதற்கு முக்கியமாகும், எனவே வெறும் (மூல எண் 5) எண் 5க் கொண்டு சரியான பலனைத் தீர்மானிக்க முடியாது.
மூல என் 1ன் கிற ப் பு என்ன? அதன் தாயெண் 82 ஆராயப்பட வேண்டும். அத்துடன் தாயெண் 82க்கு மேல் உள்ள எண் 538 (மூன்ரும் வரிசை) ஆராயப்படல் வேண்டும்.
8 ہے 9 ہے۔ 3 --23 له مصيدة صيد 5 (82)
( 1) (வளரும்)
(18-ம் பக்கத் தொடர்)
நான் மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு தன்ம்ை அல்லது விடயங்களும் இதுவரை இருந்துவந்த பெயரினல்/அடைந்துள்ள நன்மை, தீம்ை, இலாப நட்டம் என் னெ ன் ன? அதே பெ ய  ைர த் தொடர்ந்து வைத்திருந்தால் எதிர்காலத்தில் அந் நிலைகளில் அதாவது தொழில், குடும்பம், நன் பர், உறவினரி, பிள்ளைகள் அவரின் உடல் நிலை போன்றவற்றில் என்னென்ன தாக்கங்களை அல் லது நன்மைதீமைகளைத் தரவிருக்கின்றது. நாம் பெயரை மாற்றுவதென்ருல் என்ன் எ ண் ணி ல் பெயரை மாற்றக்கூடிய சாத்தியம் உண்டு. அப் புதிய எண்ணில் பெயர் வைத்தால் நான் முன்னரி கூறிய அந்த விடயங்கள் எல்லாவற்றிலும் என் னென்ன தாக்கங்களைச் செய்யும் என்ற இவ்வர ருன விசயங் களை நாம் மி ல் க க வன மாக ஆராய்ந்து எடை போட்டுப்பாரிக்க வேண்டும் ,
ஒரு குறிப்பிட்ட ஒரு நன்மையை அடைய பெயரெண்ணை மாற்றினல் அதுவேறு விஷயங் ளிைல் தீமையும் செய்யலாம். என்று நேயர்களுக்கு எச்சரிக்க விரும்புகின்றேன். தொழிலில் முன்னேற வென்று பெயரை மாற்றினுல் அது குடும்பத்தில் தகராறை உண்டுபண்ணலாம். வியாபார வெற் றியைக் குறித்து பெயரை மாற்றினுல் அது குழந் தைப்பலனை இல்லாமற் செய்யக்கூடும். குடும்பப் பிரச்சனைகளைத் தீர்க்க பெயரை மாற்றினுல் அது உடல் நோயை ஏற்படுத்திக்கொள்ளும். எனவே
நாம் பெயரை மாற்றும் பொழுது எவ்வளவு வை
மைாக இருக்கவேண்டும் என்பதை நேயர் க ள்
உணர்வீர்கள். இதை இன்னும் விளக்கமாக உதா
ரணங்களோடு அடுத்தமுறை பாரிப்போம்.
(வளரும்)
墨

Page 27


Page 28
Registered as News Paper at tine G. P. 22న్డ్రిన్లి__ ;">تخلیقیت:355)
毒拳
நாம்
மில்க்வைற் தயாரிப்புக்களின் பெறுமதி வ பெற்றுக்
மில்க்வை
த. பெ. இல, 7, umj
Sa från Gân" (af J56MB Tr?
|-5}SM(ԵՒ N/14/2-
(சுக்ல - 1989–90)
ಇಂದ್ಲಿ
「葵
வழமையான எல்லா அ பஞ்சாங்க அம்சங்கள், சமயானுஷ்
பலாபலன்கள் என்பவற்றை துல்லிய நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்குவ
திருக்கணித ப விலே ரூபா
(தபாற் - சகல புத்தக வியா
rated zLZZYYLLLLLLL GLLLLLLL LL SS YYL LLLL LLLLL S LLLLZLt
 
 
 
 
 
 

O. Sri Lank
"சுடர் விளக்காயினும்
தூண்டு கோலொன்று
வேண்டும் அல்லவா?’
நற்பணி செய்ய எங்கள் தயாரிப்புக்களை
வாங்கி ஆதரியுங்கள்
மேலுறைகளை சேகரித்து அனுப்பி
ாய்ந்த பரிசில்களைப் கொள்ளுங்கள்.
ம் தொழிலகம் }Ů A FETARISATibo தொலேபேசி: 258
蠱屬
ನಿಣ್ರ கொண்டிருக்கிறது! ருக்கணித U IGb9-ITTbilJ;if
அம்சங்களும் நிறைந்துள்ளது.
டானங்கள், கோள்களின் நிலைகள், அதற்குரிய
மான கணித முறையால் இயம்பி, மக்க ளி ன்
ஞ்சாங்கம் ஒன்றே!
23-00 EDs (GA).
செலவு வேறு)
பாரிகளிடமும் கிடைக்கும்
ளிைத நிலையம் 巖一gr島g母@gh
అకెహ్రే>gEgg= F_ 議 ఆక్టె and Published by S. Sethambaganaatha Kugabital wakachcheri. Sri Laasta. Phone: 220 *************