கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1987.09.17

Page 1

| Μι
உள்ளே
OOOOOOOOOOO889
இம் மாதம் உங்களுக்கு எப்படி? .
A இலங்கை - இந்திய ஒப்பந்தம் 举 நவராத்திரி ஆரம்பம் argiguraz -
A ஜாதகக் கிணிப்பில் வேறுபாடு * ஜாதகத்தில் சனி
இன்னும் பல.
来,亲
பிரபவ இடுப் புரட்டாதி மி
(17-9-87-17-10 87). 藝 விலே ரூபா 3-oo
حصل سسسسسسسسسسسينيمسس و ياحسيسيبيسيجيميتين مر النقية
- " + 2 * : * "" ہے ൧"  ̄ ܨ .

Page 2
sae
 
 
 
 
 
 
 
 

| || ...

Page 3
ásT门厂家雷T_历互 2ய அாவர ஹ8-) ஒா ஹவாான வயொபாe
வாசனா (பிவதி வாஜி சீன அத.
பெ02ாரி リJ* *『os2」寸gre
வாரணாயிவதி ఐ_0లిపోబ్రహ్మ-తీ
ஆஆரகி °T争Jāc வாாணாத8-வ வ-அரணாo 8-நவி
araL了國 வாஒெவ தாடி
来源 器
s 曾 42~N துாகக ஸ்துத ܚ .
திருமகளானுய் கலைமகளானுய்
மலைமகளானுய் துர்க்கையளே பெருநிதியானுய் பேரறிவானுய்
பெருவலியானுய் பெண்மையளே நறுமலராணுய் நல்லவளாணுய்
நந்தினியானுய் நங்கையளே
ரோகநிவாரிணி சோகநிவாரிணி
- தாபநிவாரிணி ஜெயதுர்க்கா,
அம்பிகையின் கருணை
அம்பிகையின் கருணையை நாம் எளிதில் எப் படிப்பட்டதென அறியமுடியாது; நமக்கு நன் மை தீ  ைம எதுவந்தபோதிலும் இரண்டுக்கும் மூலகாரணமானது அவளுடைய திருவருளே நல் லது நன்மையாகவும் கெட்டது தீமையாகவும் மாறும்போது நல்லது - இராணம் பற்ருத அருள் ஆகவும் கெட்டது (துன்பம்) காரணங்குறித்த அருளாகவும் அமைகிறது. மண்தின்னும் குழந்
 

பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
k . பிரபவ இடுல புரட்டாதி மீ (17 - 9 - 87 )
தையின் கையை தாயாரி தண்டிப்பது குழந்தை யின் நன்மைக்காகவே ; அதுபோல் நல் ல து கெட்டது எதுவந்தாலும் அவள் அருள் என்றே கொள்ளவேண்டும். நன்மையைக் கொ டு ப் பது அவளது இயல்பான கருணையெனின், துன்பத்தைக் கொடுப்பது ஒரு இாரணத்துக்காக = நம்மைச்சோ தித்து திருத்துவதற்காகவே எனக் கொள்ளவேண் டும். இதை நாம் உணர்ந்து கொண்டால் (ஆண் உவன்) அம்பிகை நம்க்கு எக்காலமும் கெடுதலே செய்வதில்லை. எப்போதும் நமக்கு தாயாகவும், சினேகிதமாகவும் இருந்து நம்மை எல்லாம் காப் பற்றுகின்ருள் என்னும் உன்மை அறியமுடிகிறது.
சக்தி விதரம்
காசி விசாலாட்சி காஞ்சி காமாட்சி மதுரை மீனுட்சி தில்லையில் சிவகாமி என்றெல்லாம் பல் வேறு ஸ்தலங்களில் பல திருநாமங்களைக்கொண்டு போற்றப்படும் அம்பிகையானவள் தமதருட்சக் தியை கன்னிமா சத்தில் பக்தர்களின் அருட்பேற் றுக்காக ஒன்பது தினங்கள் வெளிப்படுத்துகிருள். மனித வாழ்வில் வீரத், செல்வம், கல்வி மூன் றுமே இன்றியமையாதன. இவற்றை வீரத்தை வழங்கும் துர்சிகையாக முதல் மூன்றுதினங்களும், செல்வத்தைக் கொடுக்கும் மகாலசஷ்மியாக நடு மூன்று நாட்களும், கல்வியைத் தரும் சரஸ்வதி யாக இறுதி மூன்று தினங்களும் வீ ற் றிருந்து போகத்தைக் கொடுத்தருளுகின் முள். அ ன் னே பராசக்தியே பிரமாவிடம் சிருஷ்டி சக்தியாகவும் விஷ்ணுவிடம் ஸ்திதி சக்தியாகவும் ருத்திரனிடத் தில் சம்ஹாரசக்தியாகவும் விளங்கி நவராத்திரி காலங்கல்ே மேலும் வீரம், தனம், கல்வி, சங்
ஆ இதம், புகழ் முதலிய ஐஸ்வரியங்களையும் ம க் க ளுக்கு அருளுகின்ருள் பூமி, வெள்ளி, தானியம்,
(3-ம் பக்கம் பார்க்க)

Page 4
靛即毽
நாள் எப்படி?
翻リ
புரட் வியர் (179-87) தசமி இரவு 10-45 வரை புனர்பூசம் பி.இ. 418 வரை, அமிர்தகித்தம், முக்கியகருமங்கள் செய்யலாம்ராகு -33-303 புரட்-2 வென் (18987) ஏகாதசி பி இ.1-14வரை, பூசம் முழுவதும், ஸர்வ ஏகாதசி விரதம், நற்கருமங் a6յ ()&Անցյaյր լի, grg 10-33-12-03 புட் 3 சனி (19987) துவாதசி பி.இ 3-35வரை, பூசம் - சித்தும் கால 7.17 வரை சுபகரும ங் க ளுக்குகந்ததல்ல. சாகு 9 03-10-33 புரட் 4 ஞாயி (20-9-87) திரயோதசி பி.இ.5-40வ. ஆயிலியம் பகல் 10-07 வரை, மரணம், அசுப தினம். ராகு 4.32, 6 02 புரட் 5 திங் (21987) சதுர்த்தசி முழுவதும், மகம் -மரணம் பகல் 12-39 வரை, சுபகருமங்களுக்கு நன்றல்ல. ராகு 732-9-02 புரட் 6 செவ் (22-9-87) சதுர்த்தசி காலே 7=32வ. பூரம் பகல் 249 வரை, சித்தாமிர்தம், மஹாளய அமாவாசை விரதம், அசுப தினம், ராகு 3-02-4-32 புரட் 7 புத (239-87) அமாவாசை காலை 8-39ல. உத்தரம் மாலை 4-32ஆரை, அமிர்தசித்தம், காலே 8:39இன் மேல் நற்கருமங்கள் செய்யலாம். | σπεί 12-02-1-32
புரட் 8 வியா (24987) பிரதமை கால் 9-28வரை, அத்தம் மாலை 550 வரை, சித்தம், நவராத்திரி ஆரம்பம், சுபகருமங்கள் செய்ய நன்று. ராகு 10 32-12-02 புரட் 9 வெள் (259-87) துவிதியை காலை 9-49வ. சித்திரை-மரணம் மாலை 6.40 வரை, அசுபதினம்; ராகு 10-32-12-02 புரட் 10 சனி (269-87) திரிதியை காலே 9-42 வ. சுவாதி மாலை 7 03வரை, அமிர்தசித்தம், சதுர்த்தி விரதம், சுபகருமங்கட்கு நன்றல்ல. pyrrg 9-02-10-32 . * புரட் 11 ஞாயி (27-9-87) சதுர்த்தி காளே 9-10வ3 விசாகம் மாலே 70 வரை மரணம் , அசுபதினம் ராகு 4-32-6-02 புரட் 12 திங் (28-9-87) பஞ்சமி - சித்தம் க ச )ே 8-12 வரை அனுஷம் - மரணம் மாலை 6.35 வ இஷ்டி விரதம், சுபதினமன்று. ராகு 7:32-9.02
 
 
 

புரட் 13 செவ் (29987) ஷஷ்டி இாலை 6 51 வரை, ஸப்தமி பி.இ. 5 58 வரை, கேட்டை - மரணம் மாலை 5.46 வரை, அசுபதினம், ராகு 3-02-4-32
புரட்4 புத (30.987) அஷ்டமி பி.இ. 3-07வரை, மூலம்-மரணம் மாலே 4-88 வரை, சுபதினமன்று ராகு 12-02-132
புரட் 15 வியா (1-10-87) நவமி பி.இ. 12 48வரை, பூராடம் பகல் 8-12 வரை சித்தம், ஹைசநவமி ஸரஸ்வதி பூஜை, அசுபதினம் ராகு 1-32-3 02
புரட் 16 வென் (210-87) தசமி இரவு 10-18 வ. உத்தராடம் - சித்தம் பகல் 1-81 வரை, ஜேம் தசமி, கேதாரகெளரி விரதாரம்பம், அவசிய கருமதி ទ្រង គ្រឿgüuលr. ராகு 10 32-12-02 பூரட் 17 சனி (3 10-87) ஏகாதசி மா ை7-39 வ. திருவோனம் - மரணம் பகல் 11-40 வரை, சுப தினதன்று ராகு 9-02-10-32 புரட் 8 ஞாயி (40-87) துவாதசி மாலை 4-57 வ. அவிட்டம்-மரணம் காலே 9.44 வரை, பிரதோச விரதம், காலே 9-44 இன் மேல் நற்கருமங்கட்கு உகந்தது. grrS 4-32–6-02 புரட் 19 திங் (5-10-87) திரயோதசி பகல் 2-20வ. சதயம்-சித்தம் காலை 7-50 வரை, சுதினம். gyfrig 27–32 - 9-02 புரட் 20 செவ் (5-10-87) சதுர்த்தசி பகல் 11 52வ. பூசட்டாதி-மரணம் காலை 6.05 வரை உத்தரட் டாதி பி.இ. 4-35 வரை, காமேஸ்வரி பூஜை, பகல் 11:52ன் மேல் நற்கருமங்களைச் செய்யலாம். girreg, 3-02-4-32 s புரட்2 புத (7-10-87) பூரணை காலே 9:3வரை ரேவதி பி.இ. 3-8ே வரை மரணம், அசுபதினம். στΘ 12-02 - 1-32 - -
புரட் 22 =ugs. (8-10-87) பிரதமை காலை7-58 வரை அசுவினி பி.இ. 2350வரை அமிர்தசித்தம், அவ சிய கருமங்கள் செய்யலாம். ராகு1-32-3-02
புரட் 23 வெள் (9-10-87) துவிதியை காலே 6-45 வரை பரணி பி.இ. 2648 வரை, சித்தம், அசுப தினம் , ராகு 10-32-12-02
புரட் 24 சனி (10-10-87) திரிதியை காலே 6-09 வ. கார்த்திகை பி.இ. 3-26 வரை, அதிர்தசித்தம், கார்த்திகை விரதம், அசுபதினம் ராகு 902-10:32 புரட் 25 ஞாயி (11:1037) சதுர்த்தி கால 6-14வ. ரோகிணி பி.இ. 4-45 வரை, சித்தம், அவ சி ய கருமங்கள் செய்யலாம் ராகு 4-32-602

Page 5
புரட் 26 திங் (12-10-87) பஞ்சமி காலை 7-02 வரை மிருகசிரிடம் முழுவதும், அமிர்தசித்தம், சுயஇரு மங்கட்கு உஇந்தது. prr7 02د 9 سنة 32- 7 وزن புரட் 27 செவ் (13-1087) ஷஷ்டி காலை,828வரை, மிருகரிேடம்-சித்தம் காலை 6-43 வரை, நற்கருமங் கிட் இ ஆகந்தது. ராகு 3-02-4-32 புரட் 28 புது (14-10-87) ஸப்தமி பகல் 10-28வ. திருவளதிரை காலே 9 12 வசை, சித்தம், சுப இரு மங்களை விலக்குக. ராகு 12-02-1-32 புரட்29 வியா (15.10-87) அஷ்டமி பகல் 12-49வ. புனர்பூசம் பகல் 12-03 வரை, அமிர்தசித்தம், கரிநாள், அசுபதினம். ராகு 1932-3-02 புரட் 30 வெள் (16-10-87) நவமி பகல் 320வரை, பூசம் பகல் 3-02 வரை, மரணம், அசுபதினம். ராகு 10-32-12-02 புரட் 31 சனி (1710-87) தசமி மாலை 546 வரை, ஆயிலியம்-மரணம் மாலை 5 57 வரை, அசுபதினம்
rirg, 9-02-10-32
Z SmLYm SmYYY SLYYS EEZ SYYLLSSLL mZYLL SmLmmmL EmEEESELSSSLS SLLLLLLSY
பாரதி வாழுகின்றன்
- கல்வயல் - அருள்வேலழகன் -
률
பாரதி வாழுகின்றன் - மகனே பாரதி வாழுகின்றன்!
ஆருயிர் நெஞ்சங்களில் - பாரதி சீருடன் வாழுகின்ருன் புரட்சிக்கு வித்திட்டவன் - நெஞ்ச உரத்தினை பயிரிட்டவன்
-L சுதந்திர தாகத்தினை - எமக்கு நிதந்தர மாக்கிவைத்தான் அருந்தவ கவிஞனவன் - வீரத்தின் மருந்தென வாழுகின்றன்.
-பாரதி
சோம்பித் துவண்டவர்க்கு - பதிராய் தேம்பிக் கிடந்தவர்க்கு ஏரோட்டி விதைவிதைத்தான் - வீரம் சீராட்டி வளர்த்துவைத்த
-பாரதி ZSLSSLL S LLL SSLLLLLLSS LLLLLS LLLLLLS LLYLL LLLLL SLLLS LLLLLSLLLSLLLLS LLLLLLLLS

(1-ம் பக்கத் தொடர்ச்சி)
ஜலம் முதலியவற்றுக்கெல்லாம் அதிதேவதையாக விளங்குபவள் சக்தியே. இதைக் குறித்தே இவ் வொன்பது தினங்களும் சிறுவர் மு த ல் வயோ திபர் வரை த தி த ம் விருப்பத்திற்கேற்றவாறு அம்பாளிடம் வேண்டிய வங்களைப் பெறு ம் வண்ணம் விர த மிருந்து சக்தி வழிபாடாற்றி விஜயதசமியாகிய வெற்றித் திருநாளன்று தி ம் வாழ்வில் எ ல் லா பெறுபேறுகளையும் பெற்றுய் வடைவதையே சக்தி விரதத்தின் மேம்பாடாகக் கொள்ளவேண்டும். -
சனீஸ்வர விரதம்
அன்னிமா சத்தில் (புரட்டாதி) வரும் சனிவா ரங்கள் சனிஸ்வரனுக்குரியனவாகும். மாதந்தோறு முள்ள சனிவாரங்களிலும் புரட்டாதி மாதச்சனி வாரங்கள் விரதத்திற்கு விசேடமாகும். சூரியபக வானின் சக்திகளுள் ஒன்ருகிய இச்சாசத்தியாகும் உஷாதேவி ருதுஸ்நானம் செய்து பரிசுத்தமாக இருந்த போ து சூரியனைக் கண்ட மாத்திரத் தேயே இச்சையுண்டாகி அவ்விச்சையின் வடிவ ம்ாகிய காக வாகனத்துடன் கூ டி ய சனீஸ்வர பகவான் தோன்றினர். இத் தி ன ம் புரட்டாதி மாதமுதற் சனி ஐஈரமாகும் என புரா ன ங் இ ன் கூறுகின்றன. மேலும் இயற்கையிலேயே சாந்த குணமாயிருந்த சனீஸ்வரன் விசுவகர்மாவின் மக ளைத் திருமணம் செய்தும் அவளுடன் வாழ்வின் பம் நுகராது சந்ததி தோன் ருது செய்த கார னத்தால் கற்பரசியான அவ எளி ன் $(full && (tá இவனின் பார்வை படுமிடமெல்லாம் துன்பமுண் டாகும் தன்மையேற்பட்டது. அவனது சிவபூஜை யின் வலனுய் சாபநீக்கம் பெற்று, அ  ைம யு ம் இடத்தைப் பொறுத்து பலன் கூடவும் குறையவும் கூடும் என்பதால் சனிபகவான் அமையும் இடத் தைப் பொறுத்து மக்களுக்கு நன்ம்ை தீமையாற்கு பலன் ஏற்படுகின்றது. சனீஸ்வர தோஷமுடைய வர்கள் சனிவாரங்களில் விரதமிருந்து சனீஸ்வரா லயத்தில் எண்ணெய் விளக்கேற்றியும், எள்ளுச் சாதம் அருந்தியும், சாகத்திற்கு உணவளித்தபின் தாம் உணவு கொண்டும். கறுப்புத்துணி, எள்ளு, இரும்பு இவற்றைத் தானங்கொடுத்தும், சனிவா ரங்களில் காலையில் கருடன் ஆஞ்ஜனேயர் தாச னம் செய்வதும் தோஷ நிவர்த்திக்குகந்ததாகும். மேலும் இந்நாட்களில் கிழிந்தகந்தைtடையுடுத்து லும் கடன் வாங்குதலும் தவிர்க்கப்படவேண்டும்.

Page 6
  

Page 7
புரட்டாதி மா
- ಕಿರಾಹಿ இேடத் இடபம் மிதுனம்
UTFTG &Օ5
蔷 È.
புரட்டாதி மாதக் -
கிரக நிலை
செவ் இ
ரிை கு e EF g நெப் யுரே சுக்
கேது தி இன் விருச்சிகம் துலாம் இன்னி
சந்திரனது இராசிநிலை
புரட் டீ (17-9-87) இரவு 9-33 முதல் 10-06 )a basé (87=20-9) .ھ4e 6வு (22-9-87) இரவு 9-17 9ක. (25-9–87) డాగాడి 6-17
இ (27-9-87) EA & Gij 1-03 ●酶 5-46 0چھLofra (29-9-87) .ھ13e 15வு (1-10-87) இரவு 8-47 ... 17உ (3-10-87) இரவு 10-42 , 19வு (5-10-87) பி.இ. 12-30 a. 21a (7-10-87) பி.இ. 3-27 24உ (10-10-87) காகி 8-54 26வ (12-10-87) மாலை 5-39 , 28வ (14-10-87) பி.இ. 5=18 , 31a (17-10-87) Dimrås 5-57
மாதபலன்
மாதம் பிறக்கும்போது துலா லக்னம் உதய தியைக் காட்டும். ஆயினும் 12ல் சூரியன் கேதுவு இருப்பதும் அரசியல் எதிர்ப்புக்களைக் கொடுத்துக் திராப்பிரகாரம்ான நிகழ்வுகளையும் அசம்பாவிதங்க
5

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
7வ (23-987) இரவு 932க்கு துலர்-புத 12வ (28-9-87) பிஇ 4-35க்கு கன்-செவ் 19உ (5-10-87) பி.இ. 12-34க்கு துலாகசுக் 26வ செவ்வாய் உதயம்,
வே சுக்கிரன் உதயம்.
4உ நெப்டியூன் வக்ரத்தியாகம்.
இம்மாதம் குரு வக்ரத்திலே சஞ்சரிக் கின்றது:
கிரகநிலை குறிக்க
葛ü一ó齡 4ம்ை பக்கத்தில் கொடுக் இங்கும் கப்பட்டுன்ன பதகத்தின்படி கன்னி புரட்டாதி மீ 31 உ பகல் அ' 11.00மணிக்கு தனுசு கிைனல் விருச்சிகம் என அறிந்து கொண்டி பின் E. அதனுசு" என்ற கூ ,ே டி ல் கும்பம் ல"என்று குறித்துக் கொள் னவும். கிரகநிலையை அனுச GELDİb ரித்து மாற்றம்டைதீத கிர இடபம் கங்களையும் கவனித்து கிரக மிதுனம் நிலை குறிக்கவும்.  ைகீ ன ம் 圈L函命 முதல் வலமாக முதல் 12 சிங்கம் வரை இலக்கமிடுக,
மாகிறது. லக்னத்தை குரு திருஷ்டிப்பது அமை டன் இருப்பதும் செவ்வாய் குரியனின் விட்டில் கொண்டிருக்கும். சனி-செவ்வாய் பரிவை காத் ளேயும் ஏற்படுத்தக்கூடும்.

Page 8
II Is II II | 1 II I I II I Į {| 8
o Nors o.s.
}
| sħ siņgie)
8I LI 9I Çs # I £ | 67 Zs (6% II 01
yɛ 8. LE 8 0; $3 ' #7ff7 8
| Lŷ 3
ef CNS
a la
G GNGO Gరి
L 6 Is
鹽『『』
정3 @』』
Z ZZ 89 IZ ŞÇ IZ ZÇ IZ 8寸TZ Çț7 IZ Z; IZ 6€ IZ 9€ IZ £ € IZ 0Ɛ sƆ l.
議』『變』
4] %場
§ 6s 617 LI #7€ 9I 6 | 9 || Ç #71 09 Zs Ç9 s I IZ OI 9 6 | 9 || LƐ 9 || 9
學, JWrT 』『』
#3 *é壩塔
Çs, o#| |#7Ç#7 8%Lo go 9 | 0° 6ç ZZ z I || II LZ Z§ €0 £9, 8Zso Zİ 9 || IV 8§ 81 z I || 0 | 92 8 g守守T8Z LZsg 6Z Ş | € † 1.zĮ VI ZJ || 6 || SZ § 79Z 0 || 9 | 67 9%8守9[g一寸寸9ç'I OI z I || 8 | 17% II †L 6Z 9 || I || 9ZÇ I sy g | Şo S6L 9 ZI | L | EZ 【守Ly LZ£ € ©Zsvg | Z | V || 97 soZ7 Z z I || 9 ZZ Z寸9Z 9Ž#79 #77闵等6寺一878çZ 99 || I || S. IZ 6Z守£ ÇZ91 %Zły 1, 9 | 67 %6z og i I || V || 0% gg、ミ6€ £Z8£ €ZLț7 $ $ $ | 09 I| Zç 0ç II || 8 | 61 0寸寸守[ZZ6ç ZZ || $9 $ $ | Z$ 0 9 || 9g 9; II | Z | 81 9f7, # 0 || 8# 0, 9 || IZ ZZ so | #7 ZZ Z | £§ 6% so || 69 Zs į I || I || LI 石
鹽n』。』n』』一。』n』』『』n』』壩n『』戈Q&m动$ --_| || 00-zi șori | '' ~
Rĝ| 19(CG)49D Q勢¿Non linae poel oặggio | eŭso | nặsq | soo
(asgogogo assono un gz gaeos@migo) qi@ro qızıhạpisoo −17,8 ( 1 os roos) y Oc-g og saeuold so sepnasốuoi eue KossN @șuoan sı,golgi-ihaplos múgi so sig oặugı soğu-ızıúsı buso)īts storiae
Ɛŋŋ 9 1çoiss-thap@us 0ç-ç aquæ bırıņúgig) optoossassổ)
A

LŶ I || 8 || #79 6Z L | 08 97 I IIC 6%£ € Ç#7 I I16; 6%9€. ## IILsz 6707 ## II9% 6%€#7 £; II || 9; 6%9:7 ; Zły III† 6709 守[[6£ 6%9 Off IIミg 6C99 0,7 || IISɛ 6Z69 68 []寻E6ZZ
8£ IIZɛ 6Z9
8£ II0£ 6Z6
LƐ II6Z 6ŽZI L€ II || || LZ 6Z9 s 98 IIÇZ 6Z3I 9€ į I 8 ||sz 67 L | Zz
98 II 8 || ZZ 6Z L | çZ 98 II || IZ 67 | 82 Çɛ II || 0Z 6Z || I £
V
9Z EZ L | Lç € i 9 || Z.I ÞÓ EZZț7 ZI0Z 6I EZ8Z I I6Z sy I £Z£ 1 0 ILo Ç#7 £Ç
C
അ Cr
6I 9 || 98 II || 9 || 6; EZ 0£ 61 || 99LÇ I I | Z | 6 || || || 81 9 6 || || 68 ##7 8 || || || 0 LI 8 || ZZ Ss7 LI | €ț7 L LÍ I Ç 9Z 9 I || 97 0ỹ ÇI | 87 19 so I || 6 69 € I || Io £ €I | Zç ç ZI | #71 sv | s || || 99 | 0 || || Lç 8I
% 6, 9 || 99 077 % I || 18 LI so? 8?69 9€ £ I || 0£ 91 SZ LŽ€ £ € £ I || 6Z ÇI ÇZ 9Ž9 6Z 6 I || 8Z so I 9Z ÇZ.01 SZ £ I || LZ £I 97 % || || 9 I IZ £ I || 9Z ZI LZ 8ŽLI LI £ I || SZ 8Z ZZ0Z Es, o [ | soo 6Z IZ£Z 6 £ I || 87 6Z 0ŽLZ 9 £ || ZZ 0£ 6109 I £ I || IZ Io, 8 !sog Lç Z | | 0Z Z£ LIL€ £9 Zs || 61 ƐƐ 9IIs 617 Z I || 81 #8 9 Io## So Zi | LI , Ç8 #7I3# I W ZI | 91 9£ € I S | IS LE ZI | SI
L€ ZI S | ## og ZI | VI 8£ II .3ç 6Z ZI | £1 |(59 0 [( 97 z I || ZI
6 81
£; £Z 9 I ! 6 87 0g寸
ÇÇ ZZso I so ZZ69 9; ZZÇo Zț7 ZZ0€. L€ ZZ§ 1 £ € ZZI
6Z , ZZ9; LZの ÇZ ZŽI 8 9ZZ
IZ ZZLI ÇZ0s LI ZZ 1. || Z. s., 9 || LI
€ I ZZ L | Lŷ ZZ 9 || oz. 6 ZZ || || $9. IZ[8] 9 ZZ8 || 0%8£
9I Þz Q
স্পেন)
Nd
O CS O = gris CN GN en en en
ON CC ymosod
e= gers
−
ை
£I LI
ON C = CN Cn Un \O ~ CO
Ç8 31 L£ 6s ÇÇ 07
SSiB S iBSiB SBL BLBcM McE BB B ELG LLLLLLS S SLL0 LLLLLSS LLLLLSS ses se0L eLL SS LLLLLL L LLLLLS um a
EN ETA NJr (fr) NO IN OXO Z86I Fo
कृज्~ m
○
ஆ R
CO
9ܣ6ܓ
v=
gymuned
C
ට්ට བ་
3ç zz
OG OO CO උත උත උළු උත උස රථ උත (-~ (~ f> t> T~ T~ (~ (~ (~ (~
UA
- Do- OG од а, а С се је རྣ--4 -_-g
CO
Cf)
lan Nots
sm
on C. C.
So R^2 lor) = R^)
QO ON O N cher
£Z

Page 9
婚 நலந்தரும் கால சூரிய ஹோரை உத்தியோகம், வியாபாரம் செ இயோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் ெ
அடத்த நலம்.
சந்திர ஹோரைச= ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவது
அளே ஆரம்பிக்க, மாதாவரிக்கத்தாருடன் பேச உசி
என் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை மை இனக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற் புதன் ஹோரை வதந்திகள் அனுப்பவும் எழு கேவி செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொள்
குரு ஹோரை எல்லாவற்றிற்கும் நலம். பன
ஆம் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வி
சேரிக்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன்
விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சி
அக்கிர ஹோரை= சுயவேலைகள் நடத்த பெ இப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன்னு இன்பக்கலைகள் தொடங்குதல், சோடன வேலைகள்
சனி ஹோரை= இவ்வோரை மிகக் கொடியது சட்ட சொத்துக்களேப்பற்றி நடவடிக்கை எடுக்க, !
(புரட்டாதி மாதம் 1=ந் தேதி
(சூரிய உதயம் 6
. 6.03 7.03 8.03 9.0a10.03匣。 7.03 8.03 9.03.10.03 11.0312.
ாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு ங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
ஈதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரி வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி
வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செ6 சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புத
@g ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு Gತ್ರ: செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புத புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் , சூரிய சுக் ைெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரி
குறிப்பு= நீங்கள் செய்யவேண்டிய கருமம் ਫ ேேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட விந்தநேரத்தில் குறிப்பிட்ட இருமத்தைச் செய்யல

ஹோரைகள்
ய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் ச்ேகக்கன்
கேள்விகள் கேட்பது, இவர்ச்சியான பேச்சுக் நம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகான விஷயே
றமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மன் போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கினி சம்பந்தம்ான கு நன்று. ஒத்து வேலேகளுக்கும், பரீகை எழுதவும் ஆராய்சி Fளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று க்காரர் துயவை நாடுவது, எல்லாச் சாமான்களே வரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் நளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் |றந்தது. விருந்துக்கு நல்லதல்ல. ன்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள் விை பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது
முதல் 3-ந் தேதி வரை)
மணி 03 நிமிஷம்)
03 12.03 1.03 2.03 3.03 4.03 3.03 S00S 0S000 0S000 0S000S S0SS00S S 0S00 SS0S000
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி
ப சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு ன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் வ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு ன் சந்தி சனி குரு செவ் சூரிய
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சக்கி புதன் தந்தி ப சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்தி தன் ம் நிச்சயம் அனுகூலமாகும்.

Page 10
s இவ்வு நவராத்திரி வி 24-9-87 ni LIpid pgo
இவ்வருடம் நவராத்திரி விரது 24-9-87 வியாழக்கிழமையும், வாக்கிய யும் குறிக்கப்பட்டிருப்பதால் எத்தினத் ஒர் ஐயப்பாடு மக்களிடையே ஏற்பட் இந்த நவராத்திரி விரத ஆரம் கங்கள் பல ஆண்டுகளாக திருக்கணித * வேறு பல அறிஞர்களும் விளக்கங்க * தும் மீண்டும் மீண்டும் இதே பிரச்சனை * பெரிய தலையிடியைக் கொடுப்பதாகும்
1980-ம் ஆண்டு இதேபோல் டன் அமாவாசை சேர்ந்த பிரதமை ளக்கூடாது என்று விளக்கம் கொடுக்க மலரைப் பார்க்கவும்.) இதே பிழைை காமலா? அல்லது விதண்டாவாதமா? திருக்கணித பஞ்சாங்கத்தில் 2 * யும், வாக்கிய பஞ்சாங்கத்தில் அன்று * வியாபித்திருக்கிறது. எனவே இரண் * ராத்திரி கொள்வது சாத்தியமில்லை.
வியாழக்கிழமை திருக்கணிதப் காலை 9-37 வரையும் பிரதமை வியாட * மின்றி வியாழக்கிழமை நவராத்திரி 6
களுக்கு ஏற்றதாகும்
விரதங்களே ஆகமங்களிற் கூ ! அதன் பலனைப் பெற்று சுபீட்சமாக * அனுஷ்டிப்பதால் நாம் மேலும் கஷ்ட எனவே 249-87 வியாழக்கிழை டித்து உலக மாதாவாகிய அன்னை ப லாம் நல்வாழ்வு வாழ்வோமாக,
2
s
al
=
ae59
es
gyve
a) AP
籌
豪

(LLC - 豪 f 象 ● 戀
U5 9JDD மயே கொள்ளவேண்டும்
ஆரம்பம் திருக்கணித பஞ்சாங்கத்தில் 戀 பஞ்சாங்கத்தில் 28-3-87 புதன்கிழமை : தில் நவராத்திரியை ஆரம்பிப்பது என்ற டுள்ளது. பம் பற்றிய சாஸ்திர ரீதியான விளக் த நிலையத்தால் வெளியிடப் பட் டன.
ள் கொடுத்திருந்தார்கள். அவ்வாறிருந்
தலைதூக்குவது சைவப்பெருமக்களுக்கு s 藥 வந்தபோது பல ஆகமப்பிரமாணங்க்ளு பில் நவராத்திரி விரதாரம்பம் கொள் 難 கப்பட்டது (1980 ஆவணிமாத சேர்திட 難 ய பின்னரும் விடுவது நியாயம் விளங் த்
3-9-87 புதன்கிழமை காலை 8-39 வரை காலை 9-01 வ  ைர யும் அமாவாசை டு பஞ்சாங்கங்களின் படியும் அன்று நவ ஆ
படி காலை 928 வரையும், வாக்கியப்படி பித்துள்ளது. ஆகவே எவ்வித சந்தேகமு 難 விரதம் ஆரம்பிப்பது ஆகமப்பிரமாணங் :
றிய பிரகாரம் அனுஷ்டித்தாலே நாம்
வாழமுடியும். காலந்தவறி விர தம் : உங்களையே அனுபவிக்க நேரும்: 豪 மை நவராத்திரி விர த த்  ைத அனுஷ் ராசக்தியின் அருளைப் பெற்று நாமெல் ஜ்

Page 11
இ. கந்தையா, கரம்ப
17-9-87 (upg56)
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட் குறைய முக்கால் பங்கு அமையும், கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஐனன க
அசுவினி, பரணி, கார்த்திகை 1 ம் கால் இந்த இராசிக் காரருக்குச் சூரிய பதவான் 8-ல் தாம்ர மூர்த்தியரக வலம் வருகின்றர். இவரி தானபலம் பெற்ருலும் மூர்த்தி பலம் குறைவது அதிகம் நன்ம்ைதராது. அட்டமத்துச் சனியும், சென்ம வியாழனுமாகக் கோசார சஞ்சாரம் நிக ழுவதும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். உடல் நலம் இடைக்கிடை பாதிக்கும் குடும்ப சுகவீனம் ஏற்படும். பொருள் வருமானமும் குறைவுறும், வருவாயிலும் செலவுகள் அதிகரிக்கும். எந்தக் காரியத்திலும் தடை, தாமதம், அலச்சல் அவ மானம் முதலான துன்பங்கள் ஏற்படும் பக்தி கிரத்தையுடன் வியாழன்-சனி பிரிதி செய்து வரு வதால் சாந்தி பெறுவரி,
 
 
 

σότ, ஊர்காவற்றுறை,
17-10-87 வரை
க் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் சத்திர உடுதச நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு ன்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் - பிணக்க அள் அடிக்கடி நிகழும் கணவன் மனைவி உறவி லும் விரிசல் ஏற் ப டு ம், எதிர்பாராத திடீரி நெருக்கடிகளில் குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். வர்த்தகர்களுக்கு வியாபார மந்தநிலை தொட ரும், வாடிக்கையாளரின் வரவும் குன்றும். முத லீடுகளின் வருமானமும் வீழ்ச்சியுறும். புது முத வீடுகளைத் தவிர்த்தல் நல்லது
உத்தியோகத்தர்களுக்கு நிர்வாகச் செயல் பாடுகளில் சிக்கல்கள் ஏற்படும். மேலதிகாரிகளின் வெறுப்பும் அவநம்பிக் ைதீயும் கூட ஏற்பட இட முண்டு, ஊழியரின் ஒத்துழைப்புக் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி பெரிதும் பாதிப்படையும், பயிரழிவும் தொடரும். விவசாய பண்ணைகளிலும் நட்டம் ஏற்படும். கூலியாட்க ளின் ஒத்துழைப்பும் கிடைப்பது அரிது.
தொழிலாளிகளுக்கு வேலை வசதிகள் கிடைப் பது அரிது கிடைக்கும் வேலைகளுக்கும் உரிய ஊதியமும் கிடையாது நாளாந்த சீவ்யத்துக்கும் கஷ்டம் ஏற்படவும் கூடும்.

Page 12
மாணவர் கல்வி குழப்பநி ைதொட ரு ம். மாணவர் மத்தியில் ஏமாற்றமும் விரக்தியும் ஏற் படுவதால் சுயமுயற்யுெம் குன்றும், பரீட்சை முடி வுகளும் எதிர்பார்த்த திருப்திதராது.
பெண்களுக்குச் சோ த னை யா ன காலம், எடுத்த காரியங்களில் எ ல் லா ம் தோல்வியும், ஏமாறறமும் ஏற்படுவதால் மனக்குழப்பமும் அதி கரிக்கும். வி வா க முயற்சிகளும் இழுபறியாய் தொடரும் அதிஷ்ட நாட்கள்: செப். 17,2122.29இர30
அக், 1,4,5,9, 1814 துரதிஷ்டநாட்கள்: செப் 28,24,28, 29 பக.
அக், 6,7,8ஆ, காலை,
-جهي
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசிரிடல் 1,2-ம் கால் இந்த இராசிக்காரருக்குச் சூரிய ப கீ வ ர ன் 5-ல் சஜஸ் மூர்த்தியாகி வலம் வருகின்ருர், வியாழ பகவான் 12-ல் சஞ்சாசம் செய்வதும் சூரியனு டன் கேது சேருவதும் நன்மை தீமை க ல ந் து பலன்களே பெரும்பாலும் நிகழ ஏ து வா கு ம். இவர்களின் தேஜசுகம்-குடும்பசுகம் இடைக்கிடை பாதிப்படையும். பொருள் வருமானம் கணிச மான அளவு முன்னேறும்; எனினும் எதிர்பா ராத ஆணுல் கட்டாயச் செலவினங்கள் ஏற்படுத லால் வருமானம் பற்றுக் குறைவாகவே இருக்கும். எந்த முயற்சியிலும் தடை தாம்தம் அச்ேசல் மூலமே பலன் கிடைக்கும். வீட்டில் சுபசந்தோஷ கொண்டாட்டங்கள் நி கி ழு ம் வாய்ப்புக்களும் குன்றும், வெளிநாட்டுப் பிரயாணம்=அந்நிய தேச சஞ்சாரம் முதலானவையும் சிலருக்கு ஏற்படும்.
குடும்பத்தில் சிறுசிறு பிணிபீடைகள் அவ்வப் போது தோன்றி மறையும் குடும்பப் பெரியவர் கிள் இன பந்துக்களால் அநாவசியச் செலவுகளும் ஏற்படும். கணவன் மனைவி வாக்குவாதம் கருத்து வேறுபாடுகளும் இடைக்கிடை ஏற்படும்,
வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் லாபம் குறை வடையும், வங்கி-நிதிநிலைகள் சீ ரா க இருக்கும். தானிய கியாபாரிகள் அலங்காரப் பொருள் வியாபாரிகள் லாபம்டைவர்,
 

உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் நல் லெண்ணம் ஆறுதல் தரும். பதவி உயர்வு முத லியன பேச்சளவிலேயே இருக்கும். சகஊத்தியோ கத்தரிகளின் உதவி ஆறுதல் தரும்.
விவசாயிகளுக்குப் பயிர் அழிவு தொடர்ந் தாலும் கணிசமான விளைச்சலும் கூடும். விவசா யப் பண்ணைகளிலும் நட்டம் ஏற்பட இடமில்லை விளைவுகளுக்கு நல்ல சந்தைவாய்ப்புக் கிடைக்கும். தொழிலாளர் வேலைவசதிகள் கூடும் ஆணுல் வேலைக்கு ஏற்ற ஊதியம் கிடையாது. ஒப்பந்த தொழில்களிலும் லாபம் குறைந்தாலும் நட்டம் Q潭仔岛。
மாணவரி கல்வி படிப்படியாக முன்னேற்ற மடையும். வெளிநாட்டு கல்வி வாய்ப்பு-புலமைப் பரிசில்கள் கூடச் சிலருக்குக் கிடைக்கும். கலேத் துறை மாணவருக்கு விசேட முன்னேற்றமுண்டு. பெண்களுக்குப் பலப்பல பிரச்சனைகள் அவ் வருபோது தோன்றி மறையும். விவாக முயற்சி களும் இழுபறியிலேயே தொடரும், குடும்ப சுக இனம் அமைதியின்ம்ையையும் தோற்றுவிக்கும்.
அதிஷ்டநாட்கள்: செப். 18, 19,23,24
éé • 2 , 3 , 6 ,711 , 16 ,Ꮨ7tᎯés .
துரதிஷ்டநாட்கள்: செப். 25பக.26,27மு.ப.30
அக். 18கா910இாலே
மிருகசிரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1.23 இவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் கீல் சுவர்ணமூரித்தியாகப் பவனிவருவது நன்மையா கும் எடுத்த காரியங்களில் முன்னேற்றமும் வெற் றிபெறும் வாய்ப்புக்களும் கிட்டும். உடல் நல மும் குடும்பநலமும் கிறப்புறும். இராசாங்கவதவி கள் - இனபந்துகளுடனும் நண்பரி- அயலவர் முத லிய எல்லாருடனும் நல்லுறவும் வளர்ச்சியுறும். வீட்டில் சுபமங்கள கொண்டாட்டங்கள் கூடநிக ழும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பொருள் வருமா னத்திலும் குரு முதலிய பெரியவர்களின் உதவி ஒத்தாசைகளிலும் மனநிறைவும் பெறுவர். சில ருக்கு அந்நியரி உதவி அந்நியதேச பொருள்வரவு ஒத்துருஜெயம் முதலானவையும் கிடைக்கும்,
0.

Page 13
குடும்பவரும்ானம் கூடும், குடும்பசுகம் திருப் தியையும் மனஅமைதியையும் தரும், புத்திரர்= உறவினர்களின் உதவி ஒத்தாசைகளும் கிடைக் கும். வீட்டில் விவாகாதி சுபமங்கள நிகழ்ச்சிக ளும் இடம்பெற வாய்ப்புண்டு.
வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் லாபம்தொட ரும். பழையகடன் நிலுவைகளும் வந்துசேரும் இறுப்ஜமாக்கெட் வி யா பா ரத்தில் ஈடுபடுபவர்க ளுக்கும் லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தரிகளுக்குப் பதவிச்சிறப்புக்கள் அல்லது பதவி உறுதிப்படுத்தப்படுதல் கி  ைட க் கும். மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் கிடைக் கும். உதிதியோகத்தர்களின் உதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு ப யி ர் உற் பத்தியில் மன நிறைவு ஏற்படும். மானியம் பசளைமுதலிய உத விகளும் கிடைக்கும். விவசாயப் பண்ணைகளிலும் விளைவும் திருப்திதரும்3
தொழிலாளர் வேலேவாய்ப்புக்கள் பெற்றுமன நிறைவுபெறுவர் பெரும்பாலும் இவர்களுக்குத் தொழில் பிணக்குகள் ஏற்படாது. தொழில் ஒப் பந்த வேலைகளிலும் லாபம் கிடைக்கும்.
மாணவர் கல்விமுன்னேற்றம் பெறுவர். வெளி நாட்டுக் கல்விவசதி அல்லது புலமைப்பரிசில்கள் கூடக்கிடைக்கும் கலைத்துறை மாணவர் சிறப்புச் சித்தியும்பெறுவர்.
பெண்களுக்கு ம்னநிறைவான காரியசித்திகள் கிடைக்கும். கன்னிப்பெண்களின் விவாகமுய்ற்சி களும் பெரும்பாலும் தைகூடும். குடும்பப்பெண் இளுக்கு கணவனின் ஒத்துழைப்பும் அன்பும் மன நிறைவைத் தரும். அதிஷ்டநாட்கள் செப் 17,21,22,25பகல், 26
琴● 4.5。9。I2@『,I3.14 துரதிஷ்டநாட்கள்: செப் 27பி. ப28,29பக
- அக் இ, 3,10பது, 11, 12பது
புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம்
கடகராசிக்காரருக்கு இந்தமாதம் சூரியன் இல் லோகமூர்த்தியாகிப் பலக்குறைவுடன் வல ம் வருவதால் சுபபலன்களை அதிக ம் எதிர்பார்க்க முடியாது, மற்றும் பிரதான கிரகங்களானவி யா
 
 
 

ழன் - சனி - செவ்வாய் மு த லா ன வ ரீ க ளி ன் கோசாரசஞ்சாரமும் ந ன் ரு க அ மை ய வில்லை. பொதுவாக இவர் கி விரி ன் தேகசுகம்பாதிக்கும். குடும்பசுகமும் பாதிப்படையும், எடுத்த முயற்சி களில் எல்லாம் சிரமங்களும் ஏற்படுதலால் மன அமைதிக்குறைவும் ஏற்படும். உறவினர் நண்பர் அயலவர்கள் எல்லாருடனும் வாக்குவாதங்களும் பகைவிரோதங்களும் கூட ஏற்படும். பொருள்வரு மானம் வீழ்ச்சியடைவதுடன் செலவுகளும் அதி கரிப்பதால் கடன் தொல்லைகளும் ஏற்படும். பக்தி சிரத்தையுடன் தெய்வவழிபாடுகளால் சா ந் தி பெறலாம்.
குடும்பவருமானம் பெருமளவில் வீழ்ச்சியுறும். புத்திரர் உதவிகள் கிடையாது. கு டு ம் பத்தில் எதிர்பாசாத திடீர்நெருக்கடிகள் வீ ண் செலவுக ளும் ஏற்படும் கடன் பயமும் ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு வி யா பார மந்தநிலைஏற்ப டும். பழையமுதலீடுகளின் வருமானமும் வெகு வாகக் குறையும் வாடிக்கையாளர் வ ரு  ைஇ யும் குன்றும்.
உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகாரிகளுடன் கருத்துமோதல்கள் அடிக்கடி ஏற்படும். கி வீழ் - மானபிரதேச இடமாற்றமும் கூடக்கிடைக்கும். பொறுமைக்குச் சோதனையான காலம்,
விவசாயிகளுக்கு பயிர் அழிவு தொடர் ந் து கொண்டே இருக்கும். எனினும் இவர்களின் விடா முயற்சியால் ஓரளவு விளைச்சலும் கூடும். விவசா யப் பண்ணைகளிலும் நட்டமே ஏற்படும்.
தொழிலாளர் வேலைவசதிக்குறைவால் வருந் துவர். தொழில்பிணக்குகளும் அடிக்கடி ஏற்படும். நாளாந்த சீவனக்கிஷ்டமும் ஏற்படும், தொழில் ஒப்பந்தங்களிலும் நட்டம் ஏற்படும்.
மாணவர் கல்விமுன்னேற்றம் தடைப்படும். தோல்வி மனப்பான்மையால் மா ன வ ர் மனதில் வெறுப்பும் அவநம்பிக்கையும் ஏற்படும். ஆசிரியர் மாணவர் கருத்து வேறுபாடுகள் வளரும்:
பெண்களுக்கு மனத்தடுமாற்றங்கள் அடிக்இடி ஏற்படும். குடும் பப்பெண்களுக்குக் கணவன் மாரு டன் வாக்குவாதங்கள் கூடஏற்படும். குடும்பத்தில் ஏற்படும் திடீர்நெருக்கடிகாள சமாளிக்கவேண்டும். அதிஷ்டநாட்கள் : செப் 18,19,23,24,28329 பது
அக் 6 7, 10ப,11,16, 17பகல் துரதிஷ்டநாட்கள் : செப் 17 29 இரவு,ஆ

Page 14
மகம், பூரம், உத்தரம் 1-ம் கால் இந்த இராசிக்காரருக்குச் சூரியபகவான் 2ல் சுவர்ணமூர்த்தியாகி வலம்வருவது நன்மையாகும். தேகசுகம் குடும்பசுகம் சீராக இருக்கும். பொருள் வரும்ானமும் முன்னேற்றம்காணும். பெரியோர் உதவிகள் புண்ணியயாத்திரைப் பலன்கள் இரா சாங்கஉதவிகள் முதலியனவும் கிடைக்கும். இல் சூரியனும் கேதுவும் இருப்பதும் 8ல் இராகு இருப் பதும் எதிர்பாராத திடீர்நெருக்கடிகள், விபத்துக் கள், வாக்குவிரோத சம்பவங்கள் முதலானவையும் நிகழ ஏதுவாகும். சனி யுரேனஸ் 4ல் சம்பந்தப் படுதலின் வீடுவாகின.இழப்பு முதலானவையும் நிக ழும், குரு ப க வானி ன் கோசார வலிமையுடன் கூடியதிருஷ்டியும் இருப்பதால் எதனையும் சமர ளித்துக் கொள்ளுவார்கள்.
குடும்பத்தின் வரும்ானம் திருப்திதரும், குடும்ப சுகம் இடைக்கிடை பாதிப்படையும், சிறுசிறு சச் சரவுகளும் இடம்பெறும் குடும்பத்தில் சுபமங்கள கொண்டாட்டங்களும் நிகழவாய்ப்புகள் உண்டு. வர்த்தகிரிகளுக்கு வியாபாரம் மந்தநிலையடை யும். ஆனல் நிதிநிலையில் குறிப்பிடக்கூடிய மாற் றம் ஏற்படஇடமில்லை. பழையமுதலீடுகளில் வரு மானமும் குறைவுறும்.
உத்தியோகத்தர்களுக்கு மே ல தி கா ரிகளின் பாராட்டுக்கள் அடிக்கடி கிடைக்கும். சிலருக்குப் பதவிச்சிறப்புகள் அல்லது ப த யி உயர் ச் சியும் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிரி உற்பத்திச்செலவுகள் இந்தமாதமும் அதிகரிக்கவே செய்யும், மானியம் பசளை மருந்து முதலியனவும் கிடைக்கும். பண்ணை விவசாயத்திலும் நட்டம் வராது. -
தொழிலாளர் வேலைவசதிகள் ஒரளவுபெறு வர். ஆனல் தொழில் பிணக்குகள் அடிக்கடி ஏற் படுவது இவர்களுக்குப் பிரச்சனைதரும். தொழில் செய்யும் இடங்களில் விபத்துக்கள் ஏற்படும்.
மாணவர் கல்வித்தடைகள் சி கீ க ல் அ ளைக் கொடுத்தாலும் சுயமுயற்சியுடன் முன்னேறவழி கள் ஏற்படும். ஆசிரியர் = மாணவர் நல்லுறவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
 

பெண்களுக்கு ம்னக்குறைகள் ஓரளவு நீங்கத் தொடங்கும். எனினும் வாக்குச்சாதுரியக் குறை வால் இவர் மனவேதனைகளை எதிர் நோ க்கவும் கூடும். விவாகமுயற்சிகளிலும் முன்னேற்றமுண்டு. அதிஷ்ட நாட்கள்: செப்.17, 21:22, 25ப,29இர30
அக்.1, 8,910, 13,143 துரதிஷ்ட நாட்கள் செப். 18,19,20,
அக்,2,3,6,716, 17.
உத்தரம் 2,3,4, அத்தம் சித்திரை 1.2 இவர்களுக்குச் சூரியபகவான் இந்த மாதம் சென்மத்தில் தாம்பரமூர்தீதியாகிப் பலக்குறைவு டன் வலம்வருவது நன்மைதராது. உடல்நலம் பெரும்பாலும் பாதிப்படையும். பொருள் வரும்ா னத்திலும் பார்க்கச் செலவுகள் கூடிக்கொண்டே போகும். இராசாங்கு துன்பம் பெரியவர்கள் நன் பரிகளுடன் பகைவிரோதசம்பவங்கள் துன்பங்கள் நிகழ வாய்ப்புக்கள் ஏற்படும். வியாழபகவானும் அட்டமத்தில் சஞ்சாரம் செய்வதும் மேற்கூறிய துன்பங்களுக்குச் சார்பாகும். எனினும் சனிபக வானின் சுபனோசார சஞ்சாரம் நிகழுவதால் அந் நியரி நீசரி உதவிகள் ம்ேற்கு தென்மேற்குத் திகி கில் அனுகூல்ம் பொருவிவரவு முதலானவையும் ஏற்படும்.
குடும்பாதிபன் பலம் பெறுவதால் குடும் ப சுகம் சீராக இருக்கும். எனினும் இனசன பந்துக் இளுடன் பகை விரோதம் புதிதிரரி துன்பம் முத லியனவும் ஏற்படும். வீட்டில் சுபமங்கல நிகழ்ச் சிகள் இடம்பெறுவதுடன் சங்கடத்தையே தரும். வர்த்தகரிகளுக்கு வியாபாரி பலம்பெறுவதால் வியாபாரம் முன்னேற்றமடையும். எனினும் எதிர் பார்த்த லாபம் கிடைப்பதும் அரிதே முதலீடு இளிலும் வருமானம் குறையும். வங்கி நிதி இருப் புக்களிலும் குறைவு ஏற்படும்.
உத்தியோக்த்தரிகளுக்குப் பலப்பல பிரச்சனை கள் அவ்வப்போது தோன்றும். மேலதிகாரிகளு டன் கருத்துவேறுபாடுகளும் வாக்கு விரோதங்க ளும் ஏற்படும். சக உத்தியோகத்தரிகளின் உதவி அளிலும் சந்தேகம் ஏற்படும்.
罗

Page 15
விவசாயிகளுக்குப் பயிர்ச்செழிப்பும் விளைவும் மகிழ்ச்சி தரும். ஆனல் பசளே மானியம் ம்ருந்து முதலியன கிடைப்பதில் கிரமங்களும் ஏற்படும். விவசாயப் பண்ணைகளிலும் விளைவு அதிகரிக்கும். தொழிலாளர்களுக்கு வேலைவசதிகள் கூடும். தொழிலாளர் மத்தியில் ஒற்றுமையும் ஒத்துழைப் பும் வளரும். நாளாந்த சீவியக்கஷ்டம் ஏற்படாது. எனினும் வேலைத்தலங்களில் விபத்து அல்மிருத்து களும் சிலருக்கு ஏற்படலாம்;
மாணவர் இல்விவளர்ச்சி தொடரும். ஆசிரி யரி மாணவர் நல்லுறவும் வளரும். பரீட்சை முடிவுகளும் மகிழ்ச்சிதரும். இரசாயனக்கல்வித் துறை மாணவர்கள் சிறப்புச்சித்திகளும் பெறுவரி: பெண்களுக்குப் பெரும்பாலும் எண்ணங்கள் கைகூடிவரும். எனினும் அனதல் முயற்சிகள் விவரிக முயற்சிகளில் சிக்கல்களும் சிரமங்களும் ஏற்படும். குடும்பப் பெண்களுக்குக் கணவன்மாரின் ஒத்து ழைப்பும் கிடைக்கும். அதிஷ்டநாட்கள்: செப். 18,19,23, 24,28,29 பக
அக். இ,3,10வச,11,16, 17பக. துரதிஷ்டநாட்கள்: செப். 20பி.ப.2122
ஆக்கு 4,5,8காலை 9,10காலை
சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3 இவ்விராசிக் காரருக்கு இந்த மாதம் சூரிய பகவான் 12-ல் (விரையத்தில்) ரஜஸ்தமூர்த்தியாக வலம் வருகின்ருர் குருபகவானின் சுபதிருஷ்டியு டன் கூடிய சுபகோசார சஞ்சாரமும் இவர் க ளுக்கு நன்மையாகும். பொதுவாக இவர்களின் தேகநலம் சீராகவே இரு க் கும். வருமானமும் கூடும். எடுத்த முயற்சிகளில் கூடியவரை சித்தி யும் பெறுவர். வீட்டில் அல்லது குடும்பத்தில் சுய சந்தோஷ கொண்டாட்டங்கள் கூட நிகழு ம் வாய்ப்புக்கள் கிட்டும், சூரியன் விரையத்தானத் தில் இருத்தலினலும், ஏழரைச் சனீஸ்வரனின் இாலமும் தொடருதலின் வீண்செலவும் அலைச்ச லும் காரியத்தடை-பகை - விரோதங்களும் இடம் பெறவே செய்யும்.
குடும்ப சுகம் திருப்திதரும். குடும் பத் தி ல் சிறுசிறு பிரச்சினைகள் அவ்வப்போது தோன்றி
 

ம்றையும். புத்திரரி உதவிகள் கிடைக்கும். புண் ணிய யாத்திரைப் பன்ைகளும் கிடைக்கும்.
விரித்தகர்களுக்கு வியாபாரம் மந்தநிலையை அடையும் வாடிக்கையாளரின் நல்லெண்ணமும் குறையும். கடன் நிலுவைகளும் இழு பறி யில் இருக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு ம்ேலதிகாரி க ளி ன் பாராட்டுகள் கிடைக்கும். பதவியுயர்ச்சி பதவிச் சிறப்புகள் கூடச் சிலருக்குக் கிடைக்கும். வேலச் கிரமங்களும் அதிகரிக்கும்.
விவசாயிகளுக்குப் பயிர்விளைச்சல் குறையும். JALGfj அழிவும் ஏற்படும். விவாசயப் பண்ணைகளி லும் வருமானம் குன்றும் வருமானத்திலும்செல வுகள் அதிகரிப்பதால் இவர்களின் வாழ்க்கைத் தரமும் குறைவுறும்.
தொழிலாளர் மத்தியில் தொழில் பிணக் குகள் ஏற்படும். வேலைவாய்ப்புகளும் குறைவதால் சீவியக்க்ஷ்டங்களும் ஏற்படும் தொழில் ஒப்பந்த வேலைகளிலும் நட்டம் ஏற்படும்.
மாணவர்கல்வி சிரமங்களுடன் முன்னேற்றம் காணும். ஆசிரியரி மாணவர் கல்வி அதிகாரிகளின் நல்லிணக்கமும் ஏற்படுதலால் கல்வி வ ள ரி ச் சி பெறும்,
பெண்களுக்கு மனக்குழப்பமும் ஏமாற்றங்க ளும் அவ்வப்போது ஏற்படும். விவாக முயற்சிக ளும் சிரமத்தின்மேல் கைகூடவும் கூடும். குடும் பப் பெண்களுக்கு நாவடக்கம் அமைதிதரும். அதிஷ்டநாட்கள்: செப். 17,21,22,26,30
அக், 1,4,5, 13 14, 15 இாலை துரதிஷ்டநாட்கள் செப். 23,24,25இாே
அக்கு 6,7,10பக. 11,12பகல்
- డ
விசாகம் 4-ம் கால், அனுடிைல், கேட்டை இந்தராசியில் பிறந்தவர்களுக்கு இந்தம்ாதம் சூரியபகவான் 11-ல் (லாபத்தில்) லோகமூர்த்தி யாக வலம் வருகின்ருர், சூரியன் மூர்த்தி பலம் குறைந்தாலும் தாணபலம் பெறுவதால் நன்மை தீமை கலந்த பலன்களே பெரும்பாலும் நிகழும். வியாழபகவானும் சனீஸ்வரனும் கோசார சஞ்சார
3.

Page 16
பல்ம் பெருமையும் துரதிஷ்டமே, தேகாரோக்கி யம் குன்றும் பொருள் வருமானமும் குறையும், வரவுக்கு மிஞ்சிய செலவால் கடன் பயமும் ஏற் படும். எதிர்பாராத திடீரி நெருக்கடிகள் - துக்க சம்பவங்கள் கூட நிகழக் கூ டு ம். முக்கியமாகச் சனிதசை-சணிபுத்தி நிகழுபவர்களுக்கு மேற்படி சோதனை காலமாக அமையும் பக்தி சிரத்தையு டன் இஷ்ட தெய்வம் குலதெய்வம் வழி பாடு செய்வோருக்கு நாளென் செய்யும் வினைதானென் செய்யும்???
குடும்பத்தில் திடீர் நெருக்கடிகள் ஏற்படும். குடும்பச் செலவுகிளும் அதிகரிக்கும். பத்து மித்தி ரரீ பகைவிரோதங்கள் கவலை த ரு ம், புத்திரர்
வர்த்தகர்களுக்கு முதலீடுகளின் வருமானம் வீழ்ச்சியுறும் வியாபாரமும் மந்தநிஇயடையும். வாடிக்கையாளர் வரவும் வீழ்ச்சியுறும். ஊழியர் விஷயத்திலும் நிதானம் தேவை.
உத்தியோகத்தர்களுக்கு வேலைப்பழு அதிக ரிக்கும். மேலதிகாரிகளுடன் கிருத்து மோதல்க ளும் ஏற்படும். பதவி உயர்ச்சி முதலியன நிகழச் சாத்தியமில்லை,
விவசாயிகளுக்கு விளைவு கு  ைற யு ம். பயிர் உற்பத்திச் செலவுகள் கூடும். இயற்கை செயற்கை ஏதுக்களால் பயிரழிவும் ஏற்படும் கூலியா ட் க ளின் பிரச்சனைகள் கூடும்.
தொழிலாளர் வேலேயில்லாத் திண்டாட்டம் தொடரும் தொழில் பிணக்குகிளால் இவரிகளுக் குச் சீவிய கஷ்டமே ஏற்படும். தின ச் சம் ப ள வேலையாளர்கட்கு நாளாந்த சீவியம்ே கேள்விக் குறியில் இருக்கும்.
மாணவர் அல்விக் குழப்பநிலை தொடரும், அக்கறையின்மை மறதி-உணர்ச்சிவசப் படு த ல்,
னேற்றம் தடைப்படும்.
பெண்களுக்கு விருப்பங்களையும் உணர்ச்சிகளை யும் கட்டுப்படுத்தவேண்டிய மாதம், இாதல் விவ இாரங்களில் ஏமாற்றங்களும் ஏற்படும். குடும்பப் பெண்களுக்குக் கணவன்மாருடன் வாக்குவாதங் கள் கூட ஏற்படலாம்: அதிஷ்டநாட்கள்: செப். 18,19,23,24,28,29 பகல், aya. 2,3, 6, 7, 15 tua, 16,17ru. துரதிஷ்டநாட்கள்: செப் 17,25பக.26
அக், கோ. 9, 10கா.13, 14
4

மூலம், பூராடம் உத்தராடம் 1-ம் கால்
தனுசு இராசியில் பிறந்தவர்களுக்குச் சூரிய பகவான் இம்மாதம் 10ல் தாம்பரமூரித்தியாகி வலம்வருகின்றரி வியாழபகவானின் சுபகோசார சஞ்சார திருஷ்டியும் இவர்களுக்கு நன்ம்ைதரும். பொதுவாக இவர்களின் தேகாரோக்கியம் சீராக இருக்கும். பொருள் வருமானத்திலும் முன்னேற் றம் ஏற்படும். வீட்டில் அ ல் ல து குடும்பத்தில் சுபமங்கல கொண்டாட்டங்கள் கூட நிகழச் சந் தர்ப்பங்கள் ஏற்படும். பெரியவர்களின் உதவிகள்
இனசனபந்துக்களின் கொண்டாட்டங்கள் காரிய
சித்திகள் முதலியனவும் கிடைக்கும் சூரி ய ன் தானபலம் பெற்ருலும் மூரித்திபலம் குன்றுவதும் சனியின் துர்க்கோசார சஞ்சாரமும் சேருவதால் அலச்சல் பழிச்சொல் கேட்டல் பொருள்தட்டம் குடும்ப துன்பம் முதலானவையும் சில ச ம ய ங் களில் கலந்து நிகழும்.
குடும்பத்தில் சிறுகிறு சச்சரவுகள் தோன்றி மறையும். குடும்பாதிபன் விரையத்தில் மறைந் தாலும் சென்மரர்சி குருபகவானின் திரு ஷ் டி பெறுவதால் குடும்பத்தில் நற்கீருமச் செலவுகள் பெரியவர்கள் புத்திரர் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும்3
வர்த்தகர்களுக்கு வியாபாரம் மன நிறைவு தரும், தானிய வியாபாரிகளின் லாபம் அதிக்ரிக் கும். முதலீடுகளும் லாபம் தரும். பழையகடன் நிலுவைகள் கிடைப்பது அரிதாயினும் கடன் பய மும் நீங்கும். நிதி வசதியும் திருப்தி தரும்.
உதிதியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றினுலும் ப த வி மாற்றம் ஏற்படாது. உதிதியோகம் சம்பந்தமான பிரயாண்ங்கள் முதலியவற்ருல் அணுவசியமான செலவுகள் ஏற்படும்.
விவசாயிகளுக்கு விளைவு குறைவுறும், உற்பத் திச் செலவுகள் அதிகரிக்கவே செய்யும், பண்ணை விவசாயத்திலும் விளைச்சல் குன்றும். கூலியாட் களின் தொல்லைகளும் உண்டு,
தொழிலாளர் மத்தியில் பிணக்குகள் தோன் றினலும் ஓரளவு அம்ைதியும் கிடைக்கும் வேகிக்

Page 17
கேற்ற ஊதியம் பெறுவது கஷ்டமே தொழில் ஒப்ப ந் த வேலைகளிலும் லாபம் கிடைப்பதும் அரிதே!
மாணவரி கல்வியூக்கம் தொடரும் ஆசிரியரி மாணவரி மத்தியில் நல்லிணக்கம் வளரும் சட் டத்துறை கணிதத்துறை மாணவர் சிறப்புச் சித் தியும் பெறுவர்.
பெண்களுக்குச் சிரமங்களுடன் எண்ணங்கள் நிறைவேறச் சந்தர்ப்பங்கள் கிடைக்கும். விவாக முயற்சிகளும் முன்னேற்றம் பெறும் க ன வ ன் மாரின் ஒத்துழைப்பால் குடும்பப் பெண்கள் ஆறு தல் ப்ெறுவர். அதிஷ்ட நாட்கள் செப். 21,22, 25,26,29,30,
@安。罩。4,5,8,9。 துரதிஷ்ட நாட்கிள் செப். 18:19,27.28.
அக். 10,11,12,16,17,
உத்தராடம் 2,3,4 திருவோணம், அவிட்டம் 1.2
இவர்களுக்கு இம்மாதம் சூரியபகவான் 9ல் சுவர்ணமூரித்தியாகிப் பலத்துடன் வலம் வருவது நன்மையாகும். தேகிகளும் குடும்பசுதும் என்பவற் றில் முன்னேற்றம் காணும். கடந்த காலங்களில் இழுபறிநியிேல் இருந்த கரும்ங்களில் சாதகமான காரியசித்தியும் பெறுவர். பெரியோர் இராசாங்க அதிகாரிகள் உதவிகள் கூடக் கிடைக்கும். வருமா னமும் அதிகரிக்கும். அந்நியர் உதவிகள் அந்நிய தேசப் பொருள்வரவும் சாதாரணமாகக் கிடைக் கும். எனினும் எதிர்பாராத திடீர்ச் செலவுகளும் அலேச்சல் மூலம் காரியசித்திகளும் கூட ஏற்படும். கிரமங்களுக்கும் சிக்கல்களுக்கும் மத்தியில் சுபமங் கல கொண்டாட்டங்கள் நிகழவும் கூடும்.
குடும்பசுகம் சீராக இருக்கும். குடும்ப வரு மானத்திலும் திருப்தி ஏற்படும், கணவன் மனைவி உறவும் சீராக இருக்கும். பந்து ச ன க் கொண் டாட்டங்கள் மூலம் அநாவசியச் செலவுகளும் ஏற்படுவதால் கடன் பயமும் உண்டாகும்.
வர்த்தகர்களுக்குப் புதன் பலம்பெறுவதால் முதலீடுகளில் வருமானம் அதிகரிக்கும். வியாபார முன்னேற்றமடையும். ஏற்றுமதி இறக்குமதி வர்த் தகர்கள் அதிகலசபம் பெறுவர்.
 

உத்திலோகத்தர்களுக்கு பதவி முன்னேற்றம் மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் சக உத்தியோ கத்தர்களின் உதவிகளும் கிடைக்கும். அ ட ந் த காலங்களிலும் பார்க்க மனநிறைவும் பெறுவரி
தொழிலாளர் மத்தியில் ஒற்றும்ை ஏற்படும். தொழில் வசதிகளும் கிடைக்கும். தொழில் ஒப் பந்தங்களிலும் லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் தரமும் உயரும்.
விவசாயிகளுக்கு பயிர்ச்செழிப்பும் விளைவும் மனநிறைவைத் தரும். பண்ணைகளிலும் விளைவும் வருமானமும் கூடும் நல்ல சந்தை வசதிகளும் கிடைக்கும். கடன்வயம் நீங்கி இவர்களின் வாழ்க் கைத்தரமும் உயரும்.
மாணவர் கல்விவளர்ச்சி வசதி க ள் தொட ரும், கணிதத்துறை மாணவருக்கு விசேட முன் னேற்றம் ஏற்படும், புலமைப் பரிசில்கள் கூடச் சிலருக்குக் கிடைக்கும். பொதுவாக பரீட்சைமுடி வுகள் மகிழ்ச்சிதரும்.
பெண்களின் எண்ணங்கள் பெரும் பாலு ம் கைகூடி மன ஆறுதலடைய வாய்ப்பான மாதம், எனினும் காதல் விவகாரங்களில் முன் எச்சரிக்கை தேவை. இனவன் மனைவி நல்லுறவு குடும்பத்தில் அமைதிதரும். அதிஷ்ட நாட்கள் செப். 23,24,28,29,
ஆக், 2; 3,6,7, 10,11. துரதிஷ்ட நாட்கள்: செப். 17,21:22,30,
44. 1,12,13,1415.
அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3-ம் இால்
இவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 8-ல் (அட்டம்த்தில்) ரஜஸமூர்த்தியாக வலம்வருதலின் நன்மை தீம்ைகலந்த பலன்கள் நிகழும். கடந்த காலகிகளிலும் பார்க்கி இந்தமாதம் சற்று ஆறு தல் கிடைக்கும் தேகசுகம் முன்னேறும் குடும்ப சுகம் பாதிக்கவே செய்யும். பொருள் வருமானம் கூடும். அச்ைசல்மூலம் காரிய சித்தியும் பெறு வர். எதிர்பாராத திடீர் நெருக்கடிகளும்=செலவு இளும் ஏற்படும் சாத்தியக் கூறுகளுமே உ ண் டு. எவ்வாருயினும் வருவாய்க்கு மிஞ்சிய செலவுக
5

Page 18
ளால் கடன் பயமும் இருக்கவே செய்யும், வியா முன்-செவ்வாய் இவர்களின் துரீக்கோசாரத்தினுல் விபத்துக்கள்-பதவியிழப்பு-ம்னப்பயம் முதலான வையும் நிகழச் சாத்தியமாகும்.
குடும்பசுக்ம் அடிக்கடி சீர்கெடும். குடும்பவரு மானமும் வீழ்ச்சியுறும், பெரியவர்கள்-இனபந்துக் களின் பகைவிரோதங்களும் கவலைதரும், புத்தி ஏரி உதவிகளுக்குப்பதில் புத்திர துன்பமும் கூடும். வர்த்தகர்களுக்கு வியாபாரம் மந்த நி 。 தொடரும் நிதிநெருக்கடிகளும் ஏற்படும், கடன் நிலுவைகளையும் அறவிடமுடியாது. முதலீடுகளில் நட்டம் ஏற்படும்.
உத்தியோகத்தர்களுக்கு வேப்ே பொறுப்புக் இள் கூடினுலும் மேலதிகாரிகளின் ஆத ர வும் கிடைக்கும். சக உத்தியோகத்தர்களின் ஒத் து ழைப்பு ஆறுதல் தரும்,
விவசாயிகளுக்கு பயிர் அழிவுகளால் உற்பத் திச் செலவுகிள் கூடும். எனினும் விளை சி சலு ம் கூடுதலால் நட்டம்வர இடமில்லை. விவசாயப் பண்ணைகளிலும் நட்டம் வராது
தொழிலாளர் உட்பூசல்களால் வேலை வசதி கள் குன்றும் வேலை கொள்வோருக்கும் தொழி லாளிகட்கும் பிரச்சினைகள் ஏற்படும்? தொழில் ஒப் பந்தங்களிலும் லாபம் கிடைப்பதும் அரிதே.
மாணவர் இல்வித் தடைக்காரணிகள் அதிக ரிக்கும். ஆசிரியர்-மாணவரி நல்லிணக்கமும் ஏற் படுவதும் கஷ்டமே! கல்வித் தே ரிச் சி களும் திருப்தி தராது.
பென்களுக்குப் பிரச்சினைகள் வரவரக் கூடும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நிதான த் து டன் சிந்தித்துச் செயல்படவேண்டிய காலம், விவர இாதி முயற்சிகள் இழுபறியில் தொடரும்,
துரதிஷ்டநாட்கள் செப், 18,19,23,24
அக், 2,3,15டச்சு 16,17:கல்
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீன இராசிக்காரருக்கு இந்தம்ாதம் சூ ரிய பகவான் 7-ல் லோகமூர்த்தியாகிப் பலக்குறைவு
 

டன் பவனி வருவது நன்மைக் குறை  ைவ யே தரும். உடல்நலம் பாதிப்படையும். பொருள் வரு மானமும் வீழ்ச்சியுறும் பெரியோரி உதவி உள்
பகைவிரோதங்களும் ஏற்படும். மாதக் கடைசி யில் சூரிய பகவான் செவ்வாய்=கேது சம்பந்தப் படுதலின் இக்காலம் எதிலும் அனுகூலம் கிடைப் பதற்குப் பதில் பிரதிகூலங்களை எதிரி நோ க் இ வேண்டியும் நேரும், எதிர்பாராத திடீர் நெருக் கடிகள் = வீண்விரையம் முதலானவையும் ஏற்பட வும் கூடும், சிவசர்ச்சனை - சூரிய வழிபாடுகளால் சாந்தியும் பெறலாம்.
குடும்பத்தில் அமைதி குன்றும், குடும்ப சுகி வீனம் முதலியவற்ருல் வருமானத்திலும் செலவு கவி அதிகரிக்கும். கடன் பயமும் ஏற்படும். புத்தி ரரி உதவிகளும் கிடைக்கும்.
வரித்தகர்களுக்கு வியாபார முன்னேற்ற ம் தொடரும். வாடிக்கையாளர் ஒத் து  ைழ ப் டி க் கிடைப்பினும் கடன் நிலுவைகளை அறவிடுவதில் சிரமங்கள் ஏற்படும்.
உத்தியோகத்தரிகளுக்கு பலப்பல பிரச்சினே கள் ஏற்படும். மேல தி கா ரி க ரூ டன் இருத்து மோதல்கள் ஏற்படும் வேலைப்பழுவும் - பொறுப் பும் ஆறுதலின்மையும் ஏற்படும்.
விவசாயிகளுக்கு பயிர்ச்செழிப்பு மகிழ் ச் கி தரும், விளைவு கூடும். விவசாயப் பண்ணைகளிலும் வருமானம் கூடும். ஆணுல் சந்தைப் படுத்துவதில் தரகரி கெடுபிடிகளும் ஏற்படும்.
தொழிலாளர் பிணக்குகள் பெரும்பாலும் நீங்கும். வேலேவசதிகள் கிடைப்பினும் ஊதியம் கிடைப்பதில் தடைதாமதங்கள் ஏற்படும். தினச் சிம்பளம் பெறுவோருக்குக் கஷ்டம் ஏற்படும்.
மாணவர் இல்வி முன்னேற்றம் தொடர்ந்தா லும் கல்விக் குழப்பகிகளும் இடைக்கிடை ஏற். படவே செய்யும். ஆகிரியர்மைாணவர் மத்தியில் கருத்து வேறுபாடுகளும் ஏற்படும்.
பெண்களுக்கு எண்ணங்கிள் பெரும்பாலும் கைகூடி வரும். விவாகாதி முயற்சிகளிலும் முன் னேற்றம் ஏற்படும். எனினும் சிக்கல்களும் தடை தாமதங்களும் இடம்பெறவே செய்யும், அதிஷ்டநாட்கள்: செப். 18,1928,29பகல்
egyéjà 2,3,6,7, 10 adall el 6 துரதிஷ்டநாட்கள்: செப். 21,22,25ப826
அக், 45

Page 19
சோதிடி ரீதியில்
இலங்கை இந்
YLS TLL SE LLLLL YSaESLLLLL SSLZLLLLLL LLLLLLLLS LLL LLSLS LLL YYZ
இந்த ஒப்பந்தத்தின்படி அல்லது ஒப்பந்தத் தால் இலங்கை இந்தியாவிடம் ம்ாட்டிக்கொண் டதா? அல்லது இந்தியா இலங்கையிடம் மாட் டிக்கொண்டதா? அல்லது போராளிகள் இந்தியா விடமும் இலங்கை அரசிடமும் மாட்டிக்கொண் டார்களா? என்று ஜனங்கள் இதைத்துக்கொள்கி முரிகள், சர்வகலாசானே கல்விமான்கள் கருத்தரங் கில் இவ்வொப்பந்தத்திற்கு சார்பாகவும் எதிரர கவும் கருத்துக்கள் தெரிவிக்கிப்பட்டன. தென்னி லங்கிையில் இதற்கு மாறுபாடான கருத்தே நில வுகின்றது. மாறுபாடான அரசியல் வாதிகளும் சந்தரிப்பத்திற்கு தகுந்தாற்போல் சம்மதம் தெரி விக்கிருர்கள். இப்படிப் பலப்பல அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. இந்த ஒப்பந்தத்தால் இலங்கிைக்கு என்ன நன்ம்ை? போராளிகளுக்கு என்னநன்மை? இந்தியாவுக்கு என்ன நன்மை? தமிழ் மக்களுக்கோ அல்லது சிங்கள மக்களுக்சோ எ ன் ன நன்மை? இப்படிப் பல கேள்விகள் எழுகின்றன. இவற் றிற்கு விடைகாண்பதற்கு இவ்வொப்பந்தம் கைச் சாத்திட்ட நேரத்தைக்கொண்டு ஒரு ஜாதகதி தைக் கணித்தால் அதனின்றும் இவைகளுக்கு விடை காணலாம். இவ்வொப்பந்தம் கைச்சாத் திட்ட காலம் 1987-7-29 மாலே 3.37 மணிக்கு கொழும்பில் அந்தநேரம் கிரகநிலை பின்வருமாறு:
σπ. 11 ε0 5 VIII 1 IV 4 V 6 W 5 பு 22
வெ 5
சூ 12
| டுஒ 20 ட இரக நில -"
| ΙΧ 1
II 0 சந் 21
| () 29 நெ (வ)12 2 x 6 Χ 4

ஒப்பந்தம்
L SLYYLSS LZL YLS LLL LLLYSYZLaaLEE SLLS YY mYYS LLY mEYES
ஒரு யுத்த ராசியில்தான் இலக்கினம் ஒரு பாகையில் உதயமாகின்றது. அதேபோல் நவாப்ச இலக்கினமும் ம்ேட ராசியில் யுத்தகாரகன் செவ் வாயின் வீட்டில் உதயமாகின்றது. இது 17°யில் உதயமாகின்றது. லக்கினம் கொஞ்சம் பெலமிழந் ததுதான். ஆனல் நவாம்ச லக்கினம் நல்லபெலம் பெறுகிறது. லக்கினுதிபதி ஐந்தாம் ராசியில் நின் முலும் அது ராகுவுடன் சேர்ந்து நாலாம் பாவத் தில் தான் நிற்கிறது. ஆனல் அது ஒன்பதாம் பார்வையாக தன் சொந்த வீட்டையும் லக்கினத் தையும் பார்க்கிறது. இது லக்கினத்திற்கு நல்ல பெலனை அளிக்கிறது. வியாழன் சந்திரன் திரி கோணமடைவதும் சனி செவ்வாய் சேர்க்கை இல் லாததும் இந்த ஒப்பந்தத்திற்கு மிக வலிமையைக் கொடுக்கிறது. யுறேனசின் பார்வை சாடையாக லக்கினத்திற்கு இடுபார்வையாகிறது. ஆகையால் ஒருவரும் எதிர்பாசாத விதமாக சடுதியாக எது வும் நடக்கலாம். அதனுல் தான் இந்தியப் பிரது மருக்கு அடி விழுந்தது போலும் . சனியின் இடு பார்வை லக்கினத்தை தாக்காததினுல் அ வ ர் உயிர் தப்பினுர். 5 பாகைக்கு மேல் லக்கினம் உத யமாகியிருந்தால் அந்த அடி விழுந்திராது.
- சனரி
asses:১০৩৭
*摩 Rajivghandhi 色
20 - 8-1944 சூ சந்
வி, துெ
@
டுது
கன்னி லக்கினத்தில் செவ்வாய் அஞ்சாநெஞ் சன் 10-ல் சனி கடும் முதலாளி. த னு, வு கி கு கன்னி 10. ஆகவே பி ர த ம ரி கடுங்பிடிகாரர். இவரை விட்டு இலங்கை நழுவமுடியாது -

Page 20
3-ம் வீடு இலங்கையின் இலக்கினத்தையும் 5-ம் வீடு தமிழரின் இலக்கினத்தையும், 7-ம் வீடு தமிழ் ஈழப் பிரகடனத்தின் இலக்கினத்தையும், 11-ம் வீடு இலங்கைச் சுதந்திர இலக்கினத்தை யும் கொண்டதாயுள்ளது. இவைகளெல்லாம் இவ் வுடன்படிக்கைக்கு வலுவூட்டுகின்றது.
லக்கினத்திலே நெப்டியூன் வக்கிரமடைந்து உறைவது ஒரு நல்ல காரியமல்ல. மக்களுக்குள் கொந்தளிப்பு ஏற்பட இடமுண்டு. இரகசிய பிர சாரங்கள் நிகழும். கெடுமதிகள், குற் ற ங் க ள், தற்கொலைகள் நடக்க இடமுண்டு எல்லாவற்றை யும் தலைகீழாக்கும் நிலை ஏற்படும். கூடாத நட வடிக்கைகளில் மக்கள் இரகசியமாக இறங்குவார் கள். எனினும் வியாழன் லக்கினத்தைப் பார்ப்ப தனுல் மேற்கூறிய துர்ப்பலன்கள் கட்டுக்கடங்கா மற் போக இடமில்லை,
வே. சின்னத்துரை - நல்லூர்
நாலாம் வீடு நிலம், நீர், தாவரம், பயிரி, விவசாயம், சுரங்கம். கணிப்பொருட்கள் எதிர்க் கீட்சி முதலானவற்றைக் குறிக்கும். இவைகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட இடமுண்டு. அத்து டன் பூகம்பம் முதலியன விரவும் இடமுண்டு.
ஐந்தாம் வீட்டில் வியாழன் நிற்பது பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும். இ ல் வி சம்பந்தம்ான சகல விடயங்களிலும் மேம்பாடுண்டு.
ஏழாம் வீட்டில் பு த ன் உறைவது வெளி நாட்டு விவகாரங்களில் சுறுசுறுப்புகள் உண்டா கும். ஒப்பந்தங்கள், வியாபார ஒப்பந்தங்கள் முத லியன பிறநாட்டுடன் உண்டாவதுடன் அ தி ல் நன்மையும் வெற்றியும் கிட்டும்.
எட்டில் சூரியன் நிற்பது மிக முக்கியமான வர்களின் மரணத்தைக் குறிக்கும். அரசன், பிர புக்கள், மேல்மட்டத்தவருக்குள் இறப்பைக் காட் இம். எட்டில் வெள்ளி நிற்பது அரசாங்கத்திற்கு வ ரு மா ன ம் வருவதையும், பிறநாடுகளிலிருந்து பனம் பெற வாய்ப்புகளையும் காட்டும். எட்டில் செவ்வாய் நீசப்பட்டு நிற்பது நெருப்பு, விபத்து, குற்றச் செயல்களால் சடுதி மரணங்களை உண் டாக்கும். முப்படைகளிலும் வைத்தியர்களிலும் பாரிய இழப்புகளைக் காட்டும். இரும்பு, உருக்கு தொழிலில் ஈடுபடும் பெரிய பிரமுகர்களின் மர னத்தையும் காட்டும்.

ஒன்பதாம் வீடு சமய விடயங்களையும், சமய பூசகர்களையும், சட்டத்தைப் பேணும் நீதித்தலங் களையும், வழக்கு விடயங்களையும், கப்பல் போக்கு வரத்து, விஞ்ஞானம் முதலியவைகளையும் காட் டும். இங்கே சந்திரன் உறைவதும் வி யா ழ ன் பார்ப்பதும் மேற்கூறிய விடயங்களில் மிகவும் நற் பலன்களும், சீர்திருத்தங்களும் உண் டா கு ம்: ஆணுல் சனி பார்வை இவைகளுக்கு குந் த கம் நேரும்.
பத்தாம் வீட்டில் கேது நிற்பதும் அதை ராகு பார்ப்பதும், ஜனதிபதியையும், அரசியல் மேல் வட்டாரங்களையும் குறிக்கும். இவை பல மாற் றங்களையும், எதிர்பாராத விளைவுகளையும் உண்டு பண்ணும் நாட்டிற்கு அவதூறையும் உண்டாக் கும்,
பன்னிரண்டாம் வீட்டில் சனி நிற்பது கூடு தலான குற்றங்கள் செயற்படுவதையும், ஆசுப் பத்திரிகளில் பணமு  ைட யு ம், உத்தியோகத்தர் களின் சீர்கேடுகளையும் காட்டும். அங்கே யுறே னஸ் வக்கிரமடைந்து நிற்பது பொது அரசாங்க ஸ்தாபனங்களில் சட்டம், ஒழுங்கு மீறப்படுவதை யும், தீ வைப்பு, குண்டு வெடிப்பு உண்டாவதை யும், வேலைத்தலங்களில் தொழிலாளர் கீழ்ப்படி யாமையையும் காட்டும்.
தமிழர்களுடைய லக்கினமாகிய மேடத்தில் வியாழன் நிற்பதும் அது ஐந்தாம் வீட்டையும் ஒன்பதாம் வீட்டையும் பார்ப்பது தமிழர்களுக்கு வெகுநற்பலன்களே கொடுக்க ஏதுவாகவிருக்கிறது. ஆகையால் மாநில ஆட்சியொன்று வருமென்ப தும், அதற்கு கூடுதலான அதிாாரங்கள் கிடைக் குமென்பதையும், இடையிடையே மத்திய அரசி ல்ை மாநில அரசுக்கு குந்தகம் விளக்க ஏற்படு மென்பதையும் ஆணுலும் அதை எல்லாம் வென்று தம்து சொந்தக்காலில் நிற்க இடம் வருமென்ப தையும் காட்டுகிறது,
- urt 26
(၅)မှ 烈 சனி (வ)26
சூ 20 செ (வ) 10
69 28 (ప్ర్రా 26 சந் 11 බහු 17
8

Page 21
இலங்கையின் சுதந்திர சாதகத்தைப் பார்க் கும்போது, அதில் சனி தெசையில் 7-1027 நாள் மிகுதி இருந்திருக்கிறது. தமிழ் ஈழம் மலருமா? என்னும் கட்டுரையில் இந்த தெசாபுத்தி பலன் களைப்பற்றி எழுதியிருந்தோம். அதில் வெள்ளி தெசை நடக்கும்போது தமிழருக்கு அனுகூலம் உண்டாகுமென்பதை பலரும் ஊகித்திருக்கலாம். 1-170ல் வெள்ளிதெசை ஆரம்பமாயிற்று. அதில் இப்போ புதன் புத்தி நடந்துகொண்டிருக்கிறது. வெள்ளிதெசை முடியுமுன் 1-190க்குள் கட்டா யம் தமிழரி சொந்தக்காலில் நிற்க ஏதுவாகும்,
வைகுந்தவாசன் பிரகடனப்படுத்திய தமிழ் ஈழப் பிரகடன சாதகத்தில் 81-ம் ஆண்டு எழு திய சோதிடக் கட்டுரையில் சூரிய தெசையில் எஞ்சி நிற்பது 1 வருடம் 7 மாதம் 21 நாள் என குறிப்பிட்டிருந்தோ, அந்தோடு சந்திரதெசை முடியுமுன் யதார்த்தமாக தமிழ் ஈழ த் எ தி க் காணலாம் எனவும் குறிப்பிட்டிருந்தோம் . அதன் படி 5-9-93க்குன் தமிழ் ஈழம் மலரும்.
இலங்கையின் கும்ப லக்கினத்துக்குப் 10-ம் வீடாகிய விருச்சிகத்தை துர்க்கிரகங்கள் தாக்கும் போது இலங்கையில் பலவித இன்னல்களும் கல வரங்களும் நடந்திருக்கின்றன. 22-11-1895 முதல் 19-11-1899 வரை விருச்சிகத் 8= 1=1925 = 30-11-1998 (தில் சனி, 置荔=夏擅-55 അ 9-11-58 易夏-夏多一54 置6-夏2-37
夏2-2ü重4 - 2-207
直-爱0垒4 - 置2-雾046
இக்காலங்களில் நடந்த நிகழ்வுகளைப் பார்க் கலாம், 96 தொடக்கம் 99 வரை இலங்கையை ஆண்ட பிரிட்டிஷார் இலங்கை மக்களுடன் குதர்க் கம் பேசினர்கள். 25-28 வரை சட்ட நிரூபண சபையில் தில்லுமுல்லுகள் நடைபெற்றன: 3558 வரை பாஷைப் பிரச்சனையும் அதனுல் கலம் பகங்களும் நடந்தன. 84-87 வரை குட்டி யுத்
 

தம். இனி ஏனைய வரும் ஆண்டுகளில் எ ன் ன நடக்குமோ யாமறியோம். எனினும் தமிழரைப் பொறுத்தவரையில் ஒன் று ம் நடப்பதற்கில்லே சிங்களவர்களை இந்தச்சனி பாதிக்கலாம் .
வெ, பு ரா _9_] 二三一三
இ
சிெ, துே - ଜନ୍ମ
இப்போ இந்தியப்படை இலங்கையில் நட மாடுவதால் இலங்கை தன் சுதந்திரத்தை இழகி குமா எனப்பலர் கேட்கின்றனர். இலங்கை தன் சுதந்திரத்தை இழந்தபோது 18-3-1815ல் இருந்த கிரகநிலையைப் பார்த்தால் தெரியும். ஒரு நாடு தனது சுதந்திரத்தை இழப்பதானுல் லக்கினுதிபதி 1இல் மறையவும், காலசர்ப்பயோகம் நிலவுமானுல் தன் சுதந்திரத்தை இழக்கும். இங்கே இாலசர்ப்ப யோகம் ஓரளவுக்குத்தான் உண்டு. பூரணமாக வில்வே, வியாழன் அதற்கப்பாலானது. ஆகையால் சுதந்திரத்தை இழந்தாலும் திரு ம் ப சுதந்திரம் கிடைக்குமென்பதைக் காட்டும். ஆகையால் தான் திரும்ப 48ல் இலங்கை சுதந்திரத்தைப் பெற்றது: இனி வரும் காலங்களிலும் இப்படி ஒரு கிரகநிலை எய்துமானுல் இலங்கை சுதந்திர்ததை இழக்கி லாம். அல்லாவிடில் இழக்கமாட்டாது: சனி 2050 ஆண்டுதான் மகரத்திற்கு வரும். அப்போது ராகு விருச்சிதத்திலிருந்து துலாத்திற்கு போய்க்கொண் டிருக்கும். கேது மேடத்திலிருக்கும். அக்காலம் ஏ னை ய கிரகங்கள் காலசர்ப்ப யோகத்திற்குள் அகப்பட்டால் சுதந்திரத்தை இழக்கலாம் அல்லா விட்டால் இழக்கமாட்டாது.
இனி நாம் பொதுவான சில காரணங்களை அலசுவோம். இலங்கை சுதந்திரமடைந்த பின்பு வந்த சிங்கள அரசாங்கங்களெல்லாம் தமிழரை ஒதுக்கவேண்டுமென்றே பல சட்ட திட்டங்களே யும் கொண்டுவந்து இனப்பூசல்களைக் கி ழ ப் பி தமிழருக்கும் சிங்களவர்களுக்குமிடையே குரோத மனப்பான்மையை வளர்த்து வந்தன. தமிழர் களுக்கெதிராக ஒரு துவேஷ மனப்பான்மையை அரசாங்க பாதுகாப்புப் படைகளுக்கும் பர வி விடப்பட்டது. அதனல் வந்த சோகி நாடகமே இக்காலம் வரை நடந்தேறின. தொல்லை நாட்

Page 22
தொட்டு இலங்கைத் தமிழருக்காக இம்மியளவும் விட்டுக்கொடுக்கும் மனப்பா ன்  ைம யி ல் லா த ஜே. ஆர். ஜெயவர்தனு ஏன் இப் படி மாற்றம டைந்து இவ்விணக்கத்திற்கு கைச்சாத்திட்டார் என்பது பெரிய மர்மமான விடயம். அதை இந்த ஒப்பந்தச் சாதகத்தில் மிக வு ம் துல்லியமாகப் பார்க்கலாம். ஒரு நாட்டின் 10-ம் வீ டு தா ன் அரசனையோ அல்லது ஜனதிபதியையோ காட்டு வது, அந்தப் பத்தாம் வீட்டில் கேது அவரை மறைக்கிறது. கிரகணம் போல் அது ஜனதிபதியை மறைக்கிறது. பிலிப்பைன்சில் உா ரீ க் கே ச ஸ் மறைந்த மாதிரி இவருக்கும் ஒரு மறைவு வர விருந்தது. சந்திரன் கேதுவின் நட்சத்திரமாகிய மகத்தில் நிற்கும்போது இது சாத்தியமாகவிருந் திருக்கும். ஆணுல் மேடத்தில் நின்ற வியாழனின் 5-ம பார்வை சந்திரனுக்கு இதை நடைபெற விடவில்லே. வி ய ர ழ ன் மீனத்திலிருந்திருந்தால் அது சாத்தியமாயிருக்இனாம். இந்த மறைப்பைப் பற்றி ஏற்கெனவே உணர்ந்த இந்திய அரசாங் கம் தனது படை பட்டாளங்களை தெற்குப் பகு திக்கு ஏற்கெனவே நகர்த்தியிருந்தது. இந்தமறை வைப் பற்றி இந்திய ஸ்தானிகர் ஜனதிபதிக்குக் எடுத்துக் கூறி இந்த மறைவு நிகழமுன் இந் தியப்படை ஆகஸ்ட் இரண்டாம் திகதிக்கு முன் னதாக இலங்கையில் அடியெடுத்து வைக்குமாறு கூறியதின் மேல் தான் தண்ணிர் தலையைமேவிப் பாயமுன் ஜனுதிபதி இவ்விணக்கத்திற்குச் சம்ம தித்தார்.
சோதிடமறியாத் தீர்க்கதரிசிகள் சிலரினது கூற்றுக்களையும் யாம் இங்கு நினைவு கூ ரு த ல் பொருத்தமானது. இலங்கையில் யாழ்ப்பாணத்து முனிவர் என வர்ணிக்கப்பெறும் கொழும்புத் துறை யோகசுவாமியார் 30-954ல் கோப்பாயில் வசிக்கும் ஒரு அடியானுக்குக் கூறியது இந்தியா இலங்கையை ஒருநாளைக்குப் பிடிக்கும் 22-161 இல் அதே அடியானுக்குக் கூறிய கற்று "யாழ்ப்பாணத்தான் நாசமாய்ப் போவான்'
சோதிடமறியாத இன்னுமொரு அர சி ய ல் தீர்க்கதரிசி காலம் சென்ற சி. கதிரவேலுப்பிள்ளை 1977-ம் ஆண்டு கலவரத்தின் பின்பு பாராளும்ன் றம் கூடியபோது கூறியது, "நீங்கள் தமிழரை பலமுறை அடித்துப்போட்டீர்கள். ஆனல் இனி மேலும் அடிக்கலாம் என்று கனவு காணுதீரி' எம்முடைய அன்ன்ை கடலுக்கப்பால் இருப்ப வன் இனியும் பார்த்துக்கொண்டிருக்கமாட்டான். 79ல் ஒரு இயக்கத்தினர் அவரைப் பேட்டிகான

கேட்டபோது அவர் கூறி யது, "அவர்களைப் பேட்டிகாண நான் விரும்பவில்லை. அவர்கள் தம் ஆயுதங்களை கீழே போடும்ட்டும் பேட்டி காண மாட்டேன். இதே ஆயுதங்கள் ஒருவரை ஒருவர் கொல்லும்," ஒரு மேல்நாட்டவர் பேட்டி கான வந்து பேட்டிகாணும்போது கடைசியாகிக்கேட்ட கேள்வி அப்போ எங்கு உங்கள் பிரச்சினைக்கு முடிவு காணப்படும்?" பிரிட்டனில் தான் என்று இவர் கூறுவார் என்ற விடையை எதிர்பார்த்தே அவர் அக்கேள்வியைக் கேட்டார். ஆணுலவர் கூறியது, எமது பிரச்சனை புதுடெல்லியில் தீர்க் கப்படும்." அவர் காலமாவதற்கு முன் நடந்த பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட பேச்சில் அவர் கூறியது, 'இந்த வரவு செலவுத் திட்டம் சிங்களவரிகளுக்காக உண்டாக்கப்பட்டதல்லாமல் தமிழர்களுக்காகவல்ல, இந்தத் திட்டம் தமிழர் களை எந்த வகையிலும் கட்டுப்படுத்தமாட்டாது? எங்களுடைய பிரச்சினையை ஜனதிபதி தீர்த்து வைக்க முடியாவிட்டால் இந்த நாடு தன் சுதந் திரத்தை இழக்க நேரிடும் ஆகையால் இந் த இணக்கத்திற்கு ஜயவர்தன கைச்சாத்திடாமலி ருந்தால் இந்தியப் படையால் இலங்கை கைப் பற்றப்பட்டிருக்கும்.
டிசெம்பர் 87உடன் சனி தனுவிற்கு மாற்ற மடைய எல்லா முட்டுக்களும் தீர்ந்துவிடும். ஒரு வித இயக்கங்களும் நின்றுபிடிக்கமாட்டாது இதற் குப்பிறகு இப்போ ஆகஸ்ட் 13-ம் திகதி செவ் வாய் சிங்கத்திற்கு வர செப்டம்பரி 27 மட்டும் அதில் நிலவும் அக்காலம் சனியை அது நோக் கும், சனியும் செவ்வாயை நோக்கும். இக்காலகி கெடுவுள் பெரியசங்கடங்கள் அரசுக்கு நிகழலாம்.
வாசகர் கருத்து
பாராட்டுகள் தங்கள் ஆனி - ஆடி மாத வெளி யீ டா ன மலரில் மலர்ந்த ஆடிக்குப் பின் அமைதி என்ற கட்டுரையை வாசித்தோம். மிக யதார்த்தமான உண்மை குறிப்பிடப்பட்டிருந்தது ஆ க் இ ட் டு ரையை எழுதிய சோதிடர் திரு, ஈ, கே. குலசிங் கம் அவர்களுக்கு எமது பாராட்டைத் தெரிவித் துக்கொள்கின்ருேம். எ வ ரு ம் எங்கும் கூ ரு த ஒன்றை மிகச் சுருக்கமாக எழுதியிருந்தார். அவை அப்படியே நடந்துவிட்டன - நடந்துகொண்டிருக் கின்றன. அவரது ஆராய்ச்சிக் கட்டுரைக்கு என்ன பரிசுதான் வழங்கமுடியும்,
அல்லாய், ஆ. அரியரத்தினம்
0
s

Page 23
ஜாதகக் கணிப் 鱷*****↔******•
ஜாதகம் என்பது ஒரு குறித் த அாலத்தில் வானத்தில் கிரகங்கள் இருக்கும் நிலையைக் காட் டுவதேயாகும். இக்கிரகங்கள் வானத்தில் சஞ்ச ரிக்கும் பகுதி இராசி மண்டலம் எனப்படும். இம் மண்டலத்தை பன் னி ர ண் டு சமபங்குகளாகப் பிரித்து இராகி” எனக்கூறப்படுகின்றது. இவையே ம்ேடம் முதல் மீனம் வரையிலான ப ன் னி ரு இராசிகளாகும். மேற்குத் திக்கிலிருந்து கிழக்குத் திக்காக தினமும் ஒருதரம் பூமி தன்னைத்தானே சுற்றுவதால் வானத்திலுள்ள நட்சத்திரங்களும் கிரகங்களும் கிழக்குத் திக்கிலிருந்து மேற்குத் தித்
கில் செல்வதாக எமது இண்களுக்குப் புலப்படுகின்
றன. இராசி மண்டலமும் வாணத்தில் இருப்பத ணுல் அதுவும் கிழக்கிலிருந்து மேற்கே செல்வதாக எமக்குத் தெரிகின்றது.
பாதாளத்திலிருக்கும் இராசி மண்டலத்தின் பகுதி சிறிதுசிறிதாக கிழக்கில் உதித்து மேற்கே சென்று இறுதியில் அஸ்தமனமடையும், ஒரு குறிப் பிட்ட காலத்தில் இராசி மண்டலத்தில் எப்பா கம் கிழக்கில் உதயமாகுமோ அப்பாகம் உதய லக்கினமென்று அழைக்கப்படும். உதாரணமாக இராசி மண்டலத்தின் முதல் பாகமாகிய மேஷ ராசி குறிப்பிட்ட தினத்தில், குறிப்பிட்ட நேரதி தில் உதயமானுல் அக்காலத்து உதயல கி இ ன ந் மேடம் ஆகும், பன்னிரு இராசிகளிலும் இராசி மண்டலம் உதயம்ாகும். அதாவது சித் தி  ைர மாதத்தில் மேடராசியும், வைகாசியில் இடபராசி யும், ஆனியில் மிதுனராசியும், ஆடியில் கடகரா இயும், ஆவணியில் சிங்கராகியும், புரட்டாதியில் கன்னிராசியும், ஐப்பசியில் துலாராசியும், இார்த் திகையில் விருச்சிகராசியும், மார்கழியில் தனுரா சியும், தையில் மகரராசியும், மாசியில் கும் பரா சியும், பங்குனியில் மீனராசியும் உதயம் ரகு ம். தினந்தோறும் மேற்குறிப்பிட்ட இரா சி க ளி ல் உதயலக்கினம் ஆரம் பித் து இராசிமண்டலம் அஸ்தமனமடையும் வரை பன்னிரு இராசிகளிலும் செல்லும். இது எந்த நாட்டுக்கும் பொதுவானது.
ஜாதகம் கணிப்பதற்கு பிற ந் த ஆண்டு மாதம், திகதி, நேரம் என்பனவற்றுடன் பிறந்த இடமும் முக்கியமானதொன் ருகும். ஒரு நாட்டில்

பில் வேறுபாடு
பல மாவட்டங்கள் உள் ள ன. உதாரணமாக யாழ்ப்பாணத்தில் காலை 8.00 மணிக்குப் பிறக்கும் ஒரு குழந்தையின் பலாபலனும் கிெ ர ழு ம் பில் அதே நேரத்துக்குப் பிறக்கும் குழந்தையின் பலா பலனும் ஒன்முக இராது. கிரகங்களின் நிலை ஒன்முக அம்ையினும் லக்கினபாகையில் வி தீ தி யாசம் ஏற்படும். இதல்ை இராசி வர்க்கங்களான ஹோரை, திரேக்காணம் சதுராம்சம், பஞ்சாம் சம், ஷஷ்டாம்சம் ஸப்தாம்சம் அஷ்டாம்சம், நவாம்சம், தசாம்சம், துவாதசாம்சம், லரீபாம் சம் என்பனவற்றில் மாற்றங்கிள் காணப்படும். பிறந்த இடத்தை அவதானித்து அநேகமானுேம் ஜாதகம் கணிப்பதில்லை. இலங் கை யி ன் எந்த இடத்தில் பிறந்தாலும் யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒரு பிள்ளையின் ஜாதகம் குறிப்பது போன்றே குறித்து விடுவார்கள். இது மிகவும் தி வரு ன இாகும்.
பூம்த்திய ரேகைப்படி இலங்கையின் பொது நேரம் 82த்° இல் கொடுக்கப்பட்டுள்ளது. இ த ற் குள் யாழ்ப்பாணம் 80 பாகை தேசாந்தரத்திலும் கொழும்பு 79 ப ா  ைக 51 கலையிலும், மட்டக் இளப்பு 81 பாகை 41 கலை யி லும், கண்டி 80 பாகை 41 கிலேயிலும், திருகோணம்லை 81 பாகை 41 கலையிலும், என்பதாகி ஒவ்வோர் இடத்திற் கும் தேசாந்தர பாகைகள் உள்ளன. அந்தந்த இடங்களுக்குச் சூரிய உ த ய ம் வித்தியாசமாக இருக்கின்றது. ஒவ்வோரி இடத்துக்கும் ஜாதகம் சுதேச நேரத்திற்கே (Local Time) இணிக்கவேண் டும். பொது நேரம் எல்லா இடத்துக்கும் ஒன்முக இருப்பினும் சுதேச நேரம் வித்தியாசமாகும்.
இலங்கைக்குள் ஒரேநேரத்தில் பிறந்த இரு இடத்து ஜாதகங்களில் கணிப்பிலே வித்தியாச மேற்படுமென்ருல் பிற நா டு கிளி ல் பிறந்த குழந்தைகளினது ஜாதகங்களில் பாரிய மாற்றம் ஏற்படுமென்பது புலனுகின்றது. நமது நாட்டுச் சோதிடர்களில் பெரும்பாலானுேரி பிற நாட் டு ஜாதகங்களை எப்படிக் கணிக்கிருர்கள் என்பதை ஆராய்வோம். உதாரணமாக 27-2-1987-ல் 5-29 A. M.க்கு லண்டனில் ஒரு குழந்தை ஜனனமா னது என ஒரு சோதிடரிடம் கூறினல் ஆ வ ர் உடனே இலங்கைக்கும் லண்டனுக்கும் உள் ள

Page 24
நேர வித்தியாசம் 5-30 மணியை பிறந்த நேரத் துடன் கூட்டி 10-59 A. M.க்கு யாழ்ப்பாணத் தில் ஒரு குழந்தை பிறந்ததாகக் கருதிக் கணித்து விடுவார். பகல் 10-59க்கு யாழ்ப் பாண தீ தி ல் உதயலக்னம்-மேடம் வரும். ஆனல் லண்டனில் ம்ாசிமாதம் உதயத்திற்கு முன் பிறந்தபடியால் அதன்படி உதயலக்கினம்-மகரம் ஆகும் எனவே எவ்வளவு வித்தியாசம் ஏற்படுகின்றது. எ ன் ப தைக் கவனித்தீர்களா? ஒரு நாட்டின் பிறந்த நேரத்தை அந்நாட்டு தேசாந்தரம், சூரியஉதயம் இராசிமானம் என்பவற்றை உபயோ கி த் தும் கணிக்க வேண்டுமேயொழிய நேரத்தை மாற்றி (Convert)ச் செய்வது முழுப்பிழை என்பது சாத் தியமாகிறது. மேற்குறிப்பிட்ட (பிள்ளை பிறந்த) உதலக்னம்-மகரம் என்பதே சரியானது. லக்கினம் வித்தியாசப்பட்டால் எல்லாமே பிழைத்து விடும் ஆகவே சோதிடர் சோதிடத்தைப் பெய்யாக்கு கின்ருரே தவிர சோதிடம் பொய்யல்ல.
நமது நாட்டில் 100க்கு 80விதமான சோதி டர்கள் வெளிநாட்டு ஜாதகம் அணிப்பதில் பிழை யான முறையையே கையாண்டு வருகிருர்கள். ஜேர்மனிக்கு 4-30 மணித்திய்ாலமும், லண் ட
சிங்க லக்ன ஆணும் சிங்க லக்னப் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
வே. சின்னத்துரை = நல்லூர்
எல்லா வகையிலும் ஒத்த குணமுள்ளவர்கள் உறவுமுறைக்கு நல்ல அத்தியாரமாகும். ஆணுல் இருவருமுடைய குணுதிசயங்களும் மா ம் ற முடி யாத பெலம் வந்ததானுல் இந்த இரு இலக்கினங் களுக்கும் தொந்தரவுகள் உற்பவிக்க மிக வெகு தூரமில்லை. சிங்க ஆன் தான் எப்போதும் தலை வனுக இருக்கவேண்டும் எனநினைப்பர். ஆணு ல் இந்த அந்தஸ்த்துக்கு அவன் திருமதி சிங்கத்து டன் சண்டையிடவேண்டிவரும். ஏனெனில் இந்த மனிதன் யோசியாமல் கொடுக்கும் உத்தரவுகளை அவளால் ஏற்கமுடியாது. ஏற்கெனவே பிகுவான நிலை இருவருக்கும் பொருமையை உண்டுபண்ணி விடும். தொழில் இருவருக்கும் முக்கியமானதாகும், இது இருவருக்குமிடையில் போட்டியை உண்டு பண்ணிவிடும். திருவாளர் சிங்கத்தை பெண்மை புள்ள ஒருபெண் ஈர்ப்பாள் திருமதி சிங்கத்தின் ஆக்கிரமிப்பு"மனப்பான்மையை அவன் செயற்கை
罗,

னுக்கு 3-30 மணித்தியாலமும், சவூதி கி கு I ვ0*
மணித்தியாலமும் கூ ட் டி யாழ்ப்பாணத்துக்குக் குறிப்பெழுதி விடுவார்கள். இச் சோதி ட ரீ க ள் லண்டனில் இருந்தால், யாழ்ப்பாணத்தில் பிறந்த ஒரு பிள்ளைக்கு குறிப்பெழுதும்படி கே ட் டால்
யாழ்ப்பான நேரத்தை லண்டனுக்கு மாற்றியல்
லவா ஜாதகம் கணிக்கவேண்டும். ஆணுல் அதற்கு அப்படிச் செய்யமாட்டார்கள். யாழ் ந தி ரி ல் பிறந்த ஜாதகமாகவே அதனை எழுதுவார்கள். தற்போது நமது நாட்டு மக்களில் அதிகமானேர் வெளிநாடுகளில் இருப்பதால், வெளிநா ட் டி ல் பிறந்த குழந்தைகளின் ஜாதகங்கள் கணிக்கவேண் டிய தேவையேற்படுகிறது. எனவே சோதிடர்கள்
யாழ்ப்பான நேரத்திற்கு மாற்றி ஜாதகம் கணிப்
பதை விட்டு அந்தந்த இடத்துச் சூரிய உதயம் சுதேச நேரம், இராகிமானம் என்பவற்றை உப யோகித்து ஜாதகம் கணித்தால் பி  ைழ  ைய த்
தவிர்த்து சோதிடத்தின் ம்கித்துவத்தை அறியப்
படுத்தலாம். திருக்கணிதப்படி ஸ்புடஞ் செய்து
பாகை, கணித்து ஜாதகம் எழுதுவது மிக வு ம்
துல்வியமாக இருக்கும்3
S. ! gript - ܐܡܝܢ
யல்ல என நினைப்பான். அவளுடைய வாழ்வு அவ ளேயே சுற்றிச் சுழலவேண்டும் என்னும் ம ன ப்
பான்மை அவனுக்கிருக்கும் பேராவல்கள் அவனை
இதினின்றும் தடுக்கமாட்டாது. கா த லி க்கு ம் தன்மை கூடுதலாகவிருக்கும். ஆதலால் இக்குணம் நிைைமயை கொஞ்சம் சமாளிக்கும். வீண் ஜம்பத் தையும் காட்சியையும் இருவரும் விரும்புவார்கள் தங்களுடையமன மற்றையோரிக்கு ஒரு க்ாட்கித் கூடமாக விளங்கவேண்டும் என அவர்கள் விரும்
புவது அவர்களுக்கு களியூட்டும். பொதுவாக ஒரு
சிதிக லக்கினகாரரின் பணவிஷயங்கள் தீர்க்க முடி
யாததாகும், தன்னுடைய சீவியத்தையே ஒன்று
மில்லாது பணயம் வைத்துச் சூதாடுவார். இரு
கிங்கமும் பங்குபோடுவதால் அவனுடைய ஒரு
தொழி ல் மோசமடைந்தால் மீட்சியில்லாமல்
அவளுடைய தொழில் அ த ற் கு ஈடுகொடுக்கக்
கூடியதாகிவிருக்கும்,
வழக்கப்படி சிங்கம் தன் ஆதிக்கத்தின் கீழ் உள்ளவர்களிடம் கடும் பாலுணர்வு கொள்ளும், ஆதலால் இக்கூட்டுறவில் அதிகநேரம் படுக்கை யில் செலவிடப்படும்g அத்தோடு வீட்டுச் சச்சர வுகள் சஞ்சலங்கள் அதிகமாகத் தீர்க்கிப்படும். உடல் கவர்ச்சி தவிர்க்க முடியாததாகும். தேவை (24 பக்கம் பார்க்க)
శ్రీ

Page 25
20: ஜாதகத்
ܣܐܒܔ܋ܬܐܓ
வி. எஸ். வேலனயுதன்
(ம்ாசி இதழ் தொடர்)
சனி இலக்கினத்தில் நிற்குமிடத்து ஒருவர் பொது நிறமும் சிறியதறுத்த விழிகளும் கீழ் நோக்கிய பார்வையும் பரந்த நெற்றியும் தாமத குணமும் கவைக்காலும்ஒைருகாலை விட மற்றக் கால் வளைந்தும் தோற்றமளிப்பர் அவரீ-ஆட்சி உச்சமாகும் போது அரச அந்தஸ்தும், அதிகார மும் பெற ஏதுவாகின்றது என ஜாதக பாரிஜா தம் இயகிபுகின்றது. ஒருவரிடத்து ஒழுங்குமுறை யான பழக்க வழக்கங்கள் புத்தி நுட்பம், கடும் உழைப்பு, யதார்த்தம், அரசியல் நிபுணத்துவம் என்பவற்றையும் இலக்கினச் சனி தரக்காரண மாகின்றது. சனியின் ஆதிக்கத்திற்குட்பட்ட இத் தகையோரின் வாழ்க்கை உயர்வாகவும் பிரகாச மாகவும் அமைந்து விடுகின்றது என்பது மறுக் கொணு உண்மையாகும்.
5é @,*犀
|.J.T.A. [.......................
செவ்
குரு கேது
இங்கு தரப்பட்டுள்ள ஜாதக நகல் சோஸ் விஸத்தின் தந்தை என வருணிக்கப்படும் கோரில் மாக்ஸ்" அவர்சளுடையதாகும். இவர் சிந்தணு சக்தியும் ஆற்றலும் மிக்கவர்; தொழி லா ள ரி நலனுக்காகக் குரல் கொடுத்தவர். இவற்றுக்கெல் லாம் காரணம் இவரது இலக்கினத்தில் நின்ற சனியாகும். மாக்ஸின் உள்ளத்தில் ஊற்றெடுத்த சமதர்ம தாகமானது அரசியல் பொருளாதார
சமூக நலனுக்கு வித்திட்டது எனலாம். சமதர்
மம் சனியின் செல்லப்பிள்ளே எனக் கூறப்படுகின் றது. மாக்ஸ் இந்த விசித்திர-பூடகமான கு ம் ப ராசியை இலக்கினமாகக் கொண்டமையால் ஓரி ஆன்மார்த்ததத்துவ புருஷராக விளங்கி இருக்க வேண்டும். மாருகக் காமாதிபதி செவ்வாய் இலக்

محصے
* = துறைநீலாவணை
கிணத்தையும் இலக்கினுதிபனையும் நோக்கியமை யால் அவர் மாக்ஸிஸ் வாதியால் விளங்கினர். இங்கு பொதுசனக் கிரகமான சனி ஆட்சி மூலத் திரிகோணத்திலும் தத்துவ சாஸ்திரக் கி ர க மாண குரு ஆட்சி மூலத்திரிகோணத்திலும் இரா ஜக் கிரகம்ான சூரியன் உச்சத்திலும் அமைந் துள்ளமை சிறப்பம்சங்களாகும்.
செவ் ல,கு புத,சுக் சனி TFT (5 சந
குரு கேது
gg Qgróló el proff (a business magnate) ஒருவரின் ஜாதக நகலாகும். சனி கர்ம-லாபாதி பதியாகி இலக்கினத்தில் நீசம்டைந்து ள் ளா ?. ஆணுல் அதிஷ்ட வசமாகச் சனி நீசபங்கமடைந் துள்ளார். (நீசத்தானத்து வேந்து செவ்வாய் சந் திரனுக்குக் கேந்திரத்தில் நிற்பது நோக்கற்பால தாகும்), ஏழ்மையான குடும்பம் ஒன்றில் பிறந்து குறைந்து வருமானமுள்ள தொழினின்றும் மெது மெதுவாக உயர்நிலைக்கு "தொழில் அரசு" அந் தஸ்திற்கு வந்தவர் இவரி. இவரின் கடும் உழைப் பும் நற்பண்பும்தான் இத்தகைய அ ர சாளு ம் அந்தஸ்திற்கு உயர்த்தியது. குணுகுணங்களையும் பண்பியல்புகளையும் கூறும் 9-ம் இடத்  ைத யு ம் அதன் அதிபதி கசரகர் குருவையும் இருதயம்" மனம் இவற்றிற்கு அதிபதி சந்திரன் நோக்கியுள் 6If SLD &fT68 ég.
எனவே சனி பலம் பெற்று இலக்கினத்தில் நிற்பின் சாதகர் ஒருவர் ஏதோ ஒரு முறையில் உயர்நிலக்கு வருவது கிட்டும் உறுதியாகும் முன் னேற்றம் தாமதமாயினும் அது நிச்சயமான ஒன் முகும். இதைவிடுத்துச் 'சனி இலக்கின த் தி ல் பலவாணுகிதி தலையில் அமர்ந்து தடை செய்கின் றதே" என யாரும் இனிக் கருதவேண்டியதில்லை.
3.

Page 26
TFT(35
ଈ) சந்
சனி
- - - - - - -குரு சுக்
:ே சூரி செவ்
இது பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்க ளின் ஜாதக நகலாகும். இலக்கினத்தில் இலக்கி ஞதிபன் சந்திரன், சனி 7-8க்கு அதிபனுகி 2-ல் குரு நோக்குடன் நின்றுள்ளார். குருவின் பார்வை இங்கு விசேடமான ஒன்ரு கும். நேருவின் உலக ளாவிய புகழ், கீர்த்தி வெகுஜன பூஜிதம், அரசி யல் சாணக்கியம் என்பவற்றுக் கெல்லாம் கார ணம் சனியின் இருப்பும் வியாழனின் நோக்கு மாகும்.
காலஞ்சென்ற பிரபல சோதிட விற்பன்னர் பேராசிரியர் சூரிய நாராயணராவ் அவர்களது சாதகத்தில் சனி 9-10க்குடையராகி 2-ல் நின்றுள் ளார். இவர் சோதிடத் துறையில் மட்டுமல்லாது சமஸ்கிருதம், சட்டம் வரலாறு ஆகியவற்றிலும் துறைபோன ஒருவராகவே விளங்கினர். இங்கும் சனியின் இருப்பு மட்டுமல்லாது சனியைக் குரு நோக்குவதையும் காண்க.
பூரீ கிருஷ்ண பரம்ாத்மா மீது ஆராதகாதல் கொண்ட சைதன்ய மகாபிரபு அவர்களது ஜாத இத்தில் சனி 2-ல் துலா இலக்கினத்திற்கு 2-ல் நின்ற சனியை சந்திரன் நோக்கி ஷெ சந்திரனைக் குரு நோக்கியுள்ளார். நவாம்சையில் வியாழன் நோக்குடன் சனி 2-ல் நின்றுள்ளார். சைதன்யரி பக்தியில் மட்டுமல்லாது தத்துவம், இலக்கணம் என்பவற்றிலும் பாண்டித்தியம் பெற்றிருந்தாரி
எனவே சனி 2-ல் நின்ருல் கல்வி, தனம் குடும்பம் ஆகியவற்றைப் பாழ்படுத்தி விடும் என் பதெல்லாம் வீண் புரளியாகும். என்பதை வாச கர்கள் கவனத்திற் கொள்வார்களாக ஆன ல் ஒன்றுமட்டும் உண்மையாகும், 2-ல் சனி குடும்ப வாழ்வில் சிலவகை நெரிசல்-தாமத வி வா கம், கல்வித்தடை-தாமதம்=பனவஇைக் கஷ்டம் ஆகிய வற்றைத் தரக் காரணமாவார். இவையனைத்தும் வியாழ நோக்கு அற்ற விடத்தேயாம். குருபார்க்க
கோடி நன்மை என் பார்களே!
(தொடரும்)
2

இங்கலக்கின. (22-ம் பக்கத் தொடர்ச்சி) கள், ஆசைகள், விருப்பங்கள் பல்காகவேண்டும் இவை அதிமேலான பாலுணர்வு வாழ்க்கையை உண்டுபண்ணும். இது பல துறைகளிலும் முன் னேற்றம்டையும் பாலுறவு அன்பிலிருந்து வேறு படுத்தப்படும். நேர்மையைக் கடைப்பிடித்தால் நம்பிக்கையீனம் சகிக்கப்படும்.
ஆகிக் க டு  ைம ய ர ன அன்போ அ ல் ல து வெறுப்போ உடைய உறவாகும்.
YLS SEELSYSLLLLYLE ELL SLLSLZL ELLL LL LYZYLL LLLYS
பராசக்தி. நீ!.
(செல்வி கயல்விழி அருளம்பலம் = கல்வயல்)
சக்தியைத் தந்திடுவாய் என பராசக்தி சக்தியைத் தந்திடுவாய் கத்தும் கடலடியில் - விளையும் முத்தின் ஒளிபோன்று சித்தம் துலங்கிடவே - வீரம் நித்தம் உயர்ந்திடவே
- சக்தியை இத்தரை மீதினிலே - வீர புத்திரர் நிறைந்திடவே நித்தமும் வரமருள்வாய் - தாயே சித்தம் களிந்துருகி
- சக்தியை பொன்பொருள் கொழித்திடவே-செல்வம் என்றென்றும் பொலிந்திடவே இன்தொழில் செழித்திடவே - வளம் தன்னிலை உயர்ந்திடவே
ண சக்தியை கன்னலின் சுவைபோன்று - தமிழ் தன்னிலை உயர்ந்திடவே அன்னையே அருள்திருவாய் - நாட்டில் நன்னிலை வளர்த்திடவே
- சக்தியை வித்தைகள் செழித்திடவே - கலைகள் நித்தமும் மலர்ந்திடவே சத்தியம் தளைத்திடவே - தாயே இத்தரை மீதினிலே
- சக்தியை LLLLLLLLS LLLLLLSYS LLLLSSSLLLLSS SLLLSSSLLLSLLLLLLLL LLLLLLLLS LLLLL ZSLL LLLLLLLLZ
黏

Page 27
9ܙܔܓ
 
 


Page 28
O
ইিক্লক
உள்ளூர் உற்பத்திக்கு
மில்க்வைற் தயாரிப்புகள் த
சம்பூரண சலவைக்கு நுரைவ ள உபயோகியுங்கள். நீலம் கலந்துள்ள ணிறமும், தூய்மையும் பெறச்செய்
பாவித்த 100 மில்க்வைற் நீலகே
அனுப்பி பருத்தி நூலால் ஆன 3 றுக் கொள்ளுங்கள்
அன்புடிையில் அன்பு வணக்கம்
தங்கள் கைகளில் கிடைக்கு நறுமணம் வீசி சகலருக்கும் வழிகா அவா. எத்தனையோ கஷ்டங்கள் ஏ, வேண்டியது வாசகர்களாகிய உங்க ருக்கான சந்தாவைச் செலுத்தாதவ செய்வித்துக் கொள்வதோடு புதியச
3ண்ணம் வேண்டுகிருேம்.
சந்தா விபரம்: இலங்கைக்கு
வெளிநாட்டுக்கு ReĜŠSIGA ULI இங்லேணந்து தனிப்பிரதி வேண்டுவேன ரூபா கடிதல் ஊசேர்லே ஒதவினை அனுமேலே உரிமையாளர் திருக்கேைத நிலை
鼹
glairuar tamnitha Nilayam. Maddu vil Chava
 
 
 

1. Sri Lan
2
Ra.
బ్రాహ్రె25_లైకెూత22
خیبر 2جب
வு தாருங்கள்!
(5մ Lufgh;GiT”
Tம் கூடிய மில்க்வைற் நீலசோப்பை வாங்கி து வெண்ணிற ஆடைகளை மேலும் வெண் و لیگ قهم
Em 9 á 6) g 20 UTíGsii மேலுறைகளே அழகிய தொப்பி ஒன்றைப் பரிசாகப் பெற்
ம் தொழிலகம் - ஒப்பாணம் @高計岑u@L函 蠶
நயர்களுக்கு
ம் இச் சோதிடமலர்' என்றும் வாடாமல் ட்டியாக விளங்க வேண்டுமென்பதே எமது ற்படினும் மலரை வாடவிடாமல் பாதுகாக்க 1ள் கடமையன் ருே; இதுவரை புதிய மல ர்கள் உடன் சந்தாவைச் செலுத்திப் பதிவு ந்தாகாரர்களையும் சேர்த்து ஊக்கமளிக்கும்
இனத்திரம் வருட சந்தா ரூ 42-00 த (கப்பல் வழி) வருட சந்தன . 78-09 (விமான வழி) வருட சந்தா , 18000 (விமானவழி) வருட சந்தன . 225-09
3-50 அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும்,
இன்ஷன் னுகெை யேம்" மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி,
kachcheri. Sri Lanka, Phone: 280