கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1986.07.16

Page 1

* எண் சோதிடமும், அதன்
உண்மைகளும் ஆடி ஆவணி மாதங்களில் இலங்கைக்கு?
拳
விதியை வெல்ல முடியுமா? வசியப் பொருத்தம் ஆய்வுமன்றம் சோதிடம் கற்போம் இன்னும் பல
:
கூடிய வடு ஆடி மீ"
(16-7-86-16-8-86)
விலை ரூபா: 3-OO

Page 2


Page 3
ைேமயே செய்கின்ருர், அவர் எல்லோருடைய N
来
ஆசிரியர்: பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
来源
கூடிய இடு) ஆடி மீ” ( 16 - 7 - 86 )
p6n)ří 9 இதழ் 4
தேவிஸ்துதி
குந்தசுந்தர மந்தஹாச விராஜிதாதர பல்லவாம் இந்துபிம்ப நியானனுமர வீந்தசாரு விலோசனும் சந்தனுகரு பங்கரூஷித துங்கபின பயோதராம் சந்ரசேகர வல்லபாம் ப்ரணமாமி சைலசுதாமிமாம்.
崇 来源 采
பாகிம், தபம் இவைைேளச் செய்விக்கும் கர்த் தாவாயிருப்பவரும் இவைகள் மூலம்ான தேவ ராக் இரு ப் ப வரும் நாராயண பரமாத்மாவே, உலகம் முழுவதையும் ஆளுகின்ருர், அத்துடன் கைமாறு கருதாது எ ல் லா உயிர்களுக்கும் நன்
ரவர் கர்மத்திற்கேற்றவாறு பலனை வழங்குகிருர், N செயலுக்குத் தலைவனுயிருப்பதுபோல அறிவுக்கும் அறிவாய் இருந்து மக்களை ரகசித்து உலகச்rே மத்திற்கு சாந்தியை அளிப் பதே இறைவனின் விஷ்ணுரூபமான அருட்செயலாகும். s
 
 

ஆடிப்பிறப்பு
'ஆடி விதை தேடி விதை", "ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்" என்பன போன்ற முதுமொழி கவி ஆடி மாதப் பிறப்பை நினைவூட்டுவதோடு ம"திச் சிறப்பையும் அறிவுறுத்துகின்றன, ம் ஆ இ ளுக்கு ஒராண்டு தேவர்களுக்கு ஒருநாளாகும், தை முதல் ஆணிவரையுள்ள உத்தராயணகாலம் பகல் காலமாகவும், ஆடிமுதல் மார்கழிவரை இராக்கா லமாகவும் கொண்டுள்ள தேவர்களின் ஒருநாளில் ஆடிமாதப்பிறப்பு இ ரா கி கால ஆரம்பத்தைக் குறிக்கின்றது. பகலில் ஒளிபெருகி, இருள் குறை யவும், இரவில் இருள் பெருகி ஒளி குறையவும் பகல் இராக்காலங்கள் தோன்றுகின்றன. தைமா தப் பொங்கல் பகில் ஆரம்பமாக பொங்கல் உண வும், ஆடிமாதக் கஞ்சி, கூழ் என்பன இராக்கால உணவு மாக காலத்திற்கேற்ப உணவுவகிைகள் மாற்றமடைகின்றன. இதையிட்டே, தைப்பொங் கலெனவும், ஆடி க் கூ ழ் ஆடிக்கொழுக்கட்டை எனவும் மக்கள் உற்சாகத்துடன் உறவினருடன்
உண்டு களிப்படைகின்றனர்.
-239). ÜU, Ulb
அம்பிகிைக்குரியதான இப்புண்ணிய தின ம் ஆடிம்ாதத்திற்குரிய சிறப்பினுளொன்ருகும். 2 fÒ f’T தேவியாரி ஆன்மாக்களை ரகரிப்பதிற்காக உலகில் அவதரித்த தினமென்றும், அம்பாளின் ருதுஸ்நான தினமெனவும் பூரநக்ஷத்திரத்தை போற்றி கூறு கின்றனர். இதையிட்டே சிவன்கோவிலுள்ள அம் பாள், உற்சவமாகி ஆடிப்பூரத்தன்று தீர்த்தோற் சவமும் நிகழ்த்துகின்றனர்,
ஆடி அமாவாசை
பிதுர் வழிபாட்டிற்குரியதான இவ்விரதம் இந் துக்களுக்கு பயபக்தியும், புண்ணியப் பேறு ம் கொடுப்பதாகும். ஞானகாரகனுகிய குரிய னு ம் ஆத்ம் அமைப்பு ஆண்மை ஆற்றல் பராக்கிரமம் தவம் இவற்றைக் கொடுப்ப னெகவும் ஆத்மகார சணுகிய சந்திரன் மனமகிழ்ச்சி அறிவு உற்சாகம் இன்பம் இவற்றை தருபவனுகவும் ஆகிய இரு பரும் ஒரேராசியில் ஒன்று சேரும் புனிதமான நாளாகும் அமரவாசையின் அதிபதிகளான தேவர் ள்ே, பிதுரிக்கள் யாபேருக்கும் திருப்தியளிக்கும் பொருட்டு அனைவரும் நோன் புநோற்றல், தரிப் 1ண சாந்தியளித்தல் எ ன் பன கடைப்பிடிக்க வண்டிவயனவாகும் 哆
下 விசேடங்கள்

Page 4
禽臺劃盧臺劃劃臺獻臺處臺處壹臺&壺處臺臺臺臺醬獻
O @ 2 நா1ெ பெபடி 零釋羽零寧寧羽*零零零零零零零零零零零零零零零零零零零零
ஆடி புத (16-7-86) நவமி பகல் 11-01 வரை சுவாதி பகல் 2.51 வரை, சித்தம், பகில் 11801 இன் மேல் முக்கிய கருமங்கள் செய்யலாம் ராகு 12-01-1-31 ஆடி 2 வியா (17-7-86) தசமி காலை 8.36 வரை, ஏகாதசி பி.இ. 5-43 வரை, விசாகம் பகல் 1-08 வரை, கரிநாள் ஸர்மார்த்த ஏகாதசி. சுபதினமல்ல. t7g 1-31-3-01 ஆடி 3 வெ (18-7-86) துவாதசி பி.இ. 2-30 வரை அனுஷம்சுசித்தம் பகில் 10-59 வரை, வைஷ்ணவ ஏகாதசி முக்கிய கருமங்கள் செய்யலாம். ராகு 10-31- 12.01 ஆடி 4 சனி (19.786) திரயோதசி இரவு 11-04 வ. கேட்டை காலை 8-81 வரை, மூலம் பி.இ. 5-52 வரை சித்தம், சனிப்பிரதோஷவிரதம், அசுபதினம் 10-31--~~1 م. 9 زن@grrr ஆடி 5 ஞா (20-7-86) சதுர்த்தசி மாவே 7-33 வ பூராடம் பி.இ 3-13 வரை, சித்தாமிர்தம், சுப தினமன்று. ராகு 4-31-6-01 ஆடி 6 திங் (21-7.86) பூரனை மாலை 4-11 வரை, உத்தராடம்- ம்ரணம் பி.இ 12:45, பூரணே விர தம் சுபகருமங்களை விலக்குக, ராகு 7-31-9.01 ஆடி 7 செவ் (22-7-86) பிரதமை பகல் 1-04 வரை, திருவோணம் இரவு 10938 வரை, சித்தம், வயற் செய்கைகட்கு உகந்ததினம். ராகு 3 02-4-32 ஆடி 8 புத (23-7-86) துவிதியை பகல் 10-26 வரை, அவிட்டம் மரணம் இரவு 9.63 வரை, சுபதின மன்று. ராகு 12-02-1-32 ஆடி ? வியா (24-7-86) திரிதியை காலை 8-24 வ. சதயம்- மரணம் இரவு 8-10 வரை, அசுபதினம். ராகு 1-32-3 02 ஆடி 10 வுெ (25-7-86) சதுர்த்தி காலே 707 வரை, பூரட்டாதி இரவு 8-03 வரை, சித்தம், கரிநாள், சுபகருமங்களே விலக்குக ராகு 10-32-12-02 ஆடி 1 சனி (26-7-86) பஞ்சமி காலை 6.40 வரை, உத்தரட்டாதி சித்தம் இரவு 8-47 வரை, முக் கிய கருமங்களைச் செய்யலாம்; - ராகு 9-02-10-32

ஆடி 12 ஞா (27-7-86) ஷஷ்டி காரே 7-08 வரை,
ரேவதி அமிர்தம் இரவு 10-19 வரை, நற்கருமங் களுக்கு நன்று, ராகு 432-6-02 ஆடி 13 திங் (28-7-86) ஸப்தமி காலே 8 و من قتلته 14 سس அசுவினி இரவு 12-82 வரை, சித்தம், G2 4. இளை விலக்குக. ராகு 7.33 -903 ஆடி 14 செவ் (2937-86) அஷ்டமி பகல் 10-04 ఐ பரணி பி.இ 8-16 வரை, கித்தம் அசுபதினம். υπΘ 303 --4-33 ஆடி 15 புத (30.786) நவமி பகல் 12-20 áጪ] @é9፬ $ கார்த்திகை முழுவதும் அமிர்தம் சுபகருமங்கட்கு உஇந்ததன்று ராகு 12a03-33 سے 1 سس ஆடி 16 வியா (31-7-86) தசமி பகில் 2-5● ●●ア。 கார்த்திகை மாலே 6-16 வரை, மரனம் , ஆசு. தினம். ராகு 133-3-03 ஆடி 17 வெள் (1-886) ஏகாதசி மாலை 5-18 வ ரோகிணி மரணம் காலை 9-20 வரை, នាពុំឲ្យភ្ញាឆ្នាំ தசி விரதம் பகல் 9-20 இன்மேல் நற்கருமதிகள் மேற்கொள்ளலாம். ராகு 10:33-12-03 ஆடி 18 சனி (2.886) துவாதசி மாலை 7:3&வரை, மிருகீசீரிடம் பகல் 12-14 வரை, கித்தம் சுடர்கரு
கேள் செய்யலாம். ராகு 9-03-10-33 ஆடி 19 ஞா (3886) திரயோதசி இரவு 9830 வர் : திருவாதிரை பகல் 252 வரை, சித்தம், பிரதோஷி விரதம், சுபகருமங்கட்கு உகந்ததல்ல. 4-34-6-04 وقpyrrg
ஆடி20 திங் (4-8-86) சதுர்த்தசி இரவு 11-01 .ெ புனர்பூசம் மாலை 6-55 வரை, அமிர்தசித்தம், கிரி நான், சுபகருமங்களை விலக்குகி ராகு 7:34-9 04 - ஆடி 2 செவ் (5-8-86) அமாவாசை இரவு 12-06வ. பூசம் மாலே 6-85 வரை, சித்தம், ஆடிஅமாவாசை விரதம் சுவதினமன்று. ராகு 3-04一4-34 ஆடி 22 புத (6-886) பி ர த  ைம- சித்தம் பி.இ 12.46 வரை, ஆயிலியம் இரவு 8-20 வரை, சுப இருமங்களை விலக்குக. ராகு 12-04-1-34
is 23 saur (7-886) துவிதியை பி.இ 1-92 வ
மதம் இரவு 9-20 வரை, ஆமிர்தசித்தம், சந்திர
தரிசனம் சுபதினமன்று ராகு 1-34-3-04 ஆடி 24 வெள் (8-8-86) திரிதியை இரவு 12-5வே.
பூரம் இரவு 958 வரை, சித்தம் ஆடிப்பூரல் அகபதினம், ராகு 10-34-12-04
ஆடி 25 சனி (9-8-86) சதுரித்தி இரவு 12-25வரை,
உத்தரம் இரவு 10-14 வரை, மரணம், சதுர்த்தி
2

Page 5
|போது கர்த்தா அனுஷ்டிக்கும் முறைகிள் சிரார்த்
விரதஷ் சுபகருமங்களை விலக்குக.
ராகு 9-04-10-34 ஆடி 26 ஞா (10-8-86) பஞ்சமி இரவு 11-34 வரை அத்தம் இரவு 10-08 வரை, அமிர்தசித்தம், #೭೨ கருமங்களை மேற்கொள்ளலாம் 04=6 سے 34-4 sنچprtT ஆடி 27 திங் (11-8-86) ஸப்தமி இரவு 8-48வரை. சித்திரை, மரணம், இரவு 9-41 வரை, ஷஷ்டி விரதம் சுபதினமன்று, ராகு 7:34-9.04 ஆடி 28 செவ் (12-886) ஸப்தமி இரவு 8648 வ.
நூன் மதிப்புரை: . . .
அபரக் கிரியை விளக்கம்
இந்துக்கிளின் வாழ்க்கையில் பிறப்புமுதல் இறப்புண்டாகி அக்னி சம்யோகம் வரை நாற்பது சமஸ்காரங்கள் அடங்கியிருக்கின்றன, அவற்றுள் பிறந்ததுமுதல் இறப்புக்கு முன்வரை செய்யப்ப டுவன பூரீவக்கிரியை இறந்தபின் அக்னிசங்கமம் முதல் ஆண்டுதோறும் செய்யப்படும் திவசம்வரை அபரக்கிரியையென்றும் வகுக்கப்பட்டிருக்கின்றன. பூர் ஐக்கிரியைகள் பற்றிய விளக்கங்களும் நடை முறைகளும் மக்களுக்கு விளங்குவதற்கு பல செயற் பாடுகளும் உதவுகின்றன. அபரக்கிரிக்கியகிள் பற்றி போதிய் விளக்கங்கள் குறைவான நிலையில் இவை பற்றிய விளக்கங்களையும், ஏற்படும் சந்தேகநிவிர்த் திகளையும் தெளிவாக்கியுள்ளார் இந்நூலாசிரியரா கிய சிவபூg க, சிவபாதசுந்தரக் குருக்கள் அவர்கள், தெல்லிப்பழை மயிலிட்டியில் செயற்படும் அகில இலங்கைச்சைவக்குருமார் அர்ச்சகர் சபை மூலம் வெளியிடப்பட்டுள்ள கையடக்கீமான இந் நூ ல் சைவ மக்களுக்கு வேண்டற்பாலதொன் ருகும். கிரி யைகளைச் செய்பவரும், செய்விப்பவரும் அதன் பொருளையும், பலாபலன்களையும் தெளிவாக்கும் வண்ணம் பல விளக்கங்களையும் கையாண்டிருக்கி ருர் குருக்கள் அவர்கள் இறந்த உடலுக்கு ச் செய்யும் ஆன்மீகக்கிரியைகளில் சூரீனப்பொடி சாத்துதல், பூதவுடல் அலங்காரம், ம்யானத்தில் செய்யப்படும் கிரியைகள் மற்றும் சிரார்த்தத்தின்
தத்திற்கு வேண்டியன ஆகாதவை போன்றவற் றில் தெளிவான விளக்கங்களைக் கொடுத்துள்ளார் ஆன்ம ஈடேற்றம்பெற அறியவேண்டியன இங்கு பல உண்டு எனத் துணிந்து கூறலாம். விலை ரூ.1750 கிடைக்குமிடம்: சிவழனி க. சிவபாதசுந்தரக்குருக்கள் மயிலிட்டி தெற்கு, தெல்லிப்பழை.

சுவாதி, சித்தம் இரவு 9.41 வரை, வயற்செய்கை இள் மேற்கொள்ளலாம். ராகு 3-04-4-34 ஆடி 29 புத (13-8-86) அஷ்டமி மாலே 7, 43 வ. சித்தம், அசுபதினம், ராகு 12-04-1-34 ஆடி 30 வியா (14-8-86) நவமி மாலை 435 வரை, அனுஷம், சித்தம் மாலை 6-12 வரை, சுபதின மன்று. ராகு 1-34-3 04 ஆடி 31 வெள் (15-8-86) தசமி பகல் 2-01 வரை, கேட்டை, பரணம் மாலை 4-24 விரை, வரலக்குமி விரதம் அசுபதினம், ராகு 1035-12-05
சிங்க லக்ன ஆணும் கற்கடக லக்னப் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
محصی حصے۔۔۔۔۔۔۔۔۔۔محیح عصبر۔~~صے
வே, சின்னத்துரை = நல்லூர்
இங்க லக்ன கிாரர் கிடகி லக்னகாரியைப் போல் விஷயங்களைப் பற்றி மிக ஆழமாக உணர்வார். அவர்களுடைய உறவில் அவரே எதற்கும் அதி கார முனைப்புக் கொண்டவராயிருக்க விரும் புவார். தொடர்ச்சியாக அவளுக்கு விட்டுக்கொடுக்கி ஒரு விதமான காரணத்தையு b அவர் காண மாட்டார். திட்டமிட்டபடி காரியங்கள் நிகழாவிடில் இருவரும் விசனப்படுவார்கள். இது பல நாட்களுக்கு மெள னத்தையுண்டாக்கும். இப்படிப் பிழை தன் நடந் தாலும் கடைசியாக் அவன் விட்டுக்கொடுப்பான். அவனுக்குகந்த வீடு, குடும்பத்தைக் கொடுப்பது உள்ளுணர்வாகி அவளுக்கு வரும். அவள் தன்னை மெச்சவேண்டும்; மரியாதைப்படுத்த வேண்டுமென அவன் எதிர்பார்ப்பான். காலத்துக்குக் க ர ல ம் சிங் இக்காரர் டாம் பீகச் செலவாளியாயிருப்பர்.இது அவளுடைய சிக்கனத் தன்மைக்குப் பங்கமாகும். எதிர்கால பிரச்சனைகளே அவனை உல்லாசப்படுத் தும். இவை அவனுக்குப் புரியாத புதிராகவிருக் கும், காலப்போக்கில் ஒருவரை ஒருத்தர் வசீகரிக் கிக் கூடும். பாலியல்பாக அவர்கள் பசி க ண ச மாக வேறுபடும். அவருடைய தேவை அளவுக்கு மீறியதென அவள் முடிவு செய்வாள். உணர்ச்சி வசமான அன்பான வழிகளையே அவள் விரும்பு வாள், சிலவேளை அவர் அடிப்படையிலே நிற்பார். தான் உணரும் இச்சைகளை வெளிப்படுத்த அவர் மூன்று அட்சர சொற்களையே உபயோகப்படுத்து வார், இந்த உறவு உண்டாவதற்கு மிக விழிப் பாக இருக்கவேண்டும். அல்லாவிட்டால் வெற்றி துரிதகதியில் குறைந்துபோகும்.

Page 6
~*=-__
|8 g |İç z | No ží|$ iis įž § 1 sẽ 7 | is, ĝičč č|ği i '6i filoz š6s , 9 I S19.oe)# !6Z LL S S00 LLS0 LLLL 0 L S LL J 0L JL S L L L 0£Z / LI Sஐகு€Ľ8Z 00 SS S SS S SS 00 0 0L S 0L S L SLL SL LL00 0LZ 1. i Z SEmu@ZILZ 0^ $ | 6 £ | 9 || || L | I || og 6 | 6f / | £9 Si çț¢ £ │ çɛ I || Ig || || Zs 6Is 1 SZ 9!poo| 19Z VZ S | € | 9 | 01 I || lở [ [ | Lç 6 | €S L | LS § 6, § | 6c l | ÇÇ I || 9% 6Sɛ L 8Z Sდerდტ)0||SZ L S S00 S S00 S LL 0SLS 0 0L S S00 0LL LL 00 0S0L 08£ 1. Zo 9Aurmsso6sz I 8 9 10% E | LI I || 8Z II || 9; 6 || 00 8 | 9 | 9 || 99 g | 9; 1 || Zţ | I || s þ 6Zț7 / 98 S信弼h8£Z Sɛ S | VZ 9 | IZ I | Zo II || 6; 6 | 7 8 || 8 9 || 00 $ | Oç I || 9; II|| Lo 69ỳ L 0,7 S1990)l.ZZ 6$ $ | 8Z 8 || SZ I || 99 || I || 9ç 6 || 8 8 | Z | 9 || ? |#|#ç I || 0ç II || 19 609 L ?? 9《岛9IZ £$ $ | Zɛ ɛ | 6Z I || 0:7 || I || Lç 6 || ZI 8 | 9 | 9 || 3 W | 3ç I || #9 I || gs 6#9 L 87 9gmu@90Z Lo 9 | 9€ £ | £ € I || vs II || I || 0 || 9 || 3 || 0Z 9 || Z.I 17 || Z. Z | 3ç I || 69 68Ç 1 ZS 9!poo寸6I 00 S 00 S 00 S 00 LLS 0S0L 0 LL 0 0 YS0 L LLL 0 0 0L L哈fe@£81 LL SLL S SLL S S0L LLS0 0YYL 0 00 0 0L YS0L S0 LLS 0S S 0 00 0AurmgoZLÍ 0S S0YS SLL 0L LLS00 0LS0L 0 L 0 L YY L LLLL LL LL 0 00 0|佩瑜h!91 (§ 51) ($(57)|(Ġo sĩ)|(\sağj|(§§) |Ösēdě)|ão-off |(ră-şi) 'şoří)|žđạoříj|(¿)(gた『)| SLLL LLL S LLL S LLL LLLL SLLLLL SLL SLLL SLLL S LLL S LLLLLL* きkm gskm
• syn ognogn oon* (97og i|osgi• q !| olyaoqao synwqaloqa o ga* (97• q !osgi• q !oŲıoqaosgi oon* (97.07osioon1| oogiqir.--&] qi-vơng) qisegi lqaraqi@s quaeqī Teos@osgo@gs Tīzēsē| ựdolgoso | quoigles |quo-noị quaesure|T)
(stoons 98-8-91 qoofÐ 98-1-91) ·útsste goo ĝ-zɛ ɖoođī) (gos) qí-I „gı bıț¢ © mło
squissouriņțium) quo@rı gif@us gylosoposação

*** (劑-3—的鼻簡Tesé_獸••éréé爾Q4。戰增守函4日自鳴•e魯e @側習a gg-rtạo ra (98-8-91) egetae aeq-o ELYYLL YLLZYYSYYYYZYLYZZLLLYZZLLL LLLLLZZYZLLLL L0L KSLLLYYZYZYLLLLLYS
L§ € |9ț¢ £ € w II ; yo 6 į0 I 8 9Z 9 || 0£ y , ZZ z, zı zı | 3 01 6 38 9 Z so哈9与Zɛ9 I | s þ | 09 I || Lo II || 89 6 į VI 8 |0ɛ 9 || #9 y | 9z群ZI | Z | 0 || 8 || 8Z 1 9 9 #7ușorec)IoÇI 9 y | #79 || || 19 I U | Z0I | 8 | 8 || #8 9 || 89 y | 0£ Z | Oz z I || 9 || 0 || LI 9919,0[守„urmeso0€.守 6 y 189 I || 99 || I || 9 01 i ZZ 8 || 89 9 | zo y | yɛ松筠ZI | 0Z 0I IZ 8 || 0, 9 so I yApoth6€.Ɛs £{ y | Z Z | 69 || I || 0I 0J 19^ 8 || Z† 9 | 99 y | 8c z | 87 z I || oz os||gz 3ț, 9 ŞI yrooso)8ZZI LI V |9| Z | € ZI | V | 0 | | 0£ 8 | 9w 9 | 09 y | Zo z | Zo zi | 3z OI|6Z 38Z 9 ZZ y電éLZ| 1 IZ 9 || 0 | Z | L ZI | 8I OI ! po 8 || 0ç 9 || +99ț7 Z | 9€ ZI | Zg 0 || € £ 3Zɛ 9 9Z #7gnus)9Z0I SZ þ | y | Z | I | Z | | ZZ0I ; 8£ 8 || vs 9 || 8909. Z | 0ț7 ZI | 9€ 0 || LƐ 899908寸假9雷ÇZ6 6Z ? || 8 || Z | ŞI ZI | 9Z01 ; Zo 8 | 8$ 9 || Z.† 9. Z | soț7 ZI | 0ț7 0 || I† 30守978寸qoree)soz詹 ƐƐ $ | ZZ Z | 6I ZI|0ɛ OI ! 9† 3 | Z || || 98S Z|8寸 ZT 0 8守寸9,88寸 urm59£Z ) Ło o 19Ż Z | €Z ZI | #7$ 0\ , 0ş 3 | 9 || || 61Z £ i ZS Zi i 8# 0 || 6ỳ 38守9 Z寻守恒9哈hZZ9脚 I Ŵ Ŵ |0€ Z | LZ ZI | 89õi | sc8 || 0 || L | W | S | 9 £ | 9ç ZI | Zç 0 || Cç 3Zç 9 957 #2roos)IZ§ 9ț¢ £7 | yɛ Z | 18 ZI | Zț701 || 898 | W | L | 8 | 9 | 0 || 9 || 00 || || 99 0 || Lç 399 9 09 #7ஐஇ'0ZÞ 6ț¢ $ | 39 Z | Ç9 ZI | 9țz01 || ( 6 || 8 || 1 || ZZ S | p1 C | y || || 00 I || I 600 L £9 sogmu@6I£ Z$ $ | Iso Z | 8£ ZI | 6ỹ 0 | | Ç 6 || IZ L | çZ 9 || || || 9 || 1.| || $[ [ | so 6€ 1, 19 s!poo81Z 99 y | Çỳ Z | Zț¢ ZI | €$0||66 | SZ || || 6ZS |IĊ £ | | | | || L.| || 8 6/. £, s 9sportos)LI| 00 $ | 67 % || 9° Z I || 19 01 || 9 || 6 || 6Z 1. || {{ g } çZ g | Ş | | | | | | || Zi6| || 1. S 9Ausīmējo91s s * ~ | ~ ~ ~ ~ || nɛ o ǹ | 1L L L J LS S S SLS LS S SLS S S SLS S© I • 4, C109@fi• ŋ∞∞ √

Page 7
மீனம் SudL-é இடப ußge à
_| |__
මිGණ இந்த திே
- - هایی t عff شویی . --— 委 கிரக நிலை s
தக்
உ-ம |
செவ் நெப் யூரேசனி கேது
இனுக விருச்சிகம் துலாம் assišrausf
சந்திரனது இராசிநிை
ஆடி 2வு (17-7-86) grడి 7-36 முத
4Ꭷ• ( 19-7-86) 8-30 6ഞ്ചു (21.7-86) හී 7 ඩීෂ් 8-34 . 8ශ, (23-7–86) és Tőzet) 9-46 , 2-00 L46 (86=7=25) حة 10 12ഖ (27=7-86) இரவு 10=49 هو 15ක (30-7-86) arras 9-59 , , 17உ (1=8-86) இரவு 10-19 , 20வு (4-8-86) at 86) 0-34 22வ (6-886) இரவு 8-19 24உ (8-8-86) பி.இ. 4-03 . 27a (1-8-86) gržā) 9-57 , , 29à (13-8-86) பகில் 2-01 飘飘 31வ (15-8-86) Librða) 2-24
ளைதபலன்
இம்மாதம் பிறக்கும்போது தனு லக்கினம் வதும் சூரியன் அட்டமத்தில் இருப்பதும் நன்ற தோன்றிய வண்ணம் இருக்கும். பொதுசன அபி காணப்படும். பலவகையிலும் அம்ைதியின்ம்ை இ

க் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
17வ. (1-8-86) பி. இ. 4-89 க்கு கன்-சுக்
* 296).
勤
66).
செவ்வாய் வக்ரத்தியாகம்
1வட புதன் அஸ்தமனம்
புதன் உதயம்
20வ. புதன் வக்ரத்தியாகம்
30வ.
சனி வக்ரத்தியாகம்
யுரேனஸ், நெப்டியூன் ஆகியன இம் மாதம் வக்ரத்திலேயே சஞ்சரிக்கின்றன.
விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் að607 ub மேடம் இடபம் மிதுனம் கடகம் சிங்கம் $ତ୍ତୀ ଜif துலாம் விருச்சிகம் தனுசு
உதயம்ாகிறது. ல்ல; நாட்டின் சமாதானத்துக்கு முட்டுக்கிட்டைகள் ப்பிராயம் அரசின் திட்டங்களுக்கு எதிரிமாருகவே ானும்
கிரகநிலை குறிக்க:
* 4-ம் பக்கத்தில் கொடுக் கப்பட்டுன்ன பதகத்தின்படி ஆடி மீ 32வ பகல் 150 மணிக்கு விருச்சிக லகீனம் என அறிந்து கொண்டி பின் இவிருச்சி அம்? என்ற கூட்டில் னே?என்று குறித்துக் கொள் னவும். கிரகநிலையை அதுச ரித்து மாற்றமடைந்த கிர கங்களையும் இவனித்து கிரக நிலை குறிக்கவும். லக் ன ம் முதல் வலமாக 1முதல் 1 வரை இலக்கமிடுக,
இலக்கினத்தில் செவ்வாய் உறை

Page 8
நலந்தரும் கால
சூறுே ஹோரை: உத்தியோகம், வியாபாரம் செ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் ே தடித்த தலம்.
சந்திர ஹோரை- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவது கனே ஆரம்பிக்க, மாதாவரிக்கத்தாருடன் பேச உசித் ன்ை இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை மை சீனக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற் அதன் ஹோரை?- வதந்திகள் அனுப்பவும், எழு இதில் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொள் குரு ஹோரை=ே எல்லாவற்றிற்கும் நலம். பன ஆம் வாகிதுவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேரிக்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன்ச் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சி இக்கிர ஹோரை?- சுபவேலைகள் நடத்த பென் இப்பேச்சு பெண்களுடன் உரையாடல், பொன்னு இன்பக்கிலேகள் தொடங்குதல், சோடனே வேலைகள் ஆ சனி ஹோரை= இவ்வோரை மிகக் கொடியது, அடே சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க, ே
(ஆடி மாதம் 1-ந் தேதி மு
(சூரிய உதயம் 6 ம
|| 1 || 1 || 01 و 10 9.01 801 701 6,011 agd 7.01 801 9.0110.0|1{ 11 اهم. 12 011- مم
ாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
கே சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி இதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரிய வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புதல்
ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் செவ் சன்னி குரு செவ் சூரிய சுக்கி புதன் அதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என்ன மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட கந்தநேரத்தில் குறிப்பிட்ட இருமத்தைச் செய்யவு

ஹோரைகள்
ப்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தாடங்க பிதா வர்க்கத்தாருடன் விேச்சுக்கின்
கேள்விகள் கேட்பது, இவர்ச்சியான பேச்ச்ை ம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயதி
றமுகீம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (ம்கி போருக்குப்புறப்பட, ஓமம், அக்கினி சம்பந்தம்ான த நன்று. த்து வேலைகளுக்கும், பரிகூைழ் எழுதவும் ஆராய்ச் ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று க்காரரி தயவை நாடுவது, எல்லாச் சாமான்கரே பரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் றந்தது. விருந்துக்கு நல்லதல்ல. விகளைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், வில பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது,
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தாம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது
தல் 31-ந் தேதி வரை) a 01 நிமிஷம்)
of 12.0l 1.01 2.01 3.01. 4.01. 5.01 01 ..., 01 2.01 3.01. 4.01. 5.01 6. 01
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிற குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல் சனி குரு செவ் சூரிய சுக்கி புதின் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
சனி குரு செல் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் தந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
எந்த ஹோரையில் செய்வது நலம் என்ைேத ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்து ம், நிச்சயம் அனுகூலம்ாகும்

Page 9
யாழ். வானியற் கழகம்
167, கல்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்.
YZ SSLLLS LLLLLSSLLLLS SSSLSLLLLLS0SLLLSLLLLLL SLLLLLLSLLLLLLLS 44 EJ4 et fjes
ஆடி மாத வானியற் காட்சி AStrODRODmiCa. Dhen C
SZLLLLL LLLLLS SLLLLLLSLLE LLLSLSSLS SLLLSSLSS SLSS SLSLSSSLLSS0SSLLSS LLLZZ
சூரியன்: 18.786 நிரலை மணி 5-36ல் இடது
ராசிப் பிரவேசம் 16-7-86 உதயம் காலை 8.01
அஸ்தமனம் மாலை 6-32 16-8986 உதயம் காலை 6.05
அஸ்தமனம் மாலை 6-25
அந்திரன் 21-7-86 பூரணை மாலை 4-11
29-7-76 அபரஅஷ்டமி பகல் 10-04 5.8-86 அமாவாசை இரவு 12-08 7-8-86 சந்திரதர்சனம் 13-8-88 பூர்வ அஷ்டமி இரவு 6-51
கிரகங்கள்
புதன் ம்ாதாரம்பத்தில் மேற்கில் அஸ்தமனமாகு மிக்கிரகம் 30-7886ல் கிழக்கி லுதயமாகும்.11-8-86ல் 19பாகை கூடியதுTரம் சூரியனிலிருந்து பிரிந் து காணப்படும். 5-8-86ல் வக்கிரகதி நீங்கி நேரிய கதியிற் செல்லும், மாதமுடிவில் சூரிய உதயம் முன் கீழ்வானில் 18 பாகை உயரத்திற் காணப்படும். இம்மாசம் முழுவதும் கடகராசியிலேயே சஞ்சரிக்கி AD垒、 சுக்கிரன் அஸ்தமனத்தின் பின் மேற்குவானில் 41பாகை உயரத்தில் பிரகிாகித்துக்கொண்டிருக் கும் இக்கிரகம் மாதமுடிவில் 45 பாகை உயரத்திற் கானப்படும் 1-8-86ல் கன்னிராசியில் பிரவேசிக் கிறது.
செவ்வாய் மாதஆரம்பத்தில் அஸ்தம்னத்தின் பின் கிழக்குவானில் 6பாகை உயரத்தில் கூடிய பிரபையுடன் சிவந்து காணப்படும் இ க் கி ரகம் மாதமுடிவில் 42பாகை உயரத்திற் காணப்படும்: 18-8-86ல் வக்கிரகதி நீங்கி நேரியகதியிற் செல்ல ஆரம்பிக்கும். இம்மாதமும் தனுராசியிலேயே சஞ் சரிக்கிறது.
வியாழன் மாதஆரம்பத்தில் சூரியஉதயம் முன் மேல்வானத்தில் உச்சிக்கு மேற்கிே 29பாகையில் தோற்றுமிக்கிரகம் மாதமுடிவில் மேற்கு அடிவா னத்திலிருந்து 28பாகை உயரத்திற் காணப்படும்:

வெளியீடு இல72
SSLSZSSLSLLS TLSS000LT SSYYL0 0S000S00YL0 0Z 0SSLLLLLS LLLLL TSZSS TYZYS
த்தி
Ee
SSLLSSSLSSSLSSLLSLSSSSSSLLLL LSLLL LLLSLLS SL0ZSLZYLSL SSSLSLSLS SLLLLSS S0LLS
16-7-86 - 16-8-86
மாசம்முழுவதும் வக்கிரகதியில் சூ ம் பரா சி யில் பூரட்டாதி 3ம் பாதத்திற் சஞ்சரிக்கிறது. சனி மாதஆரம்பத்தில் அஸ்தமனத்தின் பின் கிழக்குவானில் 49 பாஐை உயரத்தில் தோன்றும் இக்கிரகம் மாதமுடிவில் 80பாகை உயரத்திற் காணப்படும். விருச்சிகராசியில் அனுஷம் 2-ம் பாதத்தில் வக்கிரகதியிற் சஞ்சரிக்கும் இக்கிரகம் 98.86ல் வக்கிர நிவர்த்தியடையும்,
இந்திரன் வக்கிரகதியில் விருச்சிகராசியில் கேட்டை 3-ம்பாதத்திற் சஞ்சரிக்கிறது;
வருணன் வக்கிரகதியில் தனுராசியில் சஞ் சரிக்கும் இக்கிரகம் 26-788ல் மூலம் மேம்பாதத் திற் பிரவேசிக்கிறது.
குபேரன் துலாராசியில் சுவாதி 3வம்பாதத் தில் வக்கிரகதசியில் சஞ்சரிக்கிறது 21-7-86 வக் கிர நிவரித்தியடைகிறது.
சமாக இாதிகள் 16-7-86 இன்று செவ்வாய் பூமிக்குக்கூடிய சமீபத்தில் இருக்கிறது.
17-7-86 நள்ளிரவு சந்திரனுக்கு வடக்கு சனி போகை சந்திரன் அஸ்தமிக்குமுன் அவதானிக்க
20-7-86 மாலை சந்திரனுக்குத் தெற்கு செவ் வாய் பாகை.
25.7-86 பகல் சந்திரனுக்கு வடக்கு வியா ழன் பாகை, சூரியஉதயம் முன் அவதானிக்கவும், *8-86 பகல் சந்திரனுக்கு தெற்கு புதன் 8 பாகை. உதயம்முன் கீழ்வானத்தில் பார்க்கவும். 9-8-86 மாலை சந்திரனுக்குத் தெற்கு சுக்கி ரன் 2பாகை, அஸ்தமனத்தின் பின் பார்க்கவும்:
14:8-86 காலையில் சந்திரனுக்கு வடக்கு சனி 2&#ாகை, அஸ்தமனத்தின் பின் அவதானிக்கவும்.
14:8-86 மாலை சந்திரனுல் கேட்டை நக்ஷத் திரம் கிரகணமடையும் அஸ்தமனத்தின் பின் அவ தானிக்கவும்.
16-8-86 இரவு 9மணியளவில் சந்திரனல் செவ்வாய் கிரகணமடையும்,
7

Page 10
(3D6D69696.5696
சோதிடம்
ওক্ত * Ag ge
1. தொழில்க் கொடுப்பதற்கு சார் பா புள் ள கிரகம் சூரியனுயின் அரசாங்க சேவையில் அம்ர மிகச் சார்புண்டு. அரசாங்க சேவையிலும் வைத் தியப் பகுதி கூடிய பொருத்தமுள்ளதாகும், சூரி யன் பெலம் குறைந்து காணப்படின் உத்தியோ கமும் அதற்குத் தகுந்த தரமுடையதாகும். மருந் துக்கடை பவுண் இரத்தின வியாபாரம் ஆகியன வும் பொருந்தக் கூ டி ய ன, பிதிரி வழிச்சொத் தைக் கொண்டு சீவனம் செய்தலும் இம்ையும், 2. சந்திரனுகில் விவாசயப் பகுதித் தொழில் திர வப் பொருள் வியாபாரம் ஆ கி ய ன அமையும், மாதாவழிச் சொத்தைக் கொண்டு சீவனம் நடாத் துதலும் பொருந்தும், 3. அக்கிரகம் செவ்வாயாகில் நகர்காவலர் பகுதி தொழில் விவசாயம் தொழில்நுட்பகல்வித்துறை ஆ திய ன அமையும், சகோதர வர்க்கத்தினரின் பொருளைக் கொண்டு சீவனஞ் செய்தலும் பொ ருந்தும் , 4. அக்கிரகம் புதனுகில் போக்குவரத்துப் பகுதி யில் அல்லது தபாற்பகுதி, கல்விப்பகுதி ஆகியன வற்றின் தொடர்புள்ள தொழில் அம்ையும். 5. அக்கிரகம் குருவாகில் அரசாங்கசேவை நீதி பரிபாலனத்துறை பணத்தொடர்புடைய வங்கி முதலியவற்றில் சேவை ஆசிரியத் தொழில் சம் யத் தொடர்புடைய பகுதிகளில் தொழில் முதலி
பன அமையும் . 6 அக்கிரகம் சுக்கிரணுகில் தரகுவேலே வங்கிச் சேவை வியாபாரம், அலங் கார வேஃப்பகுதி சங்கீதம் நாட்டியம் போன்ற பொழுதுபோக் குத்துறை முதலியவற்றின் மூலம் சீவனம் செய்வ.ே 7. அக்கிரகம் சனியாகில் எண்ணெய் வியாபா ரம் புகைவண்டி மோட்டார்வண்டிச் சாரதித் துவம், இயந்திரம் பழுது பார்த்தல், கூலிவேலைப் பகுதி முதலியன பொருந்தும்,
 
 
 
 
 

}SSSSSSSSSSSS)
涤
கற்போம் : јавезеGPeasak
இராகுவுக்குச் சனியின் பலனேயும் கேதுவுக்கு செவ்வாயின் பலனையும் கொள்ளலாம்.
@}}
குடு : இராடம்)
இச்சாதகத்தில் பத்தாதிபன் கு பத்தில் ஆட்சிபெற்றிருக்கிறது எனினும் பத் தா தி ப ன் மூன்று எட்டுக்கு அதியணுகிய சுக்கிரனின் நட் ஈத்திரத்தில் இருந்தமையால் இச்சாதகிக்கு தொ ழிலில் இஷ்டமேற்பட்டது, இந் த காரணத்தை மட்டும் எடுத்தாளக்கூடாது. இதுபிரதான காரண மாக அமைய தொழில் விஷயத்துக்குத் தொடரி புள்ள வேறு காரணங்களும் பாதகமாய் அமைய இக்கஷ்டபலன் நடந்தது என அறியவேண்டும்.
மேற்கூறிய சுக்கிரன் நாலாம் வீட்டில் நிற் பாராகில் இருவருக்கு திக்கு வீரியமும் திருஷ்டி பெலமும் அம்ையும். இவரி இருந்த நட்சத்திர தா த ன் (சரீரக்கிரகம்) குருவாகி அஷ்டவர்க்க தசவர்க்கி வலிமையடையவும், பத்தாதிபணுகிய குருவின் நவாம்சாதிபன் பாபர் தொடர்பின்றி ஈட்பெலமடையும் பொருந்தில் மிகச் சிறப்பான தொழிலைச் செய்பவராவர், தொழிற்கஷடம் ஏற் படாது இப்படி ஆராயும்போது சில சமயங்களில் மிகப் பிரதான காரணம் ஆராய்பவரின் கவனதி துக்கு எ ட் டா வி டி ன் அவ்வாராய்வின் முடிபு திருப்தியளிக்காது.
கேந்திர திரிகோணுதிபர் சே ரீ ந் து சுபஸ் தானத்தில் நிற்பது இராசயோகமாகும். இந்த யோகத்திலும் ஒன்பது பத்துக்குடையோர் சேர்க் கை மிகவும் விசேடமான இராசயோகமாகும். தன்மவழியாற் பொருள் சேரும். தன்ம்ப் பிழை யின்றிக் கன்மம் நடக்கும், தன்ம கன்மம் இரண் டும் முறைப்படி நடப்பதற்கேதுவான இந்த யே ஈ க ம் ஒருவருக்குப் பொருந்துமாயின் அவர் மிகவும் பாக்கியசாலி எனத் துணிந்து கூறலாம்.
(தொடரும்)

Page 11
இ. கந்தையா, கரம்ப 16-7-86 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் ទ្រឹស្ណុចកន្ទ្រ கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் 野 குறைய முக்கால் பங்கு அமையும், கிரகசா வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஐனனே ஐ
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம்கால்
மேடராசியில் செனனமானவர்களுக்கு இ ம் மாதம் சூரியபகவான் 4 ல் தாம்பாமூர்த்தியாகி சஞ்சாரம் செய்கின் ருர் பொதுவாக இவர்களுக்கு நன்மையுடன் கூடிய தீயபலன்கள் நிகழும் அட் டமத்துச் சனியின் காலமானுலும் மற்றக்கிரகங் களின் கோசாரம் பலம்பெறுதலின் எ த னை սկ մ. வெற்றிகரமாகச் சமாளித்துக் கொள்ளுவார்கள், தேகநலம் குடும்பநலம் பெரும்பாலும் சீராக இருகி கும் பொருள்வரவு அதிகரிக்கும். விற்றல் வாகி கல் மூலம் லாபம் கிடைக்கும். இராகு இராசி யில் இருப்பதால் நெருங்கிய நண்பர்களுக்கிடை பில் விரோதங்கிள்கூட ஏற்படும், குருபகவானின்
 
 
 

តាំ ஊர்காவற்றுறை,
16-8-86 வரை ܡ ܢ
தக் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் ட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு பின்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
சுபசஞ்சாரம் எதுவாயினும் சுலபமாகச் சமாளித் துக்கொள்ள உதவும்.
குடும்பத்தவர்களுக்கு வருமானம் தி ரு ப் தி தரும். கணவன் மனைவி உறவுகள் சீராக இருக் கும். புத்திரர் பெரியோர்களின் உதவிகள் கிடைக் கும் வீட்டில் மங்கல நிகழ்வுகள் கூட நிகழும்.
வர்த் தகர்களின் முதலீடுகள் லாபம் தரும். மாக ஆார் பததில் திருப்தி ஈெடுத்த வருமானம் மாத பிற்பகுதியில் வீழ்ச்சியுறும். வ் ங் கி வசதி களும் கிடைக்கும் பங்கு முதலீடுகளில் பிரச்சி ரைகள் ஏற்படும்:
உத்தியோகத்தர்கள் அதிகாரிகளின் சிற்றத் துக்குள்ளாக வேண்டிய துர்ப்பாக்கியநிலை அடிக் கடி ஏற்படும். பதவி உயர்வு பதவி மாற்றம் என் பனவும் சிலருக்குக் கி ட் டு ம், சகஊழியர்களின் ஒத்துழைப்பு ஆறுதல் தரும்.
விவசாயிகளுக்கு பயிரழிவு தொடரும், பயிர் விளைவும் பெருமளவில் குறைவுறும், கூலி யா ட் களும் பிரச்சினை கிொடுப்பர். சந்தைப்படுத்துவ திலும் சிக்கல்கள் ஏற்படும்.

Page 12
தொழிலாளர் வேலைவாய்ப்புக்கள் குறைவு றும், தொழில் பிணக்குகளும் வலுவடை யும், தினச்சம்பள வேலையாட்கள் சீவியம் கஷ்டம் தரும். தொழில் ஒப்பந்த வேலைகளால் நட்டமேற்படும். மாணவரி கல்வியூக்கம் ஆக்கம் தரும், மான வரிடையில் சிந்தித்துச் செயலாற்றும் திறன் வள ரும், கல்வித் தேர்ச்சியும் மனநிறைவுதரும். கலேத் துறை மா ன வ ரீ புலமைப்பரிசு முதலியனவும் பெறவாய்ப்புண்டு
பெண்களுக்கு மனநிறைவான மாதம், கன் னிப் பெண்களின் விவாகமுயற்சிகள் கிைகூடும். குடும்பப் பெண்களுக்கு கணவன்ம்ாரின் அ ன் பு மகிழ்ச்சி தரும் வேலைசெய்யும் பெண் களு க்கு தொழில் அதிபர்களின் துன்பங்கள் தொடரும், அதிஷ்ட நாட்கள் ஜூலை 19 20, 24,28,29,
ஆக, 2 3,7,86, துரதிஷ்ட நாட்கள்: ஜூலை 17ப.18, 26,27)
ஆக, 9ட 10 1கி 15.
ஆர்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகச்சிடம் 2-ம் கால் இடபராசியில் பிறந்தவர்களுக்கு இம் மாதம் சூரியபகவான் 3ல் சுவரீனமூரித்தியாகி பலத்து டன் சஞ்சாரம் செய்கின் ருர், தேகசுகம் சீராக இருக்கும். இராசாங்க உ த வி க ள் கிடைக்கும். குரு செவ்வாய் சனி இவர்களின் ச ஞ சா ர ம் சாதகமாக அமையாமல் வருமானத்திலும் செல வுகள் அதிகரிக்கும். அநாவசியமான பகை, விரோ தங்கள், கருத்து வேறுபாடுகள் 18ண வேதனைக்கு ரிய சம்பவங்கள் கூட இடம்பெறக்கூடும். சூரி பன் பலம் பெறுவதால் தடைதாமதங்களுக்கிடை
பிலும் காரியசித்தி பெறுவர்.
குடும்பத்தில் அடிக்கடி பிணி பீடைகள் ஏற் படும். புத்திரரி பந்து மித்திரர் உதவிகள் கிடை யாது. குடும்ப வருமானத்திலும் செ ல வு க ள் கூடும். குடும்பத்தில் பிரிவுகள்கூட ஏற்பட இட முன்டு.
வரித்தகரீகளுக்கு வியாபார மந்தநிலை தொட ரும், முதலீடுகளில் வருமானம் குன்றும் வாடிக் கையாளரின் நம்பிக்கையும் குறைவுறும், புதிய முதலீடுகிளேத் தவிர்த்தல் நல்லது.
 

உத்தியோகித்தர்கட்கு அதிகாரிகளின் பாராட் டுதல் கிடைக்கும். சிலருக்கு பதவி உறுத்தப்படு தல் அல்லது பதவி உயர்ச்சிகள் கூடக் கிடைக் கும். ஆணுல் வேலைப்பொறுப்பும் கூடும்.
விவசாயிகளுக்கு பயிருற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும். கூலியாட்கள் சமயத்தில் ஒத்துழைக் கமாட்டார்கள், பண்ணை விவசாயிகட்கு பயிரழிவு இதிகரிக்கும். சந்தை வாய் ப் புக ளு ம் திருப்தி Š9ፓff ፰] •
தொழிலாளர் மத்தியில் பிணக்குகள் வலுவ டையும், வேலைவாய்ப்புக்கள் குறைவுறும் வேலைக் கேற்ற கூலியும் கிடையாது. தினக்கூலி வே ே செய்வோர் வாழ்க்கை பெரிதும் பாதிப்புறும் ,
மாணவர் கல்வித் தடைக்காரணிகள் அதிக ரிக்கும். ஆசிரியர் மாணவர் கசப்புணர்ச்சி வளர்ச் கியடையும், பரீட்சை முடிவுகளும் திருப்திதராது. ஆணுல்  ைஇத்தியத்துறைக் கல்வி மாணவர் கல் வித் தேர்ச்சி பெறுவர்.
பெண்களுக்குச் சோதனையான மாதம் கன் னிப்பெண்களின் விவாக முயற்சிகளில் தடைதா மதங்கள் ஏற்படும். குடும்பப் பெண்களுக்கு குடும் பத் தொல் கேள் அதிகரிக்கும். வேலே செய்யும் பெண்களுக்கு அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும் அதிஷட நாட்கள்: ஜூலை 21:22, 26,27,30,31,
ஆலி, 1,4,5,6, 9, 10, துரதிஷ்ட நாட்கள்: ஜூவே 16,1920,28,29,
š至。互星。星2,星5,夏6。
மிருகசரிடம் 3,4, திருவாதிரை, புணர்பூசம் 1, 23
இந்த இராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 2ல் ர ஜ ஸ மூர்த்தியாகிக் சமபலத்துடன் சஞ்சாரம் செய்கிருர், குரு- சனி சுக்கிரன் - புதன் இவர் இளின் சஞ்சாரம் சா சூ க மாக இருக்கிறது. பொதுவாக தேகநிலம் குடும்ப நலம என்பன இடைச்கிடை பாதிப்படையலாம் கடந்தகாலங்களிலும் பார்க்க வருமானம் அதிக ரிக்கும். குடும்ப உறவினர்களின் உதவிகள் கிடைக் கும். முன் தடை தாமதப்பட்டிருந்த காரியங்கள் சாதகமாக நிறைவேறும், வீட்டில் சுப நிகழ்ச்சி ஆள் கூட நிகழலாம்.

Page 13
குடும்பத்தின் வருமானம் அதிகரிக்கும். செவ் வாய் சஞ்சாரம் பாதகமாக இருப்பதால் குடும் பப் பிணக்குகள் - பிணி = பீடை இள் - பி ரி வு ஆ ல் முதலான சம்பவங்களும் ஏற்படவே செய்மம், புத்திரர்கள் பெரியவர்கள் உதவிகள் கிடைக்கும். வர்த்தகர்களுக்கு முதலீடுகள் லாபம் தரும், புதுமுதலீடுகளுக்கு ஏற்றகாலம் ஏற்றுமதி = இறக் குமதி வர்த்தகர்கள் லாபம் அதிகரிக்கும், தானிய எண்ணெய் வகை வியாபாரிகள் முன்னேறுவரீ,
உத்தியோகத் தரிகளுக்கு இராசகாரிய ஜேஒவ அமையும். சந்தர்ப்ப சூழ்நிலை களால் அதிகாரிகளின் சிற்றத்துக்கு இவர் க ள் அடிக்கடி ஆளாக வேண்டிநேரும், உடன் ஊ பூழி யச் ஒத்துழைப்பு ஆறுதல் தரும் .
விவசாயிகளுக்கு விளைவு கூடும். கலியாட்க எளின் உதவி கிடைக்கும். விவசாயப் பண்ணைகளில் பயிர் உற்பத்தி கணிசமான அளவு முன்னேற்ற மடையும், சந்தைவாய்ப்புடன் லாபமும் கிட்டும். திெ 7 பூழி லா ள ருக்கு வேலேவாய்ப்புக்கள் கிடைக்கும். தொழில் பிணக்குகள் குறைவுறும், ஒப்பந்த தொழில் வேலைகள் லாபம் தரும். தினக் கூலி வேலே செய்வோருக்கும் சீவன வசதிகள் அதி கிரிக்கும்.
மாணவர்கல்வி ஊக்கம் பெறுவர். கிலேத்துறை கணிதத்துறை மான பர் கல்வி மு ன் னே ற் A) ti பெறுவர். சிலருக்கு உயர்கல்வி அல்லது புலமைப் பரிசில்கள் கூடக்கிடைக்கு
பெண்களுக்கு மாதத் தொடக்கத்தில் மனது ச ஞ் ச ல ம் இருந்தாலும் மாதக்கடைசியில் மன நி  ைற வு கிடைக்கும். குடும்பப் பெண்களுக்குத் கணவன்மாரில் சந்தேகமும் இப்பபிப்பிராயங்கு ஒ கூட ஏற்படும். அதிஷ்டநாட்கள் ஜூலே 16 179ாலே 24,28 雾9。
துரதிஷ்டநாட்கள் ஜூலை 17பக, 18, 21பக 22 碧星
e25 l, i 39 ... 4, 5 scì
புனர்பூசம் 4 ம் கால், பூசம், ஆயிலியம் கடகராசியில் செனணமானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் சென்மத்தில் லோகமூர்த்தி
11
 

யாகிப் பலம் குன்றுவது நன்ம்ை காது, மற்றும் பிரதான கிரகங்களான குரு வ சனி இவர்களின் சஞ்சாரமும் பா த க மா க வே அமைந்துள்ளது. பொதுவாக இவர்களின் உடல் - உளம் பெரிதும் பாசிப்புக்குள்ளாக வேண்டிய சந் த சூழ் நிலேகள் ஏற்படும் வருமானத்திலும் ଔର୍ଣ୍ଣFଛା), ଛ}ଏsୋଡ଼ି அதிகரிக்க எந்தக்காரிய p தவிட தாமதங்க ளால் இழுபறிப்பட்டுக் கொண்டிருக்கும் தெய்வ பக்தியால் எதனையும் சமாளித்து விடலாம்
குடும்பத்தின் வருமானத்திலும் செலுவுகள் அதிகரிக்கும், புத்திரர் வழிபால் செலவும் மன வேதனைகளும் ஏற்படும்
- ஏற்படலாம்.
வ த்தகர்களுக்கு வியாபார ਨੂੰ ਡੀ. ( fr ரும், வங்கி - நிதி வசதிகளும் (368 Ռեյի, Լյ3 (Լիճ: வீடுகளைக் கூடியவரை தவிர்க்கல் நல்லது வாடிக் கையாளரின் வருகையும் 9 ഞഇ ഖുസ്സ് ,
உ தியோகத் தர்களுக்கு மேலதி
գյ մյ1: 3), Ր வேலைப்பொறுப்புக்களும் அதி சிலர் பதவி நீஜ் ஜம் . அல்லது இஷ்டப் பிரதேச இடமாற்று கூடப்பெறுவர்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்திக் செலவுகள் Փյուr Լյtճը՝ அதிகரிக்கும் சுவி:வின் ஒத் துழைப்பு கிடையாக விவசாயப்பண்ணைகளில் அநாவசியச் செலவு ஐஒஒத் தொடரும்,
தொழிலாளர்களுக்கு துன்சி வாழ்க் & ஆெட ரும் வே* வசதி : கிடைப்பது அரிதாகிவிடும், தொழிலாளர் த் ஒ பி ல் அமைதியின்மையும் பிணககுகளும் ஏற்படும்,
மாணவரி க ல் வி து தடைகளுக்கிடையிலும் சுய முயற்சியுடையவர்கள் தேர்ச்சிபெறுவர். ஒவடி மறதிக பொறுமையின்மை. முதலியகுணங்களினல் இந் கப்பட்டு கல்வி நாட்டம் குறைந்து போனுலும் ஆச்சரியாமீன் லே
பெண்களின் பொறுமைக்குச் சுே தனே ஆrr காலம் விவாகாதி முயற்சிகள் பெரும் ஈலும் (Անig: வில்லாமல் தொடரும், குடும்பப் பெண்களுக்கு வீட்டில் பல வழிகளிலும் ਜੋ ਟੋ 3յ ն)ւյ39ւն୫l- ୱି! பயமும் ஏற்படும். அதிஷ்டநாட்கள் ; ஜூலே
ஆகி .1 4. 1 . 0 1 و 9 و و 6و5 ، 3 لا 4 و *
துரதிஷ்டநாட்கள்: ஜூலை 19ப 20, 21ές σβου, 34
ජෛෂී ජිං 2.3.4காலே, 5இரவு,16

Page 14
ܕܤܪ ܗܡ
மகம், பூரம், உத்தரம் -ம் ஆல்ே
சிங்க்ராசியிற் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரியபகவான் 12ல் தாம்ரமூர்த்தியாகிச் சஞ்சா ரம் செய்வது நன்மைதராது. இவர்களின் உடல் நீலம் திடீரெனப் ாேதிப்படையலாம். எ டு த் த முயற்சிகள் எதிர்பாராது தடை தாமதங்களால் சிக்கல்களுக் குள்ளாகலாம், குருபகவானின் திருஷ் டியும் சுபசஞ்சாரமும் இவர்களுக்கு இருப்பதால் எதனையும் சமாளித்துக்கொள்ளுவார்கள். அந்நி யர் உதவிகள் அந்நியதேசப் பொருள் வரவு என் பன எதிர்பார்த்தவரை கிடையாது,
குடும்பத்தில் கனவன் மனைவி நல்லுறவு வள ரும். குடும்ப வருமானமும் அதிகரிக்கும். புத்தி ரர் உதவிகள் கிடைக்கும். குடும்பப் பெரியவர் களின் உதவிகளும் கிடைக்கும்.
வர்த்தகர்களின் முதலீடுகளின் வருமானம் கூடும் வங்கி நிதி இருப்புக்களும் முன்னேற்றம் காணும், வாடிக்கையாளரின் வருகையும் ஆதர வும் பெருகும். புதுமுதலீடுகளும் செய்ய உகந்த காலம்,
உத்தியோகத் தர்கட்கு மேலதிகாரிகளின் கன் டிப்பும் கண்காணிப்பும் அதிகரிக்கும். வே லே ப் பொறுப்புக்கள் கூடுவதுடன் ஆறுதலின் மையும் ஏற்படும். சக உத்தியோகத்தரிகளின் உதவிகள் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிருற்பத்தி திருப்தி தரும். இடைக்கிடை பயிர் பாதுகாப்பு வசதிகள் கு ன் றும், சமவிளைவுகள் கிடைக்கும். சந்தைப்படுத் தும் வசதிகளும் கிடைக்கும்.
தொழிலாளர்கட்கு இம்மாதமும் தொழில் வசதிகள் ஓரளவு கிடைக்கும். தொழில் ஒப்பந்த வேலைகளிலும் முன்னேற்றம் ஏற்படும். தொழிலா ளர் கூட்டுறவு முன்னேற்றமடையும்.
மாணவரி அல்வியூக்கம் அதிகரிக்கும். கணிது விஞ்ஞானதி துறையுடன் சட்ட தீ துறை ம் 7 ன வரும் விசேடமுன்னேற்றம் பெறுவர். பரீட்சைத் தேர்ச்சியும் முன்னேற்றம் தரும்.
 

பென்சீளுக்கு மனநிறைவான காலம்? இன்
னிப் பெண்களின் காதல் முயற்சிகள் ம்னம்போல்
நிறைவேற வாய்ப்புக்கள் ஏற்படும். குடு ம் ப்
பெண்களுக்கு கணவன் மாரின் ஒத்துழைப்புக்கள்
கிடைக்கும்
அதிஷ்ட நாட்கள்: ஜூலை 16,19,20, 28,29, ஆக, 2, 3, 7, 8,11,12, 28.
துரதிஷ்ட நாட்கள் ஜூலே 21,22,86,27.
ஆ,ே தீ, 5,84
உத்தரம் 2,3,4, அத்தம், சித்திரை 1.2 ம் கால்
கன்னிராசியில் ஜனனமானவர்களுக்கு இந்த மாதம். சூரியபகவான் 11ல் 7 ஜத மூரித்தியாகிச் சமபலத்துடன் சஞ்சாரம் செய்கின்றரீ. கடந்த காலங்களிலும் பார்க்க இவர்கள் வாழ்க்கையில் ஆறுதல் காண்டர் வருமானமும் செலவும் சி ம ம்ோகி இருக்கும். தேகசுகம் சுமாராக இருக்கும் , அந்நியர் உதவி அந்நிய தேசப் பொருள் வ ர வி முதலியன கிடைக்கும் குடும்பப் பெரியவர்கள் முதலியோருடன் கருத்து வேறுபாடுகளும் பஐக விரோதங்களும் ஏற்படும்.
குடும்பத்தில் சருத்து வேறுபாடுகள் தேரின் றும். கணவன் மனைவி உறவுகளும் சீராக அமை யாது, குடும்பச் செலவுகள் அதிகரிப்பால் கடன் பயமும் ஏற்படும்
வர்த்தகர்களுக்கு முன் முசலீடுகளால் த ட் உம் ஏற்படு: . வாடிக்கையாளரின் வருகையும் குறைவுறும். நிதிவசதிகளும் பாதிப்புறும், பு து முதலீடுகளேத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தரிகட்கு மேலதிகாரிகளின் நல் லெண்ணம் கிடைக்கும். ஆனல் வே லே ப் பழு ஏறிக்கொண்டே இரு க் கும் சகஊழியர்களின் ஒத்துழைப்புக் குறையும்
விவசாயிகளுக்கு சனிபகவான் பலத்துடன் சஞ்சாரம் செய்வதால் உற்பத்தி அதிகரிக்கும். விவசாயப் பண்ணைகளின் வருமானம் முன்னேற் றம் பெறும். கூலியாட்களின் ஒத்துழைப்புண்டு.
தொழிலாளருக்கு வேலை வசதிகள் கிடைக்கும். தொழில் ஒப்பந்த வேலைகளும் லா ப ம் தரும்.
2

Page 15
தொழிலாளரி பிணக்குகள் கமுகமாக tổềều’t g()uồo
தினச்சம்பள வேலையாட்களும் வாழ்க்கிை வசதி கள் பெறுவரீ,
மாணவரிகட்கு கல்விக் குழப்பநிலை தொட ரும். மாணவர் மத்தியில் அசிரத்தை மறதி முதி லான குணங்கிள் ஏற்படும். பரீட்சைத் தேர்ச்சி பும் திருப்திதராது.
பெண்களுக்கு நிதானமாகச் செயற்படவேண் டிய மாதம் நயவஞ்சகரால் ஏமாற்றப்படாமல் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய மாதம், கன்னிப் பெண்களின் விவாக முயற்சிக ளிலும் முட்டுக்கட்டைகளே தோன்றும், அதிஷ்ட நாட்கள்: ஜூலை 17 18,21,22,80:31,
<譽受。互 4,5 罩0,I罩,麗金。 துரதிஷ்ட நாட்கள் ஜூலை 28, 28,29,30காலே.
呜呜。6,7,8。
சித்திரை 3, சுவாதி, விசாகல் 1, 2, 3 துலாம் இராசியில் செனனமானவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 10ல் சுவரின மூர்த் தியாகிப் பலம் பெறுவது நன்மையாகும். குருபக வானின் கோசாரமும் பலம் பெறுவதும் சிறப்பா கும். பொதுவாக இவர்களின் வருமானம் அதிக ரிக்கும். தேகநலம் குடும்பநலம் என்பன சீராக அமையும், வீட்டில் மங்கலமான சுப நிகழ்ச்சிகள் இடம்பெறும், ஆனல் ஏழரைச்சனியின் காலமும் தொடரு தலின் காரியத்தடை பொருள் நட்டம் பந்துசனதுன்பம் முதலான கெட்ட பலன்களும் இடைக்கிடை இலந்து நிகழவும்கூடும்,
குடும்பித்தவர்களுக்கு வருமானம் மனநிறைவு ୬Glob. $ଭିଜ୍ଞ ଭାର୍କଙ୍କ ad&ଙ୍କୁ ଘୋଢ଼ உறவு வளரும். குடும்பப் பெரியவர்களின் உதவிகள் கிடைக்கும், புத்திரர் உதவிகள் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் சிறப்பாக நிஜ மும் முதலீடுகள் லாபம்தரும். வங்கி நிதி உதவி *ளும் கிடைக்கும். பவுண் முதலான உலோகவதை வியாபாரிகளுக்கு வருமானம் கூடும். புது முதலீ டுகள் ஆரம்பிக்கலாம்.
உத்தியோகத்தர்களுக்கு அ தி கா ரி க ளின் "சாட்டுக்கள் கிடைக்கும், சிலருக்கு பதவி உயரி
l
 

வுகள் கூடக்கிடைக்கும், உ ட ன் ஊழியர்களின் ஒத்துழைப்பும் இவர்களுக்குக் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தியில் பல சிர மங்களை எதிர்நோக்க வேண்டிஇருக்கும். விவசா யப்பண்ணைகளில் கூலி ய ர ட் கள் பிரச்சினைகள் கொடுப்பார்கள். விளைவுகளுக்கு நல்ல சந்  ைத வாய்ப்புக் கிடைக்கும்.
தொழிலாளரி வேலே வசதிகள் பெற்றுலும் தொழில் பிணக்குகளும் ஏற்படும். தி ன க் கூ லி வேலேயாட்களுக்குப் போதியவருமானம் கிடைக் கும். தொழில் ஒப்பந்த வேலைகள் எதிரிபாரித்த லாபம் தராவிட்டாலும் நட்டம் ஏற்படாது.
மாணவர் கல்வி முன்னேற்றம் தெரடரும், சட்டத்துறை விஞ்ஞானத்துறை மாணவர் சிறப் புச் சித்திபெறுவர். கிலருக்கு உயரீகல்வி வாய்ப் புக்கள் கூடக்கிடைக்கும்.
பெண்களுக்கு மன நிறைவான மாதம், இன் எரிப் பெண்களின் காதல் முயற்சிகிள் விவாகசித் தியும் பெறும் குடும்பப்பெண்களுக்குக் கணவன் மாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். வீட்டில் ஆபசந்தோஷ காரியங்கள் நிகழலாம். அதிஷ்ட நாட்கள்: ஜூலை 16,17கா,19ப,20,21இா
ஆக,2,3,4கா,7,8,11கா,12, 16
துரதிஷ்டநாட்கள் ஜூலே 26,27,30பகல்,31 ஆக 1,9பகி,10, 11க்ாலே
భీష్ట விசாகம் 4-ம் கால் அனுஷம், கேட்டை
விருச்சிஇராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 9ல் லோகமூர்த்தியாகி பலத் குறைவுடன் சஞ்சாரம் செய்வது நன்மைதராது) மற்றும் பிரதான கிரகங்களான சனின் குரு செவ் வாய் ஆகியோரின் சஞ்சாரமும் பாதகமாகவே இருப்பது இவர்களின் துரதிஷ்.ம்ே. உடல்நலம் அடிக்கடி பாதிப்புறும், குடும் பசுகமும் பாதிப்பர் டையவே செய்யும். எதிர்பார்த்த வரும்ானங்கள் கைக்குவந்து சேராது. எதிர்பாராத திடீர்நெருக் கடிகளும், அநாவசியச் செலவுகளும் ஏற்படும், சகிப்புத்தன்மை இவர்களுக்கு அவசியம்.
3

Page 16
குடும்பத்தவர்இளுக்குப் பலபிரச்சினேகன் ஏற் படும், குடும்பத்தின் அமைதி குலையும். புத்திரரி தொல்லை - இனபந்துக்கள் தொல்லைகள் மனவேத னேயளிக்கும். குடும்பவருமானத்திலும் செலவு இள் கூடிக்கடன் பயமும் ஏற்படுகி ,
வர்த்தகர்களின் வியாபார மந்தநிலை தொட ரும் முதலீடுகளில் நட்டம் ஏற்படும். வங்கிநிதி வசதிகளும் கிடையாது, கள்ளமார்க்க்ட் வியாபா ரிகன் பெரிதும் பாதிப்படைவர்.
உத்தியோகத்துரீகீஞக்கு வாழ்க்கை சி  ைற ாசம் போல் அமையும், மேலதிகாரிகளின் கெடு பிடிஇளுக்கு இவர்கள் தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டாட நேரும், சிலர் பதவியைவிட்டு விலகி ஞலும் ஆச்சரியமில்ல்ே,
விவசாயிகளுக்கு பயிர்அழிவு கவலைதரும். விவ அசயப்பண்ணைகளே பயிர்ச்சேதம் நட்டத்தில் இட் டுச் செல்லும். கூலியாட்களும் பிரச்சினே கொடுப் பார்கள். சந்தைப்படுத்துவதிலும் சி ர ம் நீ இ ன் தொடரும், ܡ
தொழிலாளர் மத்தியில் ஒற்றுமையின்மையும் பினக்குகளும் வலுவடையும் ேேவைசதிகளும் கிடையாது. கிடைத்து வேலைக்கு உரி சம்பளமும்
கிடையாது. தொழில் ஒப்பந்து வேலைகளில் சிர
மகள் ஏற்படும் ,
மாணவர் கல்வி முன்னேற்றம் பாதிப்புறும், ஆசிரியர் - மாணவர் கருத்து வேறுபாடுகள் அதிக ரிக்கும் கல்வித் தேர்ச்சியும் குன்றும் ,
பெண்களின் பொறுமைக்குச் சோதனையான இரலும். இன்னிப்பெண்கள் ஏமாருமல் முன் எச் அரிக்கையுடன் இருக்கவேண்டும் விாகமுயற்சி ஆன் பெரிதும் அடைப்படநேரும், அதிஷ்டநாட்கள் ශ්‍රී මණී) 27.1.18 22, 26 27
پہنچ 15.4, 14 0} , وہ 9 وق.6 و 5 ولی 54 ,{نتیجے துரதிஷ்டநாட்கள் : ஜூலே 16,17கா,28,29,30கா
ஆக 2,3 4கா 11கா , 12
மூல. பூராடம், உத்தராடல் - கால் விவசாயிகளுக்கு இந்தமாதம் சூரியபகவான் அட்டமத்தில் சுவரினமூர்த்தியாகிச் சஞ்சாரம்
 

செய்கின்றர். சூரியன் மூர்த்திபலம் பெறுவது நின்மையாகும். ஆணுல் இவர் தான பலம் குறை வதும் குருபகவான் 3ல் குரூரஇோசாரம் செய்வ தும், ஏழரைச் சனியின் காலம் தொடருவதும் நன்மை தராது. உடல்நலம் பாதிப்புறும். வரு மானம் வரினும் செலவும் தொடரும், வெளி தாட்டுப் பிரயாணங்களும் சிலருக்குக் கிடைக்கும். எடுத்த முயற்சிகள் சிரமத்துடன் சித்தியடையும் எப்படியாயினும் சூரியன் மூர்த்திபலம் பெறுவ தால் எதனையும் சமாளித்துக் கொள்ளுவர்.
குடும்ப நலம் சீராக இருக்கும், குடும்ப வரு மானமும் திருப்தி தரும் கனவன் மனைவி உறவு திருப்தியளிக்கும், புத்திரம் உதவிகளுக்குப் பதில் உபத்திரவங்களே அதிகரிக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் திருப்தி தரும் ஆணுல் நிதி வசதிகள் குறைவுறும், வாடிக்கையா ளர்களின் வரவும் குறைவுறும் கூடியவரை புது முதலி கிளத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகித்தர்கட்குச் சூ சியன் பலம் பெறு வதால் பதவிச் சிறப்புக்கள் கிடைக்கும், சகஊழி பரி ஒத்துழைப்புக்களும் கிடைக்கும். ஆஞல் சில ருக்கு இடமாற்றங்களும் கிடைக்க இடமுண்டு, விவசாயிகளுக்கு சனிபகவான் விர 14 ந் தி ல் இருப்பது பயிரழிவையே தரும் விவசாயப் பண் னைகளில் உற்பத்திச் செலவு கள் அதிகரிக்கும்: சந்தைப்படுத்துவதிலும் சிரமங்கள் ஏற்படும்.
தொழிலாளர்களின் தொழிற் பிணக்குகள் வலுவடையும் வேலைவாய்ப்புக்களும் குறைவுறும். முதலாளி தொழிலாளர் பிணக்குகிளும் அடிக்கடி ஏற்படும். தொழில் ஒப்பந்தங்கள் பிரச்சினேகளே கொடுக்கும்
மாணவர் கல்விக் குழப்பநியிேலும் சுயமுயற் சியுடன் கற்ருல் முன்னேற முடியும் வெளிநாட் டுக் கல்வித் துறைகளில் பயிலுவோரி சிறப்படை வரி பொதுவாகக் கல்வித் தேர்ச்சி குறைவை வையே எதிர்பார்க்க வேண் ம்.
பெண்களின் மன அமைதிக்கு இடையூருன மாதம் . வீட்டில் சுப நிழ்ச்சிகள் நிகழவாய்ப்பு இல்லே, கணவன் மனேவி உறவிலும் பாதிப்புகள் ஏற்படும், பொறுமையும் நிதானமும் இவர்களுக் குத் தேவை. அதிஷ்ட நாட்கள் 2 ஜூலை 16 19,20, 24,38,29,
ఆల్డ్కి4, 6, 7, 8 ! 1, #< துரதிஷ்ட நாட்கள்: ஜூலை 1718 30.31
4.

Page 17
உத்தராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2
இவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 7ல் தாம்பர மூர்த்தியாகிச் சஞ்சாரம் செய்வது நற் பலன்கள் நிகழாது. ஆளுல் குருபகவான் சனீஸ் வரனின் சஞ்சார வலிமை இவர்களுக்கு இருப்ப தால் எ த னே யு ம் வெற்றிகரமாகச் சமாளித்துக் கொள்ளுவார்கள். தேகசுகம் குடும்பசுகம் என்பன சீராக இருக்கும். வருமானத்துக்குமேல் அநாவசி யச் செலவுகளும் ஏற்படும். சிலருக்கு வெளிநாட் டு ப் பொருள் வரவுகள் கூடக் கிடைக்கும். வீட் டில் சுப சந்தோஷ கொண்டாட்டங்களும் இடம் பெறும் ஆளுல் இனசன பகை விரோதங்களும் ஏற்படவே செய்யும்,
குடும்பத்தவர்களுக்கு மனநிறைவான மாதம்? குடும் வருமானம் கூடும். க ன வ ன் மனேவி உறவு சிறப்பாக இருக்கும் புத்திரரி உதவிகளும் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளால் லாபங்கள் ஏற்படும். வசூலிக்கப்படாத நிலுவைகள் கூடக்கிடைக்கும். வங்கி நிதி நிலைமைகளும் சிறப்பாகவிருக்கும்.
உக்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளால் பலப்பல பொறுப்புகள் சுமத்தப்படும். வேலை ப் பழு இவர்களுக்கு மன வேதனைகளைக் கொடுக்கும்: ஆஞல் சகஉத்தியோகத்தர்களின் உதவிகள் ஆறு
தலைக் கொடுக்கும்.
தொழிலாளர்கட்கு வேலைவாய்ப்புகள் கிடைக் கும், தினக்கூலி வேலையாட்களின் வாழ்வும் சிறக் கும். தொழில் ஒப்பந்த வேலைகளும் சிறப்பைத் தரும்.
விவசாயிகளின் பயிர் உற்பத்தி அதிகரிக்கும், விவசாயப் பண்ணைகளிலும் வருமானம் கூடும். கூலியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சந்தை வாய்ப்பும் லாபம் தரும்,
மாணவர் கல்வியூக்கம் அதிகரிக்கும். சட்டத் துறை மாணவர் சிறப்புச்சித்தி பெறுவர். வெளி நாட்டுக் கல்வி கற்போர் ம ன தி ை ற வு ட ன் தேர்ச்சிபெறுவர்,
 

பெண்களுக்கு மனஅமைதி தரும்மாதம். கன் னிப்பெண்களின் விவாகமுயற்சிகள் சா 5 ತಿಃ àTತಿ முன்னேறும் குடும்பப்பெண்களுக்கு கணவன்மா ரின் நல்லெண்ணம் கிடைக்கும். ஆனல் குடும் சுஇவீனம் எதிர்பாராத செலவுகளே ஏற்படுத்தும், அதிஷ்டநாட்கள் ஜூலை
ఆస్ట్రేణి 494 10, 14, 15u
துரதிஷ்டநாட்கள் ஜூனே 19பக20,21&ாலை
8 ,7 وry @pچ 6 ,3 224 48{نتیجے
அவிட்டம் 3, 4 சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் கால்
இவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 6ல் "ஜஸ் மூர்த்தியாகிச் சஞ்சாரம் செய்வது நன்மை இலந்த தீய பலன்களையே கொடுக்கும். மேலும் குருபகவானும் சென் மத்தில் சஞ்சாரம் செய் வ தால் அலைச்சல் மூலமே எதனையும் ଛଁ ଉ} if $ ଖାଁ எதிர்பார்க்க முடியும், உடல்நலம் அ டி க் இ டி. பாதிக்கிப்படும், குடும்பசுகமும் தி ரு ப்தி தரதுே. ஆனல் வருமானம் திருப்தி தரும், சூரியன் ஸ்ஆாr பலம் பெறுவதால் எதனையும் வெற்றியுடன் அமர வித்து விடுவரர்கள் சிலருக்கு வெளிநாட்டுப்பிy யாண வசதிகள் கூடக்கிடைக்கும்.
குடும்பத்தவர்களுக்குக் குடும்பககம் குன்றும்3 குடும்பவருமானம் ஒரளவு குறையவே செய்யும். புத்திரர் உதவிகள் கிடையாது. பெரியவர்களு உன் இகைக்கவும் நேரும்.
வர்த்தகரீகளுக்கு வியாபாரம் லாபம் குறைந் தாலும் நட்டம் தராது. வி யா பா ர முதலீடுகவி எதிர்பார்த்த வருமானம் தராது. டேன்நிலு இர களும் வசூலாகமாட்டாது.
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் ஸ் தா ன புலம் மூர்த்திபலம் பெறுவதால் அதிகாரிகளின் உதவிகளும் பாராட்டுக்களும் கிடைக்கும். எவ்வா முயினும் வேலைப்பழு அதிகரிக்கும்.
தொழிலாளருக்கு வேலைவசதிகள் கிடைப்பி னும் தொழில் பிணக்குகளும் தொடரும். முது லாளிமாரி. தொழிலாளர் கருத்து வேறுபாடுகள்
5

Page 18
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடையாது. தொழில் ஒப்பந்த வேலைகளால் சிரமங்கிள் ஏற்படும்.
மாணவரி கல்விக்குழப்பநிலை தொடரும் கல்வி அதிகாரிகளின கெடுபிடிகள் மாணவருக்கு வெறுப்பையும் ஏற்படுத்தும், கீல்வித் தேர்ச்சியும் குறைவுறும் ,
பெண்களுக்கு வேதனை நிறைந்தமாதம், கீன் னிப்பெண்கிள் நிதானத்துடனும் பொறுமையுட னும் அவதானஐாகப் பழகவேண்டிய மாத ம், விவாக முயற்சிகள் பெரும்பாலும் தடைப்படும் , குடும்பப்பெண்கள் கணவன்மாருடன் அடிக்கடி ருேத்து மாறுபாடடைவர். அதிஷ்டநாட்கள்? ஜூலை 16, 17கா, 19ப,20,28, 29
ஆக 2,3,4கா,11கா, 12, 16 துரதிஷ்டநாட்கள்: ஜூலை 2iப,22
ஆக கீப,5,கிப.8ப. 10
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி ரேவதி
இவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் ல்ே லோகமூர்த்தியாகிப் பலக்குறைவுடன் சஞ்சாரம் செய்வது நன்மைதராது. உடல் நலம் ஓ ர ன் ெ சீராக இருக்கும். ஆளுல் குடும்பநலம் குறையும். பொருள்வருமானம் திருப்தியளிக்கும். வெளிநாடு கிள் பிரயானவசதிகள் கிடைக்கும். சிலருக்குப் புண்ணிய யாத்திரைப் பலனி களும் கிடைக்கும். வருமானம் பெரும்பாலும் எதிர்பாராத தி டீ ரி அநாவசியச் செலவுகளால் கரையும், இ ன ச ன பந்துக்களுடன் வாக்கு விரோதங்களும் ஏற்படும். பெரும்பாலும் இவர்களுக்கு அமைதிக்குறைவே இருக்கும்
குடும்பத்தவர்களுக்கு வருமானத்திலும் செல வுகள் அதி க்ரிக் கும் குடும் பசுகிம் அடிக்கடி சீரி கெடும். கணவன்- மனைவி உறவு ம் சீர்கெடும். கடன் பயமும் ஏற்படும்,
வர்த்தகரீகளுக்கு வியாபாரம் சுமாராக நடக் கும். வங்கி நிதி இருப்புக்கள் குறைவுறும், கடன் நிலுவைகள் கைக்குவராது. புதுமுதலீடுகளைத் தவிரீத்தல் நல்லது.
16
 

உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகாரிகளின்
போக்குடன் ஒத்துப்போகி முடியாத அவலநிலை அடிக்கடி ஏற்படும். வேலைப்பழு மேலும் மேலும் அதிகரிக்கும். சிலருக்கு இடமாற்றம் கூட ஏற்படும்.
விவசாயிகளுக்குப் பயிரி உற்பத்தி சுமாராக இருக்கும். பசளே - மா னிய ம் அரச2உதவிகள் கிடைப்பதில் இாலதாமதம் ஏற்படும் விவசாயப் பண்ணேகளில் உற்பத்தி விளைவுகள் திருப்திதரும்:
தொழிலாளருக்கு வேவோய்ப்புக்கிள் ஓரளவு கிடைக்கும் தொழில் பிணக்குகள் சமாதானமா
இத்தீரும், இயந்திரசாதனங்களில் வேலைசெய்வோ
ருக்குத் தொழில் மேன்மை கிடைக்கும்,
மாணவர்கல்வி ஊக்கம் பெறுவர். மருத்துவ பொறியியல் மாணவர் இல்விமுன்னேற்றம் பெறு வர். சிலருக்குப் புலமைப் பரிசில்கள் கூடக்கிடை கும் பொதுவாக கல்வித்தேர்ச்சியுண்டு.
பெண்களுக்கு ம் ன அமைதிக்குறைவையே இந்தமாதம் கொடுக்கும். காதல் விவகாரங்கிள் முடிவில்லாமல் நீளும். கணவன்- மனேவி பிணக் குகள் அடிக்கடி இடம்பெறுமி விட்டில் சந்தோஷ நிகழ்வுகள் பெரும்பாலும் குறைவுறும், அதிஷ்டநாட்கள்: ஜூலை 17ப,18, 21 ப, 22,26, 27
துரதிஷ்டநாட்கள் ஜூலை 16,17,24
ஆக 6 இ. 7,8, 11கா12
சொந்தம்
உயிரெதற்கு முடலெதுவுஞ் சொந்தமில்லை
யுண்மைநிலை பிதுவெமக்குச் சொந்தமென்ற பெயரெதற்குஞ் சொந்தமிலா மனிதன் வாழ்விற்
பேசுகிரு னென்னுடைய தெல்லாமென்று உயிரிறைவன் கொடுத்ததுட வழியுமோர்நாள்
உளவரையி லுயிரதற்கெம் முடலுஞ்சொந்தம் உயிர்பிரிந்தா லுடலு முடன் செல்லாதந்த
வுடலெவர்க்குச் சொந்தமுயிரrர்க்குச் சொந்தம்
சொந்தமெமதி கிங்கதிகம் பேர்களென்று சொல்லுகிருேம் பாசநிலை யால்மயங்கி இந்தவுடம் பதைப்பேணிப் பாதுகாத்து
என்னுடைய தெனதுகிற்ற மிவர்களென்போம் தந்ததுயா (ர்)? அப்பனம் மை போலேவந்த
தவக்கொழுந்தாம் நாம்பிறவி பெடுத்ததாரால் சொந்தமன் பு சுற்ற முற வென்றுவாழ்க்கைச் அகuவிரும்பி யானுேம்நா முய்வற்ருேமே
கவிஞர் ஆ வி. மூர்த்தி

Page 19
(முன் தொடர்ச்சி)
மேல்நாட்டார் பின்வரும் முறையை வசியப்
பொருத்தத்திற்கு கையாளுவதுடன் முக்கிய அல்
யானப் பொருத்தமாகக் கருதுகின்ருரீகீள்.
(1) பெண்ணின் ஜாதகத்தில் எந்த ராசியில் சுக்கிரன் நின்ருனே அதே ராசியில் ஆணின் ஜாத இத்தில் செவ்வாய் நின்றல் அன் பு ம் வசியமும்
Taast USM Tb.
உண்மையில் இது தவருகும். வெறும் இவரிச் கியில்ை கவரப்பட்டு திருமணமாகி சில வருடங் களில் பிரிந்துவிடும் ஆண் பெண் ஜாதகங்களில் இவ்விதி காணப்படுகின்றது. அதஞல் இதை உண் மையான வசியப்பொருத்தமென்று கூறமுடியுமா?
அதே தாசியில் சுக்கிரனும் செவ்வாயும் 罗2墨 பாகை தூர வித்தியாசத்தில் இருக்கும்போது அசுப
பார்வை ஏற்படுகின்றது. இதனுல் வசியம் வெறும்
மாயைபோல் தோன்றி பொன்னன வாழ்க்கை யும் மண்ணுகிப் போய்விடுகின்றது. எனவே உண் மையான வசியப்பொருத்தம் காணப்படவேண்டு மானுல் பெண் ஆண் ஜாதகங்களில் முறையே சுக் கிரன், செவ்வாய் எந்த ராசிகளிலும் இரு ந் து விட்டுப் போகட்டும். ஆனல் அவர்களுக்கிடை பில் சுயபார்வை ஏற்படுமானல் விசியப்பொருதி திம் உண்டெனக் கருதலாம்.
(2) பெண்ணின் ஜாதகத்தில் சூரியன் எந்த ராசியில் நிற்கின்றதோ அதே ராசியில் ஆணின் ஜாதகத்தில் செவ்வாயிருந்தால் இருவருக்குமிடை யில் ஒற்றும்ையும் கவர்ச்சியும் உண்டாம்.
முதலாம் நியதியில் இரண்டாம் ப ந் தி யில் கூறிய கி ருத்து (சூரியனுக்கும் செவ்வாய்க்கும் இடையில் சுபபார்வை ஏற்படில் வசியம் உண் டாம்) இதற்கும் அமையும்,
(3) ஒருவரின் ஜாதகத்தில் சூரியனுக்கும், மற்றவர் ஜாதகத்தில் சந்திரனுக்கும் இடையில் சுபபார்வை ஏற்படில் ஒற்றுமையும் வ சி யமும் காணப்படும். அசுப பார்வை ஏற்படில் விரோது மும் தீங்கும் ஏற்படும்.
இப்படியெல்லாம் பொருத்தம் பார்த் து ச் செய்து திருமணங்கள் எதிதனை நன்ருயிருக்கின்
7

பொருத்தம் மண பருத்தித்துறை~
றன? எத்தனை கெட்டுப் போயின? ஆதன் கார ணங்களை ஆராய்ந்து உண்மையை அறியவேண் டிய ஆர்வம் பல சோதிடர்களுக்குக் கிடையாது: ஒரே பல்லவியைத் தான் திரும்பவும் திரும்பவும் கையாளுகின்ருரிகள். அதை விட்டால் களுக்கு வேறுதிேயில்லை.
*மது கருத்தின்படி ஆண் பெண் இருவரின் ஜனன நேரங்களை சுத்திகரித்து அவர்கள் ஜசதகங் களே கணித்துக்கொள்ளுங்கள்.
அடுத்து உதவலக்கின முஜரஅள் நின்ற உப நட்சத்திராதிபதிகளே எடுத்துக்கொள்ளுங்கள், இவ்விரு உபநட்சத்திராதிபதிகளுக்கிடையில் சுப பார்வை ஏற்படில் ஒற்றுமை, வசியம், ஒ த் து ழைப்பு யாவும் ஏற்படுவதால் இவர்களுக்கிடை யில் நல்ல பொருத்தம் உண்டெனக் கி ரு த ல் வேண்டும் தீயபார்வை காணப்பட்டால் பொருத் தம் இல்லேயெனத் தள்ளிவிடல் வேண்டும். சு பார்வையோ அல்லது தீயபார்வையே ஏற்படr தபோது பொருத்தம் மத்திமமாகக் கிருதலாம்,
உதாரணத்திற்குப் பின் வரும் சாதகங்களை ஆராய்வோம்:
: |VII:17oვ0′′ |செ: 22°41
*్య ...ez z = . . . قة 20سم في Tلآلام هي 1.NO : -
I: 17°ვ07 ||
ஜனனம் 7-9-1947 பிற்பகல் 2-11-12மவி ஜனன இடம்: பருத்தித்துறை, ஜனனத்தின்போது நின்ற தசை சந்திரதசை 9வருடம் 6 மாதம் 4நாள்
No.2 பெண் VI. 17950.
சூரி: 2936 செ: 15926

Page 20
ஜனனம் 18-11-1953 பிற்பகல் 1-15-34 மணி ஜனன இடம் 8 பருத்தித்துறை ஜனனத்தின்போது நின்ற தசை புதன் தசை, 5 வருடம் 60 மாதம் 05 நாள்
இவர்களுக்கிடையில் எப்படிப்பட்ட பொருத் தம் காணப்படுகின்றது? ஆண் ஜாதகத்தில் உதய லக்கினம் (17°30 தனுசு) செவ்வாய் உபநட்சத் திரத்தில் நிற்கிறது. செவ்வாய் 82பாகை 41கலை யில் உள்ளது. பெண் ஜாதகத்தில் உதயலக்கினம் (17°50 குப்பம்) சூரிய உபநட்சத்திரத்தில் நிற் கிறது. சூரியன் இவ் ஜாதகத்தில் 212பாகை 86 கலையில் உள்ளது.
இதனுல் சூரியனுக்கும் செவ்வாய்க்குமிடை யில் (212°36-82° 42'=129°55) 129 பாகை 55 கலை பார்வை ஏற்படுகின்றது. இது சுபபார்வை யா இ க் கருதப்படுவதால் இவர்களுக்கிடையில் நல்ல பொருத்தம் உண்டாம்.
:
|
I: 29'10'. சனி 6°18'
No 3 gift
ஜனனம்: 8-5-1949 மத்தியானம் 13-83.49 மணி ஜனன இடம்: வல்வெட்டித்துறை ஜனனத்தின்போது நின்றதசை சுக்கிர தசை 1 வருடம் 00மாதம் 00நாள்.
It 8°40'
No.4 பெண் VIII; 8°40’
குரு: 21°30
- ஜனனம்: 16-9-1956 Drrčav 4-50-36 Liber of ஜனன இடம் வல்வ்ெட்டித்துறை ஜனனத்தின் போது நின்ற தசை சந்திர தசை 8 வருடம் 1 மாதம் 6 நாட்கிள்.
ஆணின் ஜாதகத்தில் (No.3) உதயலக்கினம் 29°10 கடகத்தில் அமைவதால், உபநட்சத்திரா திபதி சனியாகும். சனி 6°18' சிங்கத்தில் நிற்கி முன், பெண்ணின் ஜாதகத்தில்(No.4) உதய லக் கின முனை (8*40 கும்பம்) குரு உபநட்சத்திரத்

தில் நிற்கின்றது. குரு 21°30 சிங்கத்தில் நிற்கின் முன், இப்பொழுது (21°30-6°18'=1512) குரு வு & கும் சனிக்குமிடையில் (15°12) சு பா ரி வையோ அல்லது அசுப பார்வையோ ஏ ற் படி வில்&ல. அதனுல் இவர்களுக்கிடையில் மத்திமப் பொருத்தம் காணப்படுகின்றதாகக் கருது த ல் வேண்டும். ஆனல் இவர்களுக்கிடையில் ந ல் ல பொருத்தம் காணப்படுவதாகக் கூறினேன். ஏன்? ஆண் ஜாதகத்தில் உதயலக்கின முனையும் 7.பூம் பாவமுனையும் சனி உபநட்சத்திரத்தில் நிற்பதால் இவருக்கும் இவர் மனைவிக்கும் இடையில் நல்ல ஒத்துழைப்பும், ஒற்றுமையும், அன்பும் ஏற்படும். இதேபோல் பெண் ஜாதகத்தில் (No 4) உதயலக் கின முனையும் 7ம் பாவமுனையும் குரு உபநட் சத்திரத்தில் நிற்பதால் இப்பெண்ணுக்கும் கண வருக்குமிடையில் நல்ல ஒத்துழைப்பும், ஒற்றுை
யும், அன்பும் ஏற்படும். :
இக்காரணங்களால் இவர்கட்கிடையில் நல்ல பொருத்தம் இருப்பதாகக் கூறினேன். அதன்படி திருமணமும் நடந்தேறியது.
இதேபோல் சாதகங்கள் No 1 2ஐ ஆர7 யுங்கள், ஆணின் ஜாதகத்தில் (No.1) உதயலக் கினமுனை செவ்வாய் உபநட்சத்திரத்தில் அம்ை கின்றது. செவ்வாய் 22°41 மிதுனத்தில் நிற்கின் முன் 7-ம் பாவமுனை சூரியன் உபநட்சத்திரத் தில் அமைகின்றது. சூரியன் 20°56' சிம்மத்தில் நிற்கின்ருன். இதனல் செவ்வாய்க்கும் சூரியனுக் குமிடையில் சுபபார்வை (அரை திரிகோணம் Sextile) ஏற்படுவதால் இவருக்கும் இவர் மனை விக்குமிடையில் நல்ல ஒத்துழைப்பும், ஒற்றுமை
பும், இன்பமும் காணப்படும்.
பெண்ணின் ஜாதகத்தில் (No 2) உதயலக் இனமுனை சூரியன் உபநட்சத்திரத்தில் அமைகின் றது. சூரியன் 2°36 விருச்சிகத்தில் நிற்கின்றன். சூரியனுக்கும் செவ்வாய்க்கும் இடையில் (21286 .185926-47°10) சுபபார்வையோ அ ல் ல து அசுபபார்வையோ ஏற்படவில்லை. இதனுல் இவ ருக்கும் இவர் கணவருக்கும் இடையில் மத்திமப் பொருத்தம் உண்டாம். இச்சூழ்நிலையில் இவரின் ஜாதகத்திற்கும் இவரி கணவரின் ஜாதகத்திற்கும் இடையில் நல்ல பொருத்தம் ஏற்படில் வாழ்க்கை மிக நன்கு அம்ையும் ,
இவ்விதமாக ஆராய்ந்துதான் வசியப்பொருத் தம் பாரித்தல் வேண்டும்.
8

Page 21
ஆடி, ஆவணி மாதக் கிரகநி
நடடின ந(ல ெ @↔*認>委↔↔<↔@↔↔↔較><>↔委@↔@@↔↔@↔@曾↔@↔@↔@↔↔ ஈ. கே. குலசிங்கம், 109, ஹ
ஆடி ஆவணி மாதங்களில் இலங் ை2யின் கும்ப இலக்கினத்திற்கு 10-ம் இடத்திலுள்ள யுரே னஸ் 1-ம் இடத்திலுள்ள குருவுடன் சதுரப்பாரீ வையால் கெடுகின்றன. சூரியனுக்கு யுரேனஸ் 135 பாகிையிலும் வரும்,
6-ம் இடம் கெடுவதால் நாட்டில் தொற்று நோய்கள் பரவும், தொழிலாளர் பிரச்சினைகள், தொழிற்சங்க நடவடிக்கைகள், வேலைநிறுத்தம் போன்றவை ஏற்படக்கூடும். முப்படையினருக் கும் சில சோதனைகள் ஏற்படக்கூடும். தேசிய சேவைகள் சரிவர இயங்காது பாதிக்கப்படலாம்.
சூரியன் 7-ம் இடத்ததிபதியாகித் தாக்கப்படு வதால் சமாதான முயற்சிகளில் சில முட்டுக்கட் டைகள் தோன்றலாம். யுத்த பீதிகளும் ஏற்பட லாம். பேச்சுவார்த்தைகள் உடன்படிக்கைகளில் தடைகள் தோன்றலாம், "
1-ம் இடத்திலுள்ள குரு, யுரேனஸால் தாக் கப்படுவது தேசத்தின் நி லே க்கு ம் மக்களுக்கும் சுபீட்சத்திற்கும் உள் நா ட் டு விவகாரங்கட்கும் உலகில் தேசத்தின் கெளரவத்திற்கும் சோதனை யால் இருக்கலாம்:
ஆவணி மாதத்தில் 7-ம் இடத்திலுள்ள சூரி யன் 10-ம் இடத்திலுள்ள சனி, யுரேனஸுடன் சதுரப்பார்வை பெற்று பாதிப்புக்குள்ளாகின்றன,
7-ம் இடம் பாதிப்புறுவதால் சமாதான முட் டுக்கட்டைகளும், யுத்த பீதிகளும், உடன்பாடு ஏற்படுவதில் சிக்கல் இளும் ஏற்படலாம். சர்வதேச ரீதியில் நாட்டின் கெளரவத்திற்குச் சோதனைகள் ஏற்படலாம். பொதுஜன அபிப்பிராயம் அரசுக்கு உடன்பாடாக இருப்பது கிஷ்டமாக இருக்கலாம். 10-ம் இடம் பாதிப்புறுவதால் ஆளும் கட் சிக்கும், தேசகெளரவத்திற்கும், சோதனைகளும் பொதுவான தல்வர்கீட்கு சோதனை அ ல் ல து ஆபத்துக்களையும் கொடுக்கலாம்,
சனி 12-ம் இட அதிபதியாகித் தாக்கப்படு வதால் சிறைச்சாலை தெருக்கடிகள், சிக்கல்களும்
盖

லைகளால்
எவ்வாறிருக்கும்?
ఫ్రీశ్రీశ్రీ ఫ్రీ శస్త్రిశస్త్రీక్షితుమ్హ్క్యూ 昏令多多多哆多令、参令令等 ஆஒேஒஒழ் மீடன் லேன், வெள்ளவத்தை,
氨。 . يعي
உளவாளிகட்குச் சோதனையும், குற்றச் செயல்கள் அதிகரிப்பதையும், களவு, கொள்ளை நட்டங்கள் ஏற்படக்கூடும் என்றும் கூறலாம்.
11-ம் இடத்திலுள்ள செவ்வாய், G15 triggar சுக்கிரன் சதுரப்பார்வையால் த க் கு கின்றது. அப்போது சூரியனும் 135 பாகை தூரத்திலிருகி கும், 11-ம் இடம் குறிக்கும் பண்டமாற்று வியா பாரம், செலாவணி விடயம் திருப்தியாக இருக் காது. அரசாங்க சபைகளில் வாக்குவாதங்கள் சூடுபிடிக்கலாம்.
சிறுபான்மையினரின் 3.ம் இடத்திலுள்ள மேஷ இலக்கினத்திற்கு 8-ம் இடத்திலுள்ள சனி யுரேனஸ் ஆகியன சூரியனுடன் சதுரப்பார்வை யால் கெடுவது சோதனைகள், கஷ்டம், நஷ்டம் , ஆபத்துக்கள், சொத்து அழிவு, தலைவர்கட்குச் சோதனை ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
பொதுவாக ஆடி, ஆவணி மாதங்களில் நாட் டுக்கும் மக்களுக்கும் தலைவர்கட்கும் ஒரு சோதி னைக் காலமாகும். நாட்டில் கிளர்ச்சிகள் a lastநிலை, கட்சிகளுக்குள் பிளவு கள், வாதப்பிரதி வாதங்கின், அழிவுகள் ஏற்படலாம். கி - ந் த மாதங்களைவிட கிரகநிலைகள் பாதிப்படைந்துன் &#?
ஆவணியின் பின் நிலைமைகளில் சில முன் னேற்றங்கள் ஏற்படலாம். விருச்சிகத்தில் சனி யுரேனஸுடன் சேர்ந்திருப்பது பூரண அமைதி கிடைப்பதில் முட்டுக்கட்டைகளைக் கொடுக்கலாம்.
ஆடியில் முக்கியமாகச் சூரியன், செவ்வாய் சாரத்தில் சந்திரன் முதலிய கிரகங்கள் சஞ்சரிக் கும்போதும், குரு சாரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் போதும் தீயபலன்கள் ஏற்படலாம்.
ஆவணியில் சூரியன், சனி, குரு சாரத்தில் சந்திரன் முதலிய கிரகங்கள் சஞ்சரிக்கும்போது தீயபலன் கீளும் ஏற்படலாம்.
(23-ம் பக்கம் பார்க்க.)

Page 22
世******
எண் சே அதன் உண்
寧零零零零寧平零零零零零零寧*零
A.
懷
(சென்ற இதழித் தொடர்ச்சி)
முன்பு கூறப்பட்ட மூன்று முறைகளிலும் சில எழுத்துக்களுக்கு பெறுமானமாக எண்-9 கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனல் இெயிரோ பின் பற்றிய மு  ைற யி ல் எந்தவொரு எழுத்திற்கும் எண்-9 பெறுமானம்ாகக் கொடுக்கப்படவில்லை, அதற்கு அவர்கள் கூறும் நொண்டிச்சாட்டைப்
LufTtå SF56
"புராதன காலத்தில் இக்கலையில் சிறந் து விளங்கியவர்களின் உயர்ந்த உலகில் இவ்வெண் (Ali Mighty) எல்லாம்வல்ல ஆண்டவனைக் குறிப் பதினுல் ஒரு எழுத்தும் இவ்வெண் (9)ணுக்குக் கொடுக்கப்படவில்லை' என்று கூறுகின்றர்கள்,
எப்படியிருக்கிறது நொண்டிச்சாட்டு? அறிந்த வன், அ றி வா ன், அறியாதவன் சொறிவான். இதனுல் இவரும் இறுதியாக இத்துறையில் மக்க ளின் அறியாமையைச் சொறிந்து பார்த்திருக்கிருர்,
இவர்க்ளுடைய அக்காலத்து நிபுணர்களோமூன்று முறைகளிலும் காட்டியபடி சில எழுத் துக்களுக்குப் பெறுமானமாக எண் 9 கொடுத்தி ருப்பதை இத்துறையில் க ற் ருே ரி நன்கறிவர். இதேபோல தற்காலத்து எண்சோதிட ஆசிரியர் களும் தங்கள் இயலாம்ைபை வெளிப்படுத்தும் விதத்தைப் பாருங்கள். 'அடிப்படை எண்களில் இறுதியாக உள்ளது எண் 9 ஆகும். இது கடவுளை é96 Gog Gisit fá5562) a (God or Heaven) g5/ólú பதால் எண் 9க்கு ஒரு எழுத்தும் கொடுக்கப்பட வில்லை" என்கிருர்கள்.
எமது ஆராய்ச்சியின்படி (சுன்னமும்) சைப ரும் எண் 9உம் சில சமயங்களில் ஒரேவிதமான பெறுமானத்தை அடைவதாலும் சைபருக்கு ஒரு வித எழுத்துக்களும் கொடுக்கப்படாததினலும் எண் 9ற்கு எவ்வித எழுத்துக்களும் கொடுக்கப் படவில்லை, கு தி  ைர ப் பந்தயங்களில் வெற்றி பெறும் குதிரையை முன்கூட்டியே கூறும் எமது முறையில் இக்கருத்து நன்கு உறுதியாகின்றது.

ாதிடமும் னமைகளும்
P邻零零零零零零零碎零零零零°零零和零碎羽零
絮
இதே வேளையில் சைபருடனே அல்லது எண் 9 உடனே வேருெரு அடிப்படை எண் கூட்டப் படும்போது மீண்டும் அதே அடிப்படை எ ன் தோன்றுவதால் மேலும் இக்கருத்து வலுவாகின்
ДОg5} e
O -- = O -- 2 = 2 O -- 3 = 9十ー | = 10 =!十ー 0 = 9-1-2 ཡ- 1| ཁམས་ 1 -- | ཡས་ཁང 2 3 == 2 س+- !! سب= 12 = 3 +ے تر؟
இதனுல் இசபர் தனித்திருக்கும்போது எ வ வி த பெறுமானமும் இல்லாதபடியால் அதற்கு எந்த வொரு எழுத்தும் கொடுக்கப்படவில்லே. இதே போல் எண் 9 தனித்திருக்கும் போது எப்படி இதற்கு எழுத்துக் கொடுக்க முடியும்? இப்படி யான இாரணங்களுக்காகதீதான் நாமும் எ ந் த ன்ொரு எழுத்துக்களுக்கும் பெறுமானம்ாக எண் 9 கொடுக்கவில்லை.
ஒவ்வொரு ஆங்கில எழுத்திற்கும் எவ்வித சரியான காரணமுமின்றி ஏதாவது ஒரு எண் பெறுமானத்தைக் கொடுப்பது வழக்கமாகி விட் டது. சில சமயத்தில் ஒரு எண்சோதிடர் கூறும் பலன்கள் நன்கு அமைந்துவிட்டால் அவர் கையா ளும் முறையும் சரியானதாகக் கருதப்பட்டு எழுத் துக்களுக்கு அவர் கொடுக்கும் எண் பெறுமான மும் சரியானதாக எண்ணிப் பின்பற்றுகின்ருர்கள், ஜேயிரோவின் முறையிலேயே தவறுகளும் முரண் பாடுகளும் நிறைந்திருக்கும் போது இ வ. ரீ க ள் முறை எம்மாத்திரம்?
ஒருவர் பலன் கூறும்போது அவர் கையாளும்
முறையை வைத்துத்தான் பலன் கூறப்பட்டதா என்பதை எவரும் ஆராய்வதில்லே, கேயிரேச ஒரு தெய்வ வாலையின் உதவியினுல்தான் பல சரியான பலன்களைக் கூற மு டி ந் த தே த விர, அவரி கையாண்ட சோதிடமுறை அவரு கீ கு  ைஇ

Page 23
ം கொடுத்ததில்லை. இந்த உண்மையை அவர் தன் நூல்களில் வெளிப்படையாகக் கூறியிருக்கின்ருர்,
இப்படிப்பட்ட ஆசிரியர்களின் முறைகளைப் பின்பற்றி எ த் த  ைத ரம் வெற்றிகண்டீரிகள்? தோல்வி கண்டீர்கள்? இக்கட்டத்தில் இவர்கள் முறைகளைப் பின்பற்ருதவர்கள் பாக்கியசாலிகள்: வாழ்க்கையில் கில விடயங்களைச் செய்யவோ அல் லது பின்பற்றவோ கூடாது என்பதை நன்கு அறியாதபடியால் இவர்கள் புத்திசாலிகள் கூட. இவர்கள் முறையை வைத்துக் கொண்டு ஏதா வது சரியான பலன் கூறப்பட்டால் அது தற்செய லாக அமைந்தது அல்லது ஏதோ ஒரு சக்தியின் *தவியினல் கூறப்பட்டதாகும். எதிர்காலத்தில் நடக்கப்போகும் விடயங்களை அல்லது சரியான பலன்களை உறுதியோடு எடுத்துக்கூறுவதற்கு எண் சோதிட முறையில் இவர்களிடம் எவ்வித தெளி வான திட்டவட்டமான முறையும் கிடையாது. இவர்களிடம் க்ாணப்படும் முரண்பாட்டு முறை கள் காரணமாக மாணவர்களும் சரியான முறை யைக் கண்டுபிடித்து பின்பற்ற முடிவதில்லை.
இதை விடுத்து "நடக்கவிருக்கும் துரதிஷ்ட சம்பவங்களை மாற்றக்கூடிய ஆற்றல் உண்டானல் அன்றி ஒருவருக்கும் பன்ை சொல்வதில்லே என முடிவுசெய்த ஒவ்வ்ொரு தடவையும் அன்னை அந்த சக்தியைத்தரும் கலையையும் நீ கற்பாய்' என் றெல்லாம் கூறினல் நீங்கள் என்ன நினைப்பீர்கள்.
ஜனனத்தின் போது நின்ற கிரகநிலைகளை வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் திட்டவட்ட மாகக் கூறமுடியாது போது எண்சோதிடத்தை வைத் து நாளை நடப்பதை திட்டவட்டம்ா இக் கூற முடிகிறதா என்ன? அப்படி நாளை நடக்க விருக்கும் துரதிஷ்ட சம்பவத்தை முன்கூட்டியே அறிந்தால்தானே பரிகாரம் காணமுடியும்? இதி ஞல் விதியை மாற்ற முடியுமா என்ன? நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள் ஏதோ எழுத வேண்டும், பணம் சேர்க்கவேண்டும், என்பதற் காக இண்டதெல்லாம் பேசவோ அல்லது எழு தவோ கூடாது. ஆண்டவன் நியதியை எவரா லும் அணுவளவேனும் மாற்ற முடியாது:
கம்பனும் கொல்லாமல் சொல்லித்தான் சிறப் படைந்தான். அவனுடைய முறையில் அவ ன் படைத்த காவியம் பிரபல்யம்ானது.
வாழ்க்கையின் சம்பவங்கள் யாவும் மூடிம்றைக் கப்பட்ட இரகசியங்களாக இருப்பதில்தான் சுவை இருக்கிறது.
2

இரகசியங்களாக, மரீமம்ாக இருக்கும் போது தான் திகிலும் சுவையும் ஏற்படுகின்றது.
நாளை நடப்பது இ ன் று தெரிந்துவிட்டால் முயற்சி ஏது? வாழ்வதற்கு ஒரு அரித்தமே இல் லாமல் போய்விடும். இதுதான் ஆண்டவன் நியதி. கேயிரோவும், ஜோன் ஹை ட னு ம் (John Hyden) புராதன சால்டிவன் முறையைப் பின் பற்றிய போதிலும் முற்றிலும் சரியான முறை யில் பின்பற்றவில்லை. கிட்டத்தட்ட அதை ஒத் திருந்ததே அல்லாமல் முழுவதும் சரியாக ஒத்தி ருக்கவில்லை. ஏன்?
சால்டியன் முறையில் சில எழுத்துக்களுக்கு இரண்டு விதம்ான உச்சரிப்புக்கள் (ஒலிகள்) இருந் ததை இவர்கள் சிறிதேனும் கவனத்திற்கு எடுக் கவில்லை.
பொதுமக்கிளின் ஆவலைத் திருப்திப்படுத்துவ தற்காக இவர்கள் சில நூல்களை எழுதினர்களே ஒழிய எதிர்கால பலன்கள் கூறுவதற்கு அவைகள் எவ்வித வழிகாட்டியாகவும் அமையவில்லை,
விரும்பிய பெயரென்னை வைத்துக் கொள் வதற்காக பெயரிலுள்ள ஆங்கில எழுத்துக்களே மாற்றியமைப்பதால் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளமுடிகின்றதா என்ன? -
விதியின் பாதையை முன் கூட்டியே எண்சோ திடத்தால் அறிய முயலலாமே ஒழிய அதைமுற் றிலும் மாற்றியமைக்க முடியாது. "எண்களும் திருமணப் பொருத்தமும்" "எண்களும் குதிரைப் பந்தயமும் போன்ற விடயங்களில் ந ட க் க ப் போவதை நாங்கிள் முன்கூட்டியே அறிய முடிகி றதே அல்லாமல் அவைகளை எம்மால் மாற்றிய மைக்க முடியவில்லை. மற்ற எல்லா விடயங்களி லும் எண்சோதிடம் எதிர்பார்த்த அளவு உதவ வில்லே என்பதை நாம் மிக அடக்கத்துடன் கூறிக் கொள்கிருேம். (தொடரும்)
*間p輯,j間中雷間*|間*4間咽韻輯u間輯中間。關*間制 முக்கிய குறிப்பு:
சோதிடமலரில் வெளியாகும் கட்டு ரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரை யாளரின் சொந்தக் கருத்துக்களேயாகும். கட்டுரையாளர்களின் கருத்து வேறுபாடு களுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர்.
ஆர்
SLLLSLSSZLSSLSkEZYSL SSSLSSZSSLLE ZLL ZS 0LLSEYL SYYLLLL

Page 24
*:விதியை மாற்
LLOLLLOLLSSLLOLL SLBOLLLLOLLLLLLLLSLLLOL0L LLOLLLOLL t
"இந்து சம்யத்தின் உட்பிரிவுகள் பல. அவற் றுட் சில சைவம், வைணவம், சாக்தம் என்பன வாகும். இதில் சைவம் சிவனே முழு மு த நீ பொருள் எனக் கூறுகிறது. வைணவம் திருமாலே முதற் கிடவுளெனே விளம்புகிறது. சாத்தம் சக்தி தியைப் பெருமைப்படுத்துகிறது. இவ்வாறு மும் மதமும் சேர்ந்து இந்து சம்யத்தில் அடங்கிற்று. இக்கட்டுரையில் இந்து சமயத்தில் உயர்ந்தது எது என ஆராய்தல் நோக்கிமன்று. 'காக்கைக் கும் தன்குஞ்சு பொன்குஞ்சு எ ன் ற வகையில் அவரவர்க்கு அவரவர் மதமும்; அவரவர் செயல் களும், எண்ணங்களும் உயர்ந்ததாயிருக்கு மென் றெண்ணி; சோதிடம் இந்துக்களுக்கு மட்டு ம் உரியதொன்றல்ல, எம் மொழியினரிக்கும் எம் மதத்தவர்க்கும் பொது எனக் கருதலே உயர்வு எனும் கருத்தையும் முன்வைத்து; அது பற்றி ஆராயப்புகாம்ல் விடயத்துக்கு வருவோம்”,
ஆ வினுயகமூர்த்தி - புலோலி,
முத்தொழில் புரியும் ஆதிபரம் பொருளான ஆதிசிவனுல் உருவாக்கப்பட்ட மும்மூர்த் தி க ள் பிரமா, விஷ்ணு, உருத்திரன் மூவருள், பிரமா படைப்புத் தொழிலையும், விஷ்ணு சு 7 த் த ற் தொழிலையும் உருத்திரன் சகோரத் தொழிலையும் இயற்றுகின்றனர். இவர்களுள் படைப்புத் தொழி லரி பிரமாவானவர்; தான் சிருஷ்டிக்கும் உயிரி னங்களுக்கு அவ்வுயிரின் வாழ்நாள், செயற்பாடு சுகதுக்கிங்கள், செய்சாதனைகள் யாவற்றை யு ம் குறிப்பிட்டுள்ளார் என நம்ம்வர் நம்பி; அதனைத் தலையெழுத்தெனவும், விதி எனவும் கூறி வைத் தனர். அ வ் வாரு ன தலையெழுத்தெனப்படும் விதியை மதியால் வெல்லலாமென நம் மூதுரை மொழி கூறுகிறது. விதியை மதியால் வெல்லலா மென நாம் மதியெனும் புத்தி நுட் பத் தி ற்கு மதிப்பளிக்கும்போது 'அன்றெழுதியவன் அழித் தெழுதப் போவதில்லை" என்னும் அனுபவ வாக்கு அக்கருத்தை ஏற்க ம்றுக்கிறது. இதனுல் விதியை ம்தியால் வெல்லலாமா? அல்லது தலையெழுத்தை மாற்ற முடியாதா? என இரு முனைகளும் வின எழுப்பும்போது குழப்பமுறுகிறது எம் ம ன ம். இதில் எக்கருத்து உகந்தது என விரிவாகச் சிந்திக்

།།
ற முடியுமா?:
uSLLL LLLLL LLOMLLLLLLLL LLOSSLLSLBMLLLeLLLLL LLLLSLL00SLBMLLLYLLOL
கும் போது விதியைப்பற்றிய சிறு விளக்கம் அெ சியமாகிறது.
ஒவ்வொரு ஜீவராசிகீளும் தோன்றும்போது அவ்வுயிரினத்தின் வாழ்க்கைமுறை, வாழ் வின் முடிவு, நோய்ப்பினி, துக்கம் யாவற்  ைற யும் நாளாந்தம் நிகழ்வனவற்றைக் குறித்தெ ழு தி ய குறிப்பேடு விதி எனப்பட்டது. குறிப்பாக மனித இனத்திற்கு அவ்வான்மாவானது. குழந்தை எனும் உருவில் பூமியில் தோன்றும்போது, அதன் வர லாற்றினை ஒவ்வொரு வருடமும், ஒவ்வொருமாத மும், ஒவ்வொரு வாரமும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணித்தியாலமும், ஒவ்வொரு நிமிட மும், ஒவ்வொரு செக்கனும், ஒவ்வொரு விநாடி யும் (நொடி) நிகழ்வனவற்றை பட்டியல் போட்டு சிருஷ்டித்த போதே தீர்மானிக்கப்பட்ட ஒரு வரை முறைதான் இவ்விதி என்னும் ஊழ்வினைப் பய ணும். நம்மொவ்வொரு மனித ஆன்மாவிற்கும் இவ் விதி யெனும் வினைப்பயன் நம் ஜென ன த் தி ன் போதே சிருஷ்டித்தவரால் பட்டியலிடப்பட்டுள் ளது. இவ்விதியின் ஒரு பகுதியையே நம் தெய் வீகக் கலையான சோதிடம் ஜா த க பல ன் கைரேகை பலாபலன் எண்சோதிடம் என முத் துறையில் ஆராய்ந்து நமது விற்பன்னர்கள் எம் மவரிக்குத் தெ ரிய ப் படுத்துகின்றனர். எம்து விதிப்பயனல் எதிர்காலத்தில், தற்காலத்தில் நிக ழப் போவதை நம்க்கு முன் ன றி வித் த லா க உணர்த்தி நாம் எம்மை திடப்படுத்த உதவும் திரிகால ஞான நோக்கில் ஒன் ரு ன சோதிடம் எமக்கு வரும் நற்பலனையும், வ ரு ம் ஆபத்துப் போன்ற கஷ்ட பலனையும் தெ ரிய ப் படுத் தி: எமக்கு விழிப்பை ஏற்படுத்த உதவுகிறது, நமது விதிப்பயனை நமக்கு அறிவிக்கும் தூரதிருஷ்டிக் கண்ணுடியான இச்சோதிடத்தை நாம் கற்பத னுல் கேட்பதனுல் ஏற்படும் விளைவுகள் நன்மை யானவையா? எமது விதிப்படியே யாவும் நடக்கு மென்ருல் சோதிடம் எ த b கு? சோதிடத்தால் விதியை மாற்றிவிட முடியுமா? என்பன போன்ற கேள்விக்கனைகளை நம்மவர்கள் தொடுக்கின்றனரி : இதன்படி சோதிட பலாபலன் கிளை ஆய்ந்தறிதல் நன்மு? நிதா? என்னும் அபிப்பிராய பேதத்தில் இருகட்சிகள் நம்மவரிடையே உண்டாகிறது.

Page 25
விதி வலிது, தாம்தாம் செய்தவின் தாே அனுபவிப்பார், என்னும் கருத்துப்படி அவரவ சுகதுக்கி இன்பதுன்பங்களை அவரவரே அனுபவி தாக வேண்டும். விதியை மா ற் ற முடியாது என்பது ஒரு சாராரி க ரு த் து. சோதிடத்தால் நமக்கு வரும் துன்பங்களைக் குறைத்துக் கொள்ள லாம். நவக்கிரக சாந்தி வழிபாட்டு ஆராதன் களால் எம்க்கு வரும் இடையூறுகளைக் குறைத் துக் கொள்ளலாம். தெய்வ அருளால் நாம் துன் பத்தினின்றும் விடுபட முடியும் எ ன் மது ஒரு சாரார் கருத்து. எம்போன்ற சோதிட நம்பிக்கை புடைய சோதிடர்கிள் பிற்கூறப்பட்ட க ரு த் தையே வரவேற்கின்ருேம். இதனுல் முன்னைய கூற்று தவறென்பது எமது விவாதம்ல்ல, விதி வலியதுதான். விதிப்படியேதான் யாவும் நிகழ்கி றது. ஆயினும் தெய்வத்தை ஆராதனை செய்து வ்ேண்டும்போதும், கிரக வழிபாடு சாந்தி அபிஷே கம் செய்யும் போதும்; தெய்வங்களாலும், நவக் கிரகங்களாலும் நமக்கு அனுகூலம் ஏ ற் ப் ட் டு வரும் தீங்கு குறைவுபடுகிறது எ ன் னு ம் முடி வுக்கே நாம் வருகின்ருேம். இதனுல் விதியை மதி யால் வெல்லலாம் என்ற கருத்தை நாம் ஆத ரிக்கிருேம் என்பது முடிவல்ல. விதியை மாற்ற எம்மால் முடியாது. தலையெழுத்தை மாற்றி எழுது விக்க எமக்கு முடியாது. ஆணுல் விதிப்பயனல் சாந்தி பெற ஆறுதலடையக் கூடிய கிழக அமைப்பு அல்லது ஒருவனுக்கு விடிவு அல்லது நன்ம்ை ஏற் படக் கூடிய நே7ம் அவனுக்கு ஏற்பட விதி அனு கூலிக்கும் போது, அவன் மனமாற்றமடைகிறது: தெய்வ ஆராதனையால், கிரக வழிபா ட் டா ல் அவன் ஆறுதலடைகிறன், அவ்விதம் அவன் தன் கஷ்டங்கிளைக் குறைத்துக் கொள்ளும் வழியை அவன் கடைப்பிடிக்க அவனுக்கு வி தி ப் ப யன் அனுகூலமாகிறது. ஆனல் அவன் விதியை மதி பால் வெல்லவில்லை. அவன் தெையழுத்து அழித் தெழுதப்படவில்லை. அவ னு க்கு அந்நேரத்தில் விதி என்னும் தலையெழுத்து நல்லவாறு அமைத் தது, அதனுல் அவனுக்கு விமோசனம் உண்டா யிற்று. தெய்வத்தை வணங்கினன். கிரக ஆரா தன செய்தான். மன அமைதி பெற்ருன், இல் ஞெருவரின் விதி அவனுக்கு க ஷ் டத்  ைத யே கொடுக்க ஏதுவாயுள்ளபோது அவன் யாவும் விதிப்படியே நடக்கிறது; சோதிடத்தால் என்ன பயன்? தெய்வ வழிபாட்டால் ஆவதென்ன? கிரக ஆராதனை எதற்கு? என வினவுகிருன், நடப்பது தானே நடக்கும். நடப்பது நடக்கட்டும் என நினைக்கிருன், வேதனைப் படுகிருன், அவனுக்கு

விதி கஷ்டத்தைக் குறைக்கு அனுகூலமாய் அமைய வில்லை. ஒருவன் சோதிடரை அனுகி தனது எதிரி கால பலனை ஆராயும் போது சோதிடர் அவனது ஜாதக பலாபலனை நன்கு ஆராய்ந்து நன்மை தீமைகளை எடுத்தியம்பும்போது துர்ப்பலன் வழங் கும் காலபலன் ஏற்படுமாயின் சோதிடரானவரி அத்துர்ப்பலன் நிகழவிருப்பதையும் அ  ைத கி குறைந்த அளவில் அடைவதற்கு செய்யவேண்டிய பரிகார முறையையும் கூறும் போது ஜாதகர் அவர் கூறியவாறு கிடைப்பிடித்து காப்பாற்றப்படு கிருர் . அப்போது நல்ல சோதிடரி மூலம் அவரி முன் யோசனையோடு செயற்படுத்த ப் பே ட் டா ரீ. பயனுமடைந்தார். என்ருகிறது. அவர் பயனடை தற்கு அங்கு வழி கைகொடுத்துள்ளது. (வளரும்)
நாட்டின் நில . (19-ம் பக்கத் தொடரி)
ஜூலை 21 (உத்திராடம்) 23 (அவிட்டம்) 28, 29 (அட்டமி) 30 (கார்த்திகை) தேதிகளும், ஒதஸ்டில் 1,2 (மிருக சீரிடம்), 8,9 (உத்தரம்) 10, 11 (சித்திரை), 12 13 (அட்டமி), 1718 (உத்த ராடம்), 22(உத்தரட்டரீதி), 26 27 (கார்த்திகை) தேதிகளும், செப்டம்பரி 1 (பூசம்), 5 (உத்தரம்), 10 (அனுஷம்), 13,14 (உத்தராடம்) தேதிகளும் தீமைதருவனவாக இருக்கலாம்.
ஜூலை 24 8ே (பூரட்டாதி) தேதிகளும், ஓகஸ்டில் 3.4 (புனர்பூசம்) 21 (பூரட்டாதி) 31 (புனர்பூசம்) தேதிகளும் செப்டெம்பர் 9 (விசாகம்) 11 (அட்டமி) தேதிகளும் குறைந்த தீம்ை தருவ னவாக இருக்கலாம்.
முருகன், சிவன் வழிபாடுகள் நன்ம்ை, சாந்தி தரும், தனிப்பட்டவர்களும் இக்காலங்களில் இவ் வழிபாடுகனைச் செய்தல் நலம்
நீசனும் நீசனும்
உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப் பான் என்பது வழக்கு. ஆனல் அப்படி ந  ைட பெறுகிறதா? இல்லையா என்பதை நாம் அனுபவ வயிலாகித் தான் அறிய வேண்டும். அதேபோல் 'நீசனை நீசன் பார்த்தால் ராஜயோகம் உண்டா கும். நேசித்த நீசன் தன்னை நீசனே பார்ப்பாரா கில் விசித்திர ராஜ யோகமாம். நீசனை நீ சன் பார்க்கில் நினைத்ததை முடிக்க வல்லோன், நீசன் தனவாணுகில் நிதி, பொருள், தனம் உண்டாம். நீசன் ராசி தன்னில் இருக்க, நீ சன் பார்க்கத் தேசமே ஆன்வாரி."
器3

Page 26
ஆய்வு மன்றம்
ZJZSYSeLLZBLBSLeZ0LSLeLYYBiLLLBLZYzeeeLeLeeSYLLeSLLLLSSSLLzSLSSLSe eZ
யோ, யோ, யோகராசா, தொழில் நுட்பக் கல்லூரி த, பெ, இல, 4. பிறவுண் வீதி, யாழ்ப்பாணம்.
நடப்பு வருடத்தில் பதவி உயர்வு அல்லது அதற்குச் சமம்ான பொறுப்புக்கள் கிடைக் க கீ கூடியதாகக் கோள்களின் சஞ்சாரம் சாதகமாக இருக்கிறது. பக்தி சிசத்தையுடன் தெய்வ விசு வாசமாக மதபக்தியுடன் குடும் ப சமேதராகி தேவத்தல வழிபாடுகளால் புத் தி ர பாக்கியம் பெறமுடியும். விமலராணி சிவசம்பு, கோவிலாக்கண்டி :
நடப்பு ராகுதசை யோகபலன்களுக்குடை யது. ஆனல் இருதய சிலேகூழ்ம வாயு, சர்ம ரோக, மூச்சு நோய் முதலியவற்றுடன் சம்பந்த மான ஏதாவதொரு நோய் நொடிகளும் இருக் கவே செய்யும், எஸ். வசந்தி, 50, காங்கேசன்துறை வீதி, யாழ்
சக்தியையும், முருகப்பெருமானேயும், இருவ ரும் பக்தி விசுவாசத்துடன் மதித்துவரின் விரை வில் குழந்தைப் பாக்கியம் கிடைக்க நவநாயகர் கள் அருள்பாலிப்பரி. கந்தப்பெருமாள் மகேந்திரன், மீட்/மாங்காடு குருக்கள் மடம் ,
"முயற்சி திருவினை ஆக்கும், முயற்சியின்மை இன்மைபுகுத்தி விடும்' என்பது தமிழ்ம  ைற, எனவே உமது எண்ணம் கைகூடிவரவிடாது முய லவும் எண்ணம் நிறைவுறும், கிரகநிலையில் செவ் வாய் தனுசிலும், சனி ம்கரத்திலுக் மாறி இருக்க வேண்டும், திருத்திக் கொள்ளுக. தி. சசிதரன், கே. கே. எஸ். ருேட், மல்லாகம்
காலசர்ப்ப யோகம் முதலான பல அவயோக சாதகமான படியால் ஏ ழ  ைர ச் சனீஸ்வரனின் காலமும் சேர துர்ப்பலன்கள் நிகழ்ந்தன. எதிர் வரும் 1987 மாரீகழி (டிச) 17ல் உமது ஏழரைச் சனீஸ்வரனின் காலம் முடிவுறும். அதன் பின் நல்ல எதிரிக்ாலம் ஏற்பட இடமுண்டு. எனினும் "நம்ப நட நம்பி நடவாதே" என்ற அறிவுரையை அனு சரிக்குமாறும் ஆலோசனை கூறுகிருேம். இராமலிங்கம் இளங்குமரன், கிளிநொச்சி.
வீண் சந்தேகமேன்? முன்னுேர் வகுத்த அற நெறிப்படி வாழ்ந்தால் தீர்க்காயுள் சாதகம்,
2.

எஸ். நனகேந்திரன், 32, களுதாவளை வட்ட வீதி, மாத்தளை
உமது செனன காலத்தையும் நேரத்தையும் ஆண்டு, மாதம், திகதி கிழமை, நேரம் ஆகிய வற்றுடன் பிறந்த இடத்தையும் குறிப்பிட்டு எழு தினுல் தானே ஆய்வுமன்றம் பிரச் சி னே இளை ஆராய முடியும், பெருமாள் வாமதேவன். பாத்போட் எஸ்டேட், டிக்கோயா.
உம்து செனன நேரப்படி இலக்கினம் மிது னம், ராசி: கடகம், நட்சத்திரம் பூசம் , யோ, அரியரத்தினம், மந்துவில் கொடிகாமம்.
மன விருப்பத்தை உறவினர்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டால் தடையின்றி வி  ைர வில் திருமணம் நிகழ இடமுண்டு, ரீ. ராஜ் இமையாணன் உடுப்பிட்டி,
தற்பொழுது நடக்கும் தசை மாரக த  ைச பல்ல, தசாநாதன் ரோகித்தானுதிர்ணுய் ரோகித் தானத்தில் ஆட்சி வலிமை பெறுவதாலும் டிெ தானத்தைச் சனி திருஷ்டி செய்வதாலும் விபத்து அவமிருத்து முதலானவை ரோகங்கள் ஏற்பட லாம் தானே. எஸ். முருகேசன், பூரீ கதிரேசன் தெரு, கொழும்பு, என்ணெய் வியாபாரம் அல்லது புகைவண்டி முதலியனவற்றில் சாரதித் தொழில்களைச் செய் வதால் முன்னேற்றம் உண்டு, அல்லது முதலாளி மாருக்குக் கீழ் வேலே செய்வதாலும் முன்னேற் றம் பெறலாம். தற்சமயம் வேறு தொழிலில் ஈடு படுவது நன்மை தரம்ாட்டாது.
செல்வி. க. கலா, 902 பூரீ கதிரேசன் வீதி, கொழும்பு,
காலசர்ப்ப யோகம் உள் ள சாதகம்தால், செவ்வாயும், சுத்திரனும் சேர்ந்து இலக்கினத்தில் இருப்பதும்த சந்திரன், சூரியன் பாபர் கத்திரியோக தாக்கம் பெறுவ தும் மறுகாரனங்களாகும் , நுணுக்க பரிசீலனை குறைப்பதால் எண்ணம் விரை வில் நிறைவுற இடமுண்டு, ஜி. ஏ. ஸ்ரனிஸ்லாஸ் *கந்ததீபம்" டச்ருேட், சண்டிலிப்பாய்,
(உமது செனன நேரம் சரியாக இருப்பின் சுத்தகணிப்பின்படி செனன நட்சத்திரம் கம் 3வும் பாதம் வரும் இதன் இராசி துலாம்) சுக்கிரன் விரயத் தானுதிபனுய் நீசம் பெற்று 4ல் இருக்க இக்கிரதசை சுக்கிர புத்தியில், ஏழரையும் நிகழுவதால் நட்டம் ஏற்பட்டது. ஏழரை காலம் முடிய சற்று ஆறுதல் கிடைக்கும்.
盎

Page 27
-l.
 
 
 


Page 28
Registered as a News Paper at the G. P. O.
நீலசோ வெட்டி
ಆnt-Ul
றுக் ெ
-E மில்க் ைவற்
அன்புடிையில் அன்பு வணக்கம்,
தங்கள் கைகளில் கிடைக்கும் இச்
இல்லங்களில் நறுமணம் வீசி சகலருக்கு எமது அவா. தாங்கள் ஒவ்வொருவி செய்து வைத்தால் மலரின் வளர்ச்சிக்கு
சந்தா விபரம்: இலங்கைக்கு
வெளிநணஃஇக்கு
இங்கிலாந்து
தனிப்பிரதி வேண்டுவேனம் ரூபா
நடிதல், காசேஸ்லே மூதகினை அனுமேவே உரிமையாளர் திருக்கதை நினை
Edited by K. Sathasiva Sarma; The Thirukkanitha Nilayam, Mađauvil, Chavak
 
 
 

வள்ளுவர் நெறியில்
வையகம் வாழ்க!
உங்கள் அபிமானத்திற்குரிய மில்க்வைற் |ப்பில் உள்ள 500 திருக்குறள் வசனத்தை அனுப்பி வரதராசனுர் உ  ைர யு ட ன்
திருக்குறள் புத்தகத்தை பரிசாகப் பெற்
s
--
--
காள்ளுங்கள்.
賣
தொழிலகம்
ரும் புதுப்புது அங்கத்தவர்களை அறிமுகம் 5 மகத்தான தொண்டு புரிந்தவர்களாவீர்கள்
மனத்திரம்
(விமான வழி) (விமானவழி)
3-59 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும்,
ண்ேடிய ஒகேை யம்" மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி,
●' ...ዏ
வருட சந்தா வருட சந்தன வருட சந்தா வருட சந்தா
lehcheri, Sri Lanka. Phonen 280
தொலைபேசி: 23:33
, 180-90
ته دي
ரூ 42-00 , 78-00
225-00 ".
and Published by S. Sethambaranaatha Kurukkal