கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1990.01.14

Page 1
காகு
エ * Gg à
(14190
2290)
 
 
 

nimesin eigen SS:n signBars Reggingen Kerns
தில் ை 町、雪L莆鲇90、G 、 விரதங்களும் வியாபகங்களும் சோதிடத்தில் விஞ்ஞான மெய்ஞ்ஞானம் 鲇u、 、 、上 இம்மாத வானியற் காட்சிகள்
LZLLLLLLSZZSLLL MCSYZ BBBLLYLBLBLZZz YYZLL S SYYYYSSLLLLLSSLLLLLSSYzLLLLLLL0L
விலை ரூபா 500

Page 2


Page 3
· · · · · ·
இ مجم ആ SoTHE DA MALAR
UT AT 6) i 6.Ajo d5f5UT - to 6ÕÕ7 Td5f5U o 8-நிவெலவி த
an-ema凰_旁。
ஜா-நகி வஐ.நாாவிஐ ஜிவாகாo ம-eண ஹாஜம்
வாலிவ0-இ-ந9உறர*கூடின. ஹம்-2 திய0
க3லெகஷன. II」sT-5ーローリsT-De2(L」●リ了o ஆண8ா 3 rural 5.
- ਚct
சினம் செய்த நஞ்சுண்ட தேவர் பிரான புனஞ் செய்த ந்ெத்சிடை போற்ற வல்லார்க்குக் கனஞ்செய்த வாள் நுதல் பாகனும் அங்கே இனஞ்செய்த மான்போல் இணங்கி நின்றுனே.
நெஞ்சுக்கு நீதிகள் சில:
* பிறரி புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் பொருள் அதிகமாகவோ குறைவாகவோ வந்தபோதிலும் மரணம் இன்ருே என்ருே வந்தாலும் தைரிய வான்கள் நியாய வழி தவறுவதில்லை.
* தைரியவான் எவ்வளவு இழிவு வந்தாலும் தன் நிலேயிற் பிரிவதில்லை. தீப்பந்தத்தைத் தலை கீழாகப் பிடித்தாலும் அது மேல் நோக்கியே எரிகின்றது.
* நல்லொழுக்கமுடையோனுக்கு நெருப்பு, நீர் போலவும் மலை சிறுகல் போலவும் சமுத்திரம் ஒடை போலவும் பாம்பு பூமாலே போ ன் று ம் விஷம் அமிர்தம் போலவும் காணப்படுவதாக நீதி நூல்கள் கூறுகின்றன.
* ஆசையடக்குதல், பொறுமை கடைப்பிடித் தல், காவமடக்குதல், பாவம் நீக்குதல், உண்மை பேசுதல் நல்லோரி வழி நடத்தல், பெரியோரை மதித்தல், உபசரித்தல், புைைழக் காப்பாற்றுதல், அருணபாராட்டுதல் இவையெல்லாம் நல்லோரி தடத்தைகளாகும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பிரம்மனு கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
来
சுக்ல இடுல் தை மீ ( 14 - 1 - 90 )
இம்மாத விசேடங்கள்
தை மாதப் பொங்கல்
தைமாதம் முதல் திகதி ம்கரராசியில் சூரியன் பிரவேசிக்கும் தினம். மகர சங்கிராந்தி காலம் , உத்தராயண புண்ணிய காலம், சூரியபகவானைப் போற்றி வழிபடும் விசேட நாள் இவையெல்லாம் தைப்பொங்கல் விசேடத்திற்கு உரிய அனுபந்தங் கள். பகலவன் என விசேடமாக அழைக்கப்படும் சூரியன் உத்தராயண காலமாகிய தேவர்களின் நுகற்கால ஆரம்பத்தில் உதயமாகின்ருர், இதை அனுசரிக்கும் முகமாக சூரியதேவனை பொங்க லிட்டு வழிபடுகிருேம். ஒவ்வோர் இந்துக்களும் தத்தம் வீட்டுவாசல் முற்றத்தில் சாணமிட்டு மெழுகி அழகுக்கோலமிட்டு குரிய பகவானைக் குறித்து ஆராதித்து அவனுக்கு நிவேதனம்ாக சர்க்கரைப் பொங்கல் படைக்கின்றனர். (மேலும் கிரக நாயகனுகிய சூரியனுக்கு நிவேதனமும் சர்க் கரைப் பொங்கலே) பின் குழந்தைகள் உறவினர் களுடன் சேர்ந்து வழிபட்டு பட்டாக கொழுத்தி யும் புத்தாடையணிந்தும் மகிழ்ச்சியுடன் பொங் கல் விழாவைக் கிொண்டாடுகின்றனர். பழை யன கழிதலும் புதியன புகுதலும் என்ற முது மொழிக்கிணங்க வீடுகளிலும் பழையன நீக்கி புதியதோர் கால த் தி ல் புது  ைம க ரூ ட ன் புனிதமாக வாழ வேண்டும் என்றும் மனநம்பிக் கையுடன் இறைவனை வணங்கிப் பிரார்த்தனையை மேற்கொள்வதும் விழாக்களின் சிறப்பாகும் ,
புஷ்ய மாத புஷ்யம் புஷ்ய மசசமாகும் தைமாதத்தில் பூசநன் னுள் வரும் தினம் தைப்பூசத்தினமாகும். உத்தராயண் காலத்தில் வரும் முதல் விசேடம் பூசநன் னுள்

Page 4
----- - ---------------------^ (7 voo, *) ***~~ ~~(70, 6 61IZ £{So oo.£17 #7%6I I8£ 8£Z LI69. ZÇ I 6 || 3 || || ||0 LI OZ || Z. I çz L 6 I8 | 9 ||8£ €Z98 #7IS I978£9 919 I Z*g 9 8 C 01so o 1 0% || II þz § 61ŞI % |[#7 %,6Z þZ9Z Z6; 86Z 9 I£ € I8 oz L | 0 68 6 0Z | 01 giz £ 6. IZ I £ 1守守EZZZ #77| 899 8Z I 9 I09 ()99 || 1 || 69 L-ZI S OZ || 6 zz I 6 I6 € ILț7 €ZȘI ŴZL£ €Z 6I 9 IL O 8 | 99 6Z 9 || 89 991 I 0J || 8 Iz 69 8I9 € I09 £Z8 #7Z£I 78 669 ŞISZ 6Z L | I 8 | 9 || Lç ç0, LS-61 || L. Oz LÇ 8 ||€ £ I£§ €Z| #7709 #79 | 6§ 91ZW 8%6 9 9 || 99 #7ÞÓ ES 61 || 9 61 ÇÇ 8 ||0 $ |99 £Z#79 €ZLZ 9IZ 66 | 9 ||69 LZ† Í ÞÝ S | #79 €8Z 67 6 || 9 3 1 £§ 8 ||99 Z I69 £ZLŷ o Z†7 98Z 6£# 9 I9 I LZ£ I Z | Ş | #79 ZČo So 6 || 9 LI I 9 8 ||£S ZIZ fyz0,7 €Z0ỳ 9§§ 6LI LI£ € 9Z69 6Ć # | €Ç I9€ 1 o 61 | € 9I 6ț7 8 ||09. Z I9 #7ZƐƐ £Z9 I LZs; 60 | 8 ||IS SZ6Ċ LI V || 19 0 6 || 0; 19 61 | zÇI Lo 8I 8 || Lo Z | 8 || 8 , 6 || 9Ć CZ 8 || 0ç L 6 || 6; 5 z | ğ ç ğí 98 SỐ L | 0° o ff | 09 6, 8 |## gg 61 | Iį7 I 韓 『 』』嘎嘎T1,慨念* VT 『J || 볼 wrT w는 || 활, Jrm 를』婚姻T )* UT 』』噴 In』』鹽』n 』『 ミュ 』』 もG g g{*
--------_ -00-Z1 oor
편T即& T4öÎĠĤ19(C.G)4gig)
tīņgio) | (ų91090.gsm || @ ud哈9唱唱45圈培@@199șH | Inusessosoɛ į apdiggjo | gormụoÐ | 4@#eologi@ég)
(soosoɛI soos y un gz劑quoÐre qìnhagrosoɛ nɔ wɛ guɑ 9 1ço-isī£-ıfıąsous ('1'S (O 'w 'w 00-g 193 saeuold so sepnasốuoi que Keu||N. Gșųogi0ç-s nouo tinų (gig) ootaessassẽ) 1ųoosi-ihag loomúgi osoɛ osuɑ. Ɛwo łos@ro asso

# | 8 寻 守] † I 寺T 守T Ɛ | £ | £ | £ | £| Ɛ| 8
£| 8 {| £ | £ |
€ I
| #7 ZZ 6
8Z LZ 3
0Z Ç I £] ZI so I 6| 9Z 98 8守
6] 69 #77 09
LI Lț7
LZ LZ LZ LZ LZ LZ LZ LZ LZ RZ 8Z 8
8Z 8 6Z 6Z 6Z 3 0
0
ZZ #7 LZ 08 £ € 18 07 守守 8守 ZS 19
I I 9 I IZ 9Z Zo
en
C།
од бб, СО суб са се cXo t~ t~ t`~ W`~ t`~ N- N tN~ R~ N~ t~
6《
9 I ZE 67
ZZ 8£ S9 ZI 8Z Ş#7
8I マg ZS
•
0 *守
rr si lar) try NG t`. Qరి Gరి GN
LI 9€. 6€. 9Z 89 LĮ 9Z 9Z 0Z 0|| 89 Lý
8£ § 9 子 L9
LZ 冷T
SZ Z ! 6Ć 9 I 6I IZ £Z #Z 01 9Z ZI
8Z 9 |
- d d - - ON (N. cn ren. S. r
on N C d - w- s- T
en
N
6Z 6
羽守 ZS 99
ZI 9 I 0% #7% 8Z Z£
9g 0守 寸寸 8守 ZÇ
9Z IZ ZZ JZ 3 I IZ Ç I IZ I I IZ L IZ € IZ 6C 0Z 99 00 ZÇ 0% 8守0Z 守守0Z
0寸0Z 9€ 0, Zo 0, 3Z 0Z
į, 0, sy'7 TY7
0€. 6Z 8Z LZ 9Z SZ 守Z £Z ZZ IZ 0Z 6I
8I LI 9 I
守T Ç I
C pasi (N.  ை ைை
om FN GA SF LF WC TS CXO CIA
qgu re941 f. 7 r7g)
0.66.
Co wis er ef
IS CO CON a CN CN

Page 5
擎 நலந்தரும் கா t சூரிய ஹோரை - உத்தியோகம், வியாபாரம் ( தியோகத்தரைக் கான, அரசாங்க அலுவல்கள் தடத்த நலம்.
சந்திர ஹோரை- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவ களே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உ கள் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை ம் னைக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி அதன் ஹேனரை3 வதந்திகள் அனுப்பவும் எ சிகிவி செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொ குரு ஹோரை= எல்லாவற்றிற்கும் நலம். ப யும் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய சேர்க்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கட6 விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சுக்கிர ஹோரை= சுபவேலைகள் நடத்த ெ கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன் இன்பக்கலைகள் தொடங்குதல், சோடன வேலைகள் சனி ஹோரை - இவ்வோரை மிகக் கொடிய மடே சொத்துக்களேப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(தை மாதம் 1=ந் தேதி
(சூரிய உதயம் 6
6.34 7.34 8.34, 9.34 10.34 11 oro 7.34, 834, 3.346.34 1.341
பகல் SS S SSSTSqSSSqSSST S SSS
ஞாயி சூரிய சுக்கி அதன் சந்தி சனி கு திங்க சந்தி சனி குரு செவ் சூரிய சு செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ச6 புதன் அதன் சந்தி சனி குரு செவ் கு வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் ச1 வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு  ெ சனி சனி குரு செவ் சூரிய சுக்கி பு
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் ச) திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு Gର செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி பு புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி கு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சு. வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ச சனி புதன் சந்தி சனி குரு செவ் கு
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என் மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட் அந்தநேரத்தில் குறிப்பிட்ட இருமத்தைச் செய்ய

ல ஹோரைகள்
செய்ய, அரசாங்கத்திடம் சலுகைவெற, பெரிய உத் தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் ச்ேசுக்கள்
து, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்கக் சிதம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகான விஷயங்
றைமுகமாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மண் ப, போருக்குப்புறப்பட, ஓமம், அக்கிணி சம்பந்தமான ற்கு நன்று. ழுத்து வேலைகளுக்கும், பரீக்ஷை எழுதவும் ஆராய்ச் ள்ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று வணக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களே விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ன்களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பண்களைப்பற்றிப்பேச இன்பக்கேளிக்கைகள், விவ னுபரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல்
ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. து. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லதுg
முதல் 30-ந் தேதிவரை) மணி 34 நிமிஷம்)
.34 12.34 1.34 2.34|| 3.34 4.34 5.34 ..34| 1...34| 2...34| 3...34| 4....34| 5...34| 6...34
கு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி க்கி புதன் சந்தி சனி குரு செவ் சூரி னி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சிய சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் ந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் :ள் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு தன் சந்தி சனி குரு சவ் சூரிய சுக்கி
தி சனி குரு செவ் சூரிய சுக்கி தன் :ள் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
தன் சந்தி தனி குரு @g6 சூரிய (15. செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
இே புதன் சந்தி சனி குரு செவ் சூரிய ஒரி (5C15 s = ୋ} சூரிய சுக்கி புதன் சந்தி ரிய சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
ன எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ட ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து வும். நிச்சயம் அனுகூலம்ாகும்:
శ్రీ

Page 6
நாள் நலமா?
தை ஞாயி (14-1-90) திரிதியை காலை 7-49 வ. ம்கம்-மரணம் இரவு 938 வரை, தைப்பொங்கல் கரிநாள், அசுபதினம். ராகு 5-04-6-31 தை 2 திங் (15-1-90 சதுர்த்தி காலை 8-18 வரை பூரம் இரவு 11-04 வரை, சித் தம், மாட்டுப்பொங் கல், கரிநாள். grrr 31-9-------04۔ 8 وینیم தை 3 செவ் (16-1-90) பஞ்சமி காலை 928 வரை,
உததரம் பி.இ. 1-07 வரை, அமிர்தசித்தம், கரி
நாள். அசுபதினம். σπΘ 3-34-5-01
தை 4 புத (17-190) ஷஷ்டி பகல் 11-18 வரை அதிதம் பி இ. 3-41 வரை, சித்தம், நற்கருமங் இட்கு உகந்தது. ராகு 12:35-2-02 தை 5 வியா (181-90) ஸப்தமி-சித்தம் பகல் 1-34 வரை, சித்திரை முழுவதும், பகல் 1-34க்கு முன் சுபகருமங்கள் செய்யலாம். ராகு 2-05-3-32 தை 6 வெள் (19:1-90) அஷ்டமி மானே 4-04 வரை. சித்திரை-மரணம் இாலை 6.33 வரை, அசுபதினம் tra G5 11-05-12-32 தை 7 சனி (20-1-90 நவமி மாக 8-35 வரை, சு வாதி காலை 9=31 வரை, அமிர்தசித்தம் சுப தினமன்று. Urar02=11-سے 35ے 9 وی چ தை 8 ஞாயி (21-190) தசமி இரவு 8-53 வரை விசாகம் பகல் 12-20 வரை, மரணம், அசுபதினம் ராகு 5.05-6-32 தை 9 திங் (22-1-90) ஏகாதசி இரவு 10-48 வரை , அனுஷம்-மரணம் பகல் 2.51 வரை , ஸர்வ ஏகா தசி வி ரதம், சுபதினமல்ல, ராகு 8-05-9-32 தை 10 செவ் (23-190) துவாதசி பி.இ. 12-10 வ. கேட்டை-மரணம் மாலை 4=53 வரை, சுபகருமங் களே விலக்குக. ராகு 3-36-5-03 நை 1 புத (24-190) திரயோதசி இரவு 12:58 வரை, மூலம்-மரணம் மானே 6-22 வரை, பிர தோஷ விரதம், கரிநாள், அசுபதினம், ராகு 12:36-2-03 திை 12 வியா (23-190) சதுரித்ததி பி.இ 1-11வது பூராடம் மாலே 7 18 வரை, சித் தம், நற்கருமங் களை விலக்குக. ராகு 2-06-3-34 தை 13 வெ (26 190) அமாவாசை இரவு 12.50 வரை, உத்தராடம்-சித்தம் மாலை 7-40 வரை,
窗
4
 

அமாவாசைவிரதம், அசுபதினம். rπΘ. 11-06-12-34 தை 14 சனி (27-1-90) பிரதமை இரவு 12-01 வ. திருவோணம் இரவு 7-33 வரை சித்தம், அவசிய கரும்ங்கள் செய்யலாம். ցոe 9-36-11-06
தை 15 ஞா (28-1890) துவிதியை இரவு 10-46வ. அவிட்டம்=மரணம் மாலை 7-02 வரை, சந்திரதரி Pனம் , அசுப தினம், ராகு 5-06-6-34 ஐத 16 திங் (29-190) திரிதியை இரவு 9-12வ Fதயம்-சித்தும் மாலை 6-10 வரை. நற்கருமங்கள் செப்பலாம், Prr34- 9--06 8 وتق
தை 17 செவ் (30-1-90), சதுர்த்தி மாலே 7-22வ. பூரட்டாதி-மரணம் மால் 5-02 வரை, சதுர்த்தி பிரதம் கரிநாள், அசுபதினம். ராகு 3-36-5-04
கை 18 புத (31-1-90) பஞ்சமி ம்ாலை 5-23 வரை, உத்தரட்டாதி-சித்தம் பகல் 3-45 வரை, ஷஷ்டி பிரதம், நற்கருமங்களுக்கு உகந்தது.
ாகு 12-36 2-04 தை 19 வியா (1-2-90) ஷஷ்டி பகல் 317 வரை , ரேவதி பி.இ. 2-20 வரை சித்தாமிர்தம் சுபகரு bங்குள் செய்யலாம். ராகு 2-06-3-34 தை 20 வெ (2-2-90) ஸப்தமி பகல் 1-08 வரை, அசுவினி பகல் 12-53 வரை, அமிர்தசித்தம், பகல் 2-53க்குள் நற்கருமங்கள் செய்யலாம். ாகு 11806 2-34 தை 21 சனி (3-2-90) அஷ்டமி:சித்தம் பகல் 10-59 பரை, பரணி-மரணம் பகல் 1125 வரை, கார்த் நிகை விரதம், அசுபதினம். ராகு 9-36-11-04
தை 22 ஞாயி (4-2-90) நவமி காலை 8=53 வரை, ார்த்திகை பகல் 10-02 வரை, சித்தம், ப த ல் 0மனியின் மேல் சுபகருமம் செய்யலாம். ாகு 5-04-6-32 தை 23 திங் (5-2-90) தசமி காலே 654 வ  ைர, காதசி பி.இ. 5.05 வரை, ரே ஈ கி னி காலை -44 வரை, அமிர்தசித்தம், ஏகாதசிவிரதம், நற் ருமங்கட்கு உகந்ததினம், rrr 32۔ 9--8.04 : رپور
தை 24 செவ் (6290) துவாதசி பி.இ 3-30 வ. மிருகசிரிடம்-சித்தம் காலை 7-37 வரை, வைஷ் னவ ஏகாதசி விரதம், வயற்கருமங்கட்கு நன்று. ாகு 3-35-5.03 தை 25 புத (7-2-90) திரயோதசி பி.இ. 2-12 வ. திருவாதிரை காலை 6 44 வரை, புனரிபூசம் பி.இ. =08 சித்தம், பிரதோஷ விரதம், அவகிய கருமங் 1ள் செய்யலாம்.ராகு 12-35-2-03

Page 7
தை 26 வியா (8.2.90 சதுர்த்தகி பி.இ. 116வ. பூசம் பி.இ. 555 வரை, அமிர்தசித்தம், தைப் பூசம், அவசியகருமங்களை மேற்கொள்ளலாம். தை 27 வெ (92-90) பூரணை இரவு 12-46 ஆயிலி யம் பி.இ. 6-09 வரை, மசணம் பூரணை விர தம், அசுப தினம். ராகு 11-05-12-33 தை 28 சனி (10-2690) பிரதமை இரவு 12-47 வரை, மகம் முழுவதும், அமிர்தம், நற்கருமங் கட்கு உகந்ததினம். ராகு 9-35-11-03 தை 29 ஞாயி (11-2-90) துவிதியை பி.இ. 1-20வ. ம்கம்மம்ரணம் காலை 6-52 வரை, அசுபதினம். ராகு 5-05-6-33 தை 30 திங் (12-2-90) திரிதியை பி.இ. 2-27 வ. பூரம் காலை 8-07 வரை, சித்தம் காலை 8-07 இன் மேல் நற்கருமங்களுக்கு உகந்தது. Jirrej 8-05-9-33
* சோதிட ஆய்வு மன்றம் *
மேற்படி சங்கத்தின் மார்கழிமாதக் கூட்டம் 31-12-89 காலே 10-30 ம் னி ய ள வில் நல்லூரி திருஞானசம்பந்தர் ஆதீனத்தில் திரு. ந. சுப்பிர மணிய ஐயரின் தலைமையில் ஆரம்பமாயிற்று.
முதலில் காரியதரிசிக்காக பொருளாளரால் வாசிக்கப்பட்ட சென்றகூட்ட அறிக்  ைக யும், பொருள்நிலை அறிக்கையும் சரியென ஏற்கப்பட்டு தலைவரால் கைச்சாத்திடப்பட்டது.
பின்னர் திரு. அ. தம்புவால் சகோத ர ரு ம் அரிட்டக் குற்றமும், ஊனமும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ் தி த ப் பட்டது. அதனைதி தொடர்ந்து இராசியும் பாவமும் என்னும் விட யம் பற்றி சிவபூஞரீ சி. சிதம்பரநாதக் குருக்கள் அவர்கள் விளக்கம் கொடுத்தார்கள்,
கலந்துரையாடலைத் தொடர்ந்து முடிவுரை நிகழ்த்திய தலைவர் அவர்கள் சோதிடம் கற்பிக் கப்பட வேண்டும் என்றும் அதற் கா கி ஒரு "செமினர் வைக்க வேண்டும் என்றும் கூறினர். மதியம் 12-00 ம்ணிக்கு கூட்டம் நிறைவுபெற்றது.
-வே. சின்னத்துரை - நல்லூர்g
9-2-90 இல் இ
* பூரண சந்திர கிரகணம்
விபரம் 8-ம் பக்கம்.

மகர லக்கின ஆணும் கன்னி லக்கினப் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
- வே; சின்னத்துரை - நல்லூரி -
இந்த இருவருக்கிடையில் ஒரு உடற் கவர்ச்சி இருக்கும். அதே போல் பொருள் நிலை யிலும் உண்டாக்கி பற்றை ஆழமாக்கும் பேராவலுள்ள மகர காரகன் கன்னிக்கரரியுடன் மிகவும் இன வான். அவனுடைய தொழில் அவளுக்கு மிகவும் முக்கியமானது என்பது அவளுக்கு விளங்கும். இவ னுடைய நிலைமையை சீர்திருத்த முடியுமான வரை தெண்டிப்பாள். கன்னியுடைய மனநிலை மாறுபா உடையக்கூடியது. அவன் மனச்சோர்வுடன் இருந் தால் அதிக நாக்களுக்கு, அவன் அதனின்று விடு படுவான் என்று நினைப்பாள். இந்நியிைல் நச்ச ரிப்பு உண்டாகக்கூடாது. ஏனெனில் இது அவ னுடைய மன நிலையை இன்னும் பாதிக்கும். தன்னைத்தான் அழிக்கும் நிலையும் எய்தக்கூடும். கொஞ்ச நாட்களுக்கு நத்தை போல் அடங்கி இருப்பான். அவனுடைய மனநிலையை அவதானி தது அவனுக்கு ஊக்கமும் அன்பும் அவள் காட்ட வேண்டும். மகரகாரரின் தச் ச ரி ப் பில் தான் முரண்பாடுகள் நிகழும். மற்றவர்களுடைய பணத் தாலும் அந்தஸ்தாலும் அவர்களே இவன் சினே கிப்பான். இது கன்னிக்காரியின் இசைவை ஏற் படுத்தமாட்டாது.
பாலுணர்வில் இருவரும் ஒத்துப்போகக் கூடி யவர்கள். அவனுடைய தசழ்ந்த மனநி ைபாலு றவை திருத்தியமைக்கும். அவளுடைய எண்ணத் துக்கு அமையலாம். ஒரு நல்ல இணைப்பு.
இம்மாத. (முன்பக்கத் தொடர்ச்சி)
கிழமை நன்முக அமையும் பக்ஷத்தில் இத்
தினத்தில் எந்த ஓர் கருமதிதையும் நல்லதாக நினைத்துத் தொடங்குவர். முக்கியமாக குழந்தை கட்கு அன்னம் ஊட்டுதல், காது குத்துதல், கல் யானப் பெண் பார்த்தல், புதிர் எடுத்தல், புதி துண்ணல் போன்ற கருமங்களைத் தீர்மானத்து டன் தொடங்கிச் செய்வர். உலகசிருஷ்டி ஆரம்ப ம்ான தினம் இறைவன் ஆனந்தத தாண்டவம் ஆடியதினம் என்பதெல்லாம் பூசநன் னுளுக்கு விசே டமும் புனிதமுமாகும்; பூசநட்சத்திரமும் பூரண யும் சேர்ந்து வருவது, மகரராசியில் சூரியனும் அடகராசியில் சந்திரனும் பூமிக்கு இருபுற மு ம்
நேர் கோட்டில் காட்சி தரும் சிறப்பை விசேட மாகக்கொண்டுள்ளது தைப்பூச நன்னுவி எனலாம்.
5

Page 8
  

Page 9
606 AOTS
மீனம் மேடம் இடபம் மிதுனம்
(SOE
శాక్ష
கேது தை மாதக் சூரி கிரக நிலை
莎 C 4-60M, UJGöJ 粤
Ag) at விருச்சிகத் துாைம் 零高飞
சந்திரனது இராசிநிை
தை 2s (15-1-90) பி.இ.
5ඛ- (18–1-90) tefrø) .பி.இ (20-1-90) ܥ7a 10a (23-1-90) LDPడి 12ක (25-1–90) பி.இ. 15ක, (28-1-90) @厅苓ö 鼩命 (90- 1 =30) بھ176 19உ (1-2-90) 2 Jé56) LDPడి (3-2-90) ܥ2la 23ష (5-290) இரவு 25உ (1.2–90) இரவு 27 all (9-2-90) பி.இ. 30வ (12-2-90) இல்
மாதபலன்
5-31 முதல்
5-05 5=39 4-53 1-26 7-20 1-20 2-20 5-04 8-09 12-15 6-09 2-31
Cig
மாதம் பிறக்கும்போது கும்பலக்னம் உத தையும், லக்கினதிபதியையும் குருபகவான் திருஷ் கூடியதாக இருக்கின்றது. 21-1-90ல் செவ்வாய், முறைகள் தலைதூக்க இடமுண்டு. அரசநிர்வாகப்

க் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
7வ (21-1-90) பி.இ.1-44க்கு தனு-செவ்
14வ (27-1990) இரவு 8-34க்கு தனு-சுக் 25வ (7-2-90) பகல் 1003க்கு மக-புத
1வட புதன் உதயம்
86)
சுக்கிரன் அஸ்தமனம் புதன் வக்கிரத்தியாகம்
10வ சுக்கிரன் உதயம் 10வ சனி உதயம்
27வ.
சுக்கிரன் வக்கிரத்தியாகம்
குரு இம்மாதம் வக்கிரத்தில் சஞ்சரிக்
கின்றது
NᎩ கிரகநிலை குறிக்க
ஜன்னி  ே6-ம் பக்கத்தில் கொடு) ಜ್ಷ@ಗ್ರ: அப்பட்டுள்ள பதகத்தின்படி விருச்சிகம் தை மீ 30 கூ பி.ப 3.00 மணிக்கு மிதுன கிைனல் என р அறிற்து கொ இ வ. பின்
கும்பம் மீனம் சமிதுனம் என்ற கூஃடில் GLID Î) ைேஎன்று குறித்துக் Qën † 9-C b னவும். கிரகநிலைமை அனுச மிதுனம் ரித்து மாற்றமடைந்த இர έσι Φth கங்களையும் கவனித்து கிரக இங்கம் நிலை குறிக்கவும்.  ைக் ன ே இன்னி முதல் வலமாக 1முதல் 12
வரை இலக்கமிடுக,
பமாகின்றது, லக்கினதிபதி 11ல் இருக்க, லக்கினத்
டிக்கின்ருரி. எனவே பொதுவாக நற்பலன்கள் நிகழக் சனியுடன் சேருவதால் மாதப் பிற்பகுதியில் வன்
சிரமங்களுக்கு மத்தியிலேயே நடைபெறும்.
7.

Page 10
భాష్పోల్లిద్దోక్లిఖశిక్షణికవ్లోకి
தை மாத வானியற் காட்சி A.StrGDEN DR Call Dr Genna D1
சூரியன் 14:1-90 பகல் 9-27 மகரராசிப் பிர
வேசம்.
16:1-90 உச்சந் பகல் 12-19 16190 அஸ்தம் மாறே 6-08 31-1-90 உதயம் காஜ 6-36 31-1-90 உச்சம் பகல் 12=24 31-1-90 அஸ்தம் மாஜ 6.10
சந்திரன் 26:1-90 அமாவாசை இரவு 12-50 28-1-90 சந்திரதரிசனம்
9290 பூரணை இரவு 12-46
கிரகங்கள்
புதன் வக்கிரத்தில் அஸ்தம்னமடைந்த இக் இரதம் 14-2.90ல் இழக்கில் உதயமாகி 21-190ல் நேரீகதியில் செல்லததொடங்கும். மாதமுடிவில் சூரிய உதய ம் முன் கிழக்குவானில் 23 பாகை உயரத்தில் காணப்படும் 7.2-90ல் மகரராகியில் பிரவேசிக்கிறது.
சுக்கிரன்? விக்கிரகதியில் சென்றுகொண்டிருக் கும் இக்கிரகம் 16 190ல் மேற்கில் அஸ்தமனம் டைந்து 23-190ல் கிழக்கில் உதயமாகும், 27-1-90ல் தனுராசிக்கு வந்து 9-2690ல் நோகதியில் செல்லதி தொடங்கும். மாதமுடிவில் சூரிய உதயம் முன் கிழக்கு வானில் 32பாகை உயரத்தில் தோன்றும்,
செவ்வாய் மாதா எம்பத்தில் உத ய த் தி ன் முன் கிழக்குவானில 34 பாகை உயரத்தில் இரணப் படும் இக்கிரகம் மாதமுடிவில் 43 பாகை உயரத் தில் தோன்றும். 20-190ல் தனுராசியில் பி ர வேசிக்கிறது.
வியாழன் மாதத்தொடக்கத்தில் சூரியாஸ்த பனத்தின் பின் கிழக்குவானில் 19 பாகை உயரத்
தில் காணப்படும் இகதி ர கி ம் மாதமுடிவில் 52
பாகை உயரத்தில் காணப்படும்,
சனி அஸ்தமனமடைந்திருந்த இக் கி ர கம் 23க1890ல் கிழக்கில் உதயமாகும் மாதமுடிவில் சூரியோதயத்தின் முன் கிழக்குவானில் 33பாகை உயரத்தில் தோற்றும்.
క్తిశక్తి: శక్తి-క్లబ్తో
s
 

6. 重4-0瞿一90一量2–02–9●
Ca
யுரேனஸ் தனுராசியில் சஞ்சரிக்கிறது. நெப்டியூன் தனுராகியில் சஞ்சரிக்கிறது: புளூட்டோ துலசராசியில் சஞ்சரிக்கிறது.
母LDT压LD卤压6缸
23-1-90 முன்னிரவு சந்திரனுக்கு வடக்கு செவ்வாய் 4 பாகை மறுநாள் உதயம்முன் அவ நானிக்கவும்
24-190 பின்னிரவு சந்திரனுக்கு வட க் கு புதன் 5 பாகை, உதயம் முன் கிழக்குவானில் அவ நானிக்கவும்,
25-1-90 பிற்பகல் சந்திரனுக்கு வடக்கு சனி பாஇை. இதனை புதன் சமாகமத்துடன் சேர்த் துப் பார்க்கவும்.
62-90 முற்பகல் சந்திரனுக்கு தெற்கு குரு பாகை. அன்று சூரியாஸ்தமனத்தின் பின் அவ தானிக்கவும்
4-2-90 முன்னிரவு புதனுக்குத் தெற்கு சனி 0 கலே, மறு நாள் உதயம்முன் கிழக்குவரனில் அவதானிக்க.
5.2290 காலே புதனுக்கு வடக்கு சுக்கிரன் 7 ாகை. உதயம்முன் அவதானிக்க,
குறிப்பு: 4, 5, 6-ம் திகதிகளில் அதிகாலை கிழக்குவானில் புதன், சுக்கிரன், சனி ஆ கி ய கிரகங்களை ஏறக்குறைய ஒரே இடத்தில் அவதா ரிக்இலாம்.
இரகணம்: 92-90 வெள்ளிக்கிழமை இரவு பூரண சந்திர கிரகணம். அன்று இரவு 11-02ல் ஆரம்பமும், 12-26ல் பூரண கிரகண ஆரம்பமும் 2-44-ல் கிரகண மத்யமும் , 1-02ல் பூரண கிரகண முடிவும், 2-26-ல் கிரகண மோட்சமும் நிகழும்.
முக்கிய குறிப்பு:- சோதிட மலரில் வெளியர்கும் கட்டுரைகளில் வரும் ருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக் ளேயாகும், கட்டுரையாளர்களின் கருத்து வேறு ாடுகளுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர். ஆர்

Page 11
( இ. கந்தையா, ສຫວ ( 14-01-90 முத
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மா கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் குறைய முக்கால் பங்கு அமையும். கிரகச வரைப் பாதிக்கும். இதைமனதில் வைத்து இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன
அசுவினி, பரணி, கார்த்திகை ம் கால் மேடராசிக்காரருக்கு இந்த மாதம் சூரிய பகு வான் 10ல் ரஜஸ் மூர்த்தியாக பலத்துடன் வலம் வருவது நன்மையாகும். கடந்த காலங்களிலும் உசாாக்க இந்த மாதத்தில் மனநிறைவான சம்ப வங்கள் நிகழச்சாதகமான காலம். தேகசுகம் குடும்பசு இம் என்பனவற்றில் முன்னேற்றம் உன் உாகும் பொருள் வருமானம் அதிகரிக்கும. இரா சாங்க உதவிகளும் கிடைக்கும். பிதிர் வழி உற வினர்களின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும. ஆனல் குருவின் குரூர லோசார சஞ்சார கால மாதவின் எதிர் பாராத திடீர் நெருக்கடிகள், கைக்கெட்டியது வாய்க்கெட்டாது. ஏமாற்றம், பகை விரோதம்,சோர சத்துருபயம், நம்பிக்கைக்கு
யாருமற்ற நிலை முதலானவையும் நிகழும்,
 
 
 

பன், ஊர்காவற்றுறை, )
12-02-90 வரை )
தக் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் நட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் ார பலன் கால் பங்கு வீதமேகிட்டத்தட்ட ஒரு பின்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். காலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தில் பிணி பீடைகள் இடைக்கிடை ஏற்படும். குடும்ப வருமானம் கணிசமான அதிக ரிக்கும் உறவினர்களுடன் பகை விரோதங்கள் ஏற்படலாம். பொதுவாக குடும்பத்தில் நல்லுறவு வளரும்.
வர்த்தகர்களுக்கு வியாபார முன்னேற்றம் தொடரும். முதலீடுகளில் வரு மர ண ம் வரத் தொடங்கும். கடன் நிலுவைகளால் நிதி நெருக் இடிகள் ஏற்படலாம், செலவுகள் அதிகரிப்பால் லாபம் குன்றும்.
உத்தியோகத் தர்களுக்குச் சூரியன் பலம் பெறு வதால் மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக் கும். வேலேப்பொறுப்புகள் ஒரளவு குறையும் பதவி உயர்ச்சி முதலியன கிடைப்பது கடினம்,
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்திச் செலவுகின் இந்த மாதமும் அதிகரிக்கவே செய்யும், ஆணுல் எதிர்பார்த்த விளைச்சல் கிடைப்பது கடினE விளேச்சலுக்கு நல்ல சந்தை வாய்ப்பு கிடைப்பு தால் நட்டமும் வராது.
தொழிலளாருக்கு ஓரளவு வேறே வசதிகள், ஆனல் வேலைக்கேற்ற சம்பளம் கேள்விக்குறியே.

Page 12
தொழிலாளர் மத்தியில் ஒற்றும்ை ஏற்படும் தினச் சம்பளத் தொழிலாளர்களுக்கும் சீவனத்துக்குக் இஷ்டம் வராது.
மாணவருக்குக் கல்வித் தடைக்காரணிகள் வெரும்பாலும் நீங்திை தொடங்கும். சுயமுயற்சி யும் தன்நம்பிக்கையும் ஏற்படுதலால் மாணவர் கல் வியில் அக்கிறை செலுத்துவர். முயற்சிக்குத தக்க வாறு பரீட்சைகளில் தேர்ச்சி பெறுவர்,
பெண்களுக்கு மனக்குழப்பம் தரும் காரி பங்கள் அடிக்கடி நிகழும். கன்னிப் பெண்களின் விவாக முயற்சியும் அலேச்சல், ஏமாற்றங்களையும் தந்தாலும் ஆச்சரியமில்லே வீட்டுப் பொறுப்பு இவர் கூடும். அதிஷ்ட நாட்கள் ஜன. 4, 15,29,30,
Gք յւն. 2.3ւ4, 6, 7, 10, 11 : துரதிஷ்டநாட்கள் ஜன. 16, 27 18:22,23ப.
و هنر) ti iقسی (G
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருககிரிடம் 12ம்கால் இடபாசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரிய பகவான் 9ல் லோக மூர்த்தியாகப் பலக் குறைவுடன் வலம் இருகிருர், மேலும் அட்டமச் சனியும் செவ்வாயும் சேர்ந்த கோசாரமும் நிகழும். ஆணுல் இவர்களேக் கோசார பலத்துடன் கூடிய குரு திருஷ்டி செய்வதால் நற்பலன்களே அதிகம் நிகழ வேண்டும் தேகசுகம் குடும்பசுகம் என்பன பெரும்பாலும் சீராக இருக்கு. பொருள் வரு மானத்திலும் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உறவினர்கள், புத்திரர் முதலியோரின் உதவி ஒத் தாசைகளும் கிடைக்கும். வீட்டில் மங்கள காரி பங்களும் நிகழலாம். எனினும் சிலருக்கு வீடு 蔷*芯@” சேதம் விபத்து இராசாங்கி து  ைப ம், ! ஆலேச்சல், ஏமாற்றம் முதலான துர்ப்பலன்களும் கலந்து நிகழும்3
குடும்பத்தில் சிறு சிறு பிணக்குகளும் சச்சர வுகளும் அவ்வப்போது தோன்றி மறையும் குடும் பச் செலவுகளும் ஏற்படுவதால் பொருள் சேமிப் பது கடினம் புத்திரர் முதலானவர்களுக்கு விவா காதி மங்கள காரியங்களும் நிகழும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் வரவர மந்த நி8ே அடைந்து வரும். பழையகடன் நிலுவை
to
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

களிலும் பிரச்சனைகள் ஏற்படும், முதலீடுகளில் லாபம் பெறுவதும் கடினம். புது முதலீடுகளைக் குறைப்பது நன்மை தரும்,
உத்தியோகத்தர்களுக்குச் சூரிய ன் பலம் குறைவதால் இருத்து ம்ோதல்களும் வேப்ே பழு வும் கூடும் பதவி உயர்ச்கி முதலியன பெறுவது கடினம் உதவி ஒத்தாசை ஆறுதல் தரும்,
விவசாயிகளுக்கு இந்த மாதமும் பயிர் உற் பத்தியில் செலவுகள் அதிகரிப்பதுடன் பயிர்ச் சேதமும் ஏற்படும். ஆனல் விளைச்சல் கணிசமாகக் கூடுதலால் நட்டம் வராது. விவசாயப்பண்ணே களிலும் ஒரளவு லாபம் கிடைக்கும்.
தொழிலாளருக்கு சாதாரணமாக வேலைகள் கிடைக்கும். வருமானம் கி  ைடக் கும். வேலே கொள்வோருக்கும் தொழிலாளருக்குமி ைடயி ல் நல்லிணக்கமும் ஏற்படும். தொழில் ஒப்பந்த வேலை களிலும் லாபம் பெறுவர்.
பெண்களுக்கு இந்த மாதம் மனநிறைவான காரியங்கள் பெரும்பாலும் நிகழச் சாதக்ம்ான காலம், விவாகமுயற்சிகளும் பெரும்பாலும் சாத கமாக அமைந்து நிறைவேறும், குடும்பப்பெண் கள் பூரிப்படைவர். அதிஷ்டநாட்கள் ஜன. 17, 18வக,26,27.31
பெப், 4,5பக.89 துரதிஷ்டநாட்கள் : ஜன. 1929.2425
34 ووٹ2.["تو عا لصی &G
மிருககிரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூதம் 123
மிதுனராசியில் பிறந்தவர்களுக்கு இந்தம்ாதல் சூரியபகவான் 8-ல் தாம் எமூர்த்தியாகப் பலக் குறை புடன் சஞ்சாரம் செய்வதால் நற்பலன்களே ஆஇ ம்ே எதிர்பார்க்கமுடியாது. பெரும்பா ଉ] * ଭୋ କ୍ରିg" உங்களின் ஜோசார சஞ்சார பலம் குன்றியிருப்பது பொதுவாக இந்த மாதம் கடந்தகாலங்களிலும் ார்க்கச் சற்றுக் கூடுதலாகக் கஷ்டநட்டங்களை அனுபவிக்கநேரும். தேகசுகம் குடும்பசுகி என் ன பாதிப்படையும், வருமானத்திலும் அதிகமான செலவுகளால் கடன் பயமும் உண்டாகும். எந்த விஷயத்திலும் தடைதாமதங்கள் கி ைவீன் அலைச் ல், அப வாதம், பந்துசனதுன்பம், துக்க சம்பவங் வி தொழில் கஷ்டம் என்பனவும் கலந்து நிகழும்:

Page 13
குடும்பத்தில் சிறு சிறு பிணக்குகள் இடை கிடை தோன்றி மறையும், குடும்ப வருமானத் லும் செலவுகள் கூடுதலால் கடன்பழுவும் ஏறும் வீட்டில் பெரும்பாலும் அமைதியின்மை பேணும்
வர்த்தகபிளுக்கு கடந்த கால ங் களி லு பார்க்க இந்தமாதம் வியாபாரம் மந்தநிலேயடை பும் முதலீடுகளில் நட்டம் ஏற்படும். இள்ள சந்தை வியாபாரிகளுக்கு நட்டம் தொடரும்.
உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகாரிகளுடன் கருத்து மோதல்கள் ஏற்படும். வேலப்பொறுப் அள் அதிகரிப்பதுடன் வீண் செலவுகளும் கூடும் சிலர் தமது பதவியை வி ட் டு விலகினுலும் ஆ
விவசாயிகளுக்கு விளைச்சலும் குறைவுறும் சந்தைப்படுத்துவதிலும் சிரமங்கள் ஏ ற் படும் கூடியவரை கடன்பட்டு விவசாய முதலீடுகளை செவ்வதைத் தவிர்த்தல் நல்லது.
தொழிலாளர் வேலையின்மையால் பெரிதும் இல்லலுறுவர். தினச்சம்பளம் பெறுபவர்களுக்கு நாளாந்த சீவனமும் கஷ்டமே தொழி ல் ஒ. பந்த வேண்டுகளிலும் நட்டம் ஏற்படும்.
மாணவர் கல்வித்தடைக் காரணிகள் நீடிக் கும். இது மாணவர் கல்வியூக்கத்தையும் தடுத் தாலும் ஆச்சரியமில்லை. எனினும் ஆ கி ரிய பெரியோர்களின் ஆதரவு கிட்டும்.
பெண்களுக்குப் பெரும்பாலும் ஏமாற்றங்கள்
தான் ஏற்படும். கன்னிப் பெண்களின் விவாக முயற்சிகளிலும் வெற்றி பெறுவது கடினம். எதி லும் இலேச்சல், விரையம் ஏற்படும். அதிஷ்டநாட்கள்: ஜன. 14:15, 19,20,28ப29
Gotu Lio, 2,3tu., 6, 7, 10, 21 துரதிஷ்டதாட்கள் ஜன. 21ப.22,26,27
G) - 4,5 Ls.
புணர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம். கடகராசிக்காரருக்கு இந்த மாதம் சூரியபக் வான் 7ல் ரஜஸ் மூ ரித் தி யா க வலம் வருவது நன்மையாகும். இவர்களுக்குத் தேகசுகம்-குடும். சுகம் என்பன பெரும்பாலும் சீராக இருக்கும்.
 

பொருள் வரும்ானமும் திருப்திதரும், காரியசித் தியும் பெறுவர். அந்நியர் உதவிகள் தூரதேச பொருள் வர வு கவி முதலியனவும் கிடைக்கும். ஆனல் குரு-இரஈகு கேதுக்களின் துர்க்கோசார சஞ்சாரமும் நிகழுவதால் பகைவிசோதம் ஏதோ பறிகொடுத்த மனநிரே பொருள் நட்டம்-ஏமாற் றம்-அச்ேசல்-துக்கசல்பவங்கள் முதலிய ன வ ம் கலந்து நிகழும். வீட்டில் அல்லது குடும்பத்தில் சுபமங்கள நிகழ்ச்சிள்ை நிகழச் சாதகமான கால ມ. -
குடும்பத்தில் பிணிபீடைகள் இடைக்கிடை ஏற்படும். குடும்ப வருமானமும் திருப்தி தரும், உதவிகளுக்குப் பதில் உபத்திரபங்கள் கூடும் புத் திரர் வழித்துன்பங்களும் சிலருக்கு ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு இந்தமாதமும் வியாபாரம் பார்வைக்குச் சிறப்பாக நடக்கும் முதலீடுகளில் எதிர்பார்த்த லாபம் கிடையாது. கூடி ய வ  ைர முதலீடுகளைக் குறைப்பது நன்மைதரும்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகா சி ஐ எளி ன் ஆதரவுகள் கிடைக்கும் சிலருக்கு பதவி மாற்றல் இள் கூடக்கிடைக்கும் உடன் உத்தியோகத்திரி களுடன் கருத்து வேறுபாடுகள் கூட ஏற்படலாம்:
விவசாயிகளுக்குப் பயிர்ச்சேதம் ஏற்பட்டா லும் விளைச்சல் அதிகரிப்பால் இருமானம் திருப்தி தரும். விவசாயப் பண்ணைகளிலும் லாபம் பெறு வர், நல்ல சந்தை வாய்ப்பும் கிடைக்கும்.
தொழிலாளருக்கு இந்த மாதமும் வேவேச தின்ை கிடைக்கும் வாழ்க்கைத் தரமும் உயரும். இயந்திர எண்ணெய் ஆஇேகளில் வேலைசெய்வோரி அதிக வரும்ானம் பெறுவர்
மாணவரி இல்விக் குழப்பதிலே தொடர்ந்தா லும் சுயமுயற்சியால் பரீட்சைகளில் சித்திபெற முடியும், கல்வித் தடைக் காரணிகளை தடுத்து வழிகாட்டுதலால் கல்வி முன்னேற்றமும் உண்டு,
பெண்களுக்கு இந்த மாதத்தில் பெரும்பா லும் காரியத்தடைகள் ஏற்படும். கன்னிப் பெண் கிளின் விவான முயற்சிகள் கே விவி க் குறியாது இருக்கும். குடும்பச் சூழ்நிலைகள் குடும்பப் பெண் இளைத் துன்புறவும் செய்யும். அதிஷ்டதாட்கள் 3 ஜன. 16ப,1721:22, 23பக.
(ది వీgF4లీuరీకి துரதிஷ்டநாட்கள்: ஜனது 24,25,28பது,29
பெப் 5இர67

Page 14
மகம், பூரம், உத்தம் 1ம் ஆால் சிங்கராயிேல் பிறந்தவர்கட்கு இம் மா த ம் சூரியபகவான் 6ல் கவர்ணமூர்த்தியாக வலம்வரு வது நன்மையாகும். பொது இா க இந்த மாதம் பலவித நன்மையான காரியங்கள் நிகழுவதால் மனநிறைவு உண்டாகும். இவர்களின் தேகசுகம் குடும்பசுகம் என்பன சிறப்பாக இருக்கும். உற வினரி நண்பர்கள் புத்திரர் முதலியோரின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும் இவ்வளவு காலமும் தடைப்பட்டு இழுபறியாகவிருந்த காரியங்களிலும் கித்திபெறுவர் வீட்டில் சுபமங்கல கொண்டாட் உங்கள் கூட நிகழலாம். எனினும் அந் நி ய ரி தொல்லே, நட்பு விரோதம், பிரயாணக்கஷ்டம் முதலான கஷ்டங்களும் கலந்து நிகழும்.
குடும்பத்தில் கருத்தொற்றுமை வளரும், புத் திரர் முதலியோருக்கு விவாகாதி மங்களகொண் டாட்டங்களும் நிகழு , வருமானம் கூடும். வீட் டில் மகிழ்ச்சி பெரும்பாலும் நிலவும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் சிறப்பாக நடக் கும் முதலீடுகளில் லா ப ம் வரத்தொடங்கும். நிலுவைக்கடன்கள் கூட வந்துசேரும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகர்கள் அதிகலாபம் பெறுவர்.
உத்தியோகத்தர்களுக்குச் சூ ரிய ன் பலன் பெறுவதால் சிலர் பதவியுயர்ச் கூடப் பெறுவர். மன விருப்பமான இடமாற்றமும் கிடைக்கும். தற் காலிக நியமனம் பெற்ருேர் நிரந்தர நியமனம்
விவசாயிகளுக்கு விளை ச் ச ல் திருப்திதரும். பசளே மானியம் முதலிய உதவிகளும் கி  ைடக் கு ம் விவசாயப்பண்ணைகளிலும் உற்பத்திகூடி நல்லலாபம் கிடைக்கும். இவர்களின் வாழ்க்கைத் திரமுகி உயரும் .
தொழிலாளர்களுக்கு வேலைவாய் ப் புக் கி ன் கூடும். அதனுல் வருமானம் அதிகரிக்கும் தொழி லொப்பந்த வேலைகளிலும் நல்லலாபம் கிட்டும். இவர்களின் வாழ்க்கைத்தரமும் உயரும்.
மா ன வ ரி கல்வி முன்னேற்றம் தொடரும்?
மருத்துவத்துறை சட்டத்துறை மாணவர் சிறப்
G
இ.
2.
 

டைவர். சிலர் ஜூலமைப்பரிசில்கள் வெளிநாட் க் கல்விவாய்ப்புக்கள் கூடப் பெறுவர்.
பெண்களுக்கு இந்தமாதமும் ம்னநிறைவான ம்பவங்கள் பெரும்பாலும் நிகழும். இ ன் னி ப் பண்களின் விவாகமுயற்சிகள் இத்தியடையும். 5டும் பத்தில் நிகழும் மங்கள கொண்டாட்டங் ளால் மனநிறைவு பெறுவர்.
திஷ்டநாட்கள் ஜன. 14:15, 1920,2425
○cm。2。3cm、6、7。10。輩。
ரதிஷ்டநாட்கள்: ஜன 26,27.31
பெப், 289
உத்தரம் 2, 3, 4 அத்தம், சித்திரை 2 கால்
கன்னியா இராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ாதம் சூரியபகவான் 5ல் லோகமூர்த்தியாக வலம் ருகின் ருர், சூரியன் பலம் குன்றுவதால் நற் லன்களை அதிகம் எதிர்பார்க்க முடியாது. தேக கம், குடும்பசுகம் என்பன இடைக்கிடை பாதிப் றும். பொருள் வருமானமும் குறை வுறும்
டு த் த முயற்சிகளிலெல்லாம் தடைதாமதம் ச்ேசல் வீண் விரையம் இருக்கும். எனினும் டு, வாகனச்சிறப்பு விற்றல் வாங்கல் மூலம் ஈபம். சகேதர், இனபந்துக்களின் உதவிகள் இரரிய த்தி முதலியனவும் கலந்து լեls(լքմ:
குடும்பத்தில் இடைக்கிடை பிணி பீடை இன் தான்றி மறையும் குடும் ப வருமானத்திலும் சலவுகள் ஏற்படும். புத்திரவழியில் துன்பங்களும் ண்டாகும். வீட்டில் பெரும்பாலும் அமைதி றைவு காணப்படும்.
வர்த்தகர்களுக்கு மாதஆரம்பத்தில் விறுவிறுப் ாக இயங்கி வந்த வியாபாரம் ழாத இறுதியில் ந்த நிலையை அடையும். நிதி நெருக்கடிகள் ட ஏற்படும் புதுமுதலீடுகளே தவிர்ததல் நல்லது. உத்தியோகத் தர்களுக்கு ம்ேலதிகாரிகளுடன் ருத்து மோதல்கன் வேலேப்பொறுப்புக்கவி அதி ரிக்கும். பதவி உயர்ச்சி முதலியன கிடைப்பது டினம். சிலருக்கு கஷ்ட பிரதேச இடமாற்றம் டைக்கும்.
விவசாயிகளுக்குப் பயிர் உற்பத்திச் செலவு
ஆணுல் பயிர் விளைச்சல் எதிர்பார்த்தபடி

Page 15
அதிகரிக்காது, சந்தை வாய்ப்டிகள் குறைவுறுக் கட்ன் வங்கி விவசாய முதலீடுகள் செய்வதை கூடிய வரை தவிர்த்தல் நல்லது.
தொழிலாளர்களுக்கு ஓரளவு வேலை வசதிகள் கிடைத்தாலும் போதிய வருமானம் பெறுவது கடி னமே, தொழில் பிணக்குகளும் ஏற்படும். தொழில் ஒப்பந்த வேலைகளிலும் நட்டம் ஏற்படும்.
மாணவரின் இல்வி ஊக்கம் ஆக்கம் தரும்: சுயமுயற்சியும் உடையவர்கள் இல்வியில் சிறப்புச் இத்தி பெறுவர். ஆசிரியர்களின் ஆதரவு கிடைக் கும்.
பெண்களுக்குச் சிரமங்களுக்கு மத்தியில் ஒரளவு காரிய சித்தி ஏற்படும். விவாக முயற்சிள்ை கை கூடுதல் கடினம். குடும்பப் பெண்களுக்கு வீட்டுப் பிரச்சினைகள் கவரே தரும், அதிஷ்டநாட்கள் ஜன. 16:17, 22, 26,27
பெப். 45.8.9 துரதிஷ்டநாட்கள்: ஜன. 14:15, 28,29
Geluč. 2, 1021
சித்திரை 3, 4, சுவாதி விசாகம் 1, 2, 3
- துலாம் இராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பகவான் கீல் சுவர்ணமூர்த்தியாக வலம்வருவது நன்மையாகும். பொது வாக இவர்களுக்கு சுட் பலன்கள் கூடுதலாக நிகழும் பொருள் வருமா னம் அதிகரிக்கும், இராசாங்க பெரியோர் இன சனபந்துக்களின் உதவிகள் கூடக்கிடைக்கும். வீடு வாகன சிறப்பு, முன் காணுமல்போனவர் பற்றிய செய்திகள் கிடைத்தல், தூரதேசப்பொருள்வரவு பிரயாணங்களில் மனநிறைவு புண்ணிய யாத்தி ரைப் பலன் மங்கள கொண்டாட்டங்கள் முது லியன நிகழும். ஆணுல் இராகு கேது செவ்வாய் இவர்களின் கோசார சஞ்சாரபலம் குறைவதால் விபத்து அவமிருத்து சோ ர ச த் துரு ப ப ம் பொருள் நட்டம் முதலியனவும் கலந்து நிகழும்.
குடும்பத்தில் மனநிறைவும் அமைதியும் உண் டாகும். புத்திரர் மு த லா ன உறவினர்களுக்கு விவாகாதி ம ங் க ள கொண்டாட்டங்களும் நிக ழும் உதவி ஒத்தாசைகளும் மனநிறைவைத் தரும் .
颜
 

வரித்தவர் அளுதிகு வி வா யா ர முன்னேற்றம் மனமகிழ்ச்சியைத் தரும் முக்கியமாக ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் சிறப்புலாந்தரும். புது முதலீடுகள் செய்ய ஏற்றகாலம்
உத்தியோகத்தகேட்குப் பதவிச்சிறப்பு-பதவி உயர்ச்சி கிடைக்கச் சாதகமான காலம் சிலருக்கு மனவிருப்பம்போல் இடம்ாற்றம் கூடக்கிடைக்கும். விவசாயிகளுக்குப் பயிர்விளைச்சல் அதிகரித் கும். நல்ல சந்தைவாய்ப்பும் கிடைக்கும். வி வ சாயப்பண்ணை அளிலும் வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கைத் தரமும் உயரும்
தொழிலாளர்களுக்குப் பெரும்பாலும் வேனே வசதிகள் கிடைப்பதால் மே 7 தி ய வருமானம் பெறுவர். முக்கியமாக இயந்திரத்தொழில் செய்
கூடிய வருமான வசதிகள் பெறுவர்.
சனவரி கல்வியூக்கம் அதிகரிக்கும், ஆசிர் பரீ மாணவர் ஒத்துழைப்பு பரீட்சைகளில் சிறப் புச் சித்தியையும் தரும் கலேத்துறை மாணவர் புலமைப்பரிசில்கள் கூடப்பெறுவர்.
பெண்களுக்கு மனநிறைவான மாதம் 3 கன் னிப்பெண்களின் விவாக முயற்சிகளும் பெ ரும் பாலும் கைகூடும். குடும்ப மகிழ்ச்சி குடும் ய ப் இன்களின் மனதுக்கு இனிமைதரும். அதிஷ்ட நாட்கள் ஜன. 14,15:19, 20:24,25, 29
Guւն: 6, 7.10, 11துரதிஷ்ட நாட்கள் ஜன 26, 17 18:31.
பெப்.45
விஜாதம் 4ம் கால், அனுஷம், கேட்டை விருச்சி2 ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரிய பகவான் 3ல் தாம்ரமூர்த்தியாக
வலம் வருதலால் நன்மை தீம்ை கலந்த பலன்
களே நிகழும். இவர்களின் உடல் நலம் இடைக்
கிடை கெடும். வருமானத்திலும் செலவுகள் அதி
கரிப்பதால் கடன் பயம் உண்டாகும்? ஏழரைச் சனியனும் அட்டமத்துசணியனும் சம்பந்தடுத லின் அ லை ச் ச ல், பரதேசவாசம், சிறைப் பயம் இராசாங்கபயம், வீடு, வாகன ந ட் ட ம் tகை

Page 16
விரோதங்ஐவி மூத்திரரி அைை முதலிய பலன்கள் நிகழும். எனினும் இராசயோகம் பெற்ற இராகு அக்கிரன் கோசார சஞ்சார பலம் இருப்பதால் நீசர் உதவி பெண்களால் ஒத்தாசைதன் களத் திர வழி உதவிகள் அழகு சாதன பொருட்கள் மூலம் லாபம், அற்பசுகம் முதலானவையும் கலந்து நிகழும்.
குடும்பத்தில் வருமானம் குறைவுறும் புதி திரர், பெளத்திரர் ஒத்தாசை கிடைப்பது கடினம் ஆனல் கணவன் மனைவி உறவு வளரும் குடும்ப பிணிபீடைகளும் கடன் பழுவும் வளரும்:
வர்த்தகர்களுக்கு வியாபாரம் மந்த நிைேய அடையும் வாடிக்கையாளரின் ஆதரவும் குன்றும். நிதிநெருக்கடிகளும் உண்டாகும். முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது,
உத்தியோகத்தரிகளுக்கு கெடுபிடிகள் அதிகரிக் கும். கருத்து வேறுபாடுகள் அவ்வப்போது தோன் றும் பதவிநீக்கம் அல்லது ப த வி விலகினுலும் ஆச்சரியமில்லை.
விவசாயிகளுக்கு இந்தமாதமும் பயிரழிவுகள் ஏற்படும். விளேச்சலும் குறையும். கூலியாட்களும் பிரச்சினைகள் தருவார்கள். கடன்மூலம் விவசாய முதலீடுகளை கூடியவரை தவிர்த்தல் நல்லது. சந் தைப்படுத்துவதிலும் கஷ்டங்கள் ஏற்படும்
தொழிலாளர் வேலேயின்மையால் பாதிக்கப் இடுவார்கள் வேலே நிறுத்தம் தொழில் பிணக்கு இளால் தாக்கமுறவும் கூடும் தொழில் ஒப்பந்த வேலைகளிலும் நட்டம் ஏற்படும். தினச்சம்பள தொழிலாளரின் நாளாந்த சீவனமும் க வ  ைக் குரியதே
மாணவர் இல்விமுன்னேற்றக் கதவுகள் பெரும் போலும் அடைக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றமடை வர். எனினும் விடாமுயற்சியுடன் கூ டி யு இறு முயற்சியுடையவர்கள் பரீட்சைகளில் கி தி தி ய டைய முடியும்.
ப்ெண்களின் வாழ்வில் தாக்கம் தரும் பிரச் கினைகள் அவ்வப்போது ஏற்படும். பொறுமையை கடைப்பிடிப்பதால் சமாளித்துவிடலாம். விவாது முயற்சிகளும் இழுபறியாகவே பெரும் பாலும் இருக்கும் இடும்பப் பெண்களுக்கு பொருளாதா ரப் பிரச்சினைகள் கவலைதரும். அதிஷ்ட நாட்கிவிச ஜன. 16:17,2286,28,31
பெப், 89, துரதிஷ்ட நாட்கள்: ஜன. 1920.
• 3,67 ,2 ,Luth(ه)
14

மூலம், பூராடம், உத்தராடம் வம் கால்
தனு இராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய
பகவான் 2ல் ரஜஸ் மூர்த்தியாக வலம் வருகின் ரூர். இராசி அதிபன் வியாழன் கூபகோசாரசஞ் சாரத்துடன் இராசியைத் திருஷ்டி செய்கிருா. இவை நன்மையானுலும் ஏழரைச் சனீஸ்வரனின் இாலமும் தொடர்வதால் நன்மை தீம்ைகள் இலந்து பலன்கள் நிகழும், பொதுவாக இவர்களின் உடல் நலம் இடைக்கிடை பாதிப்புறும், கடன்ட்சயமும் உண்டாகும். இராசாங்க அனுகூலங்கள் பெ ரி யோர்களின் உதவிகள் புத்திரர் உதவி ஒத்தால்ச முதலியனவும் கிட்டும். சிலர் விற்றல் வாங்கல் மூலம் லாபமும் பெறுவர். எனினும் க ச ரி ய தி
தடைகள் அச்ைசல், ஏமாற்றம் தே சா ந் த ர
வாசம் முதலியன ஏற்பட்டாலும் யேமில்லை,
குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் பிணக்கு
கள் இடைக்கிடை தோன்றிமறையும் குடும்: வருமானம் குறைவுறும் உறவினரின் உதவிஒத் தாசைகளால் சமாளித்துக் கொள்ளுவார்கள்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் விறுவிறுப்பாஇ நடக்கும் ஆணுல் எதிர்பார்த்த லாபம் கிடைப் பது கடினம். நிலுவைக்கடன்கள் பிரச்சினைகனைத் இரும்,
உத்தியோகத்தர்களுக்கு மே  ைதி இா ரிகளின் நல்லெண்ணம் கிடைக்கும். ஆணுல் பதவி உயர்ச்3
முதலியன கேள்விக்குறியாக இருக்கும். உடன்
ஊழியர்களின் உதவிஒத்தாசைகளும் கிடைக்கும்.
விவசாயிகளுக்குச் சனியின் குரூர கோசார சஞ்சாரம் தொடர்வதால் விளைச்சல் குறையும். கூலியாட்களும் ஒத்துழைக்க மா ட் டா ர் 8 வி. இடைத் தரகர்களின் சுரண்டல்கள் ஏற்படும்.
தொழிலாளருக்கு வேலையில்லாப் பிரச்சினை வாழ்க்கையைப் பெரிதும் துன்பமயமாக்கிவிடும்.
தொழில்ப்பினக்குகளும் ஏற்படும். தொழில் ஒப்
பந்து வேலேகளிலும் நட்டம் தொடரும்.
மாணவர் கல்விக்குழப்பநி ை ெத ர ட ரும்.
ஏம்ாற்றத்தால் கல்வியை விட்டு விலகினலும் ஆச்

Page 17
சரியமில்லே. எவ்வாருயினும் நல்லாசிரியர்களின் உதவிகளே நாடுவதால் தேரிவில் இத்திபெறுவர். பெண்களுக்குக் காரியத்தடைகள் ஏற்பட்டா லுன் விடாது முயலுவதால் காரியத்ேதி பெற முடியும் கன்னிப்பெண்களின் விவாகமுயற்கிகளும் தடைதாமதங்களின் மேல் கைகூடும்.
அதிஷ்டநாட்கள் ஜன. 14, 15 1920,24,252
பெப். 2,3:க,10, 11
துரதிஷ்டநாட்கள்: ஜன. பேக,22
பெப், 45 பகல்,89
உத்தராடம் 2,3,4 திருவோணம், அவிட்டம் 12
மகர சாசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 1ல் (ஜென்கத்தில்) லோகிமூர்த்தி யாகச் சஞ்சாரம் செய்கின்ருர், இத்துடன் ஏழ ரைச்சனியின் கோசாரமும் ம்ற்றும் பல பிரதான கிரகங்களின் கோசார சஞ்சாரபலமும் குன்றியிருப் பதால் சுபபலன்களே அதிகம் எதிர்பார்க்க முடி யாது. பொதுவாக இவர்களின் உடல்நலம் கெடு வதுடன் பொருள் நட்டம், உறவினர் துன் பம், பகைவிரோதம், சோரசத்துருபயம், சததிரசிகிச் சைப்பயம், விபத்து, அவமிருத்து முதலான பலன் கள் நிகழவேண்டும். எனினும் அலேச்சல் மூலம் காரியசித்தி அற்பலாபம், பிரயாசைமிகுதி முதலி யனவும் நிகழலாம். நவக்கிரகவழிபாடு, தெய்வ பக்தி வழிபாடுகளால் சாந்திபெறமுடியும்
குடும்பத்தில் பிண க்கு இ ன் இடைக்கிடை தோன்றிமறையும். குடும்பவருமானத்திலும் செல வுகள் அதிகரிப்பால் கடன்தொல்லைகளும் பெரும் பாலும் குடும்பத்தில் அமைதிக்குறைவே காணப்
· · · یہ تھیصلى الله عليه وسلملق) وE
வர்த்தகர்களுக்கு இந்த மாதமும் வியாபார மந்தநிலை தொடரும் வாடிக்கையாளரின் வரவும் குன்றும் நிதிநெருக்கடி கூட மு த லீ டு களிலும் நட்டம் ஏற்படும்.
உத்தியோகத்தரிகளுக்கு மேல தி கா ரிகளின் கெடுபிடிகள் இந்தமாதமும் தொடரும் வேலேப் பொறுப்புக்களைத் தாங்கமுடியாமல் சிலரி அவதிப் பேடவும் கூடும்.
 
 
 
 
 
 
 
 
 

விவசாயிகளுக்கு இயற்கை செயற்கை ஏதுஇ களால் இந்தமாதமும் பயிர்ச்சேதம் தொடரும்: விளைவும் குறைவுறும் விவசாய முதலீடுகனைக் ಆಡಿಟ್ಟಿಛಿಛಿಠಿಟ? குறைப்பதால் நன்மைபெறுவர்.
தொழிலாளரி மத்தியில் வேயிேல்லாப் பிரச் சினே பலவித குழப்பங்களைச் செய்யும் தினச்சம் பளம் பெறும் ஊழியர்களின் நாளாந்த சீவனமும் கஷ்டம் தரும்,
மாணவர் கல்விக் குழப்பநிலை துெர உரும், மானவரி மத்தியில் வெறுப்புணர்ச்சி தலைதூக்கி நிற்கும். கல்வியைச் சுயமுயற்சியுடன் தொடரு வதால் ரீட்சைகளில் கித்தியும் பெறுவர்.
பெண்களுக்கு இந்த மாதம் உடல் உள்ளத் தாக்கங்கள் அதிகரிக்கும் எந்த முதற் சி யி லு ம் தடை தாமதங்களின் மேல்தான் விதம் ஏற்: டும். கன்னிப் பெண்களின் விவாக முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியைத் தரும்: இதிஷ்டநாட்கள் ஜன. 17:18, 22:23:26,2731
G)thւն. 3:4,5 துரதிஷ்டநாட்கள்:ஜன. 415:24, 25
Geat ja 6,7 l Cll.
அவிட்டம் 3, 4 சதயம், பூரட்டாதி , 2, 3-ம் கால்
கும் பராசிக்காரருக்கு இந்த மாதம் சூரியக்க வான் 12ல் தாரே மூர்த்தியாகச் சஞ்சாரம் செய் தாலும் வியாழ பகவானின் சுலோஜூ சஞ்சரி ரமும் சனியின் சுபகோசார சஞ்சாரமும் சேருவ தால் நன்மை தீம்ை லஸ் கலந்து பலன்கள் நிக ழும் தேகசுகம் குடும் பசு கல் என்பன சீராக இருக்கும். பெரியவரிகளின் உதவிகள்-துரதேசப் பொருள்வரவு-அந்நியர் உதவிகள் மேற்குத் தென் மேற்கு வடகிழக்குத் திக்குகளில் வி னு கூ ல ல்ே வீடுவாகன சிறப்பு, சுபமங்கள கொண்டாட்டங் அள் போன்ற சுயபலன்களும், அலைச்சல் = ஏமாற் றம்இராசாங்கி துன்பம் - பிதிர்வழியால் செலவு இள்-காரியத்தடை முதலான காரியத்தடை முது லான கஷ்ட பலன்களும் கலந்து நிகழும்.
குடும்பத்தவர்களுக்கு இந்த சேதமும் குடும்ப சுகம் புண்ணிய தீர்த்த யாத்திரை போன்றவை
5.

Page 18
குடும்பத்தில் அமைதியைத் தரும். எனினும் பிதா வழி தவிர்க்கமுடியாத செலவுகளும் உண்டாகும். வர்த்தகர்களுக்கு வியாபார முன்னேற்றம் தொடரும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தவர்கள் அதிக லாபம் பெறுவர். பழைய நிலுவைக் கடன் இள் கூடவந்து சேரும்
உத்தியோகத் தரிகளுக்கு இந்தமாதம் பதவி உவர்ச்சி முதலியன த  ைட ப் படும் வேஇேப் பொறுப்புக்களும் அதிகரிக்கும். சக உத்தியோகத் தர்களின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு நல்விளைச்சல் தரும் விளைச் சல்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பும் கிடைக்கும். எனினு இடைத் தரகர்களின் தலையீடுகளினுல் வீண்செலவுகளும் ஏற்படலாம்.
தொழிலாளர் நல்ல வருமானம் பெறுவர். இயந்திரப் பொறியியல் தொழிற்சாலைகள்-எண் னெய் ஆலைகள்  ைபுகைவண்டி முதலானவற்றின் தொழிலாளருக்கு சிறப்பு வருமானம் கிடைக்கும், மாணவர் கல்வி முன்னேற்றம் தொடரும். சட்டத்துறை-வங்கித்துறை மாணவர்கள் சிறப் புச் சித்திகள் புலமைப் பரிசில்கள்-வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புகள் கூடப் பெறுவர்.
பெண்களுக்கு பெரும்பாலும் விருப்பம்போல் வசதிகள் பெறச் சாதகமான காலம் கன்னிப் பெண்களின் காதல்-விவாஜி மு யற் சி க ளிலும் வெற்றி பெறுவர். அதிஷ்டநாட்கள் ஜன, 19,20,24,25,29
பெப். 2.3பக.67 துரதிஷ்டநாட்கள் ஜன. 16பக. 17:2627
பெப், 8,9
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி,
மீன இராசியில் பிறந்தவர் க ஞ க்கு இந்த மாதம் சூரியன் 11ல் சுவர்ணமூர்த்தியாக வலம் வருவது நன்மைதரும். இவர்களின் தேக க இ ம் குடும்பசுகம் என்பனவற்றில் முன்னேற்றம் உண் உாகும். பொருள் வருமானமும் அதிகரிக்கும். இராசாங்க அனுகூலங்களும் கிடைக்கும், பிதா மாதாவழிச் சிறப்புக்கள்=முன் தடைப்பட்டிருந்த
 
 
 
 
 
 
 
 

Y
காரியங்களிலும் சித்திபெறுதல் வீடு-வாகன சிறப் புக்கள்-விற்றல் வாங்கல் மூலம் லாபங்கள் முத லான சுபபலன்கள் நிகழும். ஆனல் சனிபகவான் வியாழபகவான் இவர்களின் கோசார சஞ்சாறு பலமில்லாதபடியால் விழுதல் முதலான விபத் துக்கள் அகால போசனம் =அலைச்சல்-பொருள் நட் டம் சோரசத்துரு பயம் முதலானவையும் கலந்து քlaզքւb.
குடும்பத்தில் நல்லுறவு வளரும். இனசனபந் துக்களின் வருகையும் கொண்டாட்டங்களும் வீட் டில் மகிழ்ச்கி தரும். பொருள் வ ரு மா ன மு ம் கூடும். ஆனல் புத்திரர் உதவி ஒத்தாசைகள் கிடைப்பது கடினம்.
வர்த்தகரிகளுக்கு வியாபார முன்னேற்றம் தொடரும். அலங்கிகரவகைப் பொருட்கள்=ஆப ரன வகைகளின் வியாபாரிகள் அதி த  ைா ம் பெறுவர் முதலீடுகளில் ரைபம் கிடைக்கும்.
உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகா ரி க ளின் பாராட்டுகள் கிடைக்கும். ப த வி உயர்ச்சியும் பெறுவார்கள். சமுகத்தில் நல்ல மதிப்பும் அந் தஸ்த்தும் பெரும்பாலும் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு எதிரிய π ή த் த ப டி பயிர் விளைச்சல் தராது. அதனுல் லாபம் கிடைப்பது கடினம், உற்பத்திச் செலவு கூடும். நல்ல சந்தை வாய்ப்புக் கிடைப்பதால் நட்டம் தவிர்க்கலாம்.
தொழிலாளருக்குள் தொ ழி ல் பிணக்குகள் வலுவடையும், அதனுல் வேலையில்லாப் பிரச்சினை ள்ை ஏற்படும், வேலையின்மையால் வருமானமும் வீழ்ச்சியுறும். தினச் ச ம் 1 எ ம் பெறுவோருக்கு இஷடம் ஏற்படக் கூடும். தொழில் ஒப்ப ந் த வேலேகளிலும் லாபம் பெறுவது கடினம்,
மானவரி கல்வியில் ஊ கி க ம் இரட்டுவார் ள்ை. ஆசிரியர்களின் வழிகாட்டாைல் பரீட்சை களிலும் தேர்ச்சியும் பெறுவர் = கணித விஞ்ஞா னத்துறை மாணவர் சித்தி பெறுவர்.
பெண்கள் மனதில் நினைப்பதைப் பெரும்பர் லும் சாதித்துக் கொள்ளுவார்கள். விவா கா தி முயற்சிகளிலும் தடைகள ஏற்பட்டாலும் வெற் றியும் பெறுவர். குடும்பத்தின் மகிழ் ச் சி ய ர ல் குடும்பப் ன்ெபகளும் நிறைவு பெறுவர், அதிஷ்டதாட்கள்: ஜன 22,86:27,31
வெப், 3இர4,5பக.8.9 துரதிஷ்டநாட்கள் ஜன. 14:15, 19:20, 28ப29
பெப், 10,11

Page 19
ருமணத்தி
வே. சின்னத்து
விவாகங்கள் சொரிக்கத்தில் நிச்சயிக்கப்படு &àoür maũT. Marriages are made in heaven G76iờ 00' ஓர் வாக்கியமுண்டு. சொர்க்கத்தையும் நரகத் தையும் கண்டவர்களில்லை. திருமணத்தில் ஏன் பிரிவினை ஏற்படுகின்றது என்பதை ஆராய்வோம். பொருத்தம் பார்க்கும்போது ஒருவருடைய சனி மற்றவருடைய சந்திரனே தாக்கினுல் (வி ய ர ழ சுகம் கிட்டாது) கட்டாயம் பிரிவினை ஏற்படும். அதை அவரவர்கள் சாதகங்களும் கி ர ட் டு ம்: இதோ ஒரு உதாரண சாதகம்.
சந் 卵町:6ü
கே
65] | |Qقیه یوهn | )۶ه 60 وقت
இது ஒரு பெண்ணின் சாதகம். முதலாவ தாக இவர் கடக லக்கினகாரர். இவ்விலக்கின இாரரி பொதுவாகவே விவாக சந்தோஷத்தை இழப்பர். லக்கினத்தில் நற்கிரகம் ஒன்று இருந் தால் இதற்கு விதிவிலக்காகும். இங்கே துர்க்கிர கமான ராகு நிற்கிறது. இதே போதும் சந்தோஷ மில்லா வாழ்க்கைக்கு. ஏழிலே கேது. இது இரது சிய விவாகத்தைக் காட்டுகிறது. இந்த அம்மா ளின் விவாகம் நடைபெறவே இல்லை. விவாகப் பதிவுடன் கணவருடன் ஏகினவர்தான். ஒர ள விற்கு இவருக்கு காலசர்ப்ப யோகமும் உண்டு. ஆதலால் இவர் புருஷனுடன் சீவிக்கமாட்டாரி என்பதும் தெரிகிறது. செவ்வாயும் சூரியனுமாகிய இரு உஷ்ணக் கிரகங்களும் ஒன்முகவிருப்பது இவர் ஒரு பிடிவாதக்காரர் ஒன்றுக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார் என்பதைக் காட்டுகிறது. ஏழாதிபதி சனி வெள்ளியுடன் கூடவிருப்பது குணுதிசயத் தையும் கீழ்நிலைக்கு குறைத்து விடுகிறது.
அடுத்து ஒரு பெண்மணியின் சாதகம், விவர கம் செய்து ஒருவருடத்திற்கு முன் கணவன் தற்
 
 
 

கொலை செய்துகொண்டரரி, 7-ம் அதிபதி வியா ழன் 9ல் இராசியில் நின்ருலும் பாவத்தில் 8ல் நின்றது அது மறைவுத் தானமாகும். 27, 11ம் வீடுகள் விவாகத்தைக் குறிப்பன. 2ல் ராகு 7-ம் அதிபதி வியாழன் பாவத்தில் 8ல் மறைவு. 11ம் அதிபதி செவ்வாய் 12ல் மறைவு. இவைகளால் அணவன் மறைந்துவிட்டார்.
ଗl s =
சந், வெ கு ரா, சனி କ୍ଷୋ
இதுவும் ஓரி பெண்ணின் சாதகம். இப்பெண் ணிைற்கு நல்லஓரு மாப்பிள்ளையை இப்பெண்ணின் தந்தையின் நண்பரொருவரி தே டி க் கொ டு க் இ அந்த மாப்பிள்ளையின் அந்தஸ்த்து குறைவு என்று சொல் லி வேருெரு அந்தஸ்த்துக் கூடிண ம் 7 ப் பிள்ளை- பொறியியலாளர் மாப்பிள்ளையைத் தேடி விவாகம் செய்து வைத்தார்கள். இப்போ விவாக ரத்தில் வந்து நிற்கிறது. பெண் இவ்வழக்கை எதிரிக்கவில்லை. இங்கும் காலசர்ப்பயோகம் ஒரள வுக்கு நிலவுகிறது? ஆதலால் புருஷனுடன் இவர் வாழமாட்டார். இவருக்கு கண்ட யோகமுண்டு. அத்துடன் விட்டி கரணத்தில் பிறந்தவர். ஆத லால் இவர் விரக்தியடைந்து தற்கொலைக்கு முயற் (21-ம் பக்கம் urfas”

Page 20
எண் சோதி ரீதியில்
SqSqSMSMSTASMSeTSeMSqMSqTSMTSqSMSTqSMSMSTSASTSASS SAASASASASASASASqSqSq
1990 - ம் ஆண்
1990ம் ஆண்டு எண் 18, 9 இல் பிறந்தவரி கட்கு திடீர் இருப்பங்களை ஏற் படுத்தும், 8ம் எண்ணினர் அரசியலில் பெரும் வெற்றியடைவார் கள், 3, 4,7-ம் எண்காரருக்கு பொதுவாக நன்ம்ை உண்டு. 2,6-ம் எண்ணினருக்கு கஷ்டங்கள், இழப் மக்கள் உண்டாகும்.
இலங்கையில் புதியமாற்றங்கள் நி கி ழு ம். இலங்கைத் தமிழர் ஒன்றுபட்டுத் தமக்குச் சாத கமான சூழ்நிலைகளை ஏற்படுத்தச் சந்தர்ப்பம் கிட் டும். இந்திய அரசியலில் சலனம் உண்டாகும். எகிப்து, ரஷ்யா, தென்ஆபிரிக்கா, மத்தியகிழக்கு நாடுகளில் உயர்பீடங்களில் மாற்றம் ஏற்படலாம். இங்கிலாந்து கனடா, அமெரிக்கா நாடுகளில் நன்மாற்றங்கள் நிகழக்கூடும்.
பிறந்த எண் ரீதியில் எண் சோதிடர் த னி ப் பட் ட வர் களின் இ. மகாதேவா, பலாபலன்கள் வருமாறு= நல்லூர்
EgÈT GETGÁT 1, 10, 19, 28-ம் திகதிகளில் பிறந்தவர்கள் இவர்களுக்கு முன்னேற்றமான காலமாகும். இவ் எண்ணினர் 1990-ம் ஆண்டின் கதாநாய கர்கள். குடும்பத்தில் பல நற் கிருதங்கள் நிறை வேறும், தொழில் ஸ்தானத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய நண்பர்கள் கிடைப்பர். வியா பாரிகள் புதிய தொழில் க ள் ஆரம்பிக்கலாம். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தை ஈட்டித் தரும உத்தியோகத்தர்கட்கு மேலதிகாரிகளின் நற்பெயர் கிட்டும். பதவியுயர்வும் ஏற்படலாம். மாணவர்கட்கு கல்வியில் கூடிய அக்கறையும், விருத்தியும் உண்டாகும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் நன்மையளிக்கும். தொழிலாளர்கட்கு வரவு, செலவு சமமாக அமையும். பெண்களுக்கு சிறப்பான காலம், மனமாகாதோருக்கு அதற் கான நடவடிக்கைகள் ஆரம்பிக்க உகந்தது.
ஜ்ே எண் 2 2, 11, 20, 29-ம் திகதிகளில் பிறந்தவர்கள்
இவ்வெண்ணினருக்கு இவ்வருடம் போராட்
டம் நிறைந்ததாகும். சிலருக்கு அ வ மிரு த் து. இழப்பு என்பனவும் ஏற்படலாம். பிரயாணங்
 ܼܲܬ
 

டில் உங்கள் பலன்?
ـــــــــــی
களில் கஷ்டம், விபத்து ஆகியன நிகழக்கூடும் பொருள் விடயத்தில் கடன்பட நேரிடும் சிலர் மதுவுக்கு அடிமைப்பட்டு பணத்தை இழந்துவிடு விரி, பணச்செலவை அவதானமாகச் செலவழிப் பது விரும்பத்தக்கது. அந்நியநாட்டுப் பிரயான வாய்ப்பு ஏற்படலாம். வியாபாரிகட்கு வியாபா ரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டாது. உ த் தி யோகத்தர் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளா வர். தொழிலாளர் வீண்ப்ழி கேட்பார்கள். மான வர்கட்கு கல்வியில் ஈடுபடும் மனநிலே இருக்காது. பெண்கள் பிரயாணத்தில் அவதானமாக இருக்க வும். திருமணப்பேச்சுக்கள் நன்மைதராது. குடும் பப் பெண்கள் சஞ்சலமடைவர்.
இது எண் 3 3, 12, 21, 30 ம் திகதிகளில் பிறந்தவர்கள்
இந்த எண்ணில் பிறந்தவரிகட்கு முன்னேற்ற மான ஆண்டாகும். மனத்துணிவுடன் செயலாற் றின் வெற்றி கிட்டும். இயலாத கருமங்கள் கூட எளிதில் கைகூடும் கடன்படும் நிலை ஏற்படினும் எதனையும் சமாளிக்கும் மனநிலை தெ ன் படும். தொழில் நிலையில் உயர்வும், பகைமையும் ஏற் படும். வியாபாரிகள் புதிய திட்டங்களை ஏற்ப டுத்தி வியாபாரத்தைப் பெருக்க உகந்த வருடம்3 உத்தியோகத்தினருக்கு எதிர்பாராத நன்மைகள் கிட்டலாம். விவசாயிகளுக்கு வரவு செலவு சம பலன் தரும். தொழிலாளர்கள் உழைப்டிக்கேற்ற ஊதியம் பெறுவர். மாணவர்கள் புதியகல்வி, பரீட் சைகளில் சித்தி என்பன அ  ைடய ப் பெறுவர். பெண் இள் கணவன்மாரின் அரவணைப்டிக்கு ஆளா வர், திருமணப்பேச்சுக்கள் சாதகமான சூழ்நிலை யைதி தரும். ÉgÈ 6655 41. 4, 13,22, 31-ம் திகதிகளில் பிறந்தவர்கள்
நான் இாம் எண்ணினருக்கு உயர்வும தாழ் வும் திடீரென ஏற்படும். வெளிநாட்டுப் பிரயாண வாய்ப்புக்கள் தேடிவரும். 1990ல் மங்கள கருமங் கள் நிகழும். புதியசிந்தனை, புதிய திட்டங்கள் உருவாகும். இடையிடையே மனத்தில் சந்தோ ஷம் தாண்டவமாடும். வியாபாரிகட்கு வியாபா

Page 21
ஓம் சிறப்பாக நடைபெறும் பங்குத்தொழிலும் நன்மையளிக்கும். உத்தியோகத்தர்கட்கு ப த வி உயர்வு மேலதிகாரிகளின் பாராட்டு எ ன் பன கிடைக்கும். விவசாயிகளுக்கு செலவும், விளைவும் சமமாக அதிகரிக்கும். தொழிலாளர்கள் மத்திம பலன்பெறுவர். மாணவர்கள் கல்வியில் கூடிய அக்கறை செலுத்தினல் ரிட்சைகளில் கித் தி கிட்டும். பெண்களுக்கு சுபமங்கள யோகிeாகும். மணமாகாதோருக்கு மணவினை கைகூடும், ஓ எண் 5 5, 14, 23-ம் திகதிகளில் பிறத்தவர்கள்
இவ்வெண்காரருக்கு ச அ டயோ கி வருடம் ஆகும். வருடமுற்பகுதி ஒருபலனும் பிற் பகுதி அதற்குமாருண பலனையும் ஏற்படுத்தும். ଜt ଜର୍ଜିଲିଂ ଘୋfigu। கருமங்கள் நினைத்தமாதிரி அமையாது. அயலவர்,” நண்பர்களின் உதவிகிட்டும். திடீரென க ஷ் ட பலன்கள் நிகழ இருப்பதால் தெ ய் வ வ ழிபாடு தானதருமம், குருபக்தி என்பனவற்றை மே ற் கொள்ளுதல் வேண்டும். வியாபாரிகள் தொழி லில் அவதானமாக இருக்கவும். பங்குத்தொழில் இள் இக்கலை ஏற்படுத்தும். உத்தியோகத்தர்கட்கு மனஅமைதி குன்றும். மேலதிகாரிகளின் வெறுப் gág 2,6778 நேரிடும். விவசாயிகள், தொழி லாளர்கட்கு மத்திமபலனே தென்படுகிறது. ம்ான வர்கட்கு கல்வியில் முன்னேற்றமுண்டு, பெண் கட்கு சோதனையான ஆண்டாகும். மங்கள இரு மங்கள் எளிதில் கைகூடமாட்டாது. ஆலயவழி பாடு ம்னச்சாந்தியை ஏற்படுத்தும்3 இ எண் 5 6, 15, 24-ம் திகதிகளில் பிறந்தவர்கள்
இவ்வருடம் இந்த எண்ணினருக்கு போராட் டாம்ான வருடமாகும். அலைச்சல், பிரயாசை என்பன அடிக்கடி ஏற்படும். இனசன விரோதங் துளும், தொழில் ஸ்தாபனங்களில் அபிப்பிராய பேதங்களும் இடைக்கிடையே நிகழக்கூடும். எவ் விடயத்திலும் திருப்தி இருக்காது. ெேம்ளனம் இலக நாஸ்தி" என்றவாறு அமைதியுடன் இறை பக்தியை மேற்கொண்டு கஷ்டங்களைக் குறைக்க முயலுங்கள். அந்நிய நாட்டுப் பிரயானத்தில் கடன்பட்டும் பிரயாணம் கைகூடாது மனம் இலங்க நேரிடும்; சிலர் உங்களை ஏமாத்தி பணம் பறிப்பர். வியாபாரிகள் புதிய தொழில் பங்குத் தொழில்களில் அவதானம் வேண்டும். உத்தி யோகத்தர்கள் தமது பொறுப்பை உணர்ந்து நடத்தல் அவசியம். விவசாயிகள், தொழிலாளர்

கட்கு சம்பலன் உண்டாகும். மாணவர்கள் கல்வி யில் அக்கறை செலுத்துவர். பெண்களுக்கு எவ் விடயத்திலும் அவப்பெயர் ஏற்படும். எச்சரிக் கையுடன் நடக்க முயலுங்கள். இ எண் 7 7, 16, 25-ம் திகதிகளில் பிறந்தவர்கள்
உங்களுக்கு இவ்வருடம் பெரியோர், நல்ல வரிகள், தெய்வபக்தி உடையோர் ஆகியவர்கள் உதவி கிட்டும். உங்கள் எண்ணப்படி நன்நோக் கத்துடன் செயற்பட்டால் பெருவெற்றி பெறலாம். இடையிடையே அலைச்சல் ஏற்படினும் நற்பலன் உண்டாகும். குடும்ப வாழ்வில் சிலருக்கு மனச் சஞ்சலம் ஏற்படக்கூடும். 1990-ம் ஆண்டு மொத் தத்தில் சிறப்பானதாகவே அமையும். வியாபாரி கள் புதிய தொழில்களை ஆரம்பிப்பதற்கு உகந்த வருடம். புதிய நல்ல பங்காளரும் கிடைக்கும். உத்தியோகத்தர்கட்கு மனச்சந்தோஷம் ஏற்படும் விவசாயிகட்கு விளைவுப்பயிர்களால் லாபமுண்டா கும். தொழிலாளர்கள் தொழிற் சிறப்பு அடை வர், மாணவர்கள் நற்பெறுபேறுகளையும் பாராட் டுகளையும் பெறுவபி. பெண்களுக்கு வாழ்வு வளல் பெறும். மணமாகாதவர்கட்கு அச்சூழ்நிலை வரும். இ எண் 3 8, 17, 26-ம் திகதிகளில் பிறந்தவர்கள்
1990-ம் ஆண்டு இவ்வெண்ணினருக்கு நன்மை யானதாகும். அந்நிய நாட்டுப் பிரயாணங்கள் எளிதில் கைகூடும். கைகூடாத கருமங்கள் யாவும் இலகுவில் அனுகூலமாகும். அதிகாரபீடங்களிலும் அரசியலிலும் உள்ளோருக்கு இவ்வாண்டு மிக யோகமானதாகும். பெரியோர், நண்பர்களின் ஒத்துழைப்பு தாராளமாகக் கிடைக்கும். சென்ற ஆண்டைவிட இவ்வாண்டில் கூடிய முன்னேற்றம் உண்டாகும். வியாபாரிகட்கு லாபமும் நட்டமும் மாறி மாறி ஏற்படும் உத்தியோகத்தினருக்கு தொழில் முன்னேற்றம் மே ல தி கா ரி க ளி ன் பாராட்டு என்பன கிட்டும் விவசாயிகட்கு மத்தி மபலன் ஏற் படும், தொழிலாளர்கள் நன்மை பெறுவர். மாணவர்கட்கு உயர் கல்வி வசதிகள் உண்டாகும். பெண்களுக்கு குடும்பத்தில் குதுர கலம் மேலிடும், திருவனவாய்ப்புகள் கிட்டும்.
எண் 9 9, 1827-ம் திகதிகளில் பிறந்தவர்கள்
இந்த எண்காரருக்கு இடையிடையே மனப் போராட்டம் ஏற்படினும், மனத்து னி வுட ன் செயற்பட்டால் வெற்றி கிட்டும். வீடு, மனை (21-ம் பக்கம் பார்க்க)

Page 22
BmmELYL Ezmm L YC EmL LLa LLLLLLS Sa S 0ZYY
சோதிடத்தில்
LLLLLL LLLLLLLLSLLLLL LLLLLSSLLLL SLLLS LLmYYSESLLLLS LSLSESELESEYLSS SLELYSLSY
ஐ வைத்தியநாதர் B. Sc (London) Dip i
(சென்ற இதழ் தொடர்ச்சி)
அல்பேட் அயின்ஸ்ரீன் (Albert Einstein) gerraraoudi, Garra assoula (Theory of Relativity) கண்டு பிடித்த 20-ம் நூற்றண்டில் தலைசிறந்த விஞ்ஞானத்தின் சி இ ர ம் போன்றவர் திமது எண்ணங்களும் மதிப்பீடுகளும் (ideas and Opinions) என்ற நூலில். Science can only be created by those thoroughly imbued with the aspiration towards truth and understanding. This Sense of feeling however springs from the sphere of religion, Science without religion is lame, religion without science is blind” 3567 tug. உண்மையிலும் விளங்கிக்கொள்வதிலும் பேரார் வல் ஊறியவர்களினுல் மட்டுமே விஞ்ஞானத் தைப்படைக்க முடியும். இப்பேரார்வம் சமயத் தின் சூழலிலிருந்தே ஆரம்பிக்கின்றது. ஏனெனில் சமயம் இல்லாத விஞ்ஞானம் முடமானதாகும். விஞ்ஞானம் இல்லாத சமயம் குருடானதாகும். எனவே இந்து சமயத்தின் அங்கமாகிய சோதிடம் விஞ்ஞானத் தன்மையற்றது என எவ்வாறு கூற 6)TÀ ?
இன்று எமது சமுதாயத்தில் பல புதிய, முன்பு ஒரு பொழுதிலுமில்லாத பிரச்சனைகள் தோன்றி புள்ளன. இப்புதிய பிரச்சனைகளை மக்கள் சமா ளிக்க முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர், இதல்ை மக்கள் சோதிட மூலமாவது மனச் சாந்தி ஏற்படுவதற்கு பல வகையான சோதிடரி களே அணுகுகின்ருர்கள். எத்தனை சோதிடர்கள் சோதிடததில் பாண்டித்தியம் உள்ளவர்கள் என் பதைச் சாதாரண மனிதனல் மதிப்பிட முடி யாது. இதனுல் வாழ்க்கையை மிகவும் சிக்கலாக்கு கின் ருர்கள். பெண்ணினம் கூடுதலாக பாதிக்கிப் படுகின்றது. விவாகப் பருவத்தையடைந்தவரின் சாதகத்தில் செவ்வாய் 1,2,4, 7 8, 12 போன்ற இடங்களில் காணப்பட்டதும் சாதாரணமாகச் செ வ் வ ர ற் தோஷம், தோ சமு  ைடய பெண், ஆண் என்றும் செவ்வாய் தோஷத்தை யும் அதற்குரிய பரிகாரங்களையும் அறி ய ர த சோதிடர்கள் கூறியதும் சமுதாயத்தில் பல பிரச்
20

lite o III ಇಂ” ម្ហូប LLLLLL LLLL LLLL SLLLLLLLL LLL LLLL LLLLLLLLMS மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும்,
LLLLLL LLLLLLLLS LLLLLLL ELLLL S LmmLa LLLLLLSSLLa SLLE L ES S YYL S LLLLLL
=Ed (Ceylon) முள்ளானே - இளவாலை,
சனைகள் எழுகின்றன. இவை அனைத்தும் மனே நிலையினுல் ஏற்படுகின்றவை. சோதிடம் என்பது ஒரு கடல் போன்ற கலை, அதில் முழுமையான தேர்ச்சி பெறுவதற்கு எவராலும் இயலாது. விஞ் ஞானமும் இவ்வாறே. இதனுலேயே பல விஞ் ஞானிகள் இரவு பகலாக ஆராய்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கிருரிகள், ஆனல் இவரிகளின் முடிவு இள் பாரிய பரிசுத்திட்டங்கள் மூலமாக (Nebel Prizes)இவர்களுக்குப் புத்துணர்ச்சியையும் உதி வேகத்தையும் அளிக்கின்றன. இவ்வாறே எமது சமுதாயத்தில் இலங்கை சோதிட ஆய்வு மன்றம் முயற்சி எடுப்பது பாராட்டுக்குரியது. இம்முயற் சிகள் மூலம் சோதிட அறிவை ம்ேம்படுத்தி மேலும் வெவ்வேறு முறைகளில் அறிவை வளர்க்க முயற்சிகள் எடுப்பது வரவேற்கத்தக்கது.
உண்ம்ை என்றும் நிலவும். சோ தி ட மும் தொன்று தொட்டு நிதிைது இருப்பதற்கு உண் ம்ையே காரணம். நமது சோதிடக் கலைக்கு மேனு டுகளில் மாபெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. விஞ்ஞானமும் உண்மையே. விஞ்ஞானத்தின் பிரி வுகளும் உண்மையானவையே. எனவே சோதிட மும் விஞ்ஞானத்தின் ஓர் உறுப்பாகும், இவ்வேளை யில் சோதிடக்கலை வளர்ச்சியடைய நாம் முயற்சி எடுத்தல் அவசியம். இக்கட்டுரையின் மூ ல ம் ஆராய்ச்சிக்குரிய பல விடயங்கள் இருப்பினும் ஆராய்ச்சிபற்றிய சில கருத்துக்களை இங்கு தெரி விக்க விரும்புகின்றேன். எந்த ஒரு ஆராய்ச்சியிலும் ஈடுபடுபவர்களுக்கு அவசியமாக த தேவைப்படுவது மனம் சலிப்பு அடையாத நி3. இரவு, பகல் விஷயம் பற்றிய சிந்தனை, ఐఐuత్తడిపో () சம்பந் தப்பட்ட நூல் களை வாசித்தல், தகவல்களைச் சேகரித்து பின்னர் தேவைக்கேற்றபடி நெறிப் படுத்துதல் போன்றவையாகும். இக்காலத்தில் சோதிட ஆராய்ச்சிகள் விஞ்ஞான அணுகுமுறை யையே அடிப்படையாகக் கொண் டி ரு த் த ல் வேண்டும்.
உதாரணம்ாக ஒரு கரிப்பிணிப் பெண் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் பிரசவிக்கும் குழந்தை ஆணு அல்லது பெண்ணு என்பதை நிர்ணயிப்ப

Page 23
தற்கு முதலில் தேவைப்படுவது கடந்த இரண்டு இல்லது மூன்று வருடங்களில் ஒவ்வொரு மாத மும் பிறந்த ஆண்பிள்ளைகள். பெண்பிள்ளைகளின் எண்ணிக்கையாகும். ஒவ்வொரு மா த த் தி லு முள்ள கிரக சஞ்சாரத்துடன் இவை ஆராயப் படல் வேண்டும். சில மாதங்களில் கூடுதலான ஆண்பிள்ளைகளும், சில மாதங்களில் கூடுதலாகப் பெண்பிள்ளைகளும் பிரசவிக்கின்றன. மேலும் பிறந்த பிள்ளை முதற்பிள்ளையாயின் தந்தையின தும் தாயினதும் கிரகநிலை நவரம்சநி ைபோன்ற இவற்றையும் தெரிவது ஆராய்ச்சிக்கு உதவி பயக் கும். இரண்டாவது அல்லது மூன்றுவது யாயின் மூத்த இளைய சகோதரர்களின் கிரகநிலை நவாம்சநிலைகளும் தேவைப்படுகின்றன. பிள்ளை பிறந்த நேரமும் மிக முக்கியம். இ வ. ற் றை க் கொண்டு நாம் பல உபயோகமுள்ள முடிவுகளைக் கூறலாம், கூறிய பின்னர் எமது கூற்றுக்கள் ଜtଇଁ) வளவு தூரம் சரியாக உள்ளன என்பதையும் பரிசோதித்தல் வேண்டும். நூற்றுக்கு நூறுவீதி மானவை சரியாக இருக்க வேண்டுமென்ற முடி வுக்கு ஒரு பொழுதும் இவ் ஆராய்ச்சிகள் மூலம் ஒருவர் வரமுடியாது. மேல்நாட்டு வைத்தியமும் ஒரு விஞ்ஞானம்ாக இருந்தும் எத்தனையோ வைத் திய அசம்பாவிதங்கள் (Medical mishaps) ga றும் நடைபெறுகின்றன. விண்வெளிப் பயனங் கள் யாவும் வெற்றிகரம்ாக முடிவதில்லே,
இறுதியாக ஒன்றையும் கூற வேண்டும். சூரி யனின் திணிவில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டு இருக்கின்றதென்பதை யாவரும் அறி வ ரி. இதற்கு டாக்டரி அல்பேட் அயின் ஸ்ரீன் E=mc2 என்ற உலகப் பிரசித்தி பெற்ற சமன்பாடு சான் ருகும். சூரியனின் திணிவு சத்தியாக மாறி க் கொண்டு வருகிறது. இத்திணிவு மாற்றம் ஏனைய கேரள்களிலும் அவை அசையும் பாதைகளில் மாற்ற தீதை ஏற்படுத்துகின்றன. கோள்களின் சஞ்சாரமானது திணிவு, திசை, வி ைச த ஸ் (கவர்ச்சி) போன்றவற்றுடன் தொடர்புள்ளது, ஆகவே இற்றைக்குப் பல்லாண்டுகளுக்கு முன்னர் அன்று கோள்கள் இருந்த நிலைக்கேற்ப கூறப் பட்ட இாக்கியங்கள் தொடர்ந்தும் எல்லாம் சரி பாது இருக்கமுடியாது. இன்று கோள்களின் சஞ் சாரங்களை அளவறி முறையாக அறிவதற்கு வான வியல் உதவுகின்றது. வானவியல் அறி வைக் இொண்டுதான் கோள்களின் நிலேகள் தெரிவிக்கப் படுகின்றன. ஆகவே கணிதத்தின் விளேவரின வானி யற் பஞ்சாங்கங்கள் (Ephemeris) மூலம் சோதிடம் ஆராயப்பட வேண்டும் அறியப்பட வேண்டும்

சோதிடத்தால் நன்ம்ைபுமுண்டு, தீமையூ முண்டு. தீமை எவ்வாறு உண்டாகிறது? ராகு மாற்றம், கேது மாற்றம், சனி மாற்றம் வியாழ மாற்றம் போன்றவை மட்டுமல்ல எதிர்காலத்தில் சணிவக்கிரகம், வியாழவக்கிரகம் போன்றவைக்கும் பலன்கள் எழுதி சிறு நூல்கள் விற்பனைக்கு as படலாம். இவை எல்லாம் உண்மையா? பெரும் பாலும் இல்லை என்பதே உங்கள் அனுபவத்தின் முடிவாகும். இத்தகைய நூல்களும் போலிச் சோதிடரிகளால் கில மனதுக்குத் தாக்கமானவற் றைக் கூறுவதாலும் மனத்தாக்கம் ஏற்படுகின் றது. இதன் விளைவுகள் வாழ்க்கையிலே பெரும் அவல நிலையை ஏற்படுத்துகின்றன. நன்கு படிக் இக்கூடிய சிலரின் குறிப்புகளைப் பார்த்து புதன் நீசமாக (நீசபங்கம் அடையாமல்) இருந்தவுடன் படிப்பைப்பற்றிச் சொல்லமுடியாது எனக்கூறி விடுகின்றனர். இத்தகைய கிரக நிலைகளுடன் சிலர் பல்கலைக்கழங்களிலும் உபகாரப்பணம் பெற் றும் மேற்படிப்பு படிக்கிருரீஇள் என்பது கண்கூடு ஆகவே கிரகம்ாற்றங்கள் உண்டாக்கும் தாக்கங் களைப் பற்றி ஆராயாது மனதில் மீதி டுஜரள் GITT Dối)
ைேயுறு தோழியங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணை தடவி."என்னும் தேவர ரத்தின் உட்கருத்தை அறிந்திடல் நமக்கு நன்மை பயக்கும். (முற்றும்)
திருமணத்தில். (17-ம்பக்கத் தொடர்ச்கி) கிப்பார், ஆயுசும் அவ்வளவு பெலமாகவில்,ை 85 வயசிற்குள்தான். இவருக்கு இரண்டாம் aflaj fr கம் உண்டாவென்று பார்த்தால் அதுவுமில்லை. 7-ம் வீட்டு புத்திநாதன் ஒரு இரட்டையர் வீட்டு அதிபதியாகவோ அல்லது இரட்டை இராசியில் நின்ருலோதான் அதுநிகழும். இங்கு அத்திநாதன் வெள்ளி விருச்சிகத்தில் உறை கி ன் ற து: இது இரட்டை வீடல்ல.
1990ம் ஆண்டுப். (19-ம் பக்கத்தொடர்ச்சி) இனம் புதிய இடம்ாற்றம், தொழிற் சிறப்பு
என்பனவற்றில் நற்பலன் கிட்டும் வெளிநாட்டு வாய்ப்புக்கள் கிடைக்க இடமுண்டு. பொதுசன
ஆதரவு உங்கள் பக்கமே நிற்கும. பழைய கடன் களை நேர் செய்ய புதிய கடன்கள் வாங்க நேரி
டும். வியாபாரிகள் புதிய திட்டத்துடன் செயற்
பட்டு வெற்றியடைவர், فقاً وتكوين سفيrT لغة الرق فن من ري ون نت
பிரயாசை எடுத்தாலும் நன்மை குன்றியே இருகி
கும். விவசாயிகளுக்கு குதூகலமான காலமாகும்
தொழிலாளர்களுக்கு வரவு செலவு ச ம ய ல ன்
தரும். மாணவாகட்கு கல்வியில் தடை, தாமதம்
ஏற்படலாம். பெண்கட்கு பொருட்செலவு ஆதி இ
ரிக்கும். என்றும் மனச்சந்தோஷம் சிறக்கும்,
2.

Page 24
பஞ்சாங்க விரத வேதாகம சோதிட பூஷணம்- ܵ |-
சர்வாலயதீபம், வி
மேற்படி விரதங்கள் இரண்டும் பஞ்சாகி விளக்கிைகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவ்விரு வி கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதனையும், அ தப்படவில்லை என்பதனையும் அறியத்தருகின்ருேம்,
சர்வாலய தீபம்
விருச்சிகே அரிக்கே வ்ருஷே சற்ரே பூர்ணுயாம் அஸ்தம்ே வ்ருஷே ரோகிண்யாம் வா பரண்யாம் வா தீபம் பர்வணி காரயேத் அபரீவனே கிருதே தீயே ராஜ ராஷ்ட்ரம் வினச்யதி ரவி அஸ்தமன வேளாரம் தீபாரோப8 பிரசஸ்யதே ரஜனி முக வேளாயாம் பூர்ணிமா பூரியதே யதி அபி த்வைஷா பவே தத்ர தீயதானம் சுபாவஹம்,
(கார்த்திகை ம்ாதத்தில் விருச்னெத்தில் சூரிய னும் இடபத்தில் சந்திரனும் இருக்கும் காலத்தில் சூரிய அஸ்தமன வேளையில் ரோகிணி அ ல் ல து பரணியுடன் கூடும் வேளையில் தீபம் ஏற்றப்பட வேண்டும். பூரணை சேராதநாளில் தீபோற்சவம் செய்தால் அரசனும் மக்களும் அழிவைப்பெறுவர். சூரியாஸ்தமன வேளையில் தீ ப மே ற் ற ப்படுதல் போற்றப்படுகிறது. சாயங்கால நேரத்தில் பூரணை வியாபித்திருப்பது தீபோற்சவத்திற்கு (சரிவாலய தீபத்திற்கு) நன்மை உண்டாகும்)
சத்வாரம்வாபி துர்வாரம் இறுக்ஷ யுக்தம் ஆயுக்தகம் பர்வம் பிரதான மித்யுக்தம் ஆதித்யே திருச்யமானகே சாயாஹ்னே ஆரோபயேத் தீபம் சிவப்ரிதி ப்ரதாயகம்
(பூர்வகாரணுகமம்)
22

"MA JIJM JJ5M)=- =சரியானதே!
நாயக விரதாரம்பற்
இத்தில் போடப்பட்டுள்ளதற்கான விர தவியாபக
ரதங்களும் தகுந்த ஆதாரங்களுடனேயே பஞ்சாங் வை ம்னம்போன போக்கில் ஆராய்வில்லாமல் எழு
(சாயங்காலத்தில் நக்ஷத்திரம் கிழமை என் பவை முக்கியமில்லாது பூரணையே சர்வாலய தீபத் திற்கு பிரதானம் என்று சொல்லப்படுகின்றது. சாயங்காலத்தில் தீபமேற்றுவதால் சி வ னு க் கு பிரிதியைக் கொடுக்கின்றது.
YYY y yy yye sye y ye yy y ye y ye ye yye zZS
சுக்ல வருஷ பஞ்சாங்கத்தில் இவ்விரு விரதங்களையும் பிழையாகக் குறித்துள்ள தாக மாவை கொல்லங்கலட்டி சு.சிவஷண் முகானந்தக் குருக்கள் அவர்கள், துண்டுப் နုံရွှီးபிரசுரமொன்றை வெளியிட்டிருந்தரர்கள். ఆసి அத்துண்டுப்பிரசுரத்திற்கு பதிலளிக்குமுக மாகவும், மேற்படி விரதங்களுக்குரிய வியா பக காலங் கி ளை விளக்குமுகமாகவும் இக் * கட்டுரை இடம்பெறுகின்றது - (ஆ-ரி) {
ဲဇုံရွှေ့ဆော်ရွှေ့နေချန္ထ၄ ရွှေ့ဆော်ရွှေ့။ ရွှေ့ဧ ရွှေ့ဧချဲ့ဧ ရွှေ့ဧ ချုံနွှာ၊ နွာ ရွှေ့ဧ ရွှေ့ဧ ရွှေ့ ရွှေ့ ချစွှာနှံ့နွာ
க்ருத்திகா ரோஹிணி மிச்ரா
தத்ராத்ரெள பூர்ணிமா யுதா ராஜராஷ்ட்ரம் சபிக்ஷம் ஸ்யாத் தத்காலேத் தீபமுத்தமம் திவிவாரே கண்டிதம் பாவம் பூர்வம் த்யசித்வா பரம் ஹ்ரகேத் ஆர்க்காஸ்தமன வேளாயாம் தீபோற் சவம் ஆசபேத்"
(கார்த்திகையும் ரோகிணியும் சேர்ந்த இர வில் பூரணையும் சேருமானுல் (பூரணையில் தீப மேற்றினுல்) அரசனும் மக்களும் சுபீட்சம் பெறு வர்.அக்காலந்தீபமேற்றுவது உத்தம்மாகும்.பூரணை இரண்டு நாட்கள் பங்குபடுமானல் முதல்நாள் (சாயங்காலத்தில் பூர்ணிமை கூடியதாய்) கொள் ளப்படல் வேண்டும். சூரியாஸ்தமன வேளையில் தீபோற்சம்ை செய்யப்பட வேண்டும்,

Page 25
பர்வம் நோசேத் சந்யாயாம் பூரிவேத்யு தீபம்ாச்சரேத் உத்தமம் க்ருத்திகிா யுக்தம் மத்திமம் ரோஹிணி யுதம் அதவா பரணி யுக்தம் தீபம் பர்வணி காரயேத் பரணி க்ருத்திகா மிஸ்ரா தத்தினே= சதுர்த்தசி அல்ப் வ்ருஷ்டிச்ச ரோகாச்ச ராஷ்ட்ரக்ஷோபோ நசம்சய;
மேலே கூறப்பட்டுள்ள ஆகமக் கூற்று அ அஸ்தமன வியாபகமாக இருக்கும் போது சர்வ திகை நக்ஷத்திரம் முக்கியமல்ல என்பதும் புலணு
ஆனுல் குருக்கள் அவர்களின் வெளியீட் சொல்லப்பட்டிருக்கின்றதே தவிர அதில் தீயோ ஆகமத்தில் பார்க்க வேண்டியவிடயத்தை உத்தர மற்ற விடயங்களே வீணுகி எழுதி மக்களைக் குழ யும் கார்த்திகை நகஷத்திர விடயத்தை கும்ாரதர் ஆகம விற்பன்னர்களையும், சமஸ்கிருத அறிஞரிக தன் மனம் பேரேைபாக்கில் தீர்மானித்துள்ளமை குருகுலம் போன்ற நிலையங்களுடன் சேர்ந்து ஆ
விநாயக
க்ருத்திகா மாசப் ப்ரதம்ா க்ருஷ்ண பகடிஸ்ய கீர்த்திதா த்தாரப்ய வ்ரதம் குர்யாத் ஏகவிம்சத் தினுவதி ரோஹிண்யுத்தோ வ்யுக்தோவா தத்தினேது ஸ்மாரபேத் மார்க்சீரிஷ விதே பக்ஷே ஷஷ்ட்யந்து வ்ரதமுக்தமம் இருக்ஷம் சதபிஷம் சைவ யுக்தோவா அதாப்ய யுக்தகம் தத்தினே சைவ கரித்தவ்யம் விக்னேசஸ்ய பூஜனம் (காமிகாகமம்)
இலங்கையில் வ்ெளிவரும் பஞ்சாங்கங்களில் மட் கூடபிரதமையில் விநாயக விரதாரம்பமும், பெள அவதானிக்கலாம். இவை இன்று நேற்றல்ல க ஆராய்ந்து செய்யப்பட்ட முடிவுகிள்தான் என்ப
அன்பர்கள், ஆதரவாளர்கள்
எமது பொங்கல்

இந்த ஸ்லோகத்தில்
பூரணை கார்த்திகையுடன் சேருமானுல் உத் தமம் என்றும் ரோகிணியுடன் மத்திமம் என்றும் பரணியுடன் அதும்ம்ென்றும் கூறி, எந்த நட்சத் திரம் ஆகவிருந்தாலும் பூரணையையே பிரதான ம்ாகிக் கொண்டு தீபமேற்றப்படவேண்டும்; பரணி கார்த்திகையுடன் கூடிய சதுர்த்தசியில் தீபம்ேற் றப்படின் அற்ப மழையும் நோயும் அரசனுக்கும் குடிமக்களுக்கும் அழிவும் நிச்சயமுண்டாகும் என் றும் கூறப்படுகின்றது.
ஆதாரங்களனைத்தையும் நோக்குமிடத்து பெளர்ணமி ாலயதீபம் கொள்ளப்படவேண்டுமென்பதும் காரித் கின்றது.
டில் கார்த்திகைமாத பூஜையைப் பற்றி அதிகம் ற்சவம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. பூர்வகாரண காரணத்தில் எடுத்து தீபோற்சவத்திற்குப் பொருத்த ப்பியிருக்கின்ருர் கிவவிரதங்களுக்கு காரணுகிமத்தை திரத்தையும் கொண்டே முடிவெடுக்க வேண்டும்? ளயும் கலந்து தீர்மானிக்க வேண்டிய விடயத்தினைத் குருக்களவரிகள் விட்ட பெருந்தவருகும். கிவானந்த ராய்ந்திருந்தால் இச்சரிச்சை ஏற்பட்டிருக்காது.
விரதாரம்பம்
(கார்த்திகை மாத கிருஷ்ணபசுஷ பிரதம்ை யில் விநாயக விரதம் ஆரம்பித்து 21நாட்கள் வரை அனுஷ்டிக்கவேண்டும் ரோகிணி சேர்ந்தானோ சேராவிட்டாலோ பி ர த ம்ை யி லே யே விரதம் ஆரம்பித்து மார்கழி மாத சுக்லபக்ஷ ஷஷ்டியில் விரதத்தைப் பூர் த் தி செய்வது உத்தமமாகும். சதய நட்சத்திரம் சேர்ந்தோ சேராமலோ இருந் தாலும் ஷஷ்டியிலேயே விநாயகபூஜை செய்யப் படவேண்டும்)
டுமல்ல இந்தியாவில் வெளிவரும் பஞ்சாங்கங்களில் fணமியில் சரிவாலய தீபமும் குறிக்கப்பட்டுள்ளதை ாலாகாலமாக ஆதாரபூர்வமாக, அறிஞர் களாலு தை உணர்தல் தகும்.
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
23.

Page 26
豪来来来来来来来来来来来来来来来来来来来来来米米米米米米米米米米米米米米米米
ஆய்வு மன்றம்
豪 米米臺米米米米米米米米辛米米米米米米米米米米米米紫米米米米米米米米米米米米
சதயாபரன், முருகமூர்த்தி வீதி
தங்களுடைய ஜாதகத்தினைக் கொண்டு நாம் கூறும் பதில்கள் சரிவர அமைய தங்கள் ஜாதகக் கணிப்பு கணித சுத்தமுடையதாக இருக்கவேண் டியது அவசியமாகும். அ த ன் மாறுபாட்டிற்கு நாம் பொறுப்பல்லவே. உங்கள் ஜா த கி ப் படி அளத்திரகாரகன் 5-ல் ஆட்சிப் பெறுவதால் விவா இம் நடைபெறும், 7-ம் அதிபன் 6-ல் பலவீனப் படுவதால் எதிர்பார்க்கும் சீதனம் கி  ைடக் க மாட்டாது. நீங்கள் பிறந்த இடத்திற்கு வடக்கு வடகிழக்குத் திசையில் பெண் கிடைப்பாள்
வேதாரணியம் சிவானந்தன் வியாபாரிமூலை
உங்கள் ஜாதகப்படி குடும்பஸ்தானத்தை தீய கிரகங்கள் எதுவும் பா ரீ க்க வில் லே ஆகவே குடும்ப வாழ்க்கை சிறப்பாகவே அம்ையும். புத் திர காரகன் 12-ல் சனியின் நட்சத்திரத்திலும் 5=ம் அதிபன் சூரியன் கேதுவின் நட்சத்திரத்தி லும் அமைவதால் புத்திர பாக்கியம் குறைவா கவே தென்படுகின்றது. மு5 குமாரசாமி, கொழும்புக3
உங்கள் ஜாதகப்படி 8-ம் வீட்டை வியாழன் நோக்குவதால் மரணம் நிம்மதியானதா இ வும் கஷ்டமற்றதாகவும்ே அமையும். சனி தசை வியா ழன் புத்தியில் மாரகம் நிகழ இடமுண்டு. க. கந்தவனம், கரணவாய் தெற்கு
உங்களுக்கு 1988-11-11இல் சூரியன் தசை ஆரம்பித்துள்ளது. சூரியன் தசை தொழில் முன் னேற்றம், வருவாய், செல்வாக்கு என்பவற்றை ஆறுவடரு காலத்திற்கு நல்கும். த, யூனிஹரன், கொழும்பு.
தங்கள் ஜாதகத்தில் 6-ல் சனி இரு ப் பது களத்திரகாரகன் 12-ல் கேதுவுடன் ம்றைவதும் திருமணத்தைப் பின்தள்ளவே செய்யும். காலந் தாழ்த்தியே விவரகம் நடைபெறலாம். கேது மகாதசையில் தேகசுகத்தைப் பேணிக்கொள்க. ஆர்.வேலுப்பிள்ளை கீழ்ரா ஜவீதி, பதுளை
உங்கள் குழந்தைக்கு பொதுவாக தேகசுதம் நன்ருகவே இருக்கும் ஆயினும் தற்பொழுது ஏழரைச்சனி நடுப்பகுதி நடந்து கொண்டிருப்ப
24
 

தால் இடைஇடையே சுசுக்குறைவு, பெற்ருேருக்கு பிரயாசை, அலேச்சல் போன்ற பலன்களைக் காட் டும், சனிக்கு எள்ளெண்ணெய் எரித்து வழிபாடு செய்துவரவும் 1990 மார்ச் மாதம் முதல் ஏழ ரைச்சனி பிற்ப குதி ஆரம்பித்து பிற்பகுதியில்
2த் வருடம்வரை தொடரும் குழந்தையின் எதிர்
காலம் பிரகாசமாகவே தென்படுகிறது. எனினும் கல்விமுன்னேற்றம் மத்திமமாகவே இருக்கும். எஸ்.எச்.எம்.றன்ே. கல்முனை-7
த ங் உள் கிரகநிலேப்படி விருச்சிகலக்கினத் திற்கு சூரியபகவான் யோகிகாரகன் ஆணுல் அவர் 8-ல் மறைந்திருப்பதால் நற்பலன்களை சூரியன் மூலம் எதிர்பாரிப்பது கஷ்டமே.
செ.செல்லத்தம்பி, பருத்தித்துறை,
தங்கள் ஜாதகப்படி தற்போது செவ்வாய் தசையில் வெள்ளி புத்தி நிகழ் கி ன் ற து, இது 1991-04-15 வரை தொடரும், செவ்வாய் தொழில் ஸ்தானுதிபதியாகி லாபஸ்தானத்திலிருக்கின்றது. சுக்கிரன் கும் ய லக்னத்திற்கு யோகிகாரகன், ஆகவே தொழில் சம்பந்தப்பட்ட விடயங்களில் சிறப்பான பலன்களே கிட்டும்.
மா.அருமைராசா, அந்திரான் சண்டிலிப்பாய்.
தங்கள் ஜாதகப்படி 1990 ஜனவரியின் மேல்
ராகு தசை சுக்கிரஜத்தி ஆரம்பிக்கும். சுக்கிரன் மகர லக்கினத்திற்கு யோக காரகனகி 5-ம் வீட்டில் ஆட்சிப்பெறுகிருரீ. இக்காலத்தில் அந்நிய நாட் டுப் பிரயான வாய்ப்புக்கள் உண்டு, சுந்தரமூர்த்தி, கோணகலை, பசறை,
நீங்கள் குறிப்பிட்டிருந்த பெண் ஜாதகத்தில் 7-ல் செவ்வாயிருப்பது தோஷந்தான் அச்செவ் வாய் சூரியன் ரா கு வு ட ன் சேர்ந்திருப்பதால் தோஷம் பலமடைகிறது. உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் எதுவுமில்லை. அத் து டன் இருவருக்கும் ரச்சுப்பொருத்தமும் (தாலி) பொருத் தமாக இல்லை. எனவே இருவரும் விவாகம் செய் துகொள்வது உகிதமல்ல, எஸ். ராதிகா, பம்பலப்பிட்டி
உங்கள் ஜாதகத்தின் படி மத்திரஸ்தானத்தை செவ்வாய் திருஷ்டிக்கின் ருர், புத்திரஸ்தானுதிபன் 3-ம் இடததில் மறைவு. எனவே புத்திரப்பலன்
குறைவென்றே கருதஇடமுண்டு, வியாழதசை
ாகுபுத்தியில் புத்திரபாக்கியபலன் கிட்ட இட முண்டு. 2-ம் வீட்டில் செவ்வாய் ராகு இருப்பதும் அதனைச் சனி திருஷ்டிப்பதாலும் குடும்பவாழ்க்கை *ந்தோஷம்ாது அமையுமெனச் சொல்லமுடியாது,

Page 27
s
 
 


Page 28
இலமென் நிலமென் மில்க்வைற் சலன் துரித சலவை கிறது. மில்க் வைற் அனுப்பி உங்கள் மறை தந்த திருவி 1990-ம் ஆண்டிற்க கொள்ளுங்கள்.
'வளரட்டும் குறள் நெறி;
= மில்க்வைற்
8 ിLം ഉജ്, '1', யாழ்ப்
எம் இனிய அன்பு நெஞ்சம்
நிகரிலா நிர்க்கதிகளின் மத்தியி கடந்த 12 ஆண்டுகாலமாக அன்போடு அ போல் உயர்ந்துவரும் விலேவாசியையும் 696):պth 953 մi:55 5ւյrյն Թց:60605յսկմ
இதனுல் (14-01-90) தைமாத இ யினே ரூபா 5/-இற்கு உயர்த்தியுள்ளோம். மாற்றத்தைப் பொருட்படுத்தாமல் தொடர் கின்ருேம். எனினும் இங்விலே மாற்றம் எ சந்தாதாரர்களே பாதிக்கமாட்டாது. முன் சந்தரக் காலம்வரை சோதிடமலரினைப் ெ
புதிய சந்த
இலங்கைக்கு மாத்திரம் 食, மலேசியா (விமான வழி) வ இங்கிலாந்து (ஜேர்மனி, பிரா தனிப்பிரதி வேண்டுவோர் ரூபா 5-7 அல்லது (
கடிதம் முதலியன அனுப்பப்பட வேண்டிய மு: முகாமையாளர் 'திருக்கணித நிலையம்
Edited by K. Sathaiva Sarma Printed and Thirukkanitha Nilayam, Maddu vil Chavakac
نباتاتيايي چي له:
 
 
 
 

S重量 La蠶a。
リ リ
6.
մնւլ :
சிவதோ
று அசைஇ இருப்பாரைக் காணின் லும் நல்லாள் நகும்" -திருக்குறள் வைத்துள்:
க்கும் தூய வெண்மைக்கும் கைகொடுக்
சலவைத்தூள் வெற்றுப் பைகள் 25
இல்லங்களே மேலும் சிறப்பிக்கத் தமிழ் 1ள்ளுவரின் மூவர்ண 1೨೬ಕ್ತಿತ್ತt -657 ಹಾ...! ான நாட்காட்டி ஒன் றி னே ப் பெற்றுக்
வாழ்க வள்ளுவர் நாமம்'
-—
தொழி G, girl)
RIOTab தொலேபேசி 2ே3
, Gar
லும் உங்கள் கரங்களின் ஸ்பரிசத்தை னுபவித் துவரும் சோதிடமலரினுல் மலே அச்சகப் பொருட்களின் அதி த ப்லேயுயர் தொடர்ந்தும் ஈடுசெய்ய முடியவில்லே. தழிலிருந்து சோதிடமலரின் பெறுமதி
பெருமக்கள் క్లోజ్జ్గ్రా 68 ந்தும் நல்லாதரவு நல்குவார்களென நம்பு த்மிடம் முன்னரே பதிவுசெய்துகொண்ட னேய பெறுமதியிலேயே அவர்கள் தம்
பற்றுக்கொள்ளலாம்.
匾『 * |- 57 ருடசந்தா , 230-00 ன்ஸ்) வருடசந்தா ரூபா 270.09 5ற்கு காசோலேயோ, தபாற்கட்டளையோ ஒத்திரையோ அனுப்பிப்பெற்றுக்கொள்க.
Għalf:
மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி
Publissaged by $。