கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1988.06.15

Page 1
விபவ ஞல ஆனி மீ (156.88-15
 


Page 2


Page 3
ୋ ଘu-3 tଥି[0]; மாகுeரவி? ஜலாய தாசிஷ்o கவ ஆகுர பரீ தவறு. ஹரஜ0 கர உணரவி اله 6210 11 09] 의 후, "-- ரெ0 வார இநதை மனைாவதிரா 23 உ2,ா ஜி ജെ ഖഖ്, ചെം ഭജ ഗ്നു (ജ|
彎 崇 兴
எழுதரு மறைகள் தேருத இறைவனே எல்லில் கங்
[குல் பொழுதணு காலத்து என்றும் பூசனை விடாது (செய்து தொழுதகை தலைமேல் ஏறத் துளும்பு கண்ணி Iருள் மூழ்கி அழுதடி யடைந்த அன்பன் அடியவர்க் கடிமை
துக்கங்கள் துன்பங்களுக்கெல்லாம் காரணம் பிறவிதான். இனி பிறக்காவிடில் சவலை இல்லை. பணம் வேண்டில் பணக்காரனிடம் செ ல் வ து போல பிறப்பு வேண்டாமெனில் பிறப்பில்லாத வனிடம்தான் போக வேண்டும். பிறப்பு வேண் டாதது போல இறப்பும் கூடாததே இறந்தால் மறுபடியும் பிறவி எடுக்கித் தான் வே ண் டு ம். இறப்பைப் பெருமல் இறைவனுடன் ஐக்கியமாகி விடவேண்டும். அப்போது பிறப்புக் கிடையாது. பிறப்பு ககுக் காரணம் காமன் , இறப்புக்குக் கார ணம். காலன் காமனையும் காலனையும் வென்ருே மானுல் அப்புறம் தோற்றமுமில்லே. முடிவுமில்லே அதனுலேதான் கிாலனைக் காலால் உதைத்தவரும் காமனக் கண்ணுல் எரித்தவருமான இறைவனைச் சரணடைய வேண்டும்
 
 

ஆசிரியர்: பிரம்மஜீ கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
விபவ இடு) ஆனி மீ
( 15 - 6 - 88 )
வானகி மண்ணுகி வளியாகி ஒளி யா கி , வானுகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோனுகிக் கோயில் கொண்டான வாழ்த்துவ தும் வழிபடுவதும் எம்மனுேர்க்குரிய தொன்ரு கும். ஆலவாயழகன ஆனிமாத உத்திர நன்னு ளில் அபிஷேகப் பிரியனுக, அலங்கார (5 (UGD) 25 தர்சிப்பதற்கு நடராஜ மூர்த்தமே சிறந்ததா கும். இம்மூர்த்திக்கு அபிஷேகத்திற்குரிய காலங் கள் ஆறு நாள்தோறும் ஆலயத்தில் நடைபெ றும் பூஜாகாலங்கள் வ க  ைற, காலே, உச்சி, மாலை, இரவு, அர்த்தயாமம் என்பன ஒருநாளில் பிரிவுபடும் இக்காலங்கள் தேவர்களின் ஒரு நாளா கும். ஒருவருடம் ஆறுகாலப் பூசைக்குரியதாகும் போது வைகறை மார்கழியாகவும், காலே மாசி யாகவும், உச்சிக்காலம் சித்திரையாகவும், மாலேக் காலம் ஆணியாகவும், இர வு ஆவணியாகவும், அர்த்தயாமம் புரட்டாதி மாதமாகவும் கொள் ளப் படுகின்றன. இதன் பிரகாரம் ஆணிம் உத்திர நட்சத்திர தினம் நடேசப் பெருமானின் ஆறு அபிஷேக காலங்களில் மாலேக்கால அபி ஷேக் தினமாகி இரவு முழுவதும் அபிஷேகத்தில் மூழ்கியவராய் உதயத்தில் அலங்கார பூஷணனுக பக்தர்களுக்கு காட்சி த ரும் பேறுக்குரியதாகின் றது. இக்காட்சி தில் லைச் சிதர் பரத்தில் இன்றும் கிடைக்கின்றது. ஆனி உத்தர தர்சனமும் மார் கழி ஆர்த்திரா தரிசனமுமே நடராஜப் பெருமான சிவகாமி சமேதராக, ரதத்தில் காட்சியளிப்பவ ராக காண்பதற்கு ஏற்ற காலங்களாக விளங்கு கின்றன,

Page 4
so I SI 9 の一|-
/ 6 | 9 || | Z. Ç I ZZ 9 || ÞZ 9 I ÇZ ȘI LZ ȘI 8Z ȘI 09 S s Z$ $ | 8
觸 T 』』
sħ tīņgie)
L" 0 I Z ! § 1 L | 61 ZZ #7% LZ
?
w:
Zɛ #7€.
LLLLLL LLLLLLLLS LL LLL LLLL LS c S L aS cS LS S LS S LS
CO
s
s
峭
野
ajo 1990.gxfn
9 #76 9 6 VZQ の Z s svoLļ 9 Ç I sooZZ Ç 8Ł WZ9Z 9 ZZ WZ! € 9. ÇZ † ?.$ $ $ 8Z ÞZ0 g so oz.守守g #79 #776等の LƐ #77£§ 9 0,7 % 0 || 19 9 蠟。』『1』』彎 鯉『 』』 *&4|| @』』宿9唱
Zo £
LZ ZS 07 09 | Z £9 8Z £
6€. 91
IZ ZZ ZZ ZZ £Z £Z Þz ŴY ÇZ
» ,
9Z LZ I
∞ √≠ √
ö
soogoo
0Z
#9  67 91
19.
8£ SZ | 1 89
○○○○○ = =
6Z () 6Z 6Z 6Z 8Z 0
概T 画与
武 Q)Q
0€ †ZZ I LZ9o , Z 9 || 99 0 [ LZ VZ6£ 9ZLç 8 9 || 89 6 6Z soo§ 92Z 9Z 9 || 0 6 98 #7Z€ SZ6.I y I 9 | € 8 Lło oz.89 VZZZ Z Ş | 9 || Z ÇİZÞZ ÞZZ€ 0Z so | 6 9 0Z SZ6ț¢ £Zsoț7 8 $ | Z | 9 £t;. SZ.Ç { {Z£9 9Z € | ¡ ¿ † 8 9Z0ț7 ZZÇ Ç Ģ Į 9 || LI £ 90 92Ç ZZ9守Z,8一0ZZ 9 LZ0€ IZZZ 0Z Z | ZZ I 88 LZ I || 99 0Z 01 || #7; L Z | SZ O Z 噶。』『』』蠟 』『』』嘲。』『』』蠟。』『 』』 Ĝso(CG) soos | sn userpoo | apdeggie | gormųo
ÞZ 8Z | 8 çg 9 8£ € Zs; 8 çs; o 6ț7 0 Zç 9 ÇÇ Z 69 Z
葛99”目 00-Z1 soos
A0g/g)
l/) 66 *) খেতি
Ա՞) ԱԴ
4@seo ugi
5ż 9% ÞZ
(asgouses; aszoro un gz que nomio) qi@ro qızıhapsoog) nove (° 1 -s oo os oy Oɛ g los sąeuold so sepną,6uoT usos, --hassısomúgi osoɛ osuɑ ɑwosè too)ro non yo
eue Keu||N. Googussen
·
guć 9 1çons off-ıfıapous 0ç-ç esquæ tungsgïo ostaosass)

2N OC \s*(fn = GE-CO
ᏓᏛ
L S SLL S S0 L 00S 0S00 S 00 S 0 S 0 S 00 S 00 SSZZ 6Ò L.0€ #1 † I8Z ?ZI £ZL§ €18 IZ一寸寸LI L-§§ 9Zỳ 9| Z | L 1Z9Z SZ L6Ø ±I ț7||0£ s)ȘI EZ一寸# I IZ0£ so99 917 9L so Z | 0 || 9?6Z IZ L8Z Zs so IZo so8 I CZ§ ff.0 IZ6I ,68 %8C 0Z IZ 1 || 9 || SZog L l lLZ 1 I so I#8 #7ZZ £Z6,yLț7 028 #79Z £6Z ț7Oz 8 || || 9 I WZ9ç £I L | 9Ć OI *T98 #7ÇZ £ZƐs so9€ 0,99 €.8 || Z.0 #73 çZ 0 || 8 I CZOp 6 s.SZ 6 sy I68 so8Z £ZLThLZ 0ZÇț7 8sol I0£ €£; II 0 || lở ZZ£; 9 L | ț¢Ć 8 寺Iso soI £ € ZZZ ;0Z 0ŽƐƐ £S I O Z | 0 €£ 8Z I || ??? I ZL# I L(Z LA ÞIgy y等8,EZ9Z †9 I OZ.| Z. 8(), 6Z0£ €6 V ( I || LZ 0Ž0ç L9 9ZZ 9 Ç IQ等時L€ £Z09 #7#7 I OZ6 £6Z 8Z0 Z| 0 || || 0£ 61£ç £9 9IZ S I8寸寸0,7 %. Zį79 #7# I OZ.19 Zsoț7 LZ6Z I69 ȘI 0! | Zɛ 81Lç 67 90Z漫画 S I09 #7£7 878£ #7LI 0,Sț7 Z£ LZ39 09 I OI || 99 LI0 97 96Igい Ç I£9 #79守EZ£; £7ZZ QZ{{ o.9Z 9Ž9Z 0 || || çZ 9 | 6 || 89 91# Zo 98IZ照 L 0 L 0 L LSSL S 0S L S 0L LL LL LLL 0L 00S0L 0I o SI Z | L | 8£ 9L[, à L S0S S 0 LL LS S 0S00 L S 0 00 LL L 0L 0S L 0 Lso I Z | I || 98 991 0£ S I0 $9$ $ Z99 #719 0,L9 s9 SZ09 80## Z 3 || 9; El# [ 08 99 | 67 | || 9 ||Z 9.0 #Z0 ÇS IZSț7 I6ț7 #28I 8ZIto 8 i L | 6ỳ ZI3 I 90 9so I 82 CsC Cso so?守,QZZ IZZs ILo +7C守 /7s c r | 7 c i s『* 77 【Y∞ 1. No o

Page 5
நலந்தரும் கால
சூரிய ஹோரை உத்தியோகம், வியாபாரம் ச்ெ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் தடத்த நலம்.
சந்திர ஹோரை= ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவது ேேள ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசி. இன் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை மை இனக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற்
புதன் ஹோரை= வதந்திகள் அனுப்பவும், எழு கிென் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொள் குரு ஹோரை= எல்லாவற்றிற்கும் நலம். பண ஆம் வாகிகுவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேர்க்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சி கக்கிர ஹோரை. சுபவேலைகள் நடத்த, பென் அப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன்ன இன்பக்கிலேகள் தொடங்குதல், சோடனை வேலைகள்
சனி ஹோரை - இவ்வோரை மிகக் கொடியது. கட்ட சொத்துக்கணேப்பற்றி நடவடிக்கை எடுக்க, ே
(ஆணி மாதம் 1-ந் தேதி (
(சூரிய உதயம் 5 ம
。5.53 6.53 7.53 R.,53 9.53|10.。 aal 6.53 7.53, 8.53, 9.53 10.53 11...
ஆாயி சூரிய சுக்கி அதன் சந்தி சனி குரு
திங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
இதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரிய விய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புதல்
இாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கருமம் என்ன நேனே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட இந்தநேரத்தில் குறிப்பிட்ட கருமத்தைச் செய்யவு

ஹோரைகள்
ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தாடங்க, பிதா வர்க்கத்தாருடன் ச்ேசுக்கல்
கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சும் ம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகான விஷயம்
முகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மன் போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கிணி சம்பந்தம்ான
நன்று. த்து வேலைகளுக்கும், பரிகூைழ் எழுதவும், ஆராய்ச் ாவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களை ரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் ரந்தது. விருந்துக்கு நல்லதல்ல. எகளைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விை பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தம் தாம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது
முதல் 3-ந் தேதி வரை)
ணி 53 நிமிஷம்)
53 12.53 1.53 2.53. 3.53. 4.53 5s. 53
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி (5(5 செவ் சூரிய šāG செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய @@ செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சக்கி புதன் சந்தி சனி குரு செவ்
எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹாரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து
நிச்சயம் அனுகூலம்ாகும்
53 1 .. 53.12.53 ...53 2.53. 3.53. 4. 53 .

Page 6
blir J. LIIDI?
ஆனி புத (15 6-88) பிரதமை பகல் 3-04 வ திருவாதிரை பி.இ. 4-48 வரை, சித்தம், சந்திர தரிசனம், கரிநாள் அவசிய கருமங்கள் செய்ய SM)fTb ராகு 11-57-1-31 ஆனி 2 வியா (16.6 88) துவிதியை பகல் 3-57 வ புனர்பூசம் முழுவது ப, அமிர்தம், நற்கருமங்க ளுக்கு உகந்ததினம். T IT 57 - 2 سد 23 - 1 وقع ஆனி 3 வெ (17-688) திரிதியை மாலை 5.23 வரை புனர்பூசம் -சித்தம் காலே 6.38 வரை, காலை6-38 இற்கு முன் சுபகருமங்களை மேற்கொள்ளலாம். ঢ","rrাত 10=23-11, -57 ஆணி 4 சனி (18-6-88) சதுர்த்தி மாலை 7-20வரை பூசம்-சித்தம் காலே 9.00 வரை, சதுர்த்திவிரதம் சுப திருமங்கட்கு உகந்த தினமன்று απ3 8-54-10-28 ஆனி 5 ஞாயி (19-6-88) பஞ்சமி இரவு 9.40 வ ஆயிலியம் - சித்தம பதில் 11-48 வரை, அ சு தினம். ராகு 4 24-5.58
ஆனி 6 திங் (20-688) ஷஷ்டி பி.இ. 12-13 வரை
மதம்-மரணம் பகல் 252 வரை ஷஷ்டி விரதம் கரிநாள், சுபகருமங்களை விலக்குக, στώ, 7-24-8-58 ஆனி 7 செவ் (21-6-88) ஸப்தமி பி. இ2-44 வரை பூரம் மாலை 5-58 வரை சித்தாமிர்தம், சுபதின் மன்று ராகு 2-54-4-28 ஆணி 8 புத (22-6-88) அஷ்டமி பி.இ. 4 57 வை உத்தரம் இரவு 8-53வரை, அமிரிதசித்தம் ஆன உத்தரம், அக பதினம் , σπΘ 11-54-1-2 ஆனி 9 வியா (23-6-88) நவமி முழுவதும், அத்த இரவு 1-21 வரை, சித் த ம், சுமகருமங்கை விலக்குக. Drst 5 1-24 -2-58 ஆனி 10 வெ (246.88) நவமி-சித்தம் காலை 6சல் வரை, சித்திரை-மரணம் பி.இ. 1-10 வரை, அ சிய கருமங்கள் செய்யலாம். ராகு 10-25-11
ஆணி 11 சனி (25-6-88) தசமி காலை 7-36 வரை சுவாதி பி.இ. 2-14 வரை, அமிர்த சித்தம், நற்க மங் இன் செய்யலாம் : ராகு 8-55-10-29

翰
ஆனி 12 ஞாயி (26-6-88) ஏகாதசி காலை 7-46 வ. விசாகம் பி.இ. 2-30 வரை, மரணம் ஸர்வனகா தசி விரதம், அசுபதினம். ராகு 425-5-59 ஆனி 13 திங் (21.688) துவாதசி கா ை7-08 வ. திரயோதசி பி.இ. 546 வரை, அனுஷம் பி.இ. 2-01 வரை, சித்தம், பிரதோஷ விரதம், அவசிய கருமங்கள் செய்யலாம். D. 7 g 7-26 - 9-00 ஆனி 14 செவ் (28-6-88) சதுர்த்தசி பி.இ. 3-46 வரை, கேட்டை-மரணம் பி.இ. 12-53 வரை, அசுபதினம். ராகு 2-56-4-30 ஆணி 15 புத (29-6-88) பூரணை பி இ. 1816வரை, மூலம்-மரணம் இரவு 11-14 வரை, பூரணே விர தம், சுபகருமங்களை விலக்குக. ராகு 11-56-130 ஆனி 16 வியா (30-588) பிரதமை இரவு 10-26வ. பூராடம் இரவு 9-14 வரை, சித்தம், அசுபதினம். ராகு 1-26-3-00 ஆனி 7 வெ (1-7 88) துவிதியை மாலை 7-25வ. உத்தராடம்-சித்தம் மாலை 7-02 வரை, நற்கரு மங்களுக்கு உகந்ததினம். ராகு 10-26-12.00 ஆனி 18 சனி (2-7-88) திரிதியை-மரணம் மாலை 4-28 வரை, திருவோணம் மாலே 4-48 வரை, அசு
856-10-30 60T (L - ராகு (ونيول ஆனி 19 ஞாயி (3-7-88) சதுர்த்தி பகல் 1-24 வ. அவிட்டம்-மரணம் பகல் 2-40 வரை, சுபதின மன்று ராகு 4-27-6-01 ஆனி 20 திங் (47-38) பஞ்சமி பகல் 10-39 வரை, சதயம்-சித்தம் பகல் 12-44 வரை, நற்கருமங்கள் செய்யலாம், ராகு 7:27-9-01 ஆணி 2 செவ் (57.88) ஷஷ்டி இாலை 8-10 வரை, பூரட்டாதி-மரணம் பகல் 11-06 வரை, அ சு ப தினம். τίτΘ5 2-57-4-31 ஆனி 22 புத (6 7-88) ஸப்தமி காலை 6-02 வரை, அஷ்டமி பி.இ. 4217 வரை, உத்தரட்டாதி-கித் தம் காலை 9-48 வரை, அசுபதினம், σπΘ 11-58-1-32 ஆனி 23 வியா (7-7-88) நவமி பி.இ. 2-55 வரை, ரேவதி காலை 8-54 வரை, சித்தாமிர்தம், சுபதின மன்று πιτΘ 1-28-3 02 ஆணி 24 வெ (8-7-88) தசமி பி.இ. 1-58 வரை,
அசுவினி காலை 8-23 வரை, அமிர்தசித்தம், அவ
சியகருமங்கள் செய்யலாம். ராகு 10-28-12-02
ஆனி 25 சனி (9-7-38) ஏகாதசி பி.இ. 1-24 வரை, பரணி-மரணம் காலை 8-16 வரை, ஸர்வ5ஏகாதசி
头

Page 7
விரதம் கர்ைத்திகை விரதம், அசுபதினம். ராகு 8-58-10-32
ஆனி 26 ஞாயி (107-88) துவாதசி பி.இ. 1-15 வ: கார்த்திகை இாலை 8-33 வரை, சித் தம்
8-33ன்ம்ே ல் சுபகருமங்கள் செய்யலாம்?
prg 4-29-6-03 ஆணி 27 திங் (11-7-88) திரயோதசி பி.இ. 1-3}} ଛା ,
ரோகிணி காலை 9-14 வரை, அமிர்தகித்தம் பிர
தோஷவிரதம், நற்கருமங்களுக்கு உகந்தது
03=9-سے 29- 7 انچgrrr
ஆணி 28 செவ் (12788) சதுர்த்தசி பி.இ. -ே14வி.
ఊటెడ్ డి శిక్షాళండి శిథితిత్తాత్వతశిశితత్వశి శిశితిత్వశతి హిళాభిజ్ఞాపహ*?
விருச்சிக லக்ன ஆணும் சிங்க லக்னப் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
வே. சின்னத்துரை - நல்லூர்
ஒத்துப் பெண்ணின் தாராள மனப்பான்மை யும், வெளி வெளியாக எதையும் பேசும் இயல் பும், வெட்டொன்று துண்டு இரண்டு என்னும் குணமுமுள்ளவர். இதனுல் தன் னே ப் பற்றி எதை யும் வெளியாகச் சொல்பவள் அல்லள். விமரிசு னம் செய்யும் விருச்சிகக் கண் த ரூ க்கு அவன் நெருப்பாக சீறுவாள். அவரோடு உறவாடும் எவ ரையும் விருச்சிகிக் காரர் வெட் டி ப் பிளந்து ஆராய்ச்சி செய்வரர். ஆனல் அவர் தனக்குத் தானே மிக இரகசியமாக விருப்பார். இவருடைய குணுதிசயங்கள் அவளுடைய கண்ணுேட்டத்திற் குள் வந்தால் அது அவருக்குப் பிடிக்காது. தனக் குகந்த ஒரு சோடியைத் தேடுதிைல் விருச்சிககள் ரர் மிகக் கஷ்டப்படுவார். ஆணுல் அ ப் ப டி த் தேடிவிட்டால் அவர் தேவைக்கதிகமாக இேட்டுக் கொள்கிருர் என்னும் புகார் கிளம்பும், மும்மர மாஇ முழுதும்ாக நம்பிச்கையுள்ளவளாக அவருக்கு அவள் இருக்க வேண்டும். அவள் தொழில்பாராத பெண்ணுக இருக்கவேண்டும்; முன்னேறும் ஆகை இல்லாதிருக்க வேண்டும். ஆனல் தன்னுடைய செயல்பாடுகளிலே அவள் முற்றும் முழுதுமாசி தோய்ந்திருக்க வேண்டும். தனக்குத்தானே ஒரு வாழ்வை சிங்ககாரி அமைத்திடின் அது அவனு டைய பாதுகாப்புக்குக் குந்தகம் விளைக்கும். அவ னுக்கு அது கசப்பாயிருக்கும். அவளுடைய இயறி கையான பணம் செலவளிக்கும் தன்மை விரு சித தாரரை வெறுப்புண்டாக்கிச் செய்யும். விரு

மிருககிரிடம்-சித்தம் பகல் 10-20 வரை, வயற் செய்கைக்கு நன்று. ராகு 3-00-4-34 ஆனி 29 புத (13-7-88) அமாவாசை பி.இ. 3223 வரை திருவாதிரை பகல் 11-52 வரை, சித்தம். அமாவாசைவிரதம், அசுபதிண்ம். ராகு 12:00-1-34 ஆணி 30 வியா (14-7-88) பிரதமை பி.இ. 5-00வ. புனர்பூசம் பகல் 1-51 வரை, அமிர்தசித்தம், சுப கருமங்கட்கு நன்று ராகு 1-30-304 ஆனி 31 வெ (15-788) து வி தி யை முழுவதும் பூசம் மாலை 415 வரை, மரணம், சந்திரதரிசனம் அசுபதினம். ராகு 10-30-12-04 TJJ ee Ye Y eee S0e eLe 0LeSYJe S S TT YTYTeseY TeY TeSeee eO sesL TTTeTTTBTBY
சிககாரர் சிக்கனப் பேர்வழி அவர் எப்போ, என் னத்திற்கு செலவு செய்யவேண்டும் எ ன் ப  ைத அவரே தீர்மானிக்க வேண்டும். சண்டையிடும் பாதுகாப்பாளரை அவள் புரிந்து கொண்டால் இருவரது வாழ்வும் ஓரளவிற்கு சோபிக்கும்.
பாலியல்பில் கிங்ககாரி கொடுக்கும் தன்மை வாய்ந்தவள். அவனும் அதேபோல் கொடுக்கும் தன்மை இல்லாதிருந்தால் அவள் துன் பப் படு வாள். அவனுக்கு இது மிகவும் கடினமானதாகும். அவனுடைய பால் விருப்பு கூடுதலாகவிருக்கும். ஆகையால் குறைவான கை வேறிடத்தில் நிறை வாக்குவான். இது ஒரு சிண்டமாருத உறவாகும் திருத்தம்:
கடந்த இதழில் இதே பகுதியின் தலேயங்கத் தில் துலா லக்னப் பெண்ணும் சிங்கலக்ன ஆணும் எனவிருப்பதை துலாலக்ன ஆணும் சிங்கலக்ன பெண்ணும் எனத்திருத்திக்கொள்க. 马一f。 Y LLLLLL LLLL SLL LLLL SLLLL SLLS LLS LLLLS SLLLL SYLLLS LLLLLLS Y
இலவச சோதிட வகுப்புகள்
திருகோணமலையைச் சேர்ந்தவர்களுக்கு ஒர் நற்செய்தி! பஞ்சாங்க விடயங்களை அறிய வும், இலவசமாக சோதிடம் பயிலவும், சோதிட வகுப்புகள் நடத்தவுள்ளோம். இவற்றில் ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்ளவும். மு. சுந்தரலிங்கதேசிகர் (சோதிடர்) ஆலடி விநாயகர் தேவஸ்தானம், திருகோணமலை
YSLLLS LLLSSLL SLLL LLLLL SSLLL LLLL SLL LLLSLL LLLLLLLTSL0LLLL LELLLLLLL SZ

Page 8
-------~~ ~ ~ ~--~*** * suo• v.v.sae-7 ,(7.))U || ● ●1.)b. s | ss :vuo& s) )I지예科,, , w_^ K KK KK KK KKK K K KK KK KK LL LS唱5 0I S |89. Z | 99 ZI | 9 || I || #7 Z 6 || 68 L | £ț¢ $ $ $ $ $ | SZ s.| 19| || ZZ 6 || || Z. L Ļ ļ 9Unlo) 0 S S0 S 0 S 00 0 0L S S00 S S00 S LL S00 0 LL 0YSựdo o 0 S S0 S SY SLL SL S SLL S S00 S00 0 00 00 L方n20 00 S S0 S S0 SL0 0 0L S 0L S 0L S00 S 00 S 0 0 L LL L4 rmso LL S0 S LL 00 S L S 0L S0L S0L S0 SLL 0 00 00 S运997h 00 S LL LL LSLL 0L S 0 L SLL 0 L 0 L 0 L L19句0 L S0S S 00 S0S SL S 0 0 0 00 S 00 L S LL 0 L L L Ligito; 00L LL LL 00 S0S S0 0 0 0 0S00 00 S 00 0 00 LLgmuo) Y S00 SL S0 SLL 0 0 0 Y 0S0 YS00 SL S0L 0S L S LL JA9% 0 00 00 LL L 00 0 S 0 0 0 S0 S S00 S 0 00 0 0L J哈ne@ 0L S SL0 LL 0 0 0 LL 0S Y YY 0 S 0 0 0 LL LAurmsso 0L S S00 S S00 S 00S0L 0 00 0 0 Y0 S LS 00 0 0Agoosi (匈én)(匈é")(匈°é)(e』園)(e-氫)(enö)(*)(TT)(@尋n)(*n)(4樹) (約4萬) SL LSL L L L LLLSLS 0LL LLLL LLLL LLgp gỡ đfi)
QTToŲ,"&TotsososogsoŲ.• Grae* (97o que* (77soosoqs*&To saoqi『O.T• q !osȚIoqiossioqi* (97.07osioon----_ LLSYKS000 SLLLLL LLLLSYLL LLLYSYYLLLLZSL YY LLLL LLLSK KYZLL| quae ure
ges= GN. FIFA er fry), NO TNS OO ON
& で LZ 9Z ÇZ #77 £Z ZZ | Z 0, 61 81 LI 9 I S I
SLL 00SL LLL 00SLLSL ZYS YS YZL ZTL YS LLSYYS LLCK @eeuriuosium) osoɛɛ ɑsuo visooooo

JLJLL 000 LLS00 0SLLLZZZYYZLLLL ZYYY LLLLYYYYS ZYY LLL LLL SLS0LLS LL LZLLS *Quene@4『Q 函gT劑 Pe@e@喻•觸eé*öng@魯國éng euneé @a。為diá Dé *–nhe劑*函爾•國rC@屬
99 % ||os I || ? || I || 19 6! 6 8 || VZ 9 || 8Z , , OZ Z, OI ZI | 9 0 || || 8 || 9 9 69 g9月0| 8§ 1 00 SL SLL S S0 0 0 0 L0 SLS S 0 L 0 00S0 00' 9 £ #7Jurtiso0€.sos €. V | IS I || 6? || I || 69 6 | L | 8 || Zo 9 | 9€ ± | 8Z Z | 8 I ZI | ► | 0 || 9 | 8sv | 9 || #7&es J6Z€Ľ 1, o 199 I || 69 || I || 0 0 1 ) IZ 8 ||98 9 || 0; † | Zo z | ZZ z I || 8 || 0 || 6 || 3819,一寸TRP2PCD8ZZI II o 169 || || LS II || 0 || 9, 8 || 0V 9 | so o 90 z 19Z ZI | ZZ 0 ||sz 8ZZ 9 § 1 so澳岛LZI I g | V | & & | | Z | | | | 0 | | 6Z 8 || op 9 || 8° V | 0° Z | 09 ZI | 9Z OI! LZ 39Z 9 6 I #7gmus)9,01 6.I so | L Z | 9 ZI | 9 | 0l s 88 8 | 87 9 || Zç o į so Z | #79zi | 090 Il 18 80£ 9 £Z o(sooSZ函 £{ y | I | Z | 6 ZL || 6 || 0 || Lo 8 || ZS 9 || 99 o 8o Z | 8£ ZI , wo OI 199 8so o 9 LZ 17so reso)#Z88函 LZ so | S | Z | € I ZI | CZ 01 i IV 8 | 99 9 || 0 $ | Zg Z|Zs器0 || 6€ 8 || 8£ 9 || 9 #7osofo | oz || || @ Io so | 6 | Z | LI ZI | LZ 01 ; SV 8 || 0 || || V. S s 99 z 19° ZI | Zo 01|so 8Zy 9 マ199€ saZZ9鹰 L0 LL S0S S0S00 00 00 0 0 S S00 S0 LLS 09守9,68守199@IZ9 68 so || LZ Z洪Łl | 98 0 || CS 9 || 8 L | Z | S | #7 g || wg z I| 090|| I 9 80ç 9 £ț7 #7恩颂0ZÞ LL 00 S00 LLS00 00 00 0 S 0 S 0 S00 LLS LLLL 0#9 9 957 #2gmu@6I , | € 99 so | vo Z | Zɛ ZI | Zo 01 || 0 6 || 9 || L | 6 || 9 | I || 9 || I || Lç 0 || 8g 8L9 9 09 #7A9%81Z L S S00 S 00 LLS00 0S 0S00 SL SL S S 0I No. 79 #7*QLII þç so | Zo Z | Off Z'I || 0ç* }6 | €Z L | LZ 9 | 6 || 8 || 6 || || 9 || || 9 6 || 9 || 89 #7Murmsso9108 so || 917 Z | soț7 Z I || #79道: 홍.6 || LZ L | I 8 9 § €Z € / £ | I || 6 || || 0 | 66. s. Z 9岛崎hÇ I6€. zC | ((Q 7 | Q + 7 I || Qc , T | © I z | I c s• • • ; ) ► ► | ► | ► || ~ ¡ ¿ No || ...) zro : •*_-„ ... || ~ ~

Page 9
மீனம் C3ue Lab இடபம் மிதுனம்
Has
一 3 செவ் 1 s ராகு 2
ஆனி மாதக் கிரக நிலை
கேது இ .
一 一 ° தனி நெப் qର୍ତr | | | 莒 Asgjë விருச்சிகல் துலாம்
சந்திரனது இராசிநிலை
ஆனி 2s (16-6-88) பி.இ. 12-07 முதல்
5ක (19-6-88) l 156) 11-47 7a (21-6-88) هو 43 -12 - (هيي . الأع 10a (24-6-88) பகல் 12-21 8-30 இரவு (88=6 = 26)ح12e 14வ (28-6-88) பி.இ. 12-53 16a (30-6-88) பி.இ. 2-41 18உ (2-7-88) பி.இ. 3-42 , 20ഞ്ച് (4=7-88) பி.இ. 5-28 23ඛ- (7-7-88) காலே 8-54 ،وه 25உ (9-7-88) பகல் 2.18 , 27 (11-7-88) இரவு 9-44。。。
30 all (14-7-88) site 7-19
மாதபலன்
மாதம் பிறக்கும்போது தனுலக்கினம் உதயமா திருஷ்டிப்பது நன்ருகும். பொதுவாக இலக்கினத்தில் விக்கொண்டே போகும். எனினும் நாட்டு மக்களிை துறையில் ஈடுபாடு என்பன காணப்படும். ஆனி 5ல் 鑫厅@ அமைதி ஏற்பட இடமுண்டு செவ்இாய், ரா நிகழ்வுகளே ஏற்படுத்தும்

க் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
5வ (19=6-88) இரவு 20=16க்கு இட-குரு 7வட (1-7-88) இாஜ 9-45க்கு மீன-செவ் 2உ (6:7-88) இரவு 11-07க்கு மிது-புத 7வட புதன் உதயம். 2வட புதன் வக்ரத்தியாகம் வே. சுக்கிரன் உதயம். 1உ சுக்கிரன் வக்ரத்தியாகம்,
இம்மாதம் சனி, யுரேனஸ், Gipsi’ning. ன் வக்ரத்தில் சஞ்சரிக்கின்றன.
கிரகநிலை குறிக்க
ಆಟ-ಹನಿ * 6-ம் பக்கத்தில் கொடு சிங்கம் இப்பட்டுள்ள பதகத்தின்படி
இன்னி ஆனி மீ 31 உ பகல் 10.00 ம்விக்கு சிங்க இைனம் என விருச்சிகம் அறிந்து இெ ஈ இ s, பின் சிங்கம்" என்ற கூ ,ே ஆ இ : "ல"என்று குறித்துக் கொள் மீனம் எவும். கிரகநிலையை அனுது Gubé) ரித்து மாற்றம்டைந்த இற இடபம் கங்களையும் இவனித்து இரது மிதுனம் நிலை குறிக்கவும்.  ைல் ஒரு @L函酶 முதல் வனமாக 1முதல் 12
வரை இலக்கமிடுகு,
றது. லக்கினுதிபதி 5ல் இருந்து லக்கினத்தை சனி இருப்பதால் அரசியல் தீர்வுகள் பின்தள் யே அபிவிருத்தி, முன்னேற்றம், விவசாயத் ஏற்படும் வியாழமாற்றத்தின் மேல் இடைக் சேர்க்கை ஆங்காங்கே கொ,ை கொள்ளை

Page 10
LLLLSLLLLLSLLLSLLLSLSLSSLLSLSL ML LLL LLLLLS ஆனி மாத வானியற் ag aláf AStrOn DmiCan Daera CD
LLLLLL SLLLLLLLL LLmmEE ELLSS SLLLL SLLLL LLL LLL llisliiviilisi liitit
சூரியன் 14-6-88 மாலே 7-02
மிதுனராசிப் பிரவேசம் , 15-6-88 உதயம் காலை 5-53 15-6-88. உச்சம் பதல் 12=10 15:6-88 அஸ்தமனம்
21.6-88 தக்ஷணுயன ஆரம்பம்
(Summer Solstice)
30-6-88 உதயம் கால 5-56 30-6-88 உச்சம் பகல் 12-13 ந் 30-6-88 அஸ்தமனம் மாலை 6.30
தந்திரன் 15-6-88 சந்திர தரிசனம்
29=6-88 பூரணை பி. இ. 1-16 வரை 13-7-88 அமாவாசை பி. இ. 3-23 வ.
இரகங்கள்:
புதன் மாத ஆரம்பத்தில் வக்கிரக தி யி ல் அஸ்தமனத்தில் இருக்கும் இக்கிரகம் 2166-88இல்
கிழக்கில் உதயமாகி 26-6-88 வக்கிரத்தினின்
றும் நீங்கி சுய கதியில் செல்லத் தொடங்கும்: மாத முடிவில் சூரிய உதயம் முன் கீழ்வானத் தில் 19 பாகை உயரத்தில் தோற்றும். 6.7-88 இல் சூரியனிலிருந்து கூடியதுரம் 2星 L疗、 @ ü நத்தில் காணப்படும். 6-7-88இல் இ க் கி ரக ம் மிதுனராசியிற் பிரவேசிக்கும்.
சுக்கிரன் மாத ஆரம்பத்தில் வக்கிரகதியில் அஸ்தமனமாயிருக்கும் இக் கிரகம் 176-88 இல் கிழக்கில் உதயமாகிறது. 5-7-88இல் வக்கிரகதி யினின்றும் நீங்கி நேர்கதியில் செல்லத் தொடர் கும். மாத முடிவில் சூரிய உதயம்முன் கீழ்வா னில் 37 பாகை உயரத்தில் தோற்றும், மாதப் முழுவதும் இடபராசியிலேயே சஞ்சரிக்கின்றது
செவ்வாய் மாத ஆரம்பத்தில் சூரிய உதயப் முன் உச்சிக்கு 9 பாகை மேற்கில் தோற்றிய இக் கிரகம் மாதமுடிவில் 22 பாகை சரிந்து காண படும். 187-88 இல் மீனராகியிற் பிரவேசிக்கும்

YYLLLLS MLLL S LLLLLLLL SLLLLLLSLLS SLLL S L LLLL LLLLL LLLS
கன 15-6-88 - 15-7-88
11 ed ELSY0LZS SEE LLYYLSaS KLS LLLLL LLaL SL SLSLSS SLL0 aLLS YS
வியாழன் மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன் கீழ்வானில் 31 பாகை உயரத்தில் தோற் றிய இக்கிரகம் மாத முடிவில் 54 பாகை உய ரத்தில் காணப்படும். இக் கி ர க ம் 19-6-88 இல் இக்கிரகம் இடபராசியில் பிரவேசிக்கும்.
சனி மாதம் முழுவதும் தனு ராசியில் வக் கிர கதியிற் சஞ்சரிக்கும் இக்கிரகம் மாத ஆரம் பத்தில் கிழக்குவானில் 11 பாகை உ ய ர த் தி ல் தோற்றிய இக்கிரகம் மாத முடிவில் 26 பாதை
ராசியில் சஞ்சரிக்கிறது.
வருணன் (நெப்டியூன்) வக்கிரகதியில் தனு ராசியில் சஞ்சரிக்கின்றது.
குபேரன் (புளூட்டோ) வக்கிரகதியில் தனு ராசியில் சஞ்சரிக்கின்றது.
சம9ாகமங்கள் :
19.6-88 இரவு 11-30க்கு ச ந் தி ர னு க் கு. வடக்கு மக நட்சத்திரம் 1 பாகை:
27-6-88 இரவு 12-30 மணியளவில் சந்திர னுக்கு வடக்கு கேட்டை நட்சத்திரம் சந்திர னுல் ம்றைக்கப்படும்.
29=6-88 முற்பகல் சந்திரனுக்கு வட க் கு சனி 6 பாகை சூரிய உதயம்முன் பார்க்க.
57.88 முற்பகல் சந்திரனுக்குத் தெ நீ கு செவ்வாய் 5 பாசை சூரிய உதயம் முன் பார்க்.ை
9-7-88 முன்னிரவு சத் தி ர னு க்கு தெற்கு வியாழன் 6 பாகை, சந்திரே ர த யத் தி ன் பின் பார்க்க,
10-7-88 அதிகாலே சந்திரனுக்குத் தெற்கு சுக்கிரன் 10 பாகை,
12-7-88 முற்பகல் சந்திரனுக்குத் தெற்கு 6 பாகை, உதயம் முன் அவதானிக்கி

Page 11
( இ. கந்தையா, ຂອງແຕ ( 15-6-88 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகளின் பலன்கள் அவரின் நட் குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன க
அசுவினி பரணி, இவர்த்திகை 1 ம் கால்
இவ்விராசியிற் பிறந்தவர்களுக்கு சூரி ய ன் தாம்ரமூர்த்தியாகி 3ம் ராசியில் சஞ்சரிக்கின் ருர், பொதுவாக நற்பலன்கள் குறைந்தே இருக்கம். தேகாரோக்கியம் பாதிப்புறும். அநாவசியச் செல வுகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். கொடுக்கல், வாங்கல் விடயங்களில் சிக்கல்கள் இருக்கும் உற வினர்களிடையே கருத்து, வேற்றுமை உருவாக லாம். மனப்பயம் முதலியவற்ருல் விபத்துக்களும் உண்டாகலாம். எனினும் 1896-88-ல் நிகழும் குரு மாற்றம் சிறப்பாக அமைவதால் யாவற்றையும் அது தணிக்க உதவியளிக்கும் அலைச்சல் கூடுத லாக இருக்கும்.
 
 

ன், ஊர்காவற்றுறை, )
15-7-88 வரை
க் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக்
சத்திர உடுதச நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு
ன்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும்.
ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும் பஸ்தர்கட்க குடும்பசுகம் சீராக அமை - யாது கணவன் மனைவி உறவில் திருப்தியின் ாை கோன்றும் புத்திரர் உதவிகளும் சரிவரக் கிடைத் காது வருமானத்திலும் செலவுகள் கூடும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் மந்தமாகவே இருக்கும். பழைய முதலீடுகள் தேங்கிக் கிடக் கும். வாடிக்கையாளரின் ஆதரவும், வருகையும் குன்றும். வங்கிநிலை வரம் குறைந்தே இருக்கும்.
உத்தியோக்த் தர்கட்கு வேலைப்பழு அதிகமா கவே இருக்கும். மேலதிகாரிகளுடன் ஒத்துப்பே கும் தன்மை குன்றியிருக்கும். சக உத்தியோகத் தரிடையேயும் கசப்பு மனப்பான்மை வளரும்.
விவசாயிகளுக்கு விவசாயம் நன்கு நடந்தா லும், அதனல் வளரும் ஊதியம் குறைவாகவே இருக்கும். விளைபொருட்களைச் சந்தைப்படுத்த முடியாது போகலாம்.
தொழிலாளர்கட்கு வேலையில்லாப் பிரச்சனை அதிகரிக்கும். ஒப்பந்த வேலைகளும் நட்டத்தையே தரும் சக தொழிலாள ரி  ைடயே போட்டி, பொருமை பூசல்கள் உருவாகலாம்.

Page 12
மாணவர்கட்கு கல்வியில் நாட்டமிருக்காது. புற கிருமங்களிலேயே தமது பொழுதைக் சழிப்பர் பரீட்சைகளிலும் உகந்த பெறுபேறுகளை எ தி பி பார்க்க முடியாது.
பெண்களுக்கு மன நிம்மதி குன்றியிருக்கும். தொழில்பார்க்கும் பெண்கள் சிறிது ந ன்  ைம படைவர். கன்னிப்பெண்களின் காதல் விவகாரங் கள் ஏமாற்றத்தையே தரும். அதிஷ்ட நாட்கள்:- ஜூன் 17,18,19,20, 21,29,30,
ஜூலை 14,15, துரதிஷ்ட நாட்கள்: ஜூன் 22,2324மு.ப.27,28 g"లిడిర్, 6, 75 గాడి. -
கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசிசிடம் 1.2
இடபராசியினருக்கு சூரிய ன் 例g莎色p于孟身 யா இ 2-ம் வீட்டில் சஞ்சாரம் செய்வது நன்மை யானதாகும். தேகிசுகம், குடும்பசு கிம் எ ன பன திருப்திகரமாக அமையும் தொடுத்த கரு மங்க ளில் காரியசித்தியும், முன்னேற்றமும, வெற்றி யும் கிட்டும். தொ நீக்கல், வாங்கல் விடயங்களில் நன்மையான பலன்களே தென்படும். இனபந்துக் களிடையே பரஸ்பரம், சந்தோஷம் கலகலப்பு உண்டாகும் குரு, பெரியோ ன் அன்பும், ஆதர வும் கிடைக்கப்பெறும்.
கும்பஸ்தர்களுக்கு நல்லுறவு மேலிடும். கன வன், மனைவி உறவில் நல்லபிப்பிராயம் அதிகரிக் கும் குடும்ப வருமானம் திருப்திகரமாக அம்ை யும். புத்திர உதவி நீளும் கிட்டும்.
வர்த்த அர்களுக்கு வியாபாரம் கி ற ப் பா இ நடைபெறும். புதிய முதலீடுகளை ஆரம்பிக்கவும் உதிந்த மாதம், பழைய முதலீடு இளும் ந ன் கு விலைபோகும்.
உத்தியோகத்தர் இட்கு தொழில் உயர் ச் சி உண்டு, சக உத்தியோகத்தரின் உதவி, ஒத்தாசை என்பன நன்கு கிடைக்கும் இடமாற்றங்களும் நன்கு அமையும்,
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நல்ல விளை வைத் தரும், பண்ணை விவசாயமும் நற்பலனக் 2ொடுக்கும். விளைபொருட்கள் நன்கு விலைபோகும்
 

தொழிலாளர்கட்கு தொழில் நன்ருக அமை யும் வேலை தொள்வோரால் பாராட்டப படுவீரி கள். ஒப்பந்த வேலைகளால் லா ப ம் உண்டாக லாம். தொழிலாளரிடையே ஒற்றும்ை வலுக்கும்.
மாணவர்கட்கு கல்வியில் ஈடு ப டு ம், முன் னேற்றமும் அதிகரிக்கும். க விை த. கலேத்துறை மாணவர்கள் கூடிய முன்னேற்றமடைவர், பரீட் சைகளில் சித்தியும், பாராட்டுதல்களும் கிடைக் கலாகும்.
பெண் கட்கு சிறப்பான மாதம், குடும்பப் பெண்கள் கணவன்மாரின் அரவ னே ப் பி ல் சந் தோஷமடைவர். வீட்டில் சுப இருமங்கள் இடம் பெறலாம். காதலில் ஈடுபாடுள்ள கன்னிப் பெண் கள் கழிபேருவகை அடைவர்.
அதிஷ்டநாட்கள் ஜூன், 19 பி.ப. 20,2122,23, ஜூலை 1,2 துரதிஷ்டநாட்கள் 3 ஜூன் 24 பி.ப.25, 26 பகல்,
- ஜூ ை பி.ப. 8,9 மு.ப.
மிருகசரிடம் 3,4, திருவ கிரை புனர்பூசம் 1,2,3
இவர்களுக்கு சூரியபகவான் சுவர்ணமூரித்தி யாகி ஜன்மராசியில் சஞ்சரிப்பதால் மிகவும் சிறப் பான மாதமாகி அமைகிறது. தேகசுகம் குடும்ப சுஜம் என்பவற்றில் முன்னேற்றமுண்டு. எண்ணிய கருமங்கள் யாவும் எண்ணியாங்கு நிறைவேறும். குடும்பத்தில் நற்காரியங்களும் நிகழலாம். அந் நிய நாட்டுப் பிரயாணத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாகும். கொடுக்கல் வாங்கல் பிணக்கு ஆள் சீராக அமையும். தொழி ல் சம்பந்தமான பிரயாணங்களும் ஏற்படலாகும் பெரியோரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப்பெறும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பத்தில் மனமகிழ்ச்சி நிலவும். குடும்ப வருமானம், சிறப்பாக அ  ைம பும், புத்திரர் முதலிய குடும்ப அங்கத்தினரால் உதவி, ஒத்தாசை என்பன கிட்டும். வங்கிநிலை திருப்தியளிக்கும்.
வரித்தகர்களுக்கு வியாபாரம் ஒகோ" என் றிருக்கும். வாடிக்கையாளரின் வருகை அபரிமித மாக இருக்கும் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம்
10

Page 13
சிறப்படையும். அந்நிய நாட்டுத் தொடர்புடைய வர்த்தகமும் நன்முக அமையும்.
உத்தியோகத் தர்கட்கு தொழி ல் சிறப்பாக இருக்கும். மேலதிகாரிகளின் ஆன் புக்குப் பாத்திர மாவீர்கள். சக உத்தியோகத்தரிடையே சுமு க நி ைதென்படும். வசதியான இடமாற்றங்களும் கிட்டும்.
விவசாயி கீட்கு பயிருற்பத்தி பலிதமளிக்கும். விவசாயப்பண்ணைகளில் முன்னேற்றம் கணிசமான த ரி க அமையும். விளைபொருட்களைச் சந்தைப் படுத்துவதிலும் லாபம் அதிகரிக்கலாகும்.
தொழிலாளர்கட்கு வேலைவாய்ப்புக்கள் நன் முக அமையும். தொழிற்பிணக்குகள் யாவும் சமா ளிக்கப்பட்டுவிடும். தொழிலுக்கேற்ற ஊ தி ய ம் கிடைக்கப்பெறும் வேலைகொள்வோரிடத்திலும் நல்லபிப்பிராயம் மேலோங்கும்.
மாணவர்கட்கு கல்வியில் ஊக்கம் அதிகரிக் கும். சட்டம், கணிதத் துறை மாணவர்கள் கூடிய நன்மை பெறுவர். பரீட்சைகளில் நற்பெறுபேறு களும் கிட்டும்.
பெண்கட்கு வெகு சிறப்பான மாதம், கண வன்மாரால் நன்கு பாராட்டப்படுவீர்கள் க ன் னிப் பெண்கள் தங்கள் எண்ணம் சரிவர நிறை வேறப்பெறுவர். திருமண வாய்ப்புகள் தற்போது
அதிஷ்ட நாட்கள்: ஜூன் 22,23, 24,25, 26 பகல்
ஜூல 3,4, துரதிஷ்ட நாட்கள் -ஜூன் 26 இரவு 27, 28,
ஜூலை 1, 29 பி. ப. 10:11,
புனர்பூசம் 4ம் கால், பூசம், ஆயிலியம்
இவர்களுக்கு சூரிய பகவான் லோமூேர்த்தி பாகி 12-ம ராசயில் சஞ்சரிப்பதால் கஷ்டபலனே கூடுதலாக நிகழும், தேகாரோக்கியம் பாதிக்கப் படும். எம் முயற்சியிலும் அநாவசியச் @ ଓfର ଗy୫ ளும், வீண் அலேச்சல்களும் உண்டாகும். அந்நிய நாட்டுப் பிரயாண மோ க த் தி ல் அலைச்சலும், ஏமாற்றமும் அதிகரிக்கும். அதனுல் ந ற் பெறு பேறு கிடைக்கிமாட்டாது. இன பந்து க் இ னி
 

டையே பகை, விரோதம், பொரும்ை, Gtjn Ltd. பூசல்கள் மலிந்து காணப்படும். கொடுக் க ல் , வாங்கல் விடயங்களும் நிம் மதி திதி து .
குடும்பஸ்தர்கட்கு கணவன் மனைவி உறவில் கருத்து மோதல்கள் ஏற்படலாகும். அநாவசியத் செலவும் உண்டாகும். புத்திரர் முதலிய குடும்ப அங்கத்தினரின் உதவிகளும் கிடைக்கமாட்டாது. வர்த்தகர்களுக்கு வருமானம் குறைவுபடும் . பழைய முதலீடுகள் தேங்கிக் கிடக்கும். புதிய முதலீடுகளைப் பொறுத்து ஆரம்பிப்பது நன்று வங்கிநிலையும் ஏற்றதாக இல்.ை
உத்தியோகத்தர்கட்கு தொழி ல் விடயங்கு ளில் சிக்கல்கள் உண்டாகும். மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் உருவாகும். சி ஷட பிரதேச இடமாற்றமும் ஏற்படலாகும்.
விவசாயிகட்கு விவசாயம் நல்ல விளைவைக் கொடுக்காது. விளைபொருட்களைச் சந்தைப் படுத் துவதிலும் நிகர லாபம் கிடைக்காது. அநாவசிவக் செலவினங்களும் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். தொழிலாளர்கட்கு வேலைப் பிணக்குகள் உண் டாகும் தினச் சம்பள தொழிலாளர் சீவியம் ଓଁ ଛଣ୍ଟ୍ டமாக இருக்கும். ஒப்பந்த வேலேகளும் நன்மை யளிப்பதாக இல்லை. வருமானம் குறைவுபடும் .
மாணவர்கட்கு கல்வியில் ஊக்கம் குன்றும். விளையாட்டு, போன்ற துறைகளிலேயே նել -ւ Ի. கூடுதலாக இருககும். பரீட்சைப் பெறுபேறுகளு ம நன்மை பயப்பனவாக ఆ60LDL7 ప్రో,
பெண்கட்கு மனநிம்மதி கு9ேறும் குடுட்பத் தில் பிணக்குகள் வலுக்கும், விவாக முயற்சிகளும் பலிதமளிப்பதாக இல்லே, கன்னிப் பெண் ஐ ஸ் வாழ்க்கை சிக்கல்கள் நிறைந்ததாக அமையும் அதிஷ்ட நாட்கள்: ஜூன். 249. Lu. 25, 26, 27, 28,
துரதிஷ்டநாட்கள் 3 ஜூன் 29,30
ஜூலை . 3,4, 1213
மகம், பூரம் உத்தரம் -ம் கால் சிங்கராசியில் ஜனனமானுேருக்கு சூரிய ன் சுவர்ணமூர்த்தியாகி 11-ம் ராசியில் சஞ்சரிப்பது

Page 14
சிறப்பானதாகும் தேகசு இம், குடும்பசுகம் எ ன் பன நன்ரு இ அமையும், தொழில், வருவாய் என் பன சிறப்புற இருக்கும். குடும்பத்தில் நல்லுறவு வளரும், புத்திரர்களாலும், இனபந்துக்களாலும் நன்மை உண்டாகும், அந் நி ய சகாயங்களால் பொருள் லாபம் கிடைக்கும். சிறுசிறு பிரயாணங் களும் ஏற்படலாகும். குரு பெரியோர் முதலியோ ரின் அன்பும், ஆதரவும் கிடைக்கப்பெறும்.
குடும் பஸ்தர் இட்கு நிம்மதியும் மனமகிழ்ச்சி யும் கிடைக்கலாகும். பன வருவாய், செல்வாகிகு என்பன சிறக்கும். εθ, η ου கபநிகழ்ச்சிகள் இடம் பெறும் கடன் பாக்கிகள் வசூலாகும்.
வியாபாரிகட்கு வியாபாரம் நன்முக நடக் கும். பழை ய முதலீடுகள் நன்கு விலேப்படும். வாடிக்கையாளரின் வருகையும், ஆதரவும் பெரு கும். வங்கிநிலேகள் குறைவுபெறமாட்டாது.
உத்தியோகத்தர்களுக்கு தொழில் மேன்ம்ை புண்டு. மேலதிகாரிகளால் பாராட்டுகள் கிட்டும். சக உத்தியோகத்தரிடையே நல்லுறவு வளரும். தொழில் சம்பந்தமான நல்ல இடமாற்றங்களும் ஏற்படலாகும்.
விவசாயிகட்கு விவசாயம் மேன் மை தரும், பயிர்ப் பலிதம் உண்டு, முதலீடுகளுக்கேற்ற லாபம் கிட்டலாகும். பண்ணை விவசாயம் பெரும் சிறப் பைத் தரும். விளேச்சல்களைச் சந்தைப்படுத்துவ தில் சிக்கல்கள் இருக்காது. ༦༽ தொழிலாளர்களுக்கு தொழில் விருத்தியும், லாபமும் கிட்டும், வேலைகொள்வோரால் சில சிர மங்கள் ஏற்படினும் நன்கு சமாளித்துக்கொள்ளத் தக்கதாக இருக்கும். சகதொழிலாளரிடையே நல் லுறவு வளரும் ,
மாணவர்கட்கு கல்வியில் முன்னேற்றமுண்டு ஆசிரியர் - ம்ாணவர்களிடையே சுமுக மனப் பான்மை மேலோங்கும். பரீட்சைகளில் சித்தி, போட்டிகளில் வெற்றி, பாராட்டுகள் என்பன கிடைக்கப்பெறும்.
பெண்களுக்கு சுக்கிரன் 0ல் சஞ்சரிப்பதால் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும். விவாகப் பேச்சுக்கள் நற் பல னைத்தரும் கலைத்துறையில் ஈடுபட்டுள்ள பெண்கள் கூடியபலன அடைவர் அதிஷ்ட நாட்கள்: ஜூன் 27,28,29,30
ஜூலை 7.89 மு.ப. துரதிஷ்ட நாட்கள் ஜூன் 17:18, 19 மு.ப. ஜூலே 1,25,6,14,15

உத்தரம், 2,3 4, அத்தம், இத்திரை 12 கால்
இவ்விராசியில் பிறந்தவர்களுக்கு சூரி ய ன் தாம்ர மூர்த்தியாகி 10 ம் இராசியில் பவனிவரு கிருர் மூர்த்திபலம் குன்றியிருப்பினும் ஸ்தான பலம் நன்ரு பிருப்பதனுல் நன்மை, தீமை கலந்து பலன் கிளே நிகழும் குடும்பசுகம், தே கி சு கம் இடையிடையே பாதிக்கப்படினும் கஷ்டத் தரக் கூடியதாக இல்லை. வருமானத்திலும் பா ரீ க்க செலவுகள் அதிகரிக்கும். அைேச்சல், பிரயாசை கூடுதலாக இருக்கும் குரு முதலிய பெரியோரின் அன்பும், ஆதாவும் கிடைப்பது குறைவுறும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பத்தில் சுமு க நி ை தென்படும். நிதிநிலைமை பற்ருக்குறையாக இருக் கும் இனபந்துக்களிடையே துக் தகர சம்பவங்கள் நிகழக் கூடும் புத்திரர் உதவி கிடைக்காது.
வர்த்தகர்கட்கு வியாபாரம் சுறுசுறுப் பா இ அமைந்தாலும், எதிர்பார்த்த லாபம் கிட்டாது. வாடிக்கையாளரின் வருகை திருப்திகரமாய் இருக் கும். புதிய தொழில்களே பொறுத்தாரம்பிக்கவும். உத்தியோகத்தர்கட்கு தொழில்து  ைற யில் செல்வாக்கு அதிகரிக்கும். சக உத்தியோகத்தரின் ஆதரவு பெருகும். வசதியான இட மாற்ற ம் கிடைக்கப்பெறும். வருமானம் குறைவுபடாது. தொழிலாளர்கட்கு வேலைப்பழு அதிகமாக இருக்கும். வேலே கொள்வோரிடத்தில் கி ச ப் பு மனப்பான்மை வளரு 0. ஒப்பந்தத் தொழில் புரி வோர் சிறிது நன்மை அடைவரி,
மாணவர்களுக்கு கல்விவளர்ச்சி நன்மையளிக் காது. பரீட்சையில் தோல்வி, ஆசிரியர்-மாணவர் உறவில் பிணக்கு என்பன உண்டாகும். அந்நிய நாட்டுக் கல்வி சிறிது நன்மைதரும்.
பெண்களுக்கு இம்மாதம் முன்னேற்றமான தாகத் தென்படவில்லே, கணவன்மாருடன் ஒத் துப்போகும் தன்மை குறைவாகவே இருக்கும். விவாக முயற்சிகளில் இழுபறி நிலை உண்டாகும். அதிஷ்டநாட்கள் ஜூன் 29 30
ஜூலை 1,2,9 பி. ப. 10, 11 பகல் துரதிஷ்டநாட்கள் ஜூன் 19 பி.ப 20, 21 பகல்
ஜூலை 3,4,7,89மு.ப.
12

Page 15
சித்திரை, 3.4 சவாதி, விசாகம், 2,3 இவ்விராசியில் ஜனித்தவர்களுக்கு சூரிய ன்
ரஜதமூர்த்தியாகி 9-ம் இராசியில் சஞ்சரிப்பது
நன்று கும். தொழில் வருவாய் என்பன சிறப் பாக அமையும் தேகசுகம் பாதிப்படைய மாட் டாது குடும்பத்தில் நல்லுறவு நிலவும். புத்தி ரர்களாலும் இனபந்துக்களாலும் நன்மையுண் டாகும். எண்ணிய கருமங்கள் எண்ணம் போல் நிறைவேறும் முன் தடைப்பட்ட காரிய ங் க ள்
எளிதில் அனுகூலமாகும். அந்நியதேச பிரயாண
வாய்ப்புக்களும் ஏற்படும்.
குடும்பஸ்தர்கட்கு நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும் பணவருவாய், செல்வாக்கு என்பன சிறக்கும் வீட்டில் நற்கருமங்கள் நிகழும். புத்தி ரர், நண்பர்கள் உதவி கிட்டும்.
வியாபாரிகட்கு வியாபாரம் சிறப்பாக நடை பெறும். வாடிக்கையாளரின் வருகை மனதைச் சந்தோஷப்படுத்தும், வங்கிநிலையும் குறை வு படாது. பழைய முதலீடுகள் நன்கு விலேபோகும்3 புதிய வியாபாரங்களும் ஆரம்பிக்கலாம்.
உத்தியோகத்தர்கட்கு தொழிற்சிறப்புண்டு. வசதியான இடமாற்றம், மேல தி கா ரி க ளி ன் பாராட்டு, சக உத்தியோகத்தரிடையே ஒற்றுமை என்பன நன்கமையும். வருமானம் திருப்தி தரும். விவசாயிகட்கு விவசாயி சனியின் நற்சஞ்சா ரம் முன்னேற்றம் தரும், விவசாய முன்னேற் றத்திற்கு இயற்கையின் ஆ த ர வு ம கிடைக்கப் பெறும். முதலீடுகளுக்கேற்ற வருவாயும் கிட்டும்
தொழிலாளர்கட்கு தொழில் விருத்தியும், லாபமும் உண்டாகும். புதுத்தொழில் ஆரம்பிப் போருக்கும் உகந்தகாலமாகும். ஒப்பந்தத்தொழில் செய்வோரி நன்மைபெறுவர். கூட்டுறவுத்தொழில் செய்வோர் சிறிது இஷ்டம் அடைவர்.
மாணவர் படிப்பில் நாட்டம் கொள்ளமாட் டார்கள். வெளி ஆரவாரங்களில் ஈடுபாடுகொள் ளுவதால் கல்வித்தோச்சியும் குன்றும், ஆசிரியர் மாணவர்மத்தியில் கருத்துவேறுபாடுகள் வலு க் கும் பரீட்சைமுடிவுகள் ஏமாற்றம் தரும்,
 

பெண்களுக்கு சுக் கி ர ன் ஜன்மாதிபதியாகி ஆட்சிபெறுவதனுல் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஏற் படும். விவாகப்பேச்சுக்கள் நல்ல முடிவைத் தரும் கன்னிப்பெண்கள் கி த ல் லீலைகளுக்கு அடிமை
staff அதிஷ்ட நாட்கள் -ே ஜூன் 15,16,2021:25, 29
g"లిగ%ు 1,2,3,4212, 13 . துரதிஷ்ட நாட்கள் - ஜூன் 22:28,24மு.ப.
ஜூலை 5,8.9பி.10.11 பகல்
விசாதம் 4, அனுஷம், கேட்டை
இவ்விராசிக்காரருக்கு சூரியன் 8ல் (அட்டமத் தில்) லோகமூர்த்தியாகிச் சஞ்சாரம் செய்கிருர், சூரியன் இருவகைப்பலமுமில்லாதிருப்பது கஷ்ட பலன்களையே கீொடுக்கும். குரு 7ல் இருந்து திருஷ் டி ப் ப த ர ல் அதிகம் கஷ்டம் வராது. ஆனுல் ஏழரைச் சனீஸ்வரனின் காலமும் நிகழுவது நல்ல தல்ல. உடல்நலம் அடிக்கடி குன்றும், g5 G) ab LA சுகமும் குன்றும் பொருள் வருமானமும் குறை வுறும். எந்த முயற்சியிலும் தடைதாமதங்களும் பிரதிகூல சம்பவங்களும் ஏற்படவும் கூடும், வீட் டில் அல்லது குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் பெரும்பாலும் நிகழாது.
குடும்பத்தில் நல்லுறவு குறைவுறும் குடும்ப வருமானம் வீழ்ச்சியுறும், குடும்ப சுகவீனங் இன் முதலியவற்றல் துன்பச் சூழ்நிலைகள் க ஏற்படவும் கூடும். புத்திரரி உறவினர் களின் உதவிகளும் கிடைக்கும்.
வர்த்தகர்க்ட்கு வியாபாரம் மந்தநிலையடை யும், நிதிவசதிகளும் வங்கி இருப்புக்களிலும் தட் டுப்பாடு ஏற்படும் பழைய முதலீடுகள் தேங்கிக் கிடக்கும். நிலுவைக்கடன்களை அறவிடமுடியாது.
உத்தியோகித்தரிகளுக்கு மே ல தி காரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். வேலைப்பொறுப்புக்க ளும் கூடும் வருமானப் பற்ருக்குறைவும் ஏற்படும். உத்தியோகத்தருடன் மனக்கசப்புக்கள் ஏற்படும்.
விவசாயிகளுக்குப் பயிர் விளைச்சல் வீழ்ச்சியு றும் பயிர் அழிவும் உற்பத்திச்செலவுகளும் கூடும். கூலியாட்களின் ஒத்துழைப்பும் கிடையாது. கடன்
யமும் உண்டாகும்.
芷3

Page 16
தொழிலாளர்களுக்கு வேலைவசதிகள் பெரும் பாலும் கிடையாது. தொழிலாளருக்குள் சச்சர வுகளும் வேலை இழப்பு - வேலைநிறுத்தம் முதலான போராட்டங்களும் நிகழும்.
மாணவர் கல்விக்குழப்பநிலைக் &ா ர னி கிள் வலுவடையும், அதிகாரிகளின் வெறுப்பான ஆர்ப் பாட்டங்கள் முதலான நடவடிக்கைகளில் மான வரின் ஈடுபாடுகள் கூடுதலால் இல்விமுன்னேற்றம் பாதிப்படையும்.
பெண்களுக்குச் சோதனையான காலம், கன் னிப் பென்களின் விவாகமுயற்சிகளில் பெ ரும் பாலும் தோல்விகளே ஏற்படக்கூடும். குடும்பப் பெண்களுக்குக் கணவன்மாருடன் மனத்தாக்கங் கள் ஏற்படும். அதிஷ்டநாட்கள் ஜூன் 17, 18:22, 23,27,28
ஜூம்ே பக, 2,5ப,ை6,14பக, 15 துரதிஷ்டநாட்கள்: ஜூன் 15,16,24பி.ப,25, 26ய
ஜூலை 7 பக,8,9மு.ப,12,13
மூலம், பூராடம் உத்தராடம் 1-ம் கால்
இவர்களுக்குச் சூரியபகவான் இம்மாதம் 7ல் தாம்ரமூர்த்தியாகச் சஞ்சாரம் செய்கின்ருர், சூரி யன் மூர்த்திபலம் குன்றுவதும் ச னி யி ன் 7-ம் திரு ஷ் டி பெறுவதும் கவனிக்கிப்படவேண்டும். இவர்களுக்குப் பெரும்பாலும் தேகாரோக்கியம் பாதிப்படையும் வருமானத்திலும் செலவு கள் அதிகரிக்கும். எந்தக் காரியங்களிலும் தடைதாம தங்களோடு ஈடுபடநேரும். வீ ட் டி ல் மங்கள கொண்டாட்டங்கள் நிகழச் சாத்தியமில்லை. பந் துசனவிரோதம், அச்ேசல, இராசவிரோதம் முத லியனவும் ஏற்படும். அந்நியதேச சஞ்சாரம் பிதிர் வழிக்கருமாதிகள் கூட நிகழலாம். சனீஸ்வர நவக் இரக வழிபாடுகளால் எ லே த யு ம் சமாளித்துக் டுதாள்ளலாம்,
குடும்பத்தில் பிரச்சனைகள் அவ்வ் ப் போது தோன்றிக்கொண்டிருக்கும். கணவன் மனைவு உற வுகளிலும் விரிசல்கள் ஏற்படும். வீட்டில் துக்க சம்பவங்கள் கூட நிகழக்கூடும் புத்திரர்-பெரியவர் இள் உறவினர்களால் சிக்கல்களும் மனக்கசப்பு களும் ஏற்படு கடன் பயமும் ஏற்படும் .
 

வர்த்தகர்களுக்கு இம்மாதம் மந்தநிலையடை யும். நிதிநிலைகளிலும் பற்ருக்குறை ஏற்படும். பழைய கடன் நிலுவைகளையும் அறவிடமுடியாது. முதலீடுகளின் வருமானம் வீழ்ச்கியுறும் புதுமுத வீடுகளைத் தவிர்த்தல் நல்லது
உத்தியோகத்தரிகட்குச் சோதனையான காலம் இேலதி கா ரி க ளி ன் வெறுப்புக்குள்ளாகவேண்டி யிருக்கும். வேலைப்பொறுப்புக்களால் ஆறுதலே கிடையாது. சிலர் பதவிநீக்கம், கஷ்டப்பிரதேச இடமாற்றம் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை.
விவசாயிகளுக்குப் ப யி ர பூழி வு கவலை தரும், உற்பத்திச் செலவுகளும் கூடும், மானியம் பசளே முதலியனவும் சமயத்தில் கிடையாது. விவசாயப் பண்ணைகளிலும் நட்டம் ஏற்படும். விளைவுகளைச் சந்தைப்படுத்துவதிலும் கஷ்டம் உண்டு.
தொழிலாளர்களுக்கு வேலேயில் லாப் பி ர ச் சினை துன்பம்தரும். தொழிலாளர் குழப்பங்களும் ஆரிப்பாட்டங்களும் அடிக்கடி நிகழும் போககு வரவுச் சாதனங்களில் தொழில் புரிவோர் விபது துக்கள் அவமிருத்துக்கன் முதலான தாக்கங்களே யும் பெறுவர்,
மாணவர் கல்வியூக்கம் பெரிது ம் தடைப்ப டும், பரீட்சைகளில் தோல்வியும் ஏற்படும். ஆசி ரியரி மாணவர் உறவிலும் விரிசல்கள் ஏற்படும். சுயமுயற்சி உடையவர்கள் எதனையும் சமாளித்து முன்னேறமுடியும்.
பெண்களுக்கு கடந்தகாலங்களிலும் பார்க்க இம்மாதம் சிறப்பானதாகத் தெரியவில்லே. இன் னிப் பெண்களுக்கு விவாக முயற்சிகளில் ஏமாற். றங்களும் ஏற்படலாம். குடும்பப் பெண்கள் கன வன்மாருடன் இருத்தும்ாறுபாடுகள் கொள்ளவேண் டியிருக்கும். அதிஷ்ட நாட்கள்:- ஜூன் 19பி.இ 20:21, 25, 26 ஜூலே 3பக 4,7பக.89 மு.ப. துரதிஷ்ட நாட்கள் -ஜூன் 17:18, 19 மு.ப.27,28.
ථූ මර්බ් 9–9,( y - 10,11,14,15,
உத்தரவடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2
மகரராசிக்காரருக்கு இம்மாதம் சூரியன் 6ல் கவர்னமூர்த்தியாகச் சஞ்சரிப்பது நன்மையாகும்
f

Page 17
குருவும் 19=6-88ல் இருந்து 5ல் பிரவேசிப்பதும் இறப்பாகும். மொதுவாக இவர்களின் தேகசுகம் குடும்பசுகம் என்பன சிறப் பா க இருக்கும். பொருள் வருமானமும் கூ டு ம். முயற்சிகளிலும் முன்னேற்றம் ஏற்படும். விற்றல் வாங்கல் சம்பந் தமான லாபங்களும் கிடைக்கும், குடும்பத்தில் ச ற் தோ ஷ கொண்டாட்டங்கள் முதலியனவும் நிகழும், இராசாங்க உதவிகள் பெரியோர் உத விகளும் இடைக்கும். ஆணுல் ஏழரைச் சனீஸ்வர னின் காலமும் நிகழுவதால் சிறுசிறு கஷ்டநஷ் டங்களும் இடம்பெறலாம்
குடும்பத்தில் நல்லுறவு வளரும். இ ன வ ன் மனைவி சுமுகநிலை மனநிறைவு தரும், குடும்பவரு ம்ானம் கூடும், புத்திர்ே உதவிகள், இனபந்துக் இ ன் பெரியவர்களின் உ த வி ஒத்தாசைகளும் இடைக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் இந்தம்ாதமும் முன்னேற்றம் காணும், சென்ற கால த் தி லும் பார்க்கிக் கூடிய லா ப ம் கிடைக்கும். கறுப்புச் விந்தை வியாபாரிகள் மிகுந்த லாபம் பெறுவர் முதலீடுகளால் வருமானம் சிறக்கும்,
உத்தியோகத் தர்கட்கு மனநிறைவான மாதம். விருப்பம்போல் பதவிகள் இடமாற்றம் முதலியன வும் பெற வாய்ப்புக்கள் கிடைக்கும் சகஊழியர் களின் ஒத்துழைப்பும் கிடைக்கும் போதிய வரு மான வசதிகளும் பெறுவர்.
விவசாயிகட்கு பயிரழிவுகள் ஏற்பட்டாலும் விளச்சலும் கணிசமான அளவில் கூடும், விவசா யப் பண்ணைகளிலும் லா ப ம் கிடைக்கும், சனி யைக் குரு திருஷ்டிசெய்வதால் கூலியாட்களின் ஒத்துழைப்பும் சந்தைவாய்ப்பும் கிடைக்கும்.
தொழிலாளருக்கு வேலைவசதிகள் கிடைக்கும். சீவனத்துக்குப் போதிய வருமானமும் பெறுவர். தொழிலொப்பந்த வேலைகளிலும் நல்ல லாபம் ஏற்படும். எனினும் ஏழரைச்சனியின் காலமரத லால் சிலருக்கு அலைச்சலும் ஏமாற்றமும் ஏற்பட வும் கூடும்.
மாண்வரி கல்வியூக்கம் பெறுவர். ச ட் டத் துறை கணிதத்துறை இரசாயனத்துறை மான வர்களுக்கு விசேடமுன்னேற்றம் கிட்டும். பரீட் சைகளில் சித்தி, பரிசில்கள், புலம்ைப் பரிசில்கள் கூடக்கிடைக்கும் .
பெண்களுக்கு மனநிறைவான மாதம், கன் னிப் பெண்களின் காதல் விவாகமுயற்சிகள் சாத கமாக முன்னேறும், கணவன்மாரின் நம்பிக்கை

குடும்பப் பெண்களுக்குக் கிடைப்பதால் குடும்பத் தில் அமைதி ஏற்படும். அதிஷ்டநாட்கள்: ஜூன் 22,2326இர,27.28
ஜூலை பக25பகி,6,10 துரதிஷ்டநாட்கள் 3 ஜூன் 15,16,20, 21,29,30
ஜூலை 11 பி,இ,12,13,14கா
அவிட்டம் 3,4 சதயம், பூரட்டாதி 1,2,3-ம் கால்
கும் பராசிக்காரருக்குச் சூரியன் 5ல் ர ஜ எ மூர்த்தியாகிச் சஞ்சாரம் செய்கின்ருர், சூரியன் மூர்த்திபலம் பெற்ருலும் தான பலம் குன்றுவதால் நன்மைதீமை கலந்தபலன்களே நிகழும் குருவின் குரூர கோசார சஞ்சாரம் 19688ல் இருந்து நீங் குவதும் நன்மைதரும். இராசி அதிபதி சனி லாபதி தில் இருந்து இ ரா சி  ை த் திருஷ்டிசெய்வதும் சிறப்பே ஆலுைம் பொதுவாக இவர் எளின் தேகாரோக்கிய இடைக்கிடை பாதிப்படையும் பொருள் வருமானம் கூடும். எந்தக் காரியங்களிலும் அச்ேசல் மூலம் வெற்றியும் பெறுவர். கடந்த காலத்தின் நடவடிக்கைகளால் பலவகையிலும் இவர்களுக்கு மனஉலைச்சலும் இருக்கும்.
குடும்பத்தில் சுமுகநிலை குறைந்து கொண்டு வரும். கணவன் மனைவியருக்கிடையில் சச்சரவு கள் - பிரிவினைகள் கூட இடம்பெறலாம். உறவினர் புத்திரர் முதலியோரின் உதவிகளும் சிறு ஆறுதல் தந்தாலும் அமைதிக் குறைவையே காணும்.
வரித் தகரீகீளுக்கு பார்வைக்கு வி யா பாரம் சிறப்பாக அம்ையினும் லாபம்கிடைக்கும்ா என்ற வேள்வி ஏற்பட்டுக்கொண்டிருக்கும். கூடியவரை புது முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோசத்தரிகளுக்கு உத்தியோகம் தரும சங்கடநிலையை ஏற்படுத்தும், அதிகாரிகளின் சீற் றத்திற்கு அடிக்கடி ஆளாகவேண்டியும் நேரும்: கஷ்டப்பிரதேச இடமாற்றங்களும் சில ரு கி குன் கிடைக்கும் சகஊழியர் ஒத்துழைப்புத் தருவரி, விவசாயிகளுக்குச் சனி பலம்பெறுவதில் விளை வுகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும். விவ
5

Page 18
சாயப் பண்ணைகளில் லாபம் கிடைக்கும், சந்தைப் படுத்துவதில் சிரமங்கள் இல்லை 3.
தொழிலாளர் வேைேவசதிகள் ஓரளவு பெறு வர். தொழில் ஒப்பந்தவேலைகளில் எதிர்பார்த்த லாபம் கிடையாது. தொழி ல் ஆர்ப்பாட்டங்கு ளால் சிலருக்குக் கஷ்டங்களும் ஏற்படக்கூடும்.
மாணவர் கல்விவளர்ச்சிக்குத் தடைகளே அதி கம் ஏற்படும். எனினும் சுயமுயற்சியால் கல்வியில் முன்னேற்றம் பெறமுடியும். பரீட்சைகளில் ஒர ளவு திருப்தியும் கிட்டும்.
பெண்களுக்கு இந்த மாதம் நன்மையானதா கக் தெரியவில்லே. இன்னிப்பெண்கள் த ங் இ ன் இாதல் விவகாரங்களில் எச்சரிக்கையாக இருக்கி வேண்டும் 8 குடும்பச்சச்சரவுகள் ஏற்படும் , அதிஷ்ட நாட்கள்: ஜூன் 15,16,24பி.ப,25,29,30
ஜூலை 3ப,4,7பன,8,1213 துரதிஷ்டநாட்கள்: ஜூன் 17, 18,19மு.ப,22,23
ஜூலை 1 பக்,2,14பக, 15
பூரட்டாதி 4ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
இந்த ராசிக்காரருக்கு சூரியன் கீல் லோக மூர்த்தியாகச் சஞ்சாரம் செய்கின் மூர் சூரியன் தானபலம் - மூர்த்திபலம் இரண்டும் குறைவது நன்மைதராது. குருவும் 1986 88 முதல் கு க ர கோசார சஞ்சாரம் செய்வதும் மற்றும் மு க் கிய கிரகங்களான சனி - செவ்வாய் இ வ ரி க ளின் கோசார சஞ்சாரமும் பாதகமாக இருப்பதும் நன் மையல்ல. தசாபுக்திகள் அந்தரபலம் பெற்றவர் கள் தவிர மற்றவர்களுக்கு கடினமான சோதனை காலமாக இம்மாதம் அமையும். தேகசுகம் குடும்ப சுகம் என்பன பாதிப்படையும் வருமானத்திலும் அநாவசியச் செலவுகளும் கூடும் குடும் பத்தில் துக்கசம்பவங்கள் கூட இடம்பெறலாம்.
குடும்பத்தில் அமைதி குன்றும். க ன வ ன் மனைவி பிணக்குகள் பிரிவுகள் கூட ஏற்படக்கூடும். இனபந்துக்களின் பகைவிரோதங்கிளும் ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் மந்தமாகவே இருக்கும். முதலீடுகளில் நட்டம் கூட ஏற்படும் பழைய நிலுவைக்கடன்களை அறவிடமுடியாது. புதிய முதலீடுகளே தவிர்த்தல் நல்லது.
 

உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளின் கெடு: பிடிகளால் கஷ்டங்கள் ஏற்படும். வேலைப்பழுவும் கூடும். வருமானமும் பற்ருக்குறைவிலேயே இருக், கும். வேதனையால் சிலர் வேலையை விடக்கூடும். விவசாயிகளுக்குச் சனியைக் குரு திரு ஷ் டி செய்தலின் பயிர்ச்சேதம் ஏற்படினும் நல்ல விளை வும் உண்டு. எனினும் உற்பத்திச் செ ல வ ர ல் எதிர்பார்த்த லாபம் கிடையாது.
தொழிலாளர்கட்கு வேலே வசதிகள் குறையும், நாளாந்த வருமானமும் குறையும் தொழிலாளர் பிணக்குகளால் சீவன கஷ்டங்களும் ஏற் படும். தொழில்களில் லாபம் கிடைப்பது அரிது.
மாணவர் கல்விவளர்ச்சி பெரிதும் பா தி ப்
படையும் மனஉளைச்சலால் கிலர் அறைகுறையே
கல்வியைத் தொடராது நிறுத்தியும் விடலாம். பரீட்சையிலும் பலிதம் குறைவாகவே இருக்கும்.
பெண்களுக்கு வாழ்க்கையில் பலதில்லுமுல்லு களைச் சந்திக்கவேண்டிய காலம், கன்னிப் பெண் களின் காதல் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.
அதிஷ்டநாட்கள் ஜூன் 17,18,19மு.ப.26இர,
ஜூலை, பக 2,5பக, 6,10,14,
துரதிஷ்டநாட்கள்: ஜூன் 19 பி.ப20, 21 25,26ப,
ஜூலை 3பக 4,5அ.கா.
இலங்கை சோதிட ஆய்வுமன்றம் டிெ மன்றத்தின் 1988-ம் ஆண்டு வைகாசி
bj9 588 ਨੁਏ திருஞானசம்
பந்தர் ஆதீனத்தில் மு.ப. 10 மணியளவில் கலா நிதி நா. சுப்பிரமணிய ஐயர் தலைமையில் ஆரம்ப மானது. சென்றகூட்ட அறிக்கையும் பொருளா ளர் அறிக்கையும் வாசிக்கப்பட்டு சரியென ஏற் றுத் தலைவரால் கைச்சாத்திடப்பட்டது.
திரு. வே. சின்னத்துரையால் "அகாலமரண
மும் பிதிர்களும்" எ ன் னு ம் பொருள் பற்றிப்
பேசப்பட்டது. சாதகரீதியில் அகாலம்ரனமாகிய வரிகளின் சாதகங்கள் எவ்வாறு அமைந்தன என் பதைப் பல்வேறு உதாரணச் சாதகங்கள் மூலம் அவர் விளக்கினர். அகாலமரணமாகியவர்களின் பிதிரிகள் தத்தம் பரசங்கள் உள்ளவர்களின் உள்
ளத்தில் எவ்வாறு பிரதிபலிக்கின்றன என்பன
வற்றையும் விளக்கினுர்,
பி ன் ன ர் சபையோரின் கலந்துரையாடல் நடைபெற்றது. அடுத்த கூட்டத்தில் திரு. ஐயா சச்சிதானந்தம் பேசுவதாகவும் ஏற்றுக்கொள்ளப் பட்டது. பின்னர் தலைவர் முடிவுரையுடன் கூட்
டம் இனிது நிறைவேறிற்று.
6

Page 19
விதியை மதியா
YY Y Te eO OO ee OO OOO LOB OO BM BO LO TTS TL LkLe !} →
சுடர்விட்டு எரியும் நெருப்பில் ஒரு சிறுபகுதி தனித்து விழும்போது அதன் ஒளி மங்கி கிறுப்பு நிறமான கரியாகிறது. துண்டுபட்ட இந்த கரில் கும் நெருப்பின் ஆற்றல் உண்டு. இதை மீண் டும் நெருப்புடன் சேர்க்கும்போது சுடர் மி க் க நெருப்பின் ஆற்றலைப் பெற்றுவிடுகிறது. இக் கரிக்குள் நெருப்பின் சக்தி முழுவதும் அடங்கி இருக்கிறது.
இதே போன்றுதான் செங்கதிரோனின் செல் வக் குமாரணுகிய 'சனி கரியவனுகவும் மந்தனுக வும் விளங்குகிருர். இருப்பினும் ஆற்றல் படும் போது கரி புகையாகக் கிளம்பி நெருப்பாகி ஆற் றல் படுகிருர், திரும்பவும் மந்தப்படும்போது மந் தணுகி முடமாகிவிடுகிறர்.
எனவே நாம் எக்காரியத்திலும் அவசரப்பட்டு ஆத்திரமடைந்து, உணர்ச்சிவசப்பட்டு சூட்டுடன் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி, சிந்தனை யாகிய மதிக்கு இடங்கொடாது, வெய்யவனின் ஆற்றலைக்கொண்டு செய்யும் செயல்களுக்கு பானு புத்ரணுகிய சனி உதவிக்கு வருவதுபோல் வந்து இடம்பெற்றுவிடுகிருர், பிறகு நாசி செயல்படத் துவங்கிய அக்கிாரியம் சனிபகவானின் பூரண ஆத ரவுடன் அறிவு மங்கி ஆற்றல் குறைந்து ஊழ் வழி சென்றுவிடுகிறது. இதனுல் தான் ஊழாகிய விதியை வெல்லமுடிவதில்லை.
ஐ இன்னேயா, சங்குவாரி, கம்பளை,
இளஞ்சிவப்பும் அக்கினிச் சுவாலையுமுடைய சூரியபகவானிடமிருந்து கிடைக்கும் அறிவுச்சுட ரைச் சந்திரன் தன் வயப்படுத்தி, ஆற் ற லை க் குறைத் து, தூய்மையாக்கி வெண்மதியெனத் திகழ்ந்து தெய்வீகமான சாத்வீகத் தன்மைபெற்று தனது தூயகதிரை உலகி ற்கு அளிக்கும்போது அத்ததிர் இயக்கம் பசுமையாகத் தெரிவதுடன் அப்பசுமை பச்சை நிறத்தவனும் அறிஞனுமாகிய * புதனின்" அம்சம்பெற்றுவிடுகிறது. அதனுற்றன்
பண்டிதனுகிய புதனை மதிம்கன் எனக் கூறுகிறது
போலும் சோதிட நூல்
எனவே மதிம்கனின் துணையைப் பெறவேண் டும்ாயின் மதிநுட்பத்தைக் கையாளவேண்டும்

ii) 676D5D5D5DDAJAO !
அதர்மங்கள் ஆட்கிசெய்யும் இடமெல்லாம் தர்மம் தலைகுனிந்து கலங்குவதை தெய்வம் கண் காணிக்கத்தான் செய்கின்றது. எனவே துன் பங் களிலிருந்தும் இடையூறுகளிலிருந்தும் கஷ்டநஷ் டங்களிலிருந்தும் விடுபட இறைவனை நினைத்து உருகுதல் வேண்டும்.
கேவலம் காமயின்பம், இல கம், துவேஷம், அவநபிேக்கை மனதில் உதிக்காமல் பார்த்துத் கொள்வோம் பிறருடைய சவேஷம், குற்றம், அவமரியாதை ஆகியவைகளால் நம் ம ன  ைத க் கலங்கவிடக்கூடாது. சுகம் து க் க ம், நன்மை, தீமை எது நேரிடினும் மனமகிழ்ச்சியுடன் ஏற் றுக்கொள்வோம்.
நமக்குத் தெய்வீகமான ஆத்மசக்தியுண்டு. வீ ர் ய ம், தைரியம், மரியாதை, பரோபகாரம், ஆத்மசிந்தனை உடையவர்களாய் வாழ்வோமா ஐ. நம் செயலுக்கு மீறியது விதி - அதை ஒருவர் தடுக்கவாவது மாற்றவாவது முடியாது. உலகத் தில் மனிதருக்கு நன்மை எது? நீதி, சத்தியம் தெளிவான பரிசுத்த புத்தி, தைரியம், பரோப தாரம், ஜிவகாருண்யம், சுகம் தரும் தெய்வம் நம் மிடம் அன்புகொள்ளுமாறு வாழ்வோமாக, எது நேர்ந்தாலும் இது ஆண்டவன் செயல் எ ன் று நாம் சிந்திப்பது சாலவு ம் நன்று நடந்துபோன தைப்பற்றிய க வ லை யை விட்டால் தான் பரம சுஅத்திற்கு வழி.
மதிநுட்பத்தைப்பெற முதலில் சினத்தையும் ஆத்திரத்தையும் அவசரபுத்தியையும் இனத்துவே ஷத்தையும் அகற்றிவிடவேண்டும். தெய்வீக சக்தி யைத் துணைகொண்டு நாம் எக்காரியத்திலும் பொறுமையுடன் சிந்தித்து தர்மநெறி த வ ரு து செயல்படத் துவங்கினுல் ஆரம்பத்தில் சிறு இன் னல்கள் ஏற்படினும் முடிவு நன்மையாகவும் நல மாகவும் ஏற்றமுடையதாகவும் இருக்கும்.
சாந்தனும் அருகனுமாகிய "புதனில் பிறந்த மும்மூர்த்தினளின் பிரணவ அக்ஷரங்களைக்கொண்ட விபவ புத்தாண்டு முதல் மதிமகனின் துணை பெற்று நமக்கும் நாட்டிற்கும் ஏ ற் பட் டு ள் ள விதியை மதியால் உணர்ந்து, உணர்ச்சிவசப்படிர மல் பொறுமையைக் கிடைப்பிடித்து, தெய்வீஇ (23-ம் மிேசிஇம் மாரிக்இ)

Page 20
ofu ITJ Is
,**سمبری** محیN-محمد سمیریحیی
u/~JPUగిu^
கிரகங்களுக்குள் மிகப்பெரியதும், இ ரா சி மண்டலத்தில் தனு, மீன இராசிகளுக்கு அதிபதி யாகவும், தனம், புத்திரப்பேறு ஆகியவற்றிற்குக் காரகனுகவும் விளங்கு கி ன் ற தேவகுருவாகிய வியாழ பகவான் விபவ வடு ஆனி மீ 5-ம் திகதி (1976-88) ஞாயிற்றுக்கிழமை இர வு 10 மணி 16 நிமிடமளவில் மேடராசியினின்றும் நீங்கி, அசுர குருவின் சொந்த வீடாகிய இடபராசிக்குப் பிர வேசிக்கின்ருர், ஒருவருடகாலம் இடபத்தில் இருப்
蠶°f了。
வியாழபகவான் எல்லாக் கிரகங்க ளி லும் பார்க்க சுபபலன்களை வழங்குபவர். இவர், தான் இருக்கும் வீடுகளிலிருந்து 5-ம், 7-ம், 9வம் இராசி களைக் கருணைகொண்டு பார்ப்பார். தானிருக்கும் இடத்திலும் பார்க்க, திருஷ்டிபெற்ற இடத்துக்கே கூடிய நற்பலனை வழங்குவார். "குரு பார்த்தால் கோடிதோஷம் நீங்கும்" என்பது முதுமொழி 5-ம் 9ம் பார்வைகளே பூரண சுபதிருஷ்டியா கும். இவர் சாந்த சொரூபமானவர் இ வ ர து வழிபாட்டுக்கு உகந்த தானியம் - கடலை, இரத் தினம் - புஷ்பராகம், மலர் - முல்லே சமித்து - அரசு சுவை - இனிப்பு. இந்திராதி தேவரி தட்கெல்லாம் குருவாக விளங்குபவர். சட்டம், சமயம் பெருமை, அதிகாரம், வெற்றி, முதன்மை கீர்த்தி, செல்வம் மகிழ்ச்சி, மங்களம், செழிப்பு, வளர்ச்சி ஆகியநற்பலன்களே நமக்கு வழங்குபவர்.
இலங்கையின் லக்கினமான கும்பத்துக்கு 4-ம் வீட்டில் வியாழன் சஞ்சரிப்பதால் பொதுவாக நற்பலன்கள் ஏற்பட இடமுண்டு. பொளாதாரத் தில் அபி வி ரு த் தி உண்டாகும். கட்டிடங்கள், வீடம்ைப்புத் திட்டங்கள் என்பன வி ரு த் தி பெறும். குருபெயர்ச்சி நேரத்தில் சந்திரன் கேது வின் நட்சத்திரமாகிய மகத்திற் சஞ்சரிப்பதால் குருவினல் ஏற்படக்கூடிய நற்பலன்கள் பல சமு தாய, அரசாங்க, அதிகார வர்க்கங்களால் சின்னு பின்னப்படக்கூடிய சந்தரிப்பங்களும் இடம்பெற லாம். நெற்பயிர் மஞ்சள் நிறத் தானியங்கள், கடலை முதலியவை அதிக விளைச்சகை இொடுக் கும். கல்வித்துறையில் முன்னேற்றமான பலன் தென்படும் வெளிநாட்டுத் தொடர் புக ள்
 
 

حصیبر
جمعیخ یحیی صمیمگیری کیمیایی
அதிகரிப்பதுடன், உதவிகளும் கிடைக்கப்பெறும். கும்பத்தில் ராகு சஞ்சரிப்பதால் குரு வின் நற் பலன்களைக் குறைத்து, வன்முறைகளுக்குத் து மிட்டுக்கொண்டிருக்கும்.
தமிழர்களின் இலக்கினமாகிய மேடத்துக்கு 2-ம் வீட்டில் வியாழன் சஞ்சரிப்பதும், 8-ம் வீடா கிய விருச்சிகத்தை நோக்குவதும் தமிழர்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை நல்கும் எனக்கூறலாம். தற்போதைய கெடுபிடிகள் படிப்படியாகக் குறை யும் தொழில் விருத்தி கல்விவிருத்தி எ ன் ப ன காலப்போக்கில் முன்னேற்றமடையும் மனநிம்ம தியும், அமைதியும் ஏற்பட இடமுண்டு.
வியாழனது மாற்றத்தால் ஒருவருட காலதி துக்குத் தனிப்பட்டவர்களுக்கு ஏற் படு ம் பலா பலன்களை ஆராய்வோம்.
Get to
இவ்விராசியினருக்கு குருபகவான் இ ர ஜ த மூரித்தியாகி 2-ம் இராசியில் பவனிவருவது சிறப் பான பலன்களைக் கொடுக்கக்கூடியதாக உள்ளது: சகல கருமங்களும் எண்ணம்போல் நிறைவேறும் , தேகசுகம், குடும்பசுகம் நன்மைதரும், உத்தியோ கத்துறையினருக்கு வ ச தி யா ன இடமாற்றமும் தொழில் மேன்மையுமுண்டு. வியாபாரத்துறை யினருக்கு வியாபாரம் ஒகே?' என நடைபெறும், பிற நாட்டுத் தொடர்புடைய வர்த்தகம் மேலும் சிறப்படையும். விவாகமாகிாதோருக்கு விவாகப் பலன் கைகூட இடமுண்டு, மாணவர்கட்கு இல் வித்துறையில் ஆர்வமும், முன்னேற்றமும் உண் டாகும்.
இடபம் -
இவர்களுக்கு லோகமூர்த்தியாகி ஜன்மராசி யில் வியா ழ ன் சஞ்சரிப்பார். ஜன்மராகிக்குரு இராமரி வனவாசம்” என்றேர் முதுமொழியும் உண்டு. இவ்விராசியினருக்கு பொதுவாகக் கஷ்ட பலன்களே நிகழும். இத்துடன் அட்டமத்துச்சனி யும் நடப்பதால் பல துர்ப்பலன்களை எதிர்கொள்ள நேரிடும். குடும்பத்தில் நிம்மதி இருக்காது. தேக சுகமும் இடையிடையே பாதிக்கப்படும் உத் தி யோகத்துறையினருக்கு அலைச்சலும் பிரயாசை
18

Page 21
யும் அதிஇமாகும். வியாபாரத்துறையினருக்கு முத வீடுகள் தேங்கிக்கிடக்கும். க டன் பழு ஏறும் , விவாகிமாகாதோர்க்கு விவாகப்பலன் தாம்தப்ப டும். மாணவர்கட்கு கல்வியில் நாட்டமிருக்காது. இவ்விராசியினர் வியாழக்கிழமை விரதமிரு ந் து தட்சிணுமூர்த்தியை வழிபட்டு வரவும்
மிதுனம்
மிதுனராசியிற் பிறந்தோருக்கு வியா ழ ப இ வான் தாம்ரமூர்த்தியாக 12-ம் ராசியில் சஞ்சரிக் கின்ருர், மூர்த்திபலம், ஸ்தானபலம் இரண்டும் குன்றியிருப்பதனல் நற்பலன்கள் நிகழ இடமில்லை. குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது தே க சுக ம் இடையிடையே பாதிப்படையக்கூடும். உத்தியோ இத்தர்கட்கு தொழில்துறையில் அலேச்சல், பி ர யாசை செலவீனங்கள் அதிகமாகும். மேலதிகாரி. களுடன் ஒத்துப்போகும் தன்மை இரு க் கா து. வியாபாரிகட்க வி யா ப ா ர ம் பலி தமளிக்கிாது, பு: தி ய முதலீடுகளைப் பொறுத்து ஆரம்பிப்பது ந ன் று. விவாக மாகாதோருக்கு விவாகிப்பலன் கிடைப்பது கஷ்டமாக இருக்கும். 7 ல் சனி யும் சஞ்சரிப்பதால் கணவன் - மனைவி உறவில் விரிசல் உண்டாகும் மாணவர்கட்கு கல்வியில் முன்னேற் றம் கிட்டாது. பரீட்சைப் பெறுபேறுகளும் திருப் திகரமாக இருக்காது.
3. Bio
இவர்களுக்கு வியாழபகவான் ரஜதமூர்த்தி யாக 11-ம் இராசியில் சஞ்சரிப்பது சிறப்பான தாகும் குடும்பத்தில் குதூகலம் மேலிடும் தேக சுகம் நன்முக இருக்கும் உத்தியோகத்தர்கட்கு இதுவரை காலமும் ஏ ற் ப ட் ட கஷ்டபலன்கள் குறைந்து நிம்மதி நிலவும். வசதியான இடமாற் றங்களும், மேலதிகாரிளிேன் பாராட்டுதல்களும் கிடைக்கலாகும். வியாபாரிகட்கு வியாபாரம் சிறப் பாக இருக்கும் புதிய முதலீடுகளையும் ஆரம்பிக் இலாம் வங்கிநிலை திருப்திகரமாக அ  ைம யு ம். கொடுக்கல் வாங்கல் விடயங்கள் நன்மைதரும். விவாகமர்காதோருக்கு விவாகமுயற்சிகன் பவித மளிக்கும் மாணவரிகட்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் வெற்றி, ೬೨ಗೆ ೬° ® F & Gಣಿನಿ 6:59 67ೇ ೬೨ನ: ಡಿ L@t
ggio
சிங்கராசியினருக்கு வியாழன் சுவர்ணமூரித் தியாக 10-ம் இராசியில் சஞ்சரிப்பார். மூரித்தி பலம் சிறப்பாக இருப்பதனுல் ஸ்தான பலம் குன் றினும் தீயபலன்களை அனுபவிக்க இடமிருக்காது.
9

"10ல் குரு பதியைவிட்டுக் கிளப்பும்" என் ருேர் வாக்கும் உண்டு. இவர்கட்கு குடும் பத்தில் சந் தோஷம் இருக்கும். தே க சு கம் பாதிப்படைய மாட்டாது உத்தியோ இத்தர்கட்குத் திடீர் இட மாற்றங்கள் ஏற்படினும் வேலைப்பழு அதிகரிக் காது. மேலதிகாரிகளின் அன்புக்குப் பாத்திரமா வீர்கள், வியாபாரிகட்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும். இது சம்பந்தமாக அடிக்கடி திடீர் பிரயாணங்கள் ஏற்படலாகும். விவாகமாகாதோ ருக்கு விவாகவாழ்க்கை நற்பலனைக்கொடுக்கும். பெண்களுக்கு விவாக நிகழ்ச்சியுடன் இருப்பிட மாற்றமும் ஏற்படலாகும். மாணவர்கட்கு கல் வித்துறை நன்முக அமையும்.
இந்த இராசியில் பிறந்தவர்கட்கு வியாழப8 வான் லோகமூர்த்தியா கி ஜன்மராசியைத் திருஷ் டிக்கின்ருர், ஸ்தான பலம் ந ன் ரு க இருப்பினும் மூர்த்திபலம் குன்றியிருப்பதனுல் நன்மை, தீமை கலந்த பலன்களே நிகழும் குடும் பத்தில் மகிழ்ச் கிக்குக்குறைவிருக்க்ாது. தேக சுகம் இடையிடையே பாதிக்கப்படினும் கஷ்டந்தரக்கூடியதாக இல்லே. உத்தியோகத் தர்கட்கு முன் பிருந்த கஷ்டபலன் கள் விடுபட்டு குதூகலம் மேலிடும். இருப்பினும் வேலைப்பழு கூடிக்கொண்டே இருக்கும். வியாபா ரிகட்கு வியாபாரம் ஒ கோ" என்று நடக்கும். அந்நிய நாட்டுடன் தொடர்புள்ள வியாபாரம் பவிதமளிக்காது. விவரிகமாகாதோருக்கு மன வினை எண்ணம்போல் நிறைவேறும் மாணவர்கட்குக் இல்வியில் ஊக்கம் குன்றும் முயற்சி வேண்டும்.
துலாம்
துாைராசியினருக்கு வியாழன் அட்டமத்தில் சுவர்ணமூர்த்தியாகச் சஞ்சரிக்கின்ருர், பொ து வாக இவ்விராசியினர் நற்பலன்களைப் பெறமாட் டார்கள். எ டு த் த கருமங்கள் தோல்வியிலேயே மு டி வு று ம் குடும்பத்தில் கருத்துவேறுபாடுகள் நிலவும், தேகககம் அடிக்கடி பாதிப்படையும் உத்தியோகத்தர்கட்கு அலைச்சலும் பிரயாசையும் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் வெறுப்புக்காளாக நேரிடலாம். சகஊடத்தியோகத்தர்களுடன் சச்சரவு வலுக்கும். வியாபாரிகள் வியாபாரத்தில் ஏமாற் றமடைவர். பழைய முதலீடுகள் தேங்கிக் கிடக் கும். புதிய வியாபாரங்களைப் பொறுத்திருந்து ஆரம்பிக்கவும். விவாகிமாகாதவர்களுக்கு விவாக முயற்சிகள் விழலுக்கிறைத்த நீர்போலாகிவிடும் மாணவர்கட்கு கல்வியில் நாட்டமிருக்காது. இவ்

Page 22
விராசியினரி வியாழக்கிழமை விரதமனுஷ்டித்து வியாழனை மஞ்சள் புஷ்பத்தால் அர்ச்சிக்கவும், விருச்சிகம்
இவர்களுக்கு குருபகவான் தாம்ரமூர்த்தியாக 7-ம் இராசியில் சஞ்சாரம் செய்கின்ருர், நற்பலன் களை அதிகம் எதிர்பார்க்க முடியாது. குடும்பத் தில் பிணக்குகள் வலுக்கும். கணவன் - மனைவி உறவில் விரிசல் தென்படும் கொடுக்கல் வாங்கில் விடயங்களும் நன்மையளிப்பனவாக இல்லே. உத் தியோகத்தர் சீட்கு தொழிலில் நாட்டமிருக்காது வருமானம் திருப்திகரமாக ஆமையினும் மனச்சஞ் சலம் ஏற்படலாகும். வியாபாரிகட்கு வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். முயற்சிக்கேற்ற பலன் கிடைப்பது கஷ்டம், வங்கிநிலே திருப்தியளிக்கும். விவாகம்ாகாதோருக்கு விவாகமுயற்சிகள் பலத்த அலேச்சலின் பின் பே கைகூடலாகும். மாணவர் கட்கு கல்வித்துறையில் எதிர்பார்த்த பலன்கிடை
LT3
5g) 97.
இவ்விராசியினருக்கு குருபகவான் இர ஜ த மூர்த்தியாக 6 ம் இராசியில் பவனிவருகிருர், இவர் கட்குத் தீயபலன்களே கூடுதலாக நடக்கும். குடும் பத்தில் மனமகிழ்ச்சி இருக்காது, செலவீனங்களும் அதிகரித்த வ ைணம் இருக்கும். உறவினர்களின் ஆத வு ம் கிடைக்காது. உத்தியோகத் தர்கட்கு
தொழில் வளம் பெருது. வேலைப்பழு அதிகம்ா
கும். அதிகாரிகளுடனும வாக்குவாதங்கள் உண் டாகும். வியாபாரிகட்கு வியாபாரம் சிறப்புரு:து. பழைய முதலீடுகள் தேங்கிக்கிடக்கும். வி வாக மாகாதவர் கீட்கு விவாகப்பலன் பலி தமளிக்காது. விடாமுயற்சி வேண்டும். மாணவர்களுக்குப் படிப் பில் அக்கறை இருக்காது. உயர்கல்வி மாணவர் களுக்கு அந்நிய நாட்டுக் கல்விவாய்ப்பு உண்டா கும். இவ்விராசியினர் வியாழக்கிழமை விரதம் இருந்து தட்சிணுமூர்த்தியை வழிபட்டு வரவும்.
龜動蛋Jó -
மகரராசியில் ஜனித்தோருக்கு குருபகவான் லோகமூர்த்தியாகி 5-ம் இராசியில் சஞ்சரித்துச்  ெகா ண் டு. ஜன்மராசியைத் திருஷ்டிக்கின்ருர், மூர்த்திபலம் குன்றியிருப்பினும், ஸ்தா ன பல ம் நன்ருக இருப்பதனுல் நன்மை, தீமை க ல ந் தி பலன்களே நிகழவேண்டும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், தேகசுகம் இடையிடையே பாதிக்கப்படி னும் நிலைம்ை கட்டுக்குள் இருக்கும். உத்தியோ கத்தர்கட்கு வேலைப்பழு அதிகரிக்கும். மே ல தி

காரிகளால் அவப்பெயர் கேட்கவும் நேரிடலாம். இருப்பினும் வருமானம் நன்ருக அமையும். வியா பாரிகட்கு வியாபாரம் சிறப்பாக நடைபெறும் . புதிய தொழில்களும் நன்மையளிப்பதாக இருக் கும். விவாக மாகாதவர்கட்கு மணவினை கைகூட இடமுண்டு மாணவர்கள் கல்வியில் கூடியமுயற்சி எடுத்தால் முன்னேற்றம் ஏற்படலாம்.
கும்பம்
இவர்களுக்கு வியாழ பகவான் தாம்ரமூர்த்தி யாகி 4-ம் இராசியில் சஞ்சரிப்பதால் சிறப்பான பலன்களை எதிர்பார்க்க முடியாது. குடும்பத்தில் குதூகலம் இருக்காது. தேக சுகம் திருப்திகரமாக அமையும் உத்தியோகத்தர்கட்கு தொழில்மேன் மையுண்டு. எனினும் அலேச்சலுத், பிரயாசையும் அதிகமாகும். சக உத்தியோக தீதரிடையே கசப்பு மனப்பான்மை வளரக்கூடும் வியா ப ா ரி க ட் கு வியாபாரம் சிறப்புற நடக்கும். கறுப்புமார்க்கட் வியாபாரம் நன்மைதரும். பழைய முதலீடுகள்
தேங்கிக் கிடக்கும். விவாகமாகாதவர்கட்கு விவாக
முயற்சிகள் சாதகமான பலனைக் கொடுக்காது. மாணவர்கட்கு கல்வியில் ஈடுபாடான பலன்கள் குன்றும்
மீனராசியினருக்கு வியாழன் சுவர்ணமூரித்தி யாகி 3-ம் இராசியில் பவனிவருகின்ருர், 3-ல் குரு 'துரியோதனன் படை மாண்டது என்னும் ஓரி முதுமொழியும் உண்டு ஸ்தானபலம் ந ன் ரு க இல்லாவிடினும் மூர்த்திபலம் சிறப்பாக இருப்ப தால் தீயபலன்களை நிகழவிடாது கட்டுப்படுத் தும். குடும்பத்தில் மனமகிழ்ச்சி நிலவும். தே க சுகம் பாதிப்படையாது, உத்தியோகத் தர்கட்கு தொழில்துறையில் பிரயாசைக்கேற்ற நற் பல ன் உண்டு. மேலதிகாரிகளின் பாராட்டுதல்களும், உதவிகளும் கிட்டும். வியாபாரிகட்கு வியாபாரம் சிறப்புற நடக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு. விவா கமாகாதோர்க்கு விவாகமுயற்சிகள் தொடர்ந்து வண்ணம் இருக்கும். மாணவர்கட்கு கூடிய ஊக் கம் அவசியம்.
ዛ፱፱፱s tበዘዘዘ፬• vዛዘ#ዘዞ፡ ባዘዘዘዘ፱e 4[ዘዘዘዞ፡ ፡ilዘዘlዘዞ tilዘዘዞ{፡ ነiዘዘዘዞ፡ ፲፱፱፱ቅ ዛ፱፱፱ቅ '፱ዘዘb ፡iዘዘዘዘኴ முக்கிய குறிப்பு:
சோதிடமலரில் வெளியாகும் கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் இருத்துக்களேயாகும். கட்டுரை ய ர ள ர் இ னி ன் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பெ று ப் Յt-h LLLL LLSmmS LLL SmSmmmSLLSSLLLSSSZSYS
20

Page 23
3 4-6-88 இல் சனி மார்
க. கிருபாகரன் மந்துவில்,
சந்:- இவ்வருடம் வாக்கிய பஞ்சாங்கப்படி சனி பகவான் வக்கிரகதியில் 4-6-1988ல் விருச்சிகரா சிக்கு மாற்றமடைகின்றர். ஆனல் திருக்கணித பஞ்சாங்கத்தில் இம்மாற்றம் பற்றிக் குறிப்பிடப்
படவில்லையே? நிவிக திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் அடிப்படை கணிதமுறையே வித்தியாசம் மேலும் முன்பு வாக்கிய பஞ்சாங் கம் மட்டும் இருந்தபோது அதன் கணிதமுறை பிரத்தியட்சத்திற்கு ஒத்துவராமை யி னு லே யே திருக்கணிதமுறை உருவானது. திருக்கணித பஞ் FTE ath வெளிவரவேண்டியதற்கு மூலகாாணம் வாக்கிய பஞ்சாங்கத்தின் பிழையான இ னி த முறையே.
சந்தேக நிவிர்த்தி
மேலும் திருக்கணித பஞ்சாங்கத்தின் கணித முறை பிறநாடுகளிலுள்ள பஞ்சாங்கங்களுடன் ஒத்துவருகின்றது. இவ்வருடம் வெளியாகிய லண் டனிலிருந்து வெளிவரும் 1றபேல்ஸ் எபமெரிஸ்" ஜேர்மனியிலிருந்து வெளிவரும் ஜேர்மன் எப மெரிஸ் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் *அமெரிக்கன் நாட்டிக்கல் அல்மனுக் இந்திய அர கினரால் பன்னிரு பாஷைகளில் வெளிவரும் இந் திய அரசினர் பஞ்சாங்கம் லாகிரி இந்தியன் எபமெரிஸ்" "கும்பகோணம் மடத்துப் பஞ்சாங் கம் மாதஜோதிடம் மணி பஞ்சாங்கிம் 'பாரத் கணித பஞ்சாங்கம் போலஜோதிடம்" "வாசன் திருக்கணித பஞ்சாங்கம் இலங்கையில் வெளி வரும் சிங்கள பஞ்சாங்கங்களான "எப்பா' 'இற நம" ஆகியவற்றின் கணிப்பின்படியும் சனி விருச்சிக் ராசிக்கு மாற்றமடையவில்லே. வாக்கிய சனி மட் டுமே மாற்றமடைகின்றது. இதிலிருந்து வாக்கிய கணிதத்தின் த ரத்  ைத அறிந்துகொள்ளலாம், இதன்படியான சனிமாற்றமும் நிகழ மாட்டாது. க. இவச்சந்திரன் திருகோணம்லை. சந்:- திருவாதிரை நட்சத்திரத்தில் பிற ந் து எனக்கு உயர்வு, தாழ்வு ம்ாறிமாறி வருமெனக் கூறுகிருர்கள். இது உண்மையா? நிவி நட்சத்திரத்தை மட்டும் கொண்டு ஒரு வரின் பலனக் கூறமுடியாது. ஒரு நட்சத்திரத்
 

1றம் நிகழமாட்டாதா? 3
தில் எத்தனையோபேரை எடுத்துக்கொள்ளலாம். அத்தனை பேருக்கும் ஒருபலன் நடக்குமா? நடக் காது. எனவே அவரவர் கிரகநிலைகளை ஆராய்ந்தே பலாபலன் நிர்ணயிக்கவேண்டும்.
எனினும் தி ரு வா தி  ைர நட்சத்திரத்தைப் பொறுத்தமட்டில் சந்திரன் ராகுவின் நட்சத்தி ரத்தில் புதன் வீட்டில் இருக்கும். ராகு உயர்வு தாழ்வுகளை மாறி மாறிக் கொடுக்கக்கூடியவர். புதன் அவதி, துரிதம், நுட்பம், திருப்தியின்ம்ை போன்ற குணங்களைக் கொண்டிருக்கும். சந்திரன் மனத்தைக் குறி க்கு ம் கிரகம் - மனகாரகன், ஆகவே மனம் எவ்விடயத்திலும் திருப்திவடை யாமல், ஏற்றத் தாழ்வுகளை மாறிமாறிப் பெறும் பலன் காட்டுகிறது. இது நட்சத்திரத்துக்கான ஒரு பொதுவான பலனுகும்: குகேந்திரன் பூநாரி மடம், கொக்குவில். சந்:- நான் 16-12-1951 அதிகாலை 3-30 க்குக் குவாலாலம்பூரில் பிறந்தேன். ஒருவர் கன்னிலக் கினமென்றும் வேருெருவர் துலாலக்கினம் என் றும் குறிப்பிட்டுள்ளார்கள். இதில் எது சரி? எந் தத்துறை பிரபல்யமாக இருக்கும். நிவி: உங்கள் உதயலக்கினம் "துலாம்" என்பதே சரி. இயந்திரம் சம்பந்தப்பட்ட துறைகள், வியா பாரம் என்பன பிரபல்யத்தைத் தரும் பொ. பூரீதெய்வகடாட்சம் ராதாஸ், காரைதீவு சந் ைஒருவர் ஜாதகத்தில் சந்திரலக்கினத்தைக் கொண்டு சொல்லும் பலன்களா அல்லது உதய லக்கினத்தைக் கொண்டு சொல்லும் பலன்களா சோதிட முறையாலும் அனுபவரீதியாலும் சரி
யான பலனையளிக்கிறது.
2l
நிவி. ஒருவர் ஜாதகத்தில் பலன்களை ஆராயும் போ து உதயலக்கினத்தை மையமாகவைத்தே ஆராயப்படவேண்டும். தற்கால பலன்கள் பார்க் கும்போது மகாதன் ச, புத்தி, கோசாரம் என்பன வும் சேர்த்து ஆராயவேண்டும்.
சந்தேகங்களைக் கேட்பவர்கள் போஸ்ட்காட் டில் மட்டும் சொந்த விலாசத்துடன் எழு தி க் குறிப்பிட்ட விலாசத்தை வெட்டி ஒட்டி அனுப்ப வேண்டும். ஒரு போஸ்ட்காட்டில் ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம்.
"சந்தேக நிவிர்த்தி' சோதிடமலர்
திருக்கணித நிலையம்
மட்டுவில், சாவகச்சேரி
s

Page 24
6.
அதிஷ்ட -
- இ. மகாதேவா 140, செல்லர்
தொடர் 2: பிரபஞ்ச உலகின் மீளமைவுத் தன்மையும் கால ஓட்டத்தின் மீளமைவுத் தன்மையும்
இப்பிரபஞ்ச உலகமானது ஒன்பது அம்சங்க ளாக அமைந்த ஒரே தன்மையான அமைப்பையே கொண்டுள்ளன என்றும், அந்தந்த இடத்தில், அந்தந்த நேரத்தில் கிரகங்களின் தன்மை, இயக் கம், உயிர்ப்புச்சக்தி என்பவற்றை அறிவ த ன் மூலம் அந்தந்த இடத்தில், நேரத்தில் பிற ந் த மனிதனின் சட2உறுப்புக்களைப்பற்றியும் அஉேறுப்பு உணர்வுகளைப்பற்றியும் பூரணமாக அறியமுடியும் என்றும் காலஓட்டத்தின் மீளமைவுத் தன்  ைம களை ஆராய்ந்து அவர்களின் வாழ்க்கை எப்படி அமைகின்றதென்றும் அறியமுடியும் என்றும் இக் கிரகங்களிலிருந்து வரும் உயிர்ப்புச்சக்தி அலைகளி ஞலேயே உயிர்கள் எல்லாம் இயங்கிக்கொண்டி ருக்கின்றன என்றும் சென்றமுறை பார்த்தோம்
மேலும் காலத்தின் மாரு நியதி ஒன்றுண்டு ஒருமுறை நிகழும் சம்பவங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப்பின் மீண்டும் நிகழுவதும் ஒரு காலநேரத்தின் தன்மைகள் ஒரு கால இடை வேளையில் மீண்டும் அமைவதுமே அந்நியதியா கும். 1924ம் ஆண்டின் கூட்டுஎண் 16 ஆகும். எனவே 1924-ம் ஆண்டில் பிறந்த ஒருவருக்கு 16 வருஷங்களின் பின் பு அதாவது 1940-ம் 41-ம் ஆண்டில் ஒரு முக்கிய மாற்றமும் அவ்வாண்டில் அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்பமும் ஏற் படும் . உதாரணமாக எமது நாடான இலங்கை சுதந்திரமடைந்தது 1948ல் ஆகும். இவ்வாண் டின் கூட்டுஎண் 22, எனவே 22 ஆண்டை கூட்ட வரும் 1970-ம் 71-ம் ஆண்டில் அரசியலில் ஏற் பட்ட பெரிய மாற்றத்தை நாம் அறிவோம். இதே போன்று 1956-ம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆட்சிக்கு அவ்வாண்டின் கூட்டு எண்ணுன 21 வருஷங்கள் கழித்து 1977ல் ஏற் பட் ட திருப் பத்தை அவதானிக்கலாம்,
2煤

| 351TGDI)
வீதி, நல்லூர், யாழ்ப்பாணம். -
அடுத்து 1-ம் திகதியின் தன்ம்ைனுள் 10ம் 19-ம் 28-ம் திகதிகளில் திரும்பவும் பிரதிபலிக் கின்றன. அதனுல் 1-ம் திகதியில் பிறந்த ஒருவர் இத்திகதிகளில் தரும்கருமங்களைச் செய்தால் பல நன்மைகள் கிடைக்கும். மேலும் இத்திகதிகளில் பிறந்தவர்களின் வெளித்தோற்றங்களிலும் குணு திசயங்களிலும் ஒற்றுமை இருப்பதைக் காணமுடி யும். உதாரணமாக இத்திகதிகளிலும் பிறந்தவர் களிடம் ஒரு முதன்மைத் தன்மைய்ை ஒழுங்கு படுத்தும் ஆற்றலைக் காணலாம் எந்தத்தரத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் அவர்கள் அதிகா ரத்தால் கட்டுப்படுத்தப்படமாட்டார்கள், பதி லாக இவர்கள் தாம் இருக்கும் இடத்தில் சூழ லில் பலரை ஏவிக் கரு ம ம் சாதிப்பவர்களாக இருப்பர். இவர்களின் சொல்லு அவ்விடத்தில் மேலோங்கி நிற்கும் , ஆசாபாசங்கள் அ தி க ம் இருக்கும் இந்த அம்சங்கள் ஏதோ இவர் இ ன் வருந்தித் தேடிக்கொண்டதாக இருந்தால் தாஞ கவே அந்தச் சூழ்நிலைகள் அமைந்திருக்கும். இன் னும் எக்காரியத்தையும் தாமே தனித்துநின்று முன்னின்று செய்ய எத்தனிப்பர். கால மீளமை வுத்தன்மையை அதாவது மாரு த நியதியை விதிக் கிருேம். இதை உதாரணமாகக் கொள்ளலாம்.
இனி ஒன்பது எண்களைக் குறிக்கும் 9 அம் சங்களை அடக்கியுள்ள இப்பிரபஞ்ச உலக அமைப்பு நுட்பங்களை சற்று ஆராய்வோம். சூரியனைச் சுற் றியுள்ள புதன், வெள்ளி செவ்வாய், வியாழன், சணி ஆகிய ஐந்து கிரகங்களும் சற்றுத் தொஜல வில் யுரேனஸ், நெப்ரியூன் ஆகிய கிரகங்களும் இ ன் னு ம் அதிக தொலைத்தூரத்துக்கப்பால் புளுட்டோ போன்ற வேறு கிரகங்களும் இருக் கின்றன். இக்கிரகங்கள் எல்லாம் தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருப்பதோடு தமக்கென்ற பாதை யில் தமக்குரிய வேகத்தோடு, சூரியனையும் சுற்றி
வருகின்றன. இவற்றின் இயக்கங்கள் எல்லாவற்
றையும் சூரியனுக்குச் சார்பாக அதாவது சூரியன் அசைவில்லாமல் இருப்பதாக வைத்துக்கொண்டே
விஞ்ஞானிகள் கணித்துள்ளார்கள். சந்திரன் பூமி

Page 25
பின் ஒரு உபகிரகமாகும், அதாவது ச நீ தி ர ன் தன்னைத்தானே சுற் று வ தோடு பூமியையும் 28 நாட்களில் சுற்றிவருகின்றது. அது பூமியோடு சேர்ந்து சூரியனையும், சுற்றிவருவதை இங்கு கவ னிக்கவேண்டும். பூமியை மையமாகவுள்ள சந்தி ரனின் சுற்றுவட்டத் தளமும் சூரியனை மைய மாகவுள்ள சந்திரனின் சுற்றுவட்டத் தள மு ம் வேறு வேறு என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும்,
அத்தளங்களிரண்டும் ஒன்ருனுல் நாம் ஒவ் வொருநாளும் சூரிய சந்திர கிரகணங்களைப் பெறு வோம். ஆணுல் இவ்விரு தளங்களும் வேறு வேறு என்பதால் அத்தளங்களின் சந்திப்புப் புள்ளிகளி லேயே சூரிய சந்திர கிரகணங்கள் நிகழுகின்றன. இந்த இடங்களிலேயே சாயற்கிரகங்களான இராகு கேதுக்களின் தா கீ க ங் க ள் காணப்படுகின்றன. மேலும் ஒவவொரு கி ர ஐ மு ம் தன்னைத் தானே சுற்ற எடுக்கும் காலத்தை அக்கிரகத்தின் நாள் என்றும் அவை சூரியனேச்சுற்ற எடுக்கும் காலத்தை அவற்றின் வருடம் என்றும் சொல்லப்படும்.
<୫୧୫୧୫୧୫ 鬱 | 83333888
: : : : 924, MU6OJ
இ3 சாமுண்டீஸ்வரி கிளிநொச்சி. உங்களுக்கு 1988-10-29 வரை ராகுதசையில் கேதுபுத்தி நடக்கின்றது. அதன்மேல் வெள்ளி புத்தி ஆரம்பிக்கும். அப்போது திருமணம் நடை பெறுவதற்கான வாய்ப்புகள் தென்படுகின்றது. அம்பாளுக்கு அர்ச்சனை, வழிபாடு என்பன மேற் கொண்டு வரவும்.
பொ. இராமலிங்கம், கிளிநொச்சி, உங்களுக்கு சனி 7-ம் , 8-ம் அதிபதியாகி 2ல் இருப்பது மாரகத்துக்குரியதுதான் சனிதசை 1992-ம் ஆண்டுவரை நடக்கும். சனிதசை பிற் பகுதி கஷ்டபலனுக்குரியதே!
சி. விக்ணராசா, தெல்லிப்பழை பொதுவாக உங்கள் ஜாதகத்தை ஆராயுமி டத்து கிரகநிலைகள் நன்ருகவே உள்ளன. எனவே மறுபிறவி ஜென்மம் நல்லதாகவே அ  ைம் யு ம். இறைவனை மிக வும் பயபக்தியுடன் வழிபட்டு வரவும். நன்மை கிட்டும்.
ஏ. எஸ். ராஜா, நானுட்டான். த ங் கள் ஜாதகப்படி தற்போது சனி தசை ஆரம்பித்துவிட்டது. கோசரப்படியும் ஏழரைச்
كه ...
 
 

விதியை மதியால். (17-ம் பக்கத் தொடர்) வழிநின்று புனிதன் காட்டிய அறவழியில் சென்று அவசரப்படாமல் விதியை மதியால் வெல்வோ Lð fra ***
பரந்தாமன் பாரதத்தில் நானே எல்லாம்? என்கிருரி. இதன் உட்கருத்தை தீர சிந்திப்போ மேயானுல் ஆட்டுவிப்பவனும், ஆக்கு ப வ னும், அழிப்பவனும் அவனே என்பது பொருள். இது தான் இன்றைய மனிதவர்க்கத்தில் ஆட்டுவிக்கப் பட்டு, ஆக்கலில் ஈடுபட்டு எதிர்நோக்கி அழித் தலை செய்யப்போகும் திவ்ய மூர்த்தியை எங்கள் பால் தயைகூர்ந்து ஆட்டுவித்தலே நிறுத்தி வாழ் வித்தலே செவ்வனே செய்யப்பனே, நீரி புரியும் மாயை இதுவானுல் நின்கருணை எங்கவி உள் ளத்தே நிலைக்க நின்புகழ் பாட அருள் செய் தெய் வம்ே என்று வணங்குகிறேன். வணங்குவோமாக,
கணித சுத்தமும், நுட்பமும் உடையது திருக்கணித பஞ்சாங்கம்
@@g>@@@g>> 105011010 888
சனி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனவே
பொதுவாக அலேச்சலும் நிம்மதிக்குறைவுமிருந்து
கொண்டேயிருக்கும். 18-6-88ல் ஏற்வடும் குரு மாற்றம் சிறிது நன்மையளிக்கும். தேவையற்ற விடயங்களில் இலையிடுவதைத் தவிர்த்தல் நன்று. இ. சிவாகரன், மன்னுரி, தங்கள் விண்ணப்பப்படிவம் பூர்த்திசெய்யப் படவில்லையாதலால் வினுக்களுக்கு விடையளிக்க முடியாதுள்ளது.
தி, உமாசுதன் திருகோணமலை, உங்கள் ஜாதகப்படி 2-ம் வீ ட் டி ல் கே து இருக்க சனிபகவான் திருஷ்டிப்பதால் வாக்குத் தானம் பாதிக்கப்படுகின்றது. 1989ல் சந்திரதசை யில் குருபுத்தி ஆரம்பிக்கும். குரு வாக்குத்தா னத்துக்கு அதிபதியாக இருப்பதனுல் இக்காலம் அனுகூலமானதாக இருக்கும்3
ஜெ. ஜெயக்குமாரி, கொழும்பு-7 தங்களுக்கு வெளிநாடு செல்லும் யோகும் தற்போது சாத்திய மாகாது. 1989 செப்டெம் ரின் மேல் முயற்சிப்பின் எண்ணம் நிறைவேற ಹಾಗTab. + 2 – "ז י
3.

Page 26
இ. கே. கணேஸ்வரன், ராஜகிரிய. தங்கள் ஜாதகத்தில் ஆறு கிரகங்கன் இரண் டாம் வீட்டில் இருப்பதாகக் கூறுகிறீர்கள். ஆறு கிரகங்கள் மட்டும் இருப்பதைக்கொண்டு நன்மை SEGOLD SinfoCPLP-ULUTTġije ஒவ்வோர் கிரகமும் எறி தெற் த நட்சத்திர பாதங்களில், ଜt ଜଙ୍ଘି (ଇ ଜଙ୍ଘ ଭାଂ ଜୟ୍ଯ பாகைகளில் இருக்கின்றன என்பதை விரிவாக ஆராய்ந்துதான் பலன் கூறவேண்டும். தரம்ான கணித சோதிடரிடம் ஆலோசனை பெறவும்.
அ. அரசகுலசேகரன், Loft Göstlobe frtid உங்க ள் கிரகநிலைப்படி தொழில்ஸ்தானம் அதாவது 10-ம் வீடு சரராசியாக அமைவதால் எத்தொழிலேயும் நிரந்தரமாகச் Gig i EU. DIT * Corf கிள், 10-ம் அதிபதி 10-ம் வீட்டை நோக்குவதால் தொழில்நுட்பத்துறை சார் ந் த தொழில்களே அனுகூலமாக இடமுண்டு எனினும் சனி திருஷ் டிப்பதால் தடை தாமதங்களும் உ ங் இ ன் எதிரி பார்ப்பை மழுங்கடிக்கும்.
சு. வகேரன், சங்கத்தானை, சாவகச்சேரி, தங்களுக்கு 1988-5-11ன் மேல் குருதிசையில் சந்திரன் புத்தி நடைபெறுகின்றது. குரு இலக் குறிப்பு:= ஆய்வு மன்றப் பகுதிக்கு விண்ணப்பம்
பக்ல் முதலியவற்றை விளக்கமாகக் குறி களைத் தெளிவாகத் தனியாக எழுதி இ மன்றம், திருக்கணித நிலையம் மட்டுவில் கவும், விண்ணப்பப் படிவம் இணைக்கப்ப விண்ணப்பங்கள் கிடைத்த ஒழுங்கின்ப கேள்வி மட்டுமே கேட்கலாம்,
விண்ணப்பப் படிவம்
tOTTtlTTS SS LLtttLt tLLt L tt t tt tTt t t t t ttt tt L L L
aâlpi, 5 3589: 4ăiglavlo c
變體 9 Lo: LTYLMeLeLS S YY 0L Y Y LLL 0 Y LLL L0 LLL 0 LLL 0 SYYS LLz T00 YY 0 Y Y YYY 00 YYY L Y
இைஜொப்பம்
墨

கிஞதிபதியாகி 9-ம் வீட்டில் இருக்கின் ருர் சந்
திரன் 12ல் இருக்கின்றர். எனவே தொழில் சம் பந்தப்பட்ட அந்நிய நாட்டுப் பிரயான வாய்ப்பு அனுகூலமாக இடமுண்டு. 10-ம் வீட்டில் ச னி இருப்பதால் இயந்திர சாதனங்களுடன் சம்பந் தப்பட்ட தொழிலே சிறப்பானது. 18-6-88இன்
மேல் குருமாற்றமும் உங்கள் எதிர்காலத்திற்கு
உகந்ததாக அமைகிறது.
பொ. யேசுரட்ணம், கொழும்பு-7 தங்களது கிரகநிலைப்படி 12-ம் வீட்டில் செவ் வாய் ஆட்சிப்பெற்றிருக்கின்றது. இருப்பினும் 12-ம் வீடாக அமைவதால் நற்பலன்கள் அவ்வள
வாக இல்லை. ஆயினும் மரணதசையாக அமைய
மாட்டாது. 8-ம் வீட்டில் சனி இருப் ப த ஞ ல் நீண்ட ஆயுள் உண்டு,
எஸ், கஜேந்திரன், மட்டக்களப்பு.
தங்களுக்கு 1988-4-22ன் மேல் குரு த  ைச.
ஆரம்பித்துள்ளது. குரு விரயத்தானுதிபதியாக
வும் அமைவதினுல் செலவினங்கள் அதிகமாகத்
தானிருக்கும். 1826-88இன் மேல் இடமாற்றம் அாதலமாக அமையலாம்.
செய்வோர் பிறந்த திகதி நேரம் (மணி. நிமி) இரவு ப்பிட வேண்டும். உங்கள் கஷ்டங்கன் பிரச்சிஐ
|ப்படிவத்துடன் இணைத்து சோதிடமலர் ஆய்வு
சாவகச்சேரி என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக் டாத கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. டியே பதிலளிக்கப்படும். ஒரு விண்ணப்பத்தில் ତ୍ରି ୧୭,
°
●●●●● ●●●●●●●●●●●●リ 髄一 -
象*愛** •a委羲曾。***會•
. ட கிரகநிலை ட
SLL SYS 0 SLS S S Y S 0S SS SS S S T S S
*齡會*魯會象*塑 嘎義 創證 *會è @發魏轉 H-- - - -
LSLL L YYY L Y L L L L L Y L Y L LY0 LL Y LLL
ஜனன காலம். தசை இருப்பு
வரு.மா.நாள்.

Page 27

"

Page 28
Registered asis a News Popes
a tie 3. ... O
త్రొక్టె 3 ببینی
6006, D6
சம்பூரண
வாங்கி உட
500 மில்க்வைற் நீலசோப் மேலுறை
அனுப்பி உறையுடன் கூடிய "திரு பெற்றுக் கொள்ளுங்கள்
- மில்க் வைற்
த. பெ. இல, 7, U Tibi
■。ශ්‍රීෂ්ණීශේෂණිණිජ්හීණිණිසී ●
சந்தா ரே அன்புடிைவில் அன்பு வணக்கம்,
தங்கள் கைகளில் கிடைக்கும் நறுமணம் வீசி சகலருக்கும் விழிகாட் அவா. எத்தனையோ கஷ்டங்கள் ஏற் வேண்டியது லாசகர்கள்ாகிய உங்கள் ருக்கான சந்தாவைச் செலுத்தாதவர் செய்வித்துக் கொள்வதோடு புதியசரி விண்ணம் வேண்டுகிருேம்.
சந்தா விபரம்: இலங்கைக்கு வ * வேனிதாங்இக்கு
மலேசியா
● இஸ்லேணந்து தனிப்பிரதி வேண்டுவோம் gàಖಿ * கடிதல், கன்சேலே நைவினை அனுவேவேன் உரிமையாளர் திருக்கணித தினே
ThisPakkamaith a Nilayam. Madduvil, Chavak
 
 
 
 
 

Sri Sasa Raa
திருக்குறளைத் தினமும் படியுங்கள்
கலவைக்கு நுரைஇளம் கூடிய
மில்க்வைற் நீ
யோகியுங்கள்
52(5 கட்டி ரூபா S/- மட்டுமே!
லசோப்பை
களில் உள்ள திருக்கு ற ளை வெட்டி }க்குறள்’ புத்தகம் ஒன்றை பரிசாகப்
=ങ്ങ
தொழிலகம் – LIT GRUSTRid தொஇலப்ேசி 2328
***********。 盛、鱼伞伞史伞伞伞伞垒皇
நயர்களுக்கு
இச் சோதிடமலர்' என்றும் வாடிட்ல் டியாக விளங்க வேண்டுமென்பதே எப்து படினும் மலரை வாடவிடாமல் பாதுகாக்க கடமையன் ருே; இதுவரை புதிய மல் கள் உடன் சந்தாவைச் செலுத்திப் பதிவு தாகாரர்களையும் சேர்த்து ஊக்கமளிக்கும்
னத்திரம் வருட சந்தா (இப்பல் வழி) வருட சந்தா (விமான வழி) வருட சந்தன (விமானவழி) வருட சந்தன
■ 54-00 90-0) 192-00 237-00
4-59 அனுப்பில் பெற்றுக்கொள்ளவும்.
pasa
வம்" மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி.
zachcheri: Sri Laraka, Phone: 280
拿
葛