கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1986.12.16

Page 1
படி-வைைனை:ை
 

MALAR
--డాకా_{
உள்ளே
拳
svůli na எண் சோதிடமும், அதன் உண்மைகளும் குரு சுக்கிர யோகம் மூலிகைகளும் மருத்துவமும், ஆய்வு மன்றம், சோதிடம் கற்போம்.
இன்னும் பல
கூடிய வூடு மர்ர்கழி மி
(16-12-86-13-1-87)
விலே ரூபா 3-00

Page 2
},
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 3
来源
ஆசிரியர்: - பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
கூடிய இடுல் மார்கழி மி"
( 16 - 12 - 86
மலர் 9 இதழ்
݂ ݂ ݂
2000 MALI ஹரிப்சியாய
பவாய சாந்தாய மராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசயை
நமோஸ்து துப்யம் பரமேஸ்வராய
- (, ,
| 2 *. 平, கற்பனை கடந்த சோதி கருனேயே உருவமாகி அற்புதக் கோலம்நீடி அருமறைச் சிரத்தின் மேலாம் சிற்பரவி யோமமாகித் திருச்சிற்றம்பலத்தில் நின்று பொற்புடனடம் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி
* 翠,尊 அருளாவது தொடர்புடையவை என்றும் தொடர்பிலாதவை என்றும் நோக்காது இயல் பாகவே எல்லா உயிரினங்கள் மேலும் செலுத் தப்படும் கருணையாகும். கருணையும் இரக்கமும் ஒன்றேயாகும். உலகவின் பத்திற்கு பொருள் காரணமாதல் போல பேரின்பமாகிய தரு மத் திற்கு அருள் காரணமாகின்றது. அருள் னமாகத் தங்கியிருப்பவனிடம் பழி பாவம் முத
 

லிய துன்பங்கள் எப்போதும் அணுகுவதில்லே, வாய்மை (சத்தியம்) எனும் எண்ணெய்த் தகழி ಮೌಖಿ பொறுமையாகும் திரியையிட்டு தவமெனும் நெய்யைவிட்டு அருளாகும் விளக்கையேற்றுவதி னுல் அஞ்ஞானமெனும் பேரிருள் அறவே நீங்கி விடுகிறது: அப்போது அகரவுயிர் பே ர ல் அறி வாகி எங்கும் நிகரில்லாது நிறைந்து நிற் கும் இறைவன் மெய்ப்பொருளாக கீாட்சி தருகிருன் , : அருளாளன் எனும் திவ்ய நாமத்தை s
இறைவன் பெறுகிருன்,
(
ܠ ܐ శి. மார்கழி நோன்பு
இவகறை யாமத் துயிலெழுந்து தான் செய் யும் நல்லறமும் ஒண்பொருளும் சிறந்து செயல் ''ಇಂದಿಲ್ಲ உகந்த காலம் மார் அழி மாதம். “மாதங்களில் நான் மார்கழி என்று கண்ணபர மத்ேெவ இம்மாதத்தை வியந்து கூறியிருப்பது மாதத்தின் சிறப்பை உணர்த்துகிறது. காரித்தி கைத் தீபதர்சனம் செய்த இன்னிப் பெண் கன் தம் தோழியரை விடியற்கால வேளையில் நீராட வரும்படி அழைப்பது திருவெம்பாவைப் பாடல் களின் தன்மையையும்; ஆனந்த நித்திரை செய்து : இறைவனே ஆனந்தமாகப் பாடி துயி லெழுப்புதல் திருப்பள்ளியெழுச்சி பாடல்களின் உண்மையையும் குறிப்பதான இப்பா ட ல் க ள் மார்கழி மாதத்திற்கு திருமுகமாக அவமைகின்றன. தகசுதினுயணமாகும் இராக்காலத்தின் முடிவாகிய தேவர் இளின் காலப் பொழுதாகும். மார்கழி மாதம் முழுநாட்களுமே ஆலயங்களெங் கும் இாலைப்பூசை விசேஷமாக நடைபெற்று வரு கின்றன. மேலும் மார் கழி மாத வ்ைகறைப் பொழுதில் மக்கள் யாபேரும் இறையருள் பெற்று தத்தமது கருமங்களெல்லாம் இ ைட யூ றின் றி இனிது நிறைவேறும் வண்ணம் பிரார்த்தனை செய்யும் காலங்களில் பூரீ நடராஜ ப் பெருமான் பஞ்ச கிருத்தியங்களையும (ஐந் தொழில்களையும்) செய்து ஆன்மாற்களை ரசனிக்கிருன், மார்கழித் திருவாதிரை நாளில் இரவு முழுதும் அபிஷேக ஆராதனைகளில் திளைத்திருந்து எம் பெருமான் சிவகாமி சமேதராக பக்தர் களு க்கு கி காட்சி தொடுப்பதும் மார்கழி நோ ன் பின் சின்னங்க
ளாகும்.

Page 4
LLMOeZ LeeeLL0LLaLLLLeLY ELeSLESLYZYTTSeeZSS OLL0LYMLYYeYLLOSOLLS
藝 2
A. ந:1ெ பெபடி?
O
மார் செவ் (16-12-86) பூரண பகல் 12-35 வ. மிருகசிரிடம் சித்தம் இரவு 121 வரை, இரவு நடேசர் ஆரித்ராபிஷேகம். சுபகருமங்களை வில்ை குக te rreg 3-22-4-52 மார் 2 புத (1712-86) பிரதமை பி.ப 8-07 வரை, திருவாதிரை பி.இரவு தீள18 வரை, சித்தம் உது பம் நடேசர்தரிசனம் சுபகருமங்களுக்கு ஏற்ற தின மன்று. ராகு 12-22-1-52 மார் 3 வியா (1812-86) துவிதியை மாலை 5.33 வ. புனர்பூசம் - அமிர்தம் முழுவதும். எல்லாக்கிருமங் களும் செய்யலாம். err23- 3 سي 53 - 1 ولك மார் 4 வெள் (19-12-86) திரிதியை இரவு 8-04 வ. புனர்பூசம் - சித்தம் காலை 7-13 வரை, அவசிய கருமங்களை காலை 7-12க்கு முன் செய்க. ராகு 10-54-12-24
மார் 5 சனி (2012.86) சதுர்த்தி இரவு 10-19 வ. பூசம் சித்தம் பஜல் 1000 வரை, சங்கடசதுர்த்தி ராகு 9-24-10-54 மார் 6 ஞாயி (21-12-86) பஞ்சமி இரவு 12-14 வ. ஆயிலியம் சித்தம் பகல் 1இ3ை2 வரை, அசுபதினம்
24 م 6 سن 54 س4 وقfr வார் 7 திங் (22-12-86) ஷஷ்டி இரவு 1-43 வரை, மரும் - மரணம் பகல் 2மதி3 வரை 2=43ன் மேல் நற்கருமங்கள் செய்க. brtT25=9-سي-55-7 قتيم மார் 8 செவ் (23-12-86) ஸப்துமி பி.இ. 2-37 வரை, பூரம் மாலே -ே23 வரை, சித்தாமிர்தம் முழுவதும். அசுவதினம். rire, 3-26-4-56 மார் 9 புத (24-12-86) அஷ்டமி பி.இ. 2-47 வரை உததரம் மைேல 5-25 வரை, அமிர்தசித்தம், கிரி நாள். μιτΘ 12-26-1-56 மார் விெயது (25-12-86) நவமி பி.இ. 2-10 வ அததம் மாலை 5.42 வரை, சித்தம் சுயகருமங்களே விலக்குக. ராகு 1-57-3-27 மார் வெள் (26-12.86) தசமி இரவு 12:45 வ. சித்திரை - மரணம் மா ைைே12 வரை, கரிநாள் அவசியகருமங்களே மாலே 512ன் மேல் செய்து, թme 10-57-12-27 மார் 12 சனி (27-12-86) ஏகாதசி இரவு 10-34 வ. சுவாதி பி. ப. 356 வரை, அமிர்தகித்தம் ஸர்வ
 
 

ஏஇாதகி விரதம் சுபகருமங்கட்கு நன்று. ராகு 9-27-10-57 மார் 13 ஞாயி (28.12.85) துவாதசி இரவு 7-48 வ. விசாகம் பி.ப. 1-58 வரை, மரணம், அசுபதினம் ராகு 4-58-6-28 மார் 14 திங் (29:12-86) திரயோதசி மாலை 8-20 வ. அனுஷம் பகல் 11-26 வரை கித்தம் பிரதோஷ விரதம் கர்ப்போட்ட ஆரம்பம் நற்கருமங்களை கேல் 11=26ற்கு முன் செய்க. ராகு 7-58-9.28 மார் 15 செவ் (30.12.86) சதுர்த்தசி பகல் 12-35வ கேட்டை - மரணம் காலை 8.30 வரை, மூல ம் பி.இ. 581 வரை, அமர்வாசை விரதம் சுபதின மன்று. pr nr59=4 سے 3.29چ
லார் 6 புத 131-12-35) அமாவாசை காலே 8-40ல. பிரதமை பி.இ. 4-47 வரை, பூ ரா ட ம் பி.இ இ1ை1 வரை, அமிரிதம் சுருேமங்களே விலக்குக் ராகு 12-29-4-59
om fir 7 é una (1-1-87) gjai SGDuL , G. g. 1a06 (@, உத்தராடம் இரவு 11-14 வரை, சித்தும் சந்திர தர்சனமி சுபகருமங்கட்கு நன்று. ராகு 2500-3-30
மார் 18 வெஸ் (2-1-87) திரிதியை மரணம் இரவு 9-81 வரை திருவோணம் இரவு 840 வ  ைy, அகபதினம் tfires 1-01-12-3.
மார் 19 அணி (3-187) சதுரித்தி இரவு 71 வரை, அவிட்டம் ம்ாலே 6 41 வரை, சித்தாமிர்தம். சதுர்த்திவிரதம் ராகு 9-31-11-0
மார் 20 ஞாயி (4-187) பஞ்சமி மாலை 5-15 வரை, சதயம் மா ை5-24 வரை, சித்தம் ஷஷ்டிவிரதம் மாலே 5-24 வரை நற்கருமங்கள் செய்யலாம். prirS 5-01-6-31
மார் 24 திங் (5-187) ஷஷ்டி மாலை 4-08 வரை, பூரட்டாதி மாலை 4-57 வரை, மரணம் அ ஆ இ தினம் prej 8.01-9-31
மார் 22 செவ் (6-1=87) ஸப்தமி பி.ப. 853 வரை உத்தரட்டாதி மாலை 5-20 வரை, அமிர்தம் அப கருமங்கட்கு ஏற்றதல்ல. ராகு 3-32-5-02 மார் 23 புத (7-1-87) அஷ்டமி மாலை 4-29 வரை, ரேவதி மாலை 6:32 வரை, மரணம். சு ப இ ன இன்று ராகு 12-32-2-02 மார் 24 வியா (81-87 நவமி மாலை 5.48 வரை, அசுவினி இரவு 824 வரை, அமிர்தகித்தம் 33 - 3 مبس، 03-2 وقع 7mي

Page 5
மார் 25 வெள் (9-1-87) தசமி இரவு 7-41 வரை, பரணி இரவு 10-48வரை, சித்தம், சுயகருமங்களே விலக்குக. ராகு 11-03-12-35
மார் 26 சனி (10.1-87) ஏகாதசி இரவு 9-59 வரை, கார்த்திகை பி.இ 1-34 வரை, அமிர்தசித்தம், ஸர்வவைகுண்ட ஏகாதசி விதம் கார்த்திகை விர தம், சுபதினமன்று. ராகு 9.33-11-03
மார் 27 ஞாயி (1131-37) துவாதசி இரவு 12-29வ. ரோகிணி=சித்தம் பி.இ. 432 வரை, கர்ப்போட்ட
மகர லக்கின ஆணும் கடக லக்கின் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
வே. சின்னத்துரை - நல்லூர்
கடக லக்கினப் பெண் இந்த மனிதனுடன் சம்பந்தப்பட்டால் அவனுடைய தொழிலை தன் னியல்ப்ாக ஏற்க தன்னை ஆயத் த ப் படுத்திக் கொள்ளவேண்டும். இயற்கையாக அவ ஏற்பா என்றதை அவன் பாவனை செய்து கொள்வான்; அவனுடைய கவனத்தை அவள் ஈர்த்துக் கொலி டிருப்பாள். அவன் தன்னுடைய தொழிலில் ஈடு படுத்தப்படவேண்டும் என்று மரைகாரன் விரும்பு வான். ஏனெனில் அப்போ அவள் தன்னில் தங் காமலிருப்பாளென்று. பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்பட இடமில்லை. ஏனெனில் இருவரும் பணுத் துடன் சம்பந்தப்பட்டவர்களானதால் உழைப்ப தும் சேமிப்பதும் அவனுக்கு இயற்கையாக ஏற் பட்டதே. எந்த வகையிலும் சேதத்தை அவ ன் விரும்புவதில்லை. தேவைக்கதிக செலவுகள் மட் டுப்படுத்தப்பட வேண்டும் என்பது அவனுடைய கொள்கை. நம்பிக்கை, பக்தி சிரத்தையுள்ள ம்ணி தன் இவன். ஆகையால் அவள் அவ னு ட ஸ் திருப்தியாயிருக்க வேண்டும்.
அவனுடைய தொழில் அவர்களுடைய பாவி யலில் தலையீடு செய்யக்கூடும். ஏனெனில் அவன் படுக்கையில் படுத்திருக்கும்போது தான் படி ப் பான். அத்துடன் தன் தொழில் பத்திரங்களேயும் வாசிப்பான் அ வ ள் கெட்டிக்காரியாயிருந்தால் அவனுடைய வே ரே ப் பத்திரங்களுக்குள் ஒரு காமப் புத்தகத்தையும் சொருகி விடவேண்டும். இது அவனை அவள் வசப்படுத்துக்
மிகவும் இடும்முயற்சியுடைய ஒரு உறவு

முடிபு, சுபகருமங்கள் செய்யலாம் ராகு 504-6-34 மார் 28 திங் (12-1-87) திரயோதசி பி.இ 304வ. மிருககிரிடம்-அமிர்தசித்தம் முழுவதும்,"பிரதோஷ விரதம் எல்லாக்கருமங்களும் செய்யலாம்.
9-34--8-04 ,زنr:Fra மார் 29 செவ் (13-1=87), சதுர்த்தசி பி இ, 5-36வ. மிருகசிரிடம்-சித்தம் காலை 7-30 வரை, பேசுகிப் பண்டிகை, சுபதினமன்று. ராகு 3-34-304
s
மணப்பந்தல்
சந் |ஜாதகம் 68 பெண்
ராகு
-பிறந்த திகதி: 21-9-1948 சுக் நேரம்: பகல் 2.00 ம்ணி கிரகநிலை - நட்சத்திரம்: அகவினி
| - |- ஹிந்துவேள்ாண் குலத் তেন্তে |ంతో சூரி தைச் சேர்ந்த யாழ் பிறப்
கே புத பிடமாகக் கொன் , மல் சுலேக்கழகப் பே ட் ட ம் பெற்றவளுமான தற் சமயம் கீர்த்தி பெற்ற ஒரு ஸ்தாபனத்தில் உயர் உதவி வகிப்பவள், இதே இனத்தைச் சேர்ந்த பொறுப்பு வாய்ந்த நிர்வாகி, பேங் ஆபீசர் அல் லது அதற்குச் சமதையான உத்தியோகம் வகிப் யவராயும், சமயப் பற்றுள்ள மணமகன் விரும் பப் படுகின்ருர் . மாதவருமானம் ரூ. 4000/-
முகவரி மனப்பந்தல் "சோதிடமலர்"
மட்டுவில் - சாவகச்சேரி
TTSSS TSSSLSLSLSLSMSSSLSLM0S TSTTSTYYY eeSBeY BeBeMe00 0S 0TMeSYYYeMMTMLS
3-2-1987ல் ஏற்படும் வியாழ மாற்றம் Ђзи 60, 10 и ја боја, и 3 .
அடுத்த இதழை
வாசிக்கத் தவறுதிர்கள்!
廖參零↔•↔↔@↔↔零↔↔↔***尊轟彎↔***零勢象攣零•

Page 6
彰會
鹫呼霸愈s. No御*-事蹟wae國:每呎∞ &-획翟7)© || o#韓國 國****vụy,) 交配《心,慨-!配”)waelo, gz ç | 3,1 € | ÞI Į | Sl | I || ? || 6 || || 1 || 99 % i 09 Z | ¡ ¿| iżifg 6 6%7 % , 图圈守T|6Ŷ L SK S0L S0L 00S00 0 SLL S S00 S 00 S 0 0 L0 00 S|gmu@£1|8Z LÇ ç | Lz ɛ | £Z I || % || I || $2 6 |9| | | Ş Ş | Z | 9 | €I I温『 6 3 1等の&屬ZILZ L S0L S0S S0L 0S0S 0S00 S 0 S S00 S S00 S LL S|*&년) || II|9€. Y SYS 00 00 0S00 0S0L S0 J 0 S0S S00 S 00 S 0 S SLLLS9 || %% 0 S00 SL S0 S 0 S 00 S 00 S S0 0S00 0 0 00S隱9爾h| s | so - 3 00 S0 S S0 S 0 S00 L S 0L S 0L S 0 0 0 0|迴éŁ|ŹŹ 0 | 9 || 0ç € || 9$ i | Lo s i 19° 6 || 6? || || 8Z Ş | $3, $ | 90 #1溪| || 3 || 0 || Z | 9 § 9|smus)9 || || ? S 0SJ 0L S0L S0 0S0L S S0S S0 S 0S K K 0 S 0 SZZ9|0Z 0 0S0L 0L S S00 S S00 S 00 S0S SK S SK K LL S 00|gne@#|6 J L 0S 00 00 00 0 00 00 S 00 S0 S LS0 L L 0 0 0 YYY$ | 81 Y 0S S L LSLL S S K KSL S LSLL L 00 0 L 0 ZYL LL 0 0S0 S S0 S LS0L S JYY S S LSL L 00 0 S 0|*灣)| || 91 匈g)(德)(德)(國)(*(4@(*)() *Q(*(*)_{*}|| L S L S 0LL SLK S YYK 0YK S0ZL S 0YL S0LK LK 0LLSLLL宿增dà| įstis | ¡ ¿ $1 *력o QT.oỰıo trīs* (97og',oŲıogs*&Toqaeossasoq, jos,*&T*&Toqa"Q7월o queoŲ.og ioss.ogs.* (97.07oŲ1°07|| LLTYSLYYYYYZ LLLLL LS ZZY SKKSZS KSLLL LLL LLLLS LL*T@翰ị quae une|7)
SLL SYYSLLL LLL 00SLSLSLL ZYL YS KZT ZYL YSE LLLLL YY LLLL sąsiassuriņķfuru) qisor, qaeus quesosoɛɛ-ɛ

*Qnn@f4g-騰—*g)********fée賢嘴噴4ge爾• e暗4。é灣醫ag gé 德懼』『』繼-1)* 6圖%*44q_*
[18
*4豐e *IT***Ge@***e@ng@等鳴龜4°Ceuneé *é白é*hé* 體é電é鹽『C@隱 6Z # | 6 || ? || 9 | Zl||9||8 | 8 9 | lo s | $5 || || 9zi|zz0]|Lදු 8 | 1y 9 pදු y | ff9ණීම් | 6%£ ! ƐƐ þ | €Z Z | 6 | Z | | 0%8 | Z | 9 || s þ | 3çZ || 9Z 0 || s þ 8 | 9 s 9 88 þá迴圈|8Z© I LƐ y | LZ Z | €Z Z1 | %8 | 9 || 9 || 9 ff || Z. Z | £1 Z1 | 0€ 0 || So 86ț7 9 Z; †smlo | szI I Is # | IĘ Z | LZ ZI | 828 |0, 9 || 6 7 | 9 Z | LI ZI | wo 0 || 6 7 8 9 9ママ哈9%9%0 So so | gɛ Z | Io ZI | Zo8 || WZ 9 || 8 | y | 0 | Z | IZ ZI | 8£ 01' £9 9 || L9 9 09 #7QgGÇZ6 67 y 169 Z | Sɛ ZI | 9€.8 | 8Z 9 || LI Ŵ Ŵ Ŷ I Z | SZ ZI | Zo* **8『 / マAurso#Z88项 £ç # |C# Z | 6£ ZI | 0°8 | Zo 9 ] IZ # | 8 || Z | 6Z ZI | 9ț7 0 || || 6 || 9 || 89 so衡阁h£Z! Lç þ | so Z | €ý ZI | soo8 | 98 9 || SZ of ZZ Z | 29 ZI | 09 0 || 9 | 6 || 6 L 8 9|sooso) | ZZ9 Z ç szç Z | 8o Z1 | 6o8 | so 9 || 0£ o į LZ Z | 8€ ZI | SS 0||0|| 6 || VI L 9 S|sg | Iz£ Ç ç çç Z | IS ZI | Z98 | off 9 | €8 tỷ | 0£ Z | 1ț¢ £ I || 89 0 || 8 | 6 || LI L \ I SEn to s oz.Þ 0|| 9 || 0 € 199 ZI | 198 | 6ỷ 9 || 8€ † # So o 19° ZI | € I || 8 || 6 || ZZ || ? || 9 | _soo | 61£ Ɛs ç | € £ | 69 Zs |08 || ZS 9 || Iso os 80 Z | 6? ZI | 9 || || IZ 6 || SZ || || 119淘PO8? 9ī ç | 9 £ | Z | | €6 | 99 9 | Þý os lo Z | Zç ZI | 6 || || oŽ 6 || 8Z L ' IZ S|suroso | LII
:|
L SL S0 S S0 00 0 0 LL S00 LSL 0S0S 0S 0L 00 S|gooti | 91| 8 シ 『 』 『』 kms || çoc, # # no so | ¡ Z の|『G sho !

Page 7
Goth C3A) lab இடம் மிதுனம்
ராகு
SS
一等
இரு துெள்
மார்கழி மாதக் கிரக நிலை yQ 窦
புதசவி நெப் யுரே சுக் கேது
விருச்சிம்ை துனைம் இன்னுரி
சந்திரனது இராசிநி3
Luftfi la (16-12-86) 鼩禹剑 11-52 முத
3வு (8–12-86) இரவு 12-29 , வே (21-12-86) Lagi) 12-32 &e. (23-12-86) இரவு 10-42 10s (25-12-86) பி.இ. 5-33 ... 13வ (28-12-86) காலே 8=31 و 15வ (30-12-86) கால 8=30 و 17a- (1-1-87) இால் 7-25 , . 7-36 ఉmష్ణా (1-87 = 3) ھ19e 02=A $56) l1 (87ܣ1-5 ) ܠܘ21 23 (7-ol-87) 6=32 . , 526 .பி.இ (87 م 1 ص 9) ھچ 25 28வ (12-1-87) uprడి 5-58 ,
இதபலன்
மாதம் பிறக்கும்போது விருச்சிகலக்கின இருப்பதால் மனவேறுபாடும், கலகங்களும் இை
வாய் மீனத்துக்குச் செல்வதால் அதன்மேல் சற் எதிர்திருஷ்டி இருப்பது எவ்வகையிலும் அரசியல்

தக் கிரகநிலை
s
கிரக மாற்றங்கள்
20வட (2612-86) பி.இ. 225 தனு=புதன் 15வ (30-12-86) மாலை 4-17 மீன-செவ் 16வ (31-12-86) மாலை 6-13 விரு-சுக் 29உ (13-187) இரவு 11-24 மக"புத
வே சனி உதயம்
às
墨。
爵
闕
| கிரகநிலை குறிக்க
மிதுனம் உ4-ம் பக்கத்தில் கொடும் ஊடகம் கப்பட்டுளெ பதகத்தின்படி மா ரீ க பூழி மீ 29 கூ பகல் frgh) 2-00 ம்விக்கு இடப கிைனல் ềga என அறிந்து கொண்டி பின் தனுசு உஇடபம்" என்ற கூட் டி )ே மகரம் "ன"என்று குறித்துக் கும்பம் ளவும். கிரகநில்ைனை அனுச ரித்து மாற்றமடைந்த கிற கங்களையும் இவனித்து கிரல் இடம் நிலை குறிக்கவும்.  ைக்  ைம் மிதுனம் முதல் வலமாக முதல் 12
வரை இலக்கமிடுக,
ம் உதவமாகிறது, செவ்வாய் - சனி தீயர்வை உயிடையே தோன்றும் மார்கழி 13-ந் திகதி செவ் று அமைதி காணும் எனினும் சனி க ச ந் தி ர ன் தீர்வு காண்பதில் முட்டுக்கட்டை இருக்கும்,
5.

Page 8
O 擎 நலந்தரும் கால சூரியஹோரை= உத்தியோகம், வியாபாரம் செ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் ெ தடத்த நலம்
சந்திர ஹோரை ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவது கிை ஆரம்பிக்க, மாதாவரிக்கத்தாருடன் பேச உசித விவி இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை மறை இக் கிண்டுதல் கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற் புதன் ஹோரை- வதந்திகள் அனுப்பவும், எழு சிகிலி செய்யவும், வானுெலித் தொடர்புகிள் கொள் குரு ஹோரை- எல்லாவற்றிற்கும் நலம். பண அம் வாகுேவது, உத்தியோகங்கள், பணவிஷய விவ சேரிக்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன்க விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சி கக்கிர ஹோரை- சுபவேலைகள் நடத்த, பென் கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன்னும் இன்பக்கலைகள் தொடங்குதல், சோடன வேலைகள் ஆ
சனி ஹோரை- இவ்வோரை மிகக் கொடியது. இங்ட சொத்துக்கனேப்பற்றி நடவடிக்கை எடுக்க, ே
(மார்கழி மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம் 6 ம
6.22 7.22 822 9.22, 10.22 1. ga 7.22 8.22 9.22, 10.22, 11.22 12....
ாயி சூரிய சுக்கி அதன் சந்தி சனி குரு
ங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செல் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி ஜதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரிய வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சவி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன்
ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு தெவ் செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் அதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
சணி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கருமம் என்ன, மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட இந்தநேரத்தில் குறிப்பிட்ட கிருமத்தைச் செய்யவும்
 
 

ஹோரைகள்
A illa அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தாடங்க, பிதா வர்க்கத்தாருடன் துேக்கக்கின்
கேள்விகள் கேட்பது, இவர்ச்சியான பேச்சுக் ம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயே
முகமாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மண் போருக்குப்புறப்பட, ஒற்ம், அக்கினி சம்பந்தம்ான
நன்று. த்து வேலைகளுக்கும், பரீகூைழ் எழுதவும், ஆராய்ச் ாவும் புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களே ं = ரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ளேப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும்
ந்தது விருந்துக்கு நல்லதல்ல. எகளைப்பற்றிப்பேச இன்பக்கேளிக்கைகள், விவ ரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கிள், அவை சம்பந்தப் தாம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது.
முதல் 29ந் தேதி வரை) E 22 நிமிஷம்) 2|12.22 1.22|2.22| 3.22| 4.22 5.22 臀。22-2.22-3。22 4。22 5.22 6.22
- SL S S
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி தக்கி புதன் சந்தி சனி குரு செல் சனி குரு செவ் சூரிய சுக்கி அதன் குரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய அக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் சேர்த் த் 1. நிச்சயம் அனுகூலமாகும்.

Page 9
<><>ဒ္ဓိ குரு
நவகோள்களில் குருவும் சுக்கிரனும் பூரணி சுபக்கிரகங்களாகும். பன ம் பேச்சுவன்மை, புதிதி, மந்திரம் ஞானம், அரசபதவி, ஐஸ்வரியம், குழந்தைச் செல்வம் என்பனவற்றை வழங்கு வர் குரு மனைவி, வாகனம், ஸ்திரிசுகம், சினிமா, சங்கீதம் விநோத பேச்சு ஆகியவற்றை அளிப் பனரி சுக்கிரன் ஆவர். மனிதனின் வாழ்க்கையில் மிக முக்கியம்ானதாக இருக்கும் மனவி மக்கள் சுகம் பெற குரு, சுக்கிரன் பலம் மிக அவசிய மாகும். இதன் காரணமாகவே குருவை புத்திர காரகன் என்றும் சுக்கிரனைக் களத்திர காரகன் என்றும் நூல்களில் கூறப்படுகிறது. தேவர்களுக் குத் தலைவனுக குரு இருப்பதால் அவரை தேவ குரு என்பர். சுக்கிரன் அசுரரிகளுக்குத் தவே ணுக விளங்குவதால் அசுர குரு என அழைக்கப் படுகிருர் தேவகுரு, அகரகுருஆகிய இவ்விரு வரும் ஒருவரின் ஜாதகத்தில் இணைந்திருந்தால் ஜாதகருக்கு குரு சுக்கிரயோகமாகும்.
குரு சுக்கிரன் கூடுவதை மருதயோகம் என் பர். இதனுல் ஜாதகர் மட்டம் பதவிகள் பெற்று நல்ல மனையாளும் வாய்க்கப்பெற்று நற்புத்திரப் பேறும் கிடைக்கப்பெற்று வளமான வாழ்க்கை வாழ்வர். குரு சுக்கிரனே சுபன் பார்த்தால் திடீர் அதிஷ்டம் கிடைக்கும். குரு, சுக்கிரன் ந ன் கு அமைந்த ஜாதகர்கள் மனேவியாலும் பிள்ளைக
ளாலும் நல்லயோகத்தைப் பெறுவர். பிற்காலத்
தில் பின்ளேகள் அரசர் போல் அதிகாரம் படைத்து வாழ்வர்.
குரு சுக்கிரன் சேர்ந்த வீட்டோன் கேந்திரத் திலிருப்பின் ராஜயோகமாகும் மன்னரால் பட் டம் பதவியும், மனைவியால் சொத்தும் சுகமும் ஏற்படும். லக்கினத்தில் குரு திக்பலம்பெற்று 5 7,8மம் இடங்களைப் பார்ப்பது குருவுகிஞ தனிப் பெருமையாகும். லக்கினத்தில் குரு சுக்கிரன் இரு வரும் இருப்பது மிகவிசேடம். ல்ே குரு கக்கிரன் இருப்பின் வாக்குவன்மை ஏற்படும். ஜோதிட்டத் திலும் ஜாதகிரி முன்னேறுவாரி சங்கீதமேதை யாவார்.
கீல் குரு சுக்கிரன் இருந்தால் வீடு வாகனம் ஸ்திரசொத்து போன்ற சஐலவசதியும் தி ட் டு ம் பெரும்யோகம்ாகும். 8ல் இருந்தால் அ ழ கா என

ர யோகம் இee
பிள்ளைகள் ஆண்டவன் அருள், ஐஸ்வரியம் என் பணகிட்டும். 9ல் இருந்தால் ஜாதகர் உயர்பதவி கள் வகிப்பார். 10ல் இருந்தால் பி ர பல மா ன தொழில்களில் ஜாதகர் ஈடுபடுவார். தீர்த்தயாத் திரை, தெய்வங்ாரியம் என்பவற்றிலும் அதிக நாட்டம் இருக்கும். 11ல் இருந்தால் லகஷ்மிகடா க்ஷம் கிட்டும். சுயசம்பாத்தியத்தில் நல்வாழ்வு வாழ்வர். குரு சுக்கிரன் 6,812ம் இடங்களிலிருப் பின் நற்பலன் செய்யா,
களத்திர ஸ்தானுதிபதியான சுக்கிறன் களத் திர ஸ்தானமான ஏழில் தனித்துஇருப்பின் மனைவி சுகம் திருப்தியாய் இருக்காது; ஆனுல் குருவு உன் சுக்கிரன் சேர்ந்து ஏழில் இருந்தால் யோக மாகும். பத்தரை மாத்து தங்கம்போல் பருவ மங்துை மனைவியாக வாய்ப்பான். மனைவியால் அதிஷ்டம் ஜஸ்வரியம் எ ன் பன உண்டாகும். மேடம், சிங்கம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய லக்கினங்களுக்கு 7ல் குரு சுக்கிரன் களத் தி ர யோகத்தைத் தரும் கன்னிக்கு 7ல் உச்சகக்இது னும் ஆட்சிபெற்ற குருவும் சேரிவது விசேடயோக மாகும். ஆணுல் மிதுனத்திற்கு 7ல் குரு சுக்கிரன் அமைப்பு கெடுதலையே செய்யும். ஏனெனில் 5-ம் அதிபதி சுக்கிரன் 7ல் இருப்பது களத் தி ர தோஷத்தையே கொடுக்கும். மேலும் குரு பரத காதிபதி கேந்திராதிபதி தோஷமடைவதால் இரு வரும் சேரிவது நன்றல்ல. மனைவிசுகம் திருப்தி தீராது
பயிர்ச் செய்கையில் நற்பலன்
சலராகியாகிய கடேக விருக்கிக, மீன ராசி கிளில் சந்திரன் உலாவும்போது பயிர்ச்செய்கை யில் ஈடுபடுவது நற்பலனைத்தரும், பிருதுவி வீடர கிய இடப, கன்னி, மகா ராசிகளில் சந்திரன் உலவும்போது கிழங்குவகை ப யி ரிடுவது மிக்கு நல்லபலனைக் கொடுக்கும். அமாவாசைக்கு மு ன் இரண்டுதினங்களிலும் அல்லது பெளர்ணமிக்கு முன் இரண்டு தினங்களிலும் பயிரிடுகை நற்பல னைத் தரும் வே, .ே
@@○○う○○○ら○○
7.

Page 10
>< ESSESSSSSSSSSSSS
சோதிடம்
%69696969696969
சுப யோகங்கள்
(சென்ற இதழ் தொடர்)
9. சக்கர யோகம்
இலக்கினம் முதலாக எல்லா ஒற்றை இராசி
களிலும் தவழுமல் கிரகங்கள் நின்ருல் சக்கர யோகிம் ஏற்படும். கிரகமாலிகா யோகத்திற்கு கூறிய பலன் இந்த யோகத்திற்கும் பொருந்தும்,
10. astu Lorurognon, Guilu pasibo
எல்லாக் கிரகங்களும் ஐந்து, ஆறு, ஏழு என் னும் மூன்று தானங்களிலும் இருந்தால் சுய மாலா யோகம் கிட்டும். இதனுல் புத்திர களத் திர சுகம், அரச சன் மான ம், பரோபகாரம் போன்ற பலன்கள் ஏற்படலாகும்.
11. நீசபங்க ரர்சயோகம்
ஒரு கிரகம் நீசம்ானுல் நீசன் நின்ற இராசி நாதன் அல்லது அந்த இராசிக்குரிய உச்சக் கிர கிம் ஆட்சியாய்ச் ச ந் தி ர கேந்திரம் பெறின் நீசபங்கராசயோகம் உண்டாகும்.
சில நூல்களின் பிரகாரம் சந்திர கேந்திரம் பெறுவதே இந்த யோகத்தைக் கொடுக்கும் என் றும், ஒருகிரகம் நீசபங்கமான சாதகத்தில் வேறும் நீசக் கிரகங்களிருப்பின் அவையும் நீசபங்கமடை պth என்றும் கூறும்.
இந்த யோகம் ஏற்படுவதினுல் நீசக் கிரகம் இொடுக்கும் கஷ்டபலன் சாந்திப்படுவதுடன் அக் கிரகங்களுக்குரிய காரகங்கள் மூலம் சா த கன் மேன் நிலை அடைவான்.
12. பர்வத யோகம்
உதயலக்கினத்திலும் அ த ற் கு க் கேந்திரத் தானங்கள் மூன்றிலும் கிரகங்கள் நின்ருல் பரிதே யோகமெனப்படும். இதனுல் கீர் த் தி வாகன
$
 

SSESESESESE>%
கற்போம்
@@@@@@
1லன், சுகானுபவம், ஸ்திரீசுகம் ஆகிய பலன்த ளேற்படும்.
13. இவயோகம்
ஐந்தாதிபன் ஒன்பதிலிருக்க ஒன்பது பதி நாதிபர்கன் ஐந்திலிருப்பது சிவயோகம் எனப் 169ւն
4 இராசயோகம்
தன்ம அன்மாதிபர் இருவரும் சேர்ந்து நல்ல ாவங்களிலிருத்தல் இராச யோகமாகும். கீர்த்தி ாக்கிய விருத்தி, தேவபக்தி, நற்கரும விருப்பு என்வன இதன் பலனுகும்
கேந்திராதிபராயுள்ள எவரும் திரிகோணுதி ராயுள்ள எவரோடும் சேர்ந்து துரிக்கிரக சம் பந்தமின்றி ந ல் ல பாவங்களிலிருத்த ைசில ர் இராசயோகம் எ ன் ப ரீ. வெகுசன மரியாதை, Fகலதுறைகளிலும் முன்னேற்றம் போ ன் ற ன இதன் பலனுகும்.
|5. பரிவர்த்தன Gu市šā
இரு கிரக ங் கள் ஒருவருக்கொருவர் வீடு கொடுத்து மாறியிருப்பது (பரிவர்த்தனம் செய் வது) பரிவர்த்தன யோகமாகும், மூன்று, ஆறு, ாட்டு பன்னிரண்டாம் இடங்கள் த விர் ந் து ாணய வீட்டதிபர்கள் வீடுகிொடுத்து மாறியிருப் து பரிவரித்தன மகா யோகம் எ ன ப் படும். இலட்சுமி கட்ாட்சம், தனப்பெருக்கம், அரசருதவி வாகன லாபம், புத்திரச் இறப்பு போன்ற பலன் 5ள் இதஞல் ஏற்படும்.
மூன்ரும் வீட்டதிபர் ஆறு, எட்டு, பன்னி *ண்டு தவிரிந்த ஏனைய வீட்டதியரோடு பரிவர்த் நனஞ்செய்தல் கலயோகமாகும் இது மத் தி ம லனுக்குரிய யோகமாகும்: (வளரும்)

Page 11
இ. கந்தையா, கரம்
16-12-86 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மா கின்றன. ஒரு சாதகளின் பலன்கள் அவரின் ர குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசா வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஐனன
அசுவினி, பரணி, கார்த்திகை -ம் கால்
மேடராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 9ல் தாம்ரமூர்த்தியாகிப் பலக்கு றைவுடன் சஞ்சாரம் செய்கின்ருர், பொதுவாக இவர்களின் உடல்நலம் அ டி க் எ டி பாதிப்புறச் செய்யும். வரும்ானம் சற்று அதிகரிக்கும். வீட் டில் மங்கலமான சுப சந்தோஷ தொண்டாட் உங்களும் இடம்பெறும் அநாவசியமான செலவு களும் ஏற்படவே செய்யும், முயற்சிகள் தடை தாமதங்களின் மேல் கைகூடும். இராசாங்க உத விகள் குறைவுறும், பூமிலாபம்= விற்றல் வாங்கல் மூலம் லாபமும் கிடைக்கும் எவ்வாருயினும் குரு வும் செவ்வாயும் சுபகோசார சஞ்சாரம் செய்த லின் இறுதியில் எல்லாம் நன்மையாகவே இருக்கும்.
 
 

gör, ஊர்காவற்றுறை.
13-1-87 வரை
தக் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் நட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் ர பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு பின்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். காலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தவ்ர்களுக்குக் கண வ ன் மனே வி பிணக்குகள் அடிக்கடி ஏற்படும். புத்திரர் பெரி யவர்களின் உதவிகிள் கிடைக்கும், குடும்பவருமா னம் திருப்திதரும்.
வர்த்தகர்களுக்குப் பழைய முதலீடுகளில் ଈଧ୯୭ ாேனம் கூடும். பழையநிலுவைக் கடன்களும் கைத் குக்கிடைக்கும். கடல்கடந்த வியாபாரிகள் அதிக லாபம் பெறுவர்: வங்கிநிதி திருப்தியளிக்கும்.
உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகாரிகள் அடிக் கடி தொல்லைகள் கொடுப்பார்கள். உத்தியோகத் தர்களின் உதவிகள் கிடைக்கும். வசதியான இட மாற்றங்கள் கூடச்சிலருக்குக் கிடைக்கும்.
விவசாயிகளுக்குப் பயிரி உற்பத்திச் செலவு இள் அதிகரிக்கும். விவசாயப் பண்ணைகளில் கூலி யாட்களின் ஒத்துழைப்புக் குறைவுறும், விளைவு கவி கணிசமான அளவு குறைவுறும்.
தொழிலாளர் மத்தியில் வேலைவாய்ப்புக்கள் குறைவதால் அமைதி ஏற்படமாட்டாது. தொழி லாளருக்கு இருமானம் குன்றும் தினச்சம்பள வேலையாட்களுக்குச் சீவியக்கஷ்டம் தொடரும்

Page 12
மாணவர் கல்விமுன்னேற்றம் தொட ரு ம். சட்டத்துறைம்ாணவர் விசேடமுன்னேற்றம் பெறு ଶ୍ରେ:#ff. இலருக்கு உயர்கல்வி வாய்ப்பும் கிடைக்கும்)
பெண்களுக்கு எண்ணங்கள் பொது வா இ நிறைவுபெறும. விவாகமுயற்சிகள் பெரும்பாலும் கைகூடிவரும் குடும்பப்பெண்களுக்குக் கணவன் மாரின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும்.
அதிஷ்டநாட்கள்: டிசெ 16 பி.ப 17, 18, 82,23,31
ஜன காபே,4,5கா8,9,12இர
துரதிஷ்டநாட்கள் : டிசெ 24,25,28ப,29,30காலை
ஜன 5பகல், 67பகல்
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசிரிடம் 12-ம் கால்
இடபராசியில் பிறந்தவர்களுக்குச் சூரியபக வான் அட்டமத்தில் 8ல் ரஜஸமூர்த்தியாகி வலம் வருகிருர், சூரியன் தானபலம் குறைந்தாலும் மூர்த்திபலம் பெறுவது நன்மையாகும். கடந்த காலங்களிலும் பார்க்க ஒரளவு மனநிறைவு பெறு வர் பொதுவாக இவர்களின் உடல்நலம் குடும்ப நலம் என்பன சீராக இருக்கும். பொருள் வரும்ா முைம் ஒரளவு முன்னேறும். இராசந்து அதிகா ரிகளால் அவ்வப்போது உதவிபெறுவர். சிலருக்கு வெளிநாட்டுப் பிரயாணவசதிகளும் கிடைக்கும். தூரதேசப் பொருள்வரவு - மேற்கு தென்மேற் குத்திக்குகளில் அனுகூலங்கள் ஏற்படும்து
குடும்பத்தில் சிறுசிறு பிணக்குகள் அ வ் போது தோன்றிமறையும், ஆணுல் குடும்பவருமா னம் அதிகரிக்கவே செய்யும். இனசன உந்துக்களு உன் பகைவிரோதங்களும் ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு மாதஆரம்பத்தில் மந்தநிலை யில் இருந்த வியாபாரம் மாதக்கடைசியில் ಲಿಸ್[[]] சுறுப்படையும் முதலீடுகளினல் வருமானம் குன் றும் புதியமுதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்களுக்கு ம்ே ல தி காரி அளின் உத்தரவுகளைச் செயற்படுத்துவதில் ஒற்கள்:ஏற் படும் உத்தியோகத்துர்ஆனிஷ் உதவி ஒத்தாசை கள் கிடைக்கும்,
 

விவசாயிகளுக்கு இயற்கை - செயற்கை ஏதுக் களால் பயிறழிவு தொடரும், விவசாயப்பண்ணை களில் உற்பத்திச்செலவும் அதிகரிக்கும். கூலியாட் கள் வராம்லேவிட்டாலும் ஆச்சரியமில்லை.
தொழிலாளர் பிணக்குகள் வலுவடையும். வேலைநிறுத்தம் முதலானவை வேலைவாய்ப்புக்க ளேக் குறைக்கும். ஒப்பந்தத் தொழில்களாலும் வருமானம் பெறுதல் கேள்விக்குறியேயாகும்,
மாணவர் கல்விமுன்னேற்றம் பெறு வ ரி. கணித விஞ்ஞானத்துறை மாணவர் ஒசேடதேர்ச்கி பெறுவர். சிலருக்குப் புலமைப்பரிசு அ ல் ல து வெளிநாட்டுக்கல்வி வாய்ப்பும் கிடைக்கும்
பெண்களுக்கு ஆசைகளை அடக்கவேண்டிய காலம், குடும்பப்பெண்களுக்கு கணவன் மனைவி கருத்துமோதல்கள் அடிக்டிகடி இடம்பெற்ருலும் விவாகமுயற்சிகளில் காலநீடிப்பும் தொடரும்,
அதிஷ்டநாட்கள் டிசெ 16மு.ப,19,20,24, 25
ஜன 1,2,3ஆ.காபே,6,71
துரதிஷ்ட நாட்கள் டிசெ 2கோ,27.28.கா.30,31
ஜன: கா.7இ89, 10அடிக்ா
மிருகசிசிடம் ,ே4, திருவாதிரை புனர்பூசம் 1,2,3
இவ்விராசியில் பிறந்தவர்கீட்கு இம்மாதம் சூரியபகவான் 7ல் லோகமூர்த்தியாகிப் பலக்குறை வுடன் சஞ்சாரம் செய்வது நன்ம்ைதராது. இவர் இளின் உடல்நலம் அ டி க் கி டி பாதிப்படையும். குடும்பநலமும் குறையவே செய்யும். வருமான மும் வீழ்ச்சியடையும். எதிர்பாராத திடீர் நெருக் கடிகள் திடீர்ப் பிரயாணம் முதலியவற்ருல் வரு வாய்க்கு மிஞ்சிய செலவுகளும் ஏற்படும். சில ருக்கு இராசதண்டனைகள் கூடக் கிடைக்கும், பிதிரி இருமம் பிதிர்வழித் துக்கசம்பவங்களும் சிலருக்கு இடம்பெறவும் கூடும். அந்நியர் உதவி அந்நிய தேசப் பொருள்வரவு முதலானவையும் ஏற்படும். குருபகவான் கேந்திராதியணுகி திரிகோணத்தில் இருந்து திருஷ்டி வலிமைபெறுவதால் எதையும் சமாளித்துக்கொள்ளுவார்கள்,
()

Page 13
குடும்பத்தின் வருமானம் அதிகரிக்கும், கன வன் மனைவி உறவு திருப்தியளிக்கும். புத்திரர் உதவிகள் அவ்வப்போது கிடைக்கும். வீ ட் டி ல் சுபமங்கள கொண்டாட்டங்கள் கூட நிகழும்.
வர்த்தகர்கிளுக்கு முதலீடுகளின் வருமானமும் இம்மாதம் திருப்திதராது. கூடியவரை புதிய முத விடுகிளேத் தவிர்த்தல் நல்லது, வங்கி நிதிவசதி கள் கிடைக்கும்.
உத்தியோகத்தர்கட்குச் சோதனையானகாலம், அதிகாரிகளின் சீற்றங்களுக்கு அடிக்கடி ஆளாக வேண்டி நேரிடும். பதவி உயர்வுக்குப் பதில் பத விப் இொறுப்புக்களே கூடும்
விவசாயிகளுக்கு பயிர்விளைவு திருப்திதரும், விவசாயப் பண்ணைகளிலும் வருமானம் கூடும். பசளே அரசமான்யம் முதலியன உரியகாலங்களில் கிடைக்கும். சந்தை வாய்ப்பும் திருப்திதரும்.
தொழிலாளர் மத்தியில் தொழில் ஒற்றுமை ஏற்படும் வேலைவசதிகளும் கிடைக்கும். நா ட் சம்பள வேலைசெய்வோருக்கும் சீவியவசதிகிடைக் கும். தொழில் ஒப்பந்தவேலேகளிலும் எதிர்பாரித்த லாபம் கிடைக்கும்.
ம்ானவரி கல்விமுேைனற்றம் பெறுவரி, கணி தத் துறை சட்டத்துறை மாணவர் விசேட முன் னேற்றம் பெறுவர். கல்வி மேலதிகாரிகளின் ஆத ரவும் இவர்களுக்குக் கிடைக்கும்.
பெண்கள் பெரும்பாலும் மனநிறைவு பெறு வர் கன்னிப்பெண்களின் விவாக முயற்சிகள் இர மங்களுக்கு மத்தியிலும் நிறைவுபெறும், குடும்பப் பெண்களுக்குக் கணவன்மாரின் அன்பும் அரவ 2ணப்பும் கிடைக்கும். அதிஷ்டநாட்கள்: டிச: பிே.ப17.18:21ப.22.23, ஜனது 3பக. கி.கோலே. இரவு.ே9.10 துரதிஷ்டநாட்கிள் டிச5 18மு.ப.28.29.30கா, ஜன. 1பது, 2, 3 அ.கா. 11,12பக.
புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம் இந்த இராசியில் பிறந்தவர்களுக்கு இந் த மாதம் சூரியபகவான் 6ல் தாம்ர மூர்த்தியாகிப்
 

பவனி வருகிருர், சூரிய பகவான் மூர்த்திபலரு குறைந்தாலும் கோசார தானபலம் பெறுவது ஒரளவு நன்மையாகும். பொதுவது இவர்கள் உடல்நலம் அடிக்கடி பாதிக்கிப்படும். கு டு ம் நலம் சீராக இருக்கும். விருமானத்திலும் ஓது, செலவுகள் கூடும். எதிர்பாராது நெருக்க டிகள் கூட இவர்களுக்கு ஏற்படும். எடுத்த முயற் சிகள் பெருக்பாலும் ஜூலி-தாமதங்களுடன் சிர மங்களைக் கொடுக்கும், அட்டமத்தில் 3 (15 օվ լի செவ்வாயும் இருப்பது விபத்து அவமிரு த் துப் Luisa i கூடக்கொடுத்தாலும் ஆச்சரியமில்ஜ. பொதுவாகக் கடந்தகாலங்களிலும் பார்க்க இந்த மாதம் இவர்களுக்கு தீயபலன் ஆடு ஆ தி க ம் நிகழும் தெய்வசக்தி வழிபாடுகளால் எதனையும் சமாளித்துக் கொள்ளலாம்.
குடும்பத்தில் வரும்ானம் திரு ப் இ தரும். ஆனல் குடும்பத்தில் சிறு பிணக்குகள் saiyang போது தோன்றி மறையும். குடும்பத்தில் எதிர் பாராத திடீர் துன்பசம்பவங்கள் நிகழக்கூடும்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் 6ed GP5 tr) i'r Gogarth பெருமளவில் குறைவுறும், ஊழியர்களின் கருத்து வேற்றுமையால் வியாபாறு மந்தநிலையும் நட்ட மும் ஏற்பட இடமுண்டு.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரி க ளின் நல்லெண்ணம் கிடைக்கும். ஆளுல் உத்தியோ இ பொறுப்புக்கள் அதிகரிக்கும். சிலருக்கு த வி மாற்றங்கள் கூட ஏற்படலாம்
விவசாயிகளுக்கு பயிரி உற்பத்திச் செலவு அதிகிரிக்கவே செய்யும். இயற்கை-செயற் ை ஏதுக்களால் பயிரழிவும் ஏற்படும். விவசாயப் பண்ணைகளில் செலவுகள் அதிகரிக்கும்.
தொழிலாளர் வேலைவசதிகள் பெறுவர் நாள் சம்பள வேலை செய்வோருக்கும் சீவியத்துக்குப் போதுமான வேலை கிடைக்கும். ஒப்பந்த வேலை களில் லாபம் குறைந்தாலும் நட்டம் வராது.
மாணவரின் கல்வி முன்னேற்றம் 565) Lt. டும். ஆசிரியர்-மாணவர் ஒத்துழைப்புக் குன்றும். மானவர் மத்தியில் வெறுப்பு அமைதியின்மை மறதி முதலான குணநிலை தோன்றும்.
பெண்களுக்குப் பிரச்சினைகள் ஏற் ட் டு க் கொண்டே இருக்கும். கன்னிப் பெண்கள் தங் இள் எதிர்காலத்தில் நம்பிக்8ை  ைவத்து முன் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலம் குடும் பப் பெண்களுக்கு பொறுப்புக்கள் கூடும்.

Page 14
அதிஷ்டநாட்கள்: டிசெ. 16மு.ப.19,20,21மு,ப, ஜன. 5பக.67பக, 10அ.கா. துரதிஷ்டநாட்கள்: டிசெ. 16பி.ப 17:18, 30ப 31 ஜன. காலே.3பக. 4,8காலே
மகம் பூரம், உத்தரம் 1-ம் கால்
இங்கராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 5ல் சுவரின மூர்த்தியாகிப்பலம் பெறுவது நன்மையாகும், குருபகவானின் திருஷ்டி பலமும் இவர்களுக்கு அனுகூலங்களேயே கொடுக் கும். தேக சுகம் - குடும்பசுகம் என்பன அபிவிருத்தி படையும். பொருள்வருமானத்திலும் முன்னேற் றம் ஏற்படும். முன்புதடைப்பட்டிருந்த காரியங் இளில் சாதகமான வெற்றியும் பெறுவர். இரா தாங்க உதவிகளும் கிடைக்கும். வீட்டில் சுபசந் தோஷ கொண்டாட்டங்களும் நிகழஇடமுண்டு. எனினும் 7ல் செவ்வாயும் இல் சனியும் 2ல்கேது வும் எதிர்பாராத திடீர்நெருக்கடிகள் பொருள் நட்டம் வாக்குவிரோதம் முதலானவற்றையும் எதிர்நோக்கவேண்டியும் இருக்கும்.
குடும்பத்தவர்களுக்குக் கணவன்ம்னேவி உறவு அபிவிருத்தியடையும். வீட்டில் மங்கல கொண் டாட்டங்கள் இடம்பெறும் குடும்பத்தில் அமைதி நிலவும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற் றம் குறைந்தாலும் நட்டம் ஏற்படமாட்டாது. பழைய நிலுவைக் கடன்களில் சில கைக்குக்கிடைக் கும். வங்கிநிதி இருப்பு ஒரளவு திருப்திதரும்
உத்தியோகத்தரிகளுக்கு ம்ேலதிகாரிகளின் நன்மதிப்புக்கிடைக்கும். சிலருக்குப் பதவிஉயர்வு கூடக்கிடைக்கும். பதவியும் உறுதிப்படுத்தப்படும்
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்திச் செலவுகள் அதிகரிக்கும். இயற்கைப்பாதிப்புக்கள் முதலியவற் முல் பயிர்ச்செழிப்புக் குறையும். ஆனல் விளைவு களுக்கு நியாயமான சந்தைவாய்ப்பும் உண்டு.
தொழிலாளர் வேவைசதிகள் கிடைத்தாலும் தினச்சம்பள வேலேயாட்களின் சீவியக்கஷ்டம் ஏற் படாது. தொழில் ஒப்பந்தவேலைகளிலும் நட்டம் ஏற்படஇடமில்லே.
 
 

மாணவர் கீல்விஊக்கம் வலுவடையும், பரீட் சைகளில் சிறப்புச்சித்தியும்பெற வாய்ப்புக்கள் ஏற் படும் மருத்துவத்துறை மாணவர் விசேடமுன் னேற்றம் பெறுவர். -
பெண்களுக்குச் செவ்வாய் ஏழில் இருப்பது
நல்லதல்ல, குடும்பப்பெண்களுக்கு கணவன் மனேவி
பினக்குகள் கூட ஏற்படலாம், உத் தியோ கிம் பார்க்கும் பெண்களுக்கு உயர்ச்சிகிடைக்கும் அதிஷ்டநாட்கள் டிசெ 17:18,2233,27,30,31
ஜன காத7இரவு,8,9 துரதிஷ்டநாட்கள்: டிசெ 19,20,21மு.ப.
ஜன பகல் 25 பதில், 6 பதில்
உத்தரம் 2,3,4, அத்தம், சித்திரை 1,2கால்
இந்தராசியில் செனணமானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் கீல் ரஜஸமூர்த்தியாகிட் பவனிவருகிருர், சூரியன் மூர்த்திபலம் பெறுவது நன்மையாகும். இவர்களுக்குக் கடந்த காலங்கி எளிலும் பாரிக்க இந்த மாதம் நற்பலன்கள் அதி கரிக்கும். இவர்களின் உடல்நலம் திருப்தியளிக்
கும். பொருள் வருமானமும் கணிசமான அளவு
முன்னேற்றம் பெறும். பூமிலாபம், விற்றல் வாங் கல் லாபங்களும் கிடைக்கும். சிலருக்கு வெளி நாட்டுப் பிரயான வசதிகளும் கிடைக்கும். எனி னும் குருபகவானின் கோசார சஞ்சார பல ம் குன்றுவதால் குரு மு த லிய பெரியவர்களுடன் பகைவிரோதம், விபத்து முதலான பலன்களும் இலந்து நிகழ இடமுண்டு.
குடும்பத்தில் கணவன் ம ன வி நல்லுறவு விருத்தியாகும் குடும்ப வருமானம் திருப்தியளிக் கும் புத்திரர் உதவிகள் கிடையாது. ஆ ஞ ல் ஒகோதரர் உதவிகள் கிடைக்கும்
வர்த்தகர்களுக்குப் பழைய முதலீடுகளின் விரு மானம் பெருமளவில் குறைவுறும், வியாபாரம் மந்துநிலை ஏற்படும். நிதி வசதிகள் குறைவுறும். புது முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்களுக்கு அ தி க ச ரி க ளின் பாராட்டுகளும் கிடைக்கும். சில ரூ க்கு பதவி
if

Page 15
உயர்வு கிடைக்கும். உடன் ஊழியர் விஷ யங் னில் முன் எச்சரிக்கை இர்ைகளுக்குத் தேவை.
விவசாயிகளுக்குப் பயிர்ச் செழிப்பு ஏற்படும் விவசாயப் பண்ணைகளிலும் வருமானம் கூ டு ம். பயிரழிவுகள் ஏற்படினும் போதிய விளைச்சலுடன் நல்ல சந்தை வாய்ப்பும் கிடைக்கும்.
தொழிலாளர் மத்தியில் மனநிறைவு ஏற். டும். தினச்சம் ப எ வே இ செய்பவரிகளுக்கும் போதிய வரும்ானம் கிடைக்கும். தொழில் ஒட் பந்த வேலைகளும் நல்ல லாபம் தரும்,
மாணவரி க ல் வித் தடைகளுக்கிடையிலும் சுயமுயற்சியுடன் முன்னேற்றம் பெறுவர். அது கியற்கிலே இரசாயனக் கலைத்துறை மா ன வ | விசேட தேர்ச்சி பெறுவர்.
பெண்களுக்குப் பலப்பல சிக்கல்கள் அவ்வப் போது தோன்றும் கு டு ம் பப் பெண்களுக்குச் கணவன்மார் பிரச்சனைகள் கொடுப்பார்கள். குடும்
பச் செலவுகள் அதிகரிக்கும், அதிஷ்டநாட்கள் டிசெ. 19,20,24,25,29
ஜன. பக.2.11.12பக. துரதிஷ்டநாட்கள் டிசெ. 21 பி.ப.22,23
ஜன. பே:48, 9
சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3, துலாம் இராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாஇம் சூரிய ப க வா ன் 3ல் லோகமூரித்தியாகி மூர்த்திபலமிழந்து சஞ்சாரம் செய்கின்றர். மூர்த்தி பலம் இழந் தாலும் இவர் கோசார சஞ்சார பலம் பெறுவது நன்மையாகும். மேலும் இந்தராகி யை திரிகோண பார்வையாகக் குரு ப க வான் திருஷ்டி செய்வது ம் கவனிக்கிப்படவேண்டும். பொதுவாக இவர்களுக்கு நன் ைம க ல ந் த தீய பலன்கள் நிகழும் உடல்நிலை சீராக இருக்கும். குரு முதலிய பெரியவர்களின் ஆதரவும், உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும். இனசன பந்துக்கள் வருகை கொண்டாட்டங்களும் இவர்கள் குடும் பத்தில் நிகழும். வருமானத்திலும் செலவுகள் ஆதி கரிக்கும். வாக்கு விரோதம், பிரயாணம் போன இடங்களில் துன்பம் முதலியனவும் நிகழும்.
 

குடும்பத்தில் பெரும்பாலும் பிணக்குகள் அவ் வப்போது தோன்றி மறையும், குடும் வரும் னத்திலும் செலவுகள் அதிகரிக்கும். ஐ ன வ ன் மனைவி நல்லுறவு ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் விறுவிறுப்பாக நடப்பினும் லாபக்குறைவு ஏற்படும் பழைய முத லீடுகளிலும் வருமானம் எதிர்பார்த்த அ ள வு கிடையாது.
உத்தியோகத்தர்களுக்கு மே லதி கா சி இ ன் நெருக்கடிகள் கொடுப்பார்கள். சிலருக்கு பதவிப் பழு தாங்கமுடியாது திண்டாட நேர்ந்தாலும் ஆச்சரியமில்8ே,
விவசாயிகளுக்கு பயிர்ச்சேதம் தொடரு ம். விவசாயப் பண்ணைகளிலும் வருமானம் குன்றும், உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பால் கடன் பய மும் இவர்களுக்கு ஏற்படும்.
தொழிலாளர் முதலாளிமார் பிண க்கு க ள் அடிக்கடி ஏற்படும் வேலைவாய்ப்புகள் கிடைத் தாலும் உரிய சம்பளம் பெறுவதில் சிரம்ஜ்ஜன் ஏற்படும்.
மாணவர் கல்வியில் குழப்பநிலை தொடரினும் சுயமுயற்சியால் குறி ப் பி டக் கூடிய கல்வித் தேர்ச்சி பெறுவர். கணிதத்துறை மாணருைக்கு சிறப்புச் சித்தியும் கிடைக்கும்
பெண்களுக்கு மனநிறைவான காரிய ங் இ ன் நிகழும். விவாக முயற்சிகளும் காரிய சித்தியடை யும், குடும்பப் பெண்களுக்குக் கனவன் மாரின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கும்.
அதிஷ்டநாட்கள்: டிசெ. 1718:22,2327
ஜன. இா, கிே,413
துரதிஷ்டநாட்கள்: டிசெ: 18மு: 24,25
ஜன. 5பக. 6,7,11,12யக
விசாகம் 4-ம் கால் அனுஷம், கேட்டை
விருச்சிகராசியில் பிறந்தவர்களுக்கு இ தி த மாதம் சூரிய பகவான் 2ல் தாம்ர மூர்த்தியாகிப் பலக்குறைவுடன் வலம் வருவது நன்மை அதிகம் தராது. பொதுவாக இவர்களின் உடல்நலம் குன்
3.

Page 16
றும் எந்த முயற்சியிலும் அச்ைசலும் தடைதா மதங்களும், வீண்வொருவி விரையமும் ஏற்படும். எதிர்பாரத திடீர் நெருக்கடிகள் ஏற்படுதலால் சிந்தனேக் குறைவும், கோபகுனமும் இவர்களுக்கு ஏற்படும். ஏழரைச் சனீஸ்வரனின் குரூர கோசார சஞ்சாரம் நிகழும் காலமாதலின் சிறைப் ப ய ம் கூடச் சிலருக்கு ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை, சனி தசை, சனிபுத்தி, சனி அந்தரம் நிகழுபவர்க ளுக்குத் தெய்வ பக்திதான் சாந்திதரும். மற்ற வரிகிள் அதிகம் பாதிப்படைய மாட்டார்கள்.
குடும்பத்தில் பிணி - பீடைகள் அடிக்கடி ஏற் படும், குடும்பத்தில் அமைதிக்குறைவு ஏற்படும். எதிர்பாராத திடீர்நெருக்கடிகள் வருவாய்க்குமிஞ் கிய செலவுகளை ஏற்படுத்தும்,
வர்த்தகர்களுக்கு வியாபாரம் மந்தநிலையடை யும், ஊழியர் ஒத்துழைப்புக்குறைவுடன் வாடிக் கையாளரின் வருகையும் குன்றும். வங்கி நிதி இருப்பும் குறைவுறும் ,
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகள் திடீர் திடீர் உத்தரவுகளைக் கொடுத்து வேலைப்பழுவைக் கூட்டுவார்கள். சிலருக்குக் கஷ்டப்பிரதேச இட மாற்றம் கூடக்கிடைக்கும்.
விவசாயிகளின் உற்பத்திச்செலவு அதிகரிக்கும். விவசாயப்பண்ணைகளின் விளைவும் குறையும், விளை வுகளுக்கு நியாயமான சந்தைவாய்ப்பும் கி ைட யாது. இவர்களின் வாழ்க்கைத்தரமும் குன்றும்,
தொழிலாளர் மத் தி யி ல் கட்சிப்பூசல்கள் பினக்குகள் அடிக்கடி ஏற்படும் வேலைவாய்ப்புக் குப் பதில் வேஇைழப்புக்கள் அ தி கிரிக் கும், தொழில்ஒப்பந்த வேலேகளும் லாபம்தரமாட்டாடு
மாணவர் கல்விமுன்னேற்றத் தடைகள் அதி கம் இடமபெறும் மாணவர் எதிலும் எதையோ பறிகொடுத்த மனநிலையில் தத்தளிப்பர், கல்வித் தேர்ச்சியும் குன்றும.
பெண்களுக்கு ஏமாற்றங்களும் சிரமங்களும் அடிக்கடி ஏற்படும். விவாகமுயற்சிகளும் சிரமங் இளையே தரும். குடும்பப்பெண்களுக்குச் சிரமங்கள் அதிகரிக்கும். குடும்பச்செலவுகளால் கடன் பயமும் ஏற்படும். இதிஷ்டநாட்கள்: டிசெ1920,24,35, 29
ஜன ப, 2.5ப,67பக துரதிஷ்டநாட்கள்: டிசெ 1718, 27
- ஜன 7இரவு,8,9,13
14.

மூலம், பூராடம், உத்தராடம் 1-ம் கால்
தனுசு இராகியில் செனனமானவர்களுக்கு இந்த மாதம் சூரிய பகவான் சென்மத்தில் ரஜஸ் மூர்த்தியாகி வலம்வருவது நன்மையாகும்,பொது வாக இவர்களின் உடல்நலம் சீராக இருக்கும்.வரு மானமும் சுமாராக முன்னேற்றம்டையும், காரிய கித்தியும் பெறு வ ர், குடும்பத்தில் அநாவசியச் செலவுகளும் ஏற்படும். குருவின் குரூரதோசார சஞ்சாரமும் ஏழரைச் சனீஸ்வரனின் காலமும் தொடருவதால் வீட்டில் சுபசந்தோஷக் கொண் டரீட்டங்கள் நிகழவாய்ப்புக்கள் ஏற்படாமலும் போகலாம் தசாபுக்தி அந்தர பலமுள்ளவர் ளுக்கு அதிகம் தாக்கம் ஏற்படாது.
குடும்பத்தில் சச்சரவுகள் இடைக்கிடை ஏற் படும். கணவன் மனைவி நல்லுறவும் கெட வே செய்யும், குடும்ப வருமானத்திலும் செலவுகள் கூடும்,
வர்த்தகர்களுக்குபழையமுதலீடுகளில் லாபம் குறைவுறும். வாடிக்கையாளரின் வருகையும் வீழ்ச் சியுறும். வங்கிக்கையிருப்பும் குன்றும். புதுமுதலி டுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தரிகளுக்கு பதவிச் சிறப்புகள் கிடைக்கும். சன்மச்சூரியன் (மூர்த்திபலம் பெற் ரூலும் அதிகாரிகளின் கெடுபிடிகளுக்குப் பதிலாக) சகஉத்தியோகத்தரிகளின் கருத்து மோதல்களுக் குள்ளாக நேர்ந்தாலும் ஆச்சரியமில்லை.
விவசாயிகளுக்குப் பயிர் அழிவு அதிகரிக்கும். உற்பத்திச் செலவுகளும் கூடும். விவசாயப்பண்ணை கிளிலும் விளைவுகள் குறைவுறும். சந்தைவாய்ப்பும் குறைவுறும்.
தொழிலாளர் பிணக்குகள் வலுவடையும், கிலருக்கு வேலைநீக்கம் கூடக்கிடைக்கும். தினச் சம்பளத் தொழிலாளர் சீவனக்கஷ்டம் ஏற்படும்.
மாணவர் கல்விமுன்னேற்றம் பெரிதும் பாதிப் புறும், மாணவர் மத்தியில் ஏமாற்றமும் தோல்வி மனப்பான்மையும் தோன்றும் பரீட்சை முடிவு களும் திருப்திதராது.

Page 17
பெண்கள் மனத்தை அடக்கி நிதானமாகச் செயல்பட வேண்டிய மாதம். குடும்பப் பெண் களுக்குக் கணவன்மாரின் கெடுபிடிகளும் வீண் விரையமும் துன்பம் தரும்.
அதிஷ்ட நாட்கள் டிசெ1 22, 23 27, 30ப. 31.
ஜனா பேக. இரவு 8.9 துரதிஷ்ட நாட்கள் டிசெ. 19, 20 8ேப. 29.
ஜன: 1. 12பக.
உத்தராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 12
மகர இரசகியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரிய ப க வ ர ன் 12ல் சுவர்ண மூரித்தியாகி மூர்த்திபலம் பெறுவது நன்ம்ையாகும். இவரி களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்: பொருள் வரும்ானமும் முன்னேற்றமடையும்.வீட் டில் மங்கல சந்தோஷ கொண்டாட்டங்களும் நிகழ இட மு ன் டு இராசாங்க அனுகூலங்கள் கிடைக்கும். காரியசித்தியும் பெறுவர். இனசன பந்துக்கள், புத்திரர்களின் உதவிகளும் தராள மாகக்கிடைக்கும். வருமானத்தில் பெரும்பகுதி அநாவசியச் செலவுகளுக்குள்ளாகும். வெளிநாட்
டுப்பயணங்கள் அல்லது புண்ணிய யாத்திரைப்
பலன்கள் கூடச்சிலருக்குக் கிடைக்கும்.
குடும்பத்தில் கணவன் மனைவி நல்லுறவு வரை ரும். குடும்பவருமானமும் கூடும். புத்திரர் உத விகள் கிடைக்கும். வாழ்க்கைத் தரமும் உயரும். வர்த்தகர்களுக்கு வியாபாரம் முன்னேற்றத் தில் வீறுநடைபோடும் முதலீடுகளில் இலாபம் இடைக்கும். வங்கியில் நிதிவளரும். இருப்பு நிலு இவக்கடன்களும் வசூலாகும்.
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் பலம் பெறு வது நன்மையாகும். அதிகாரிகளின் உதவிகள் இடைக்கும். சிலருக்குப் பதவி உயர் வு கிளும் கிடைக்கும்
விவசாயிகளின் விளைவுகள் கணிசமானவரை அதிகரிக்கும். விவசாயப்பண்ணைகளின் விளைவும்
வரும்ானமும் அதிகரிக்கும். இவரிகளின் வாழ்க் இகத்தரமும் உயரும்.
 

தொழிலாளிகளுக்கு வேவைசதிகள் கிடைக் கும். தொழில்ஒப்பந்த வேலைகளிலும் லா ப ம் அதிகரிக்கும் தொழிலாளர் மத்தியில் அமைதி ஓங்கும் வாழ்க்கை வசதிபெறும்,
மாணவர் கல்விஊக்கம் வளரும். கில் வித் தேர்ச்சியும் பெறுவர். புலமைப்பரிசில்கள் வெளி நாட்டுக் கல்விவாய்ப்புக்கிளும் சிலருக்குக் கிடைக் கும். சட்டத்துறை - கணிதத்துறை மா ன வ ர் விசேடகித்தி பெறுவர்
பெண்களுக்கு நினைவுகள் நிறைவுபெறுவதற் குச் சாதகமானகாலம் குடும்பப்வெண்களுக்குக் கணவன்மாரின் அன்பும் அரவணைப்பும் கிடைக் கும். வேலைக்குப்போகும் பெண்களுக்கு அதிகாரி கள் உதவிகள் கிட்டும்.
அதிஷ்டநாட்கள் 24,25,27,29
ஜன ப2,5,6,7படி 11,12ய துரதிஷ்டநாட்கள்: டிசெ 17:18,22:23,30,31
ஜன கா12இ,13
அவிட்டம் 3,4 தேயம் பூரட்டாதி 2, 3-ம் இால் கும்பராசியில் செனணமானவர்களுக்கு குரிய பகவான் 11ல் லோகமூர்த்தியாகி இந்தமாதம் வலம்வருகிருர், சூரியன் மூர்த்திபலம் குன்றுவது நன்மைக்குறைவையே கொடுக்கும். பொதுவாக இவரிகளின் தேகாரோக்கியம் அடிக்கடி பாதிக்கப் படும் வருமானத்திலும் செலவுகள் அதிகரிக்கும். எந்த முயற்சியும் தடைதாமதங்கள் அலை ச் ச ல் மூலம் நிறைவுபெறும். அல்லது நிறைவுபெரும் லும் போகலாம். இனபந்துக்களுக்குள் து-ன் பம் முதலானவையும் நிகழலாம. வீட்டில் சந்தோஷ கொண்டாட்டங்கள் நிகழவாய்ப்பில்லை. காரிய சித்தி - பதவிமுன்னேற்றம் - பிதிரீவழிச் சிறப்புக்க ளும் நிகழும்:
குடும்பத்தில் கணவன் மனேவி உறவுசீர்கெடும். குடும்பவருமானத்திலும் செலவுகள் அதிகரிக்கும். புத்திரர் உதவிகளும் கிடையாது.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் சுமாராக முன் னேறும் வங்கி - நிதி உதவிகள் குறைவுறும். நிலு
5.

Page 18
வைக் கடன்களும் ஒரளவு கைக்குவந்து சேரும்: இதுமுதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்களுக்கு மே ல தி கா ரி அளின் தொல்லைகள் அடிக்கடி ஏற்படும். சகஉத்தியோகத் தர்களின் ஒத்துழைப்பு உதவிகளும் ஓரளவிலேயே கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்திச்செலவுகள் ஏறிக்கொண்டேபோகும். கூலியாட்கள் பிரச்சனை
கொடுப்பர். கடன்பழுவும் ஏறும் வாழ்க்கைத்தர
மும் குன்றும் ,
தொழிலாளர் மத்தியில் ஒற்றுமைக்குறைவு ஏற்படும். தொழிற்பினக்குகளும் ஏற்படும் வேலை யிழப்பு அல்லது வேலையின்மை முதலிய பிரச்சினை கள் இவரிகளை எதிர்நோக்கும்.
மாணவர் கீல்விஊக்கம் பெறுவர். சுயமுயற் சியும் தன்நம்பிக்கையும் இவர்களின் முன்னேற்றத் திற்கு உதவும். பரீட்சைமுடிவுகள் ஓரளவு திருப்தி தரும்,
பெண்களுக்குச் கிரம்ங்களும் சிக்  ைல் களும் இந்தமாதத்தில் அடிக்கடி ஏற்படும். விவாகமுயற் கிள்ே கேள்விக்குறியில் இருக்கும். குடும்பப்பெண் இளுக்கு குடும்பபாரம் அதிகரிக்கும்.
ஆதிஷ்டநாட்கள்: டிசெ17:18,27,30பகல31
ஜன பேர4,8,9,12இ13 துரதிஷ்டநாட்கள் 19இ20,2425
ஜன பகல்2
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீணஇராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 10ல் சுவர்ணமூர்த்தியாகிப் பலம் பெறுவ து நன்மையாகும். கடந்தகாலங்களில் பட்டகஷ்ட நட்டங்களிலிருந்து விடுபட்டு முன் னேற்றப்பாதையில் இவர்கள் அடிஎடுத்து வைப் பார்கள், உடல்நலமும் குடும்பநலமும் சிறப்பாக இருக்கும், செய்தொழிலில் முன்னேற்றமும் பெறு
16
 

ரி, விற்றல் வாங்கல் மூலமும் லாபம் பெறும் |னபற்துக்கள் கூட்டம் - பிரயாணம் போனஇடங் ளில் மரியாதை வீடு- வாகனச்சிறப்பு முதலான லன்கள் அதிகம் நிகழும். குருபகவான் விரை த்தில் சஞ்சாரம் செய்வது தவிர்க்கமுடியாத சலவுகளும் யாத்திரைப் பலன்களும் கிலருக்கு கழலாம்.
குடும்பத்தில் மனஅமைதியும் நிறைவும் ஏற் டும். மனைவிமக்களுக்குத் திடீர்ச்சுகவீனங்களும் rற்படும். குடும்பவருமானத்திலும் முன்னேற்றம் உண்டாகும்.
வர்த்தகிரிகளுக்கு வியாபாரம் முன்னேற்றம் இடையும், வாடிக்கையாளரின் வரவும் அதிகரிக் தம். வியாபாரம் நடப்பினும் நிதி நிலே நெருக் டிகளும் ஏற்படும். முதலீடுகளைக் குறைப்பது நன்மைதரும்,
உத்தியோகத்தரிகளுக்குப் பதவிஉயர்வு - பத பிச்சிறப்பு முதலான எல்லாவசதிகளும் கிடைக் கும். சகஊழியர்களின் ஒத்துழைப்புக்களும் கிடைக் கும் போக்குவரவல் அவதானம் தேவை.
விவசாயிகளுக்கு பயிர்ச்சேதம் ஏற்பட்டாலும் பயிர்விளைவும் அதிகம் பாதிப்படைய மாட்டாது. விவசாயப்பண்ணைகளில் வருமானம் கூடும். சந்தை வாய்ப்பும் கிடைக்கும்
தொழிலாளிகளின் பிரச்சினைகள் பெருமளவில் குறையும், வேலைவசதிகளும் கிடைக்கும். தொழில் ஒப்பந்தவேலைகளிலும் லா ப ம் கி  ைடக் கும். வாழ்க்கைத்தரமும் உயரும்.
மாணவரி கல்விமுன்னேற்றம் காணும். சில ருக்கு வெளிநாட்டுக் கல்விவசதிகள் புலமைப்பரி ஒல்கள் கூடக்கிடைக்கும். மருத்துவத்துறை மாண வரி சிறப்புறுவர்.
பெண்களுக்குக் கடந்தம்ாதங்களிலும் பார்க்க முன்னேற்றம் பெறுவர். குடும்பப்பெண்களுக்குகி. குடும்பசுகவீனங்கள் ஏற்படினும் அமைதிபெறுவர்
அதிஷ்டநாட்கள்: டிசெ19,2029
ஜன 2,36,7ய,11,12பை துரதிஷ்டநாட்கள் டிசெ 22,2327
ஜன 3ப,4,5இாலை

Page 19
அதிஷ்டி எண்ஞானம்
1987- ) i.
இ. மகாதேவா, 140, செல்லர்
1987-ம் ஆண்டின் கதாநாயகர்கள் எண் ஆதிக் கல் 247ல் பிறந்தவர்களாவர். இவர்கள் இவ் வருடம் பல சிறப்புக்களை அடைவார்கள் 1.m5 -8 grcmsmofcmg。 மத்திமபலனையும் ஏனையோர்கள் கஷ்ட்பலனையும் அடைவார்கள். 9-ம் என்கார ருக்கு தானி, வீடு, பணம் அழிந்தோ இழந்தோ
போகும்.
எண் 1 1 10 1928-ம் திகதிகளில் பிறந்
தவர்கள்
இவர்களுக்கு திடீரென உயர்வும் தாழ்வும் ஏ ற் படும் வெளிநாட்டுப் பிரயாணங்களுக்கு வாய்ப்புக்கள் தேடிவரும். ஆணுல் அவதானமாக முடிவுஎடுக்கவும், சகோதரங்களுக்கு உயர்வும் ஏட் டிக்குப் போட்டியான சூழ்நிலைகளும் ஏற்படும். திட்டமிட்ட குடும்பச்சுபகாரியங்கள் தாமதமாகி நிறைவேறும், தொழில் இடத்தில் புதியபொறுப் புக்கள் வந்து சே ரு ம். புதியபங்குவியாபாரம் தொடங்க இடமுண்டு. சந்தர்ப்பத்தைத் தக்க சமயத்தில் பாவியுங்கள். நாட்டில் நடக்கும் சம் பவங்களால் பாதிக்கப்படுவீர்கள். திருமணப்பேச் சுக்களுக்கு ஆடி 1987க்குப் பின்பு நல்ல அறிகுறி கள் தென்படும். உத்தியோகத்தரிகில் பொருளில் அவதானமாக இருக்கவும். வழக்குகளில் சா த கி மான சூழ்நிலை உருவாகும். மாணவர்களுக்கு படிப் பதில் சோம்பல் ஏற்படும். மேலும் அ ர கி ய ல் தொடர்புகளால் கல்வியில் ஊக்கமின்மை ஏற்ப டும். விவசாயிகள் பயிர்பச்சையில் ಕ್ಲೌPGlFಛಿ ಚಿF¢ತಿ நில அடைவர். வீட்டுச்செலவால் சிலர் த ட ன் படுவார்கள் பெண்களுக்கு 1987-ம் ஆண்டு டி ல் குடும்பத்தில் நல்ல வரவேற்பாக இருக்கும். பிர யாணங்களை அவதானமாகச் செய்யவும். சிலருக்கு அவமானங்கள், வழிப்பறிபொருள் இழப்புகிகள் ஏற்படஇடமுண்டு. இவர்களுக்கு ம ஏ ன ப யம் இருப்பதால் அவதானமாக இருக்கவும்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

எண் 23 2 11 20 2ழ. திகதிகளில் பிறந்த இர்கன்
இவரிகளுக்கு முன்னேற்றம்ான காலமாகும், பயந்து பயந்து செயற்படுத்தமுடியாது ஜிே ஆரர்ஐ னிய கருமங்கள் மெல்ல மெல்ல நிறைவேற்ற முயலுவீர்கள். திட்டமிட்டு எந்தவிஷயத்தையும் துணிந்து செய்தால் வெற்றி அடைவில் சில: யம் கிடன்படும் நிகல ஏற்பட்டாலும் பின்பு சம் ளித்துக் கடன்க : அடைத்து விடுவீர்ஆன் குடும் பத்தில் சகோதரர்களுக்கு திருமணப்பேச்சுக்கித் தொடக்கி முன்னெடுத்துச் செல்வி, தொழில் இடத்தில் மேலதிகாரிகளின் ー塾登7cm கிடைக்கும். வியாபாரிகள் புதிய தொ ழி ல் தொடங்கலாம். பங்குத்தொழில் செய்பவர்கள் சிறப்படைவீரர் జ్హౌ, உத்தியோகத்தர்களுக்கு நடக்கும் மாற்றல் களால் நற்பலன் அடைவார்கள். சிலருக்கு எதிர் }్యక్ష LG శ్రీన్ ஊழியர்களுடன் ஏற்படும். மrஒ வர்களுக்கு நல்ல எதிர்காலம் பலருக்கு ஏற்படும். புதிய இடங்களில் கல்விச்சிறப்பு இடமுண்டு. விளைபயிர்களுக்கு திக்கபாதுகாப் பின்மையால் விளைவில் 5 i tij gj të tu rruga இருக்காது. பெண்களுக்கு இறப்பு: காலமாகும். திரும்ணமாகாத பெண்களுக்கு பேச்சுவார்த்தை ள்ே நடக்கச் சந்தர்ப்பங்கள் உண்டு,
எண் 3 3 12:2130-ம் திகதிகளில் பிறந்த வர்கள்
இவர்களுக்கு பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கிணங்க பு தி ய இடங்களில் செல்லவோ குடியிருக்கவோ சந்தர்ப்பங்கள் ஏற் படும். சிலர் காணி பூமிகளை விற்று Lj5 gJ (SLå இ2ளவாங்கவோ, முன்னர் ப ட் டக டன் க அள அடைக்கவோ முயலுவார்கள் உங்கள் சுயபுத்தி யில் செயல்ப்படுங்கள் வெற்றிகிடைக்கும். அரே யவில், அல்லது பொதுக்காரியங்களில் ஈ டு : ட பலருக்குச் சந்தர்ப்பங்கள் ஏற்படும். முன்னரிலும் ஒ வத்தியச்செலவுகள் அதிதிரிக்கும். வி யா பா ரிக

Page 20
ளுக்கு புதிய வியாபாரமுயற்சிகள் தொடங்கச்
சந்தர்ப்பங்கள் ஏற்படும், ஆணுல் கடன்படவேண்
டிய நிர்ப்பந்தங்கள் ஏற்படஇடமுண்டு. உத் தி யோகத்தர் இளுக்கு மேலதிகாரிகளின் கண்டிப்பும் கருணையும் மாறிமாறி இருக்கும். மாணவர்கள் தமது கல் வி யி ல் கவனமாக இருக்கவேண்டும் ஊக்கத்தைக் கைவிடாமல் இருந்தால் பலனுண்டு விவசாயிகள் நல்லபலனை அடைய இடமுண்டு. ஆனல் நண்பர்களை நம்பவேண்டாம் ஆவ ணி 1987க்குப் பின்பு ச வ ன மா அ ப் பிரயாணங்கள் செய்யவேண்டும். பெண்களுக்கு ஆடம் பர ப் பொருட்கள் வீட்டிற்கு வந்துசேரும். ஆடை அணி கலன்களுக்காக அதிக பொருட்கள் செலவு செய் வீர்கள். குடும்பத்தில் நற்புத்திரர்களால் பலவிதச் சிறப்புக்கள் ஏற்படும்.
எண் 4: 4 13 22 31-ம் திகதிகளில் பிறந்த
உங்களுக்கு 1987-ம் ஆண்டு பலவித ம் ர ற் றங்களைத் தரும், அதிக பிரயாசையின்றி எடுத்த காரியங்கள் நிறைவேறும். உங்களுக்கு ஒளிமய மான எதிர்காலம் காத்திருக்கின்றது. ஆணு ல் சிலரி வழிதவறிப்போது முற்படுவதால் அவதிகள் ஏற்பட்டு துன்பப்படவும் இடமுண்டு பொருளுக் காக போராடி வெற்றிபெறுவீர்கள். நல்லவர்கள் பெரியவர்களின் உதவிகள் கிடைக்கும். சமுதா யத்தில் மதிப்பும், கெளரவமும் கிடைக்கும். நண் பர்கள் எனச்சிலர் உங்களை ஏமாற்றிடுவர். பொரு ளாதார வரவு ஏற்படும். இந்தவருஷம் சுறுசுறுப் பாக இருப்பீர்கள். பிரயாணங்களை விட்டுவிடவும் இங்கேயே தொழில்விருத்தி குடும்பசுகம் கிடைக் கும். பிணைநிற்கவேண்டாம். சிலருக்கு திடீரென முன்னேற்றமும் சிலருக்கு திடீரென வீழ்ச்சியும் ஏற்படும். புதியதொழில்களே இவ்வருஷம் ஆவணி மாதத்திற்குப் பின்பு தொழில்துறையில் பு தி ய திட்டங்கிள் செய்யவும், உத்தியோகத்தர்களுக்கு விசேட பலனுண்டு. மேலதிகாரிகளின் ஆதரவும் சகஊழியர்களின் உதவிகளும் கிடைக்கும். உங்க ளில் பலருக்கு காரியசித்தியும் வீடு, மனச்சிறப் புக்களும் கிடைக்கும். மாணவர்கள் கல் வி யி ல் அரசியல்வாதிகளின் புரட்சித்திட்டங்களால் கவ ரப்படுவீர்கள். விவசாயத்துறையினருக்கு பூமி, வாகனம் கிடைக்கும். புதிய அணுகுமுறைகளைக் கையாளுவீர்கள். பெண்களுக்கு சுயகருமங்கள் நிறைவேறும், குடும்பத்தில் கொண்டாட்டம் ஏற் படும். சிலருக்கு அவமதிப்பு ஏற் பட வும் இட முண்டு.
 

எண் 5: 5 14 23ம் திகதிகளில் பிற ந் த
6n tyfir 355îT
உங்களுக்கு இவ்வாண்டில் முதல் ஆறும்ாதம் ஒருபலனும் அதன் பின்பு முன்னரிலும் பார்க்க கஷ்டமான பலன்களையும் கொடுக்கும் சொத் துக்களால் வருமானம் பெருகும். அன்னிய இடங் இளுக்கு பிரயான வசதிகள் கிடைக்கும். நண்பர் களின் உதவிகள் கிடைக்கும். குழந்தைக ள ஈ ல் நற்பலன்கள் ஏற்படும். தொழில் மாற்றங்கள் ஏற்படும். பழையன கழிதலும் புதியன புகுதலை யும் விரும்புவீர்கள். புதிய புதிய ஒப்பந்தங்களே சிலர் செய்துகொள்ள வேண்டிய சூழ்நிலே ஏற்ப டும் திடீரென வெளிநாட்டுப் பிரயாணம் எனச் சொல்லி கில ஏஜென்ஸிகள் காசு பறிக்க இட முண்டு, பிரயாணத்தில் அவதானமாகச் செயற் படவும். ஆகஸ்ட் 1987க்கு முன்னர் பிரச்சனை
இருந்த விஷயங்களால் நஷ்டங்கள் ஏ ற் டு ம்
குடும்ப வாழ்வில் பல பிரச்சனைகள் ஏற்படும். நரம்புத்தளர்ச்சி ஏற்படும். வாய்வு தொ ல் லே கொடுக்கும். உறவினர்களை நம்பவேண்டாம். உங் இளுக்கு மாருக சி ைஇாரியங்களை நீங்கள் அறியச் செய்வார்கள். பிறருக்கு பெ ா று ப் பு நின்று ஏமாந்து பேரிகாதீர்கள், வியாபாரிகள் புதிய பங் இாளிகளேச் சேர்த்து வியாபாரத்தைத் தொடங் அலாம். திடீர் லாபங்களை அடைவீர்கள். உத்தி யோகத்தர்கள் கில ரு க் கு மாற்ற ங் களும், பொறுப்புக்களும் காத்திருக்கின்றன. மேலதிகாரி களுடன் இடைக்கிடை அபிப்பிராய பேதங்கள் ஏற்பட்டு மனவிரக்தியைக் கொடுக்கும். சிற்று ழியர்கள் தொல்லே கொடுப்பர். மாணவரிகளுக்கு பொதுவாஇச் சிறப்பான காலமாகும். இடம்மாறி அல்லது வெளிநாட்டுக் கல்வியில் நாட்டமுள்ள வர்களுக்கு நல்ல எதிர்காலங்கள் ஏற்படும். விவ சாயிகள் தாம் கஷ்டப்பட்டு விளைவித்த பொருட் களே தாமே நேரடியாக விற்பனை செய்வதால் அதிக லாபத்தை தேடிக்கொள்ளலாம். உங்கள் உடல் நிலையில் அவதானமாக இருக்கவும் பெண் கள் இந்த வருஷம் அவதானமாக நடந்து கொள் ால் வேண்டும். வீண்பழி கேட்கவேண்டி வர லாம். பிறரால் வஞ்சிக்கப்படலாம் திடீரென ஆபத்துக்களில் சிக்கிக் கொள்ளலாம். குடும்பப் பெண்கள் கணவனுடன் அபிப்பிராய பேதமேற் படலாம். சிலருக்கு கருச்சிதைவு கூட ஏற் பட இடமுண்டு. இந்த எண்காரர்கள் முருகப்பெரு மானே வழிபட்டு வரவும்,

Page 21
எண் 6: 6 15 24ம் திகதிகளில் பிறந்த
உங்களுக்கு இந்தவருஷம் புதிய வாழ்வு ஏற் படும். தெய்வபக்தியானவர்களின் உதவி தன் கிடைக்கும். தன் சுயவிருப்பப்படி நடந்து வெற்றி அடைவீர்கள். அதிகாரச் சிறப்பும் அலைச்சலும் மாறிமாறி ஏற்படும். குடும்ப வாழ்வில் பலருக்கு அமைதி குன்றும் ஒருவரை ஒருவர் கு ற் ற ம் சொல்லுவார்கள் பொருள் விஷயத்தில் மிகவும் அவதானமாக கொடுக்கல் வாங்கல்களேசி செய்து கொள்ளவும் உங்களைப் பற்றி பலரும் தவருண கருத்துக்களை சிலர் பரப்புவார்கள். இருப்பினும் உங்கள் புத்தி சாதுரியத்தாலும், பெரியவர்களின் உதவிகளாலும், நண்பர்களின் ஆதரவாளர்களா லும் எவரும் உங்களை வெல்ல முடியாது. செப் ரெம்பர் 1987-ன் பின்பு நல்ல எதிர்பாரிப்புக்களை எதிரிபார்க்கலாம். அதற்கு முன்பு போராட்ட மான காலமாகும். வியாபாரிகள் பொறுமையாக இருக்கவும், புதிய திட்டங்கள், மு த லீ டு க வே? செப்ரெம்பர் 1987க்குப் பின்பு செயற்படுத்தவும் உத்தியோகத்தர்களுக்கு செலவு அதிகரிக்கும். நேர் மையுடன் நடந்து கொள்ளாவிடில் அவமானம் தேடி ஓடிவரும். மாணவர்கள் கல்வியில் முழுக் கவனத்தைச் செலுத்துவார்கள் விவசாயிகளுக்கு அன்னியர் உதவி செய்வார்கள், டைன் இாரரால் தொல்இலகள் அதிகரிக்கும், கிள்வ சால் பயம் ஏற் படும். பெண்களுக்கு திருமணப் பேச்சு அல்லது குடும்பச் சிறப்பு ஏற்படும். பொதுவாக மத்திய பலனேக் கொடுக்கும். இந்த எண்காரர்கள் பிற ருக்கு பொறுப்ஐ நிற்பதை நிறுத்தில் கொள்ளவும்.
எண் 7: 7,16,25-ம் திகதிகளில் பிறந்த 6. Jfr GIGGřT
உங்களுக்கு இடைக்கிடை போராட்டமிருநீ தாலும் எதற்கும் அஞ்சாது சிெற்படுங்கிள் வெற் றிக்குமேல் வெற்றி கிடைக்கும். இந்த வருஷத் துக் கதாநாயகர்கள் நீங்கள். எதையும் துணிந்து சாதனைப் படுத்துவீர்கள். புதியவாழ்வு, பு தி ய இடம், புதியகாணி அல்லது வீடு, வாகனச் சிறப் புக்கள் ஏற்படும். அரசியலில் உன்னத நிைையக் கொடுக்கும். புதிய ஒப்பந்தங்களைச் சிலர் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ೩೩ogL! கடன்களே அடைக்க புதிய கடன்களைப் பெற்றுச் சமாளித்துக் கொள்ளுவீர்கள், வெளி நா ட் டு வாய்ப்புக்களே தேடிக்கொள்ளவும் சிறப்புக் கி ஸ் ஏற்படும், சகோதரங்களுக்கு திடீர் முன்னேற்றம்
,*

பிரயாணங்கள் ஏற்படும். உங்களுக்கு பொது ஜனங்களின் ஆதரவு பெருகிவரும். குடும்பத்தி னர்கள் குதூகலமடைவார்கிள், வழக்குகள் சாத கமாகும். வியாபாரிகள் காற்றுள்ள பொழுது தூற்றிக் கொள்ளுங்கள். பங்கு வியாபாரிகள் சிறப் படைவார்கள். எண்ணெய்யுடன் தொடர்புடைய தொழில்கள் செய்பவர்கள் நஷ்டமடைவார்கள். அவதானமாக இருக்கவும். உத்தியோ கத் த ரி க ளுக்கு தொழிலிடத்தில் போராட்டம் ஏற்பட்டா லும் மேலதிகாரிகளின் ஆதரவு, நல்லபிப்பிராயம் இருக்கும், குடும்பச்செலவு அதிகரிக்கும். மான வர்கள் பலருக்கு கல்வியில் தடை ஏற் படும். நாட்டில் நடக்கும் அசம்பாவிதங்களால் சில ரி பாதிக்கப்படுவார்கள், விவசாயிகள் பூமி ய ர ல் நல்ல பல னை எதிர்பார்க்கலாம். இனஜனங்கள் ஆதரவு தருவார்கள். பெண்களுக்கு நல்ல பல னைக் கொடுக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவ தில் அதிக பொருளைச் செலவு செய்வார்கள்,
எண் 8: 817 26 ம்திகதிகளில் பிறந்தவர்
assir
உங்களுக்கு சகடயோகவாழ்வு இந்த ஆண் டாகும். சிலருக்கு கஷ்டமும் நன்மையும் மாறி மாறி ஏற்பட்டாலும் பெரும்பான்மையானவர்க ளுக்கு வெற்றியோ இலாபமோ கிடைக்கும். எதிர் பாராத பிரயாணங்களால் நற்பலன்கள் கிடைக் கும். 'ஊக்கமது கைவிடேல்' அதிகார பீடங்க ளிலும் அரசியலிலும் உள்ளவர்களுக்கு நற்பலன் விள் சென்ற ஆண்டைவிடக் கிடைக்கும். நண்பர் களின் உதவிகள் கிடைக்கும். புதிய திட்டங்களை உருவாக்கி வெற்றிபெறுங்கள். சிலருக்குத்திடீரென குடும்பப்பிரச்சனைகள் ஏற்ப ட் டு மனச்சஞ்சலம் அடைவார்கள். வியாபாரிகள் "காற் று ஸ் ள பொழுதே தூற்றிக் கொள்ளவும்'. புதிய நண் பர்கள், அன்னியர்களால் இலாபமடைவீர்கள். உத்தியோகத்தர்களுக்கு தொழில் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நல்ல பெயர் கிடைக்கும் மாணவர்களுக்கு உயர்படிப்பு கல்விப்பீடங்களின் உதவிகள், நல்ல ஆசிரியரிக ளின் ஆலோசனை கிடைக்கும். சிலருக்கு வெளி நாடு செல்லவாய்ப்பு ஏற்படும். பொதுவாக கல் வியில் சிறப்பு மேலோங்கும். விவசாயிகளுக்கு பூமி யால் அதிகவிளைவு அல்லது இலாபம் கிடைக்கும். பெண்களுக்கு வெளிநாட்டுப் பிரயாணங்கள் தாத் திருக்கின்றன. சிலருக்கு இடாம்பீகப் பொருட்கள் வந்துசேரும் காலதாமதமான திருமணப்பேச்சு வார்த்தைகள் தொடரும். சிலருக்கு திருமணம் (23ம் பக்கம் பார்க்க)

Page 22
எண் சே அதன் உண்
零零、臀
2. எண்களும் கிரகங்களும் (சென்ற இதழ் தொடர்ச்சி)
மேலைநாட்டினர் கிரகங்களுக்கு எண்கள் வகுக் கும்போது சூரியனுக்கு இருஎண்களைக் கொடுத்து திேன் திணித்துவத்தையே மறைத்தனர். அவர் கிள் கொடுத்த எண்கள் 1, 4 ஆகும். எண்ண சூரியனின் சாதகமான பலன்களையும் எண்ணகி சூரி யனின் பாதகமான பலன்களையும் குறிப்பதாகக் கருதினுர்கள். -
இதேபோல் சந்திரனுக்கு எண் 2.7 வகுதி தஈர்கள், என் 2 சந்திரனின் சாதகமான பலன் இளையும், எண் 7 சந்திரனின் ஈதகம்ான பலன் ளேயும் குறிப்பதாகக் கருதினுரிகள். இது அறி யாமை யாகும் அண்மையில்தான் யூரேனசும் நெப்ரியூனும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக் அ ப் சட்டன. இதன் பின்பு யூரேனசுக்கு எண் 4-ம் நெப்டியூனுக்கு எண் 7-ம் வகுக்கப்பட்டன?
பவானி - பருத்தித்துறை
ஆனுல் நம்மவர்கள் எப்போது சூரியன் சந் திர னக் கண்டு கொண்டார்களோ அன்றே ராகு, கேதுக்களையும் கண்டு கொண்டனர் அ த னு ல் சோதிடத்திலும் இவர்களைக் கையாண்ட போதி லும், கிரகங்களுக்கு எண்களை வகுக்கும்போது சாகாக் கிரகமாகிய ராகுகேதுக்களுக்கும் எண் இன் வகுத்தார்கள்.
இந்துக்களில் கிரகங்களுக்கு எண்களை வகுக் கும் போது மகாரிஷி பராசசர் முறையில் ஒரே ஒரு முரண்பாடு காணப்படுகிறது. ராகுகேதுக்க வின் வலிமையையும் தாக்கத்தையும் உராசசரி நன்கு உணர்ந்திருந்தால் இவ் முரண்பாடு எழுந் திருக்காது. பராசரரி கூறிய முறையினுல் வார அதிபதிகளுக்கு முறையே முதல் ஏழு எண்களை பும் வகுத்துவிட்டு எஞ்சிய இரு எண்கள் 8.9
2(

瀛臺臺臺臺瀛懿鬣kç臺臺臺&臺墓
ہے۔
ாதிடமும் : J60). O65,655 D :
முதலியவைகளே இராகு கேதுக்களுக்கு வகு தி தார்கள். இவ்விடயத்தில் இவர்கள் இராகு கேது யாவும் வெறும் நிழல் கிரகங்கள் தானே என்ற ஏளனத்துடன் நடந்து கொண்டார்களெனத் தோன்றுகின்றது. அவர்களின் செயலுக்கு எவ் வித காரண காரியங்களும் காட்டப்படவில்லே. இராகு சேதுக்குரிய பலன்கள் யாவும் எண்கள் 8, 9 முதலியவைகளில் காணப்படுவதாக சும்மா சப்பை கட்டுகின் ருர்கள். எவ்வித ஆராய்ச்சியும் ஆழ்த்த அறிவும் இல்லாததினுல் ஏற்பட்ட விளேவு இதுவாகும். எல்லாக் கிரகங்களேயும்விட மிக வலிமை யான பலன்களே இராகுகேது முதலியோரே கொடுக் கக் கூடியவர்கள் என்பதை முதன்முதலில் செயல்
முறையில் நிரூபித்த பெருமை சே9திட ைே  ைத
திரு, கே. எஸ். கிருஷ்ணமூர்த்திக்குத்தான் உண்டு. அப்படியானுல் அவைகளின் எண் பெறுமானம் 8, 9 ஆக அமையமுடியுல்ா?
சொதுவாக இராகுகேது முதலியோரு க் கு சுயமாக எந்தப்பலனும் கிடையாது எ ன் து யாவரும் அறிந்ததே. இவர்கள் எந்த ராசியில் நிற்கிருர்களோ அந்த ராகியதிபதிகளின் பலன்க ளேயும் எந்தக் கிர்கங்களைச் சார்ந்து நிற்கிரும் களோ அவர்களின் பலன்களையும், எந்தக் கிரகங் கள் இவர்களேப் பார்க்கின்ருர்களோ அவர்களின் பலன்களேயும், எந்த நட்சத்திரத்தில் நின் ரு ரி கிளோ அவ்வதிபதியின் பலன்களையும் கொடுப் Effs
என்னதான் ராகு கேதுக்கள் சூரியசந்திரனு டன் சம்மந்தப்பட்ட போதிலும் அவர்களுக்கு சுயமாக தனித்துவம் கிடையாது. இதனுல்தான் இராகுவிற்கு எண் 4-ம் கேதுவுக்கு என் ம்ை வகுக்கப்பட்டன. மற்றும் எண்களுக்கு தனித்து வம் காணப்பட்ட போ தி லும் இவ்வெண்களி உத்தில் (4,7) தனித்துவம் மிகக் குறைவே. இவர் கள் எண்கள் 12 முதலியலைகளில் தங்கியிருக்கின்

Page 23
Ε
。
ரூர்கள் இதன் விளக்கத்தை அடுத்த அத்தியாயத் தில் கவனிப்போழ்.
இந்துக்கள் உருவவழிபாட்டில் நம் பிக்  ை உள்ளவர்கள். அலைபாயும் மனதினை ஒருநில படுத்த இந்துக்கள் தெய்வத்திற்கு உருவங்கள் சமைத்தார்கள். இந்த அண்டத்தை பரிபாலன் செய்யும் சக்தியை வடிவப்படுத்தி விணங்குவதில் மனநிறைவைப் பெற்றர்கள். அண் டத் ை கிரகங்களும் பரிபாலனம் செய்வதால் அவர்கள் வழிபாட்டில் (ஏழு கிரகங்களும் இரு சா யா கிரகங்களும்) நவக்கிரகங்களும் இடம்பெற்றன
கர்மம் முதல் வருகிறது, பின்புதான் கடவுள் வருகின்ருன் என்ற நம்பிக்கையை உடையவர்கள் இந்துக்கள், கர்மங்களைக் செயல்படுத்தவேன் அல்லது சரணகர்த்தாவாகவோ இருப்பதுகிரகங்கள்,இவை விலும சுயக்கிரகங்கள், பாவக்கிரகங்கள் ஆஷ்ரக் சுயக்கிரகங்கள் என்று மூன்று வ ை8 கள் உள.
இதல்ை தான் ஆலயங்களிலுள்ள நவக்கிர8 வழிபாட்டில் முன்வரிசையில் சுபக்கிரகங்களாகிய சந்திரன், சுக்கிரன், பு தன் முதலியோரையும் சூரி ய ன் குரு முதலியோரையும் மூன்ருவது ஆரிஒ த ? ஸ் பாவக்கிரகமாகிய இராகு, சனி கேது, முதவி யோரையும் காணலாம். கிரகங்கள் யாவும் சூரியனை வலம் வருவதினுல் இங்கும் சூரியனின் *வேத்தை மற்றும் கிரகஸ்வரூபங்களுக்கு நடுவில் எழுந்தருளச் செய்தனர்.
காலத்திற்கு உட்பட்ட நமக்கு காலத்தை பரிபாலனம் செய்யும் கிரகங்களினல் வருகின்ற உபாதைகளே நி விருத் தி செய்வதற்காகத்தான் நவக்கிரக ஸ்வரூபங்களை பிரதிஷ்டை செய்திருக் கின்ருர்கள்,
என்னதான் சில இரகங்கள் ஆ ப ர் இளா இ இருந்த போதிலும் சிலவற்றுக்குள் சில பிரச்சனை இருப்பதால் அவைகளை அருகருகே எழுந்தருளச்
செய்யவில்ல்ே இந்துக்களின் புராணத்தில் சந்தி
ரனுக்குதே குருவுக்கும், புதனேயிட்டு பெரும் பிரச் கனே எழுந்தபடியால் சந்திரனுக்கு அருகில் புதனே
எழுந்தருள விடாமல் குருவுக்கு அருகில் புதனே
எழுந்தருளச் செய்தனர், இதேபோல் சந்திரனுக்கு சிய எண் 2 ஒரு நாளும் புதனுக்குரிய எண் 5 உடன் ஒத்துப் போவதில்லே. எனவே எண் 2ன் ஆதிக்கத் தில் உள்ளவர்கள் எண் 5ன் ஆதிக்கத்தில் உள்ளவர் களைத் திருமணம் செய்யக் கூடாது.

ż R
இப்படியான பல கருத்துக்களையும் விளக்கம் கீாேயும் கொண்டுதான் நஇைஒரஆ ஸ்வரூபங்களை அந்தந்த இடங்களில் அம்ைதி இனரி.
உண்மையில் கிரகங்களும் ஒரு ஒழுங்கிற்கு கட்டுப்பட்டு செயல்படுகின்றன. அவை ஆதிக் கம் செலுத்தும் மனித இயக்கம் கூட ஒரு ஒழுங் கிற்குக் கட்டுப்பட்டு நடைபெறுகிறது. உலகின் எல்லாமே கிரகிங்களின் செயல்பாட்டினல் බ්‍රිO. ஒழுங்கிற்குக் கட்டுப்பட்டு செயல்படுகின்றன.
இயற்கையை மனிதன் வென்முன் என்பது பொய்யாகும்.இயற்கையின் இரகசியங்களை அவன் கண்டு கொண்டான் என்பதுதான் 26ã7 ano DEJJEFg5,
இதேபோல் விதியை வென்முன் எ ன் பது
பொய்யாகும். விதியின் இரகசியங்களைச் சோதி
உன் கண்டு கொண்டான் என்பது த ர ன் உண்மையானதாகும்.
*எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதிமேற் செல்லும் தொழுது கெஞ்சி நின்ருலும் சூழ்ச்சி லே செய்தாலும் வழுவிப் பின்னூல் நீங்கியொரு வார்த்தை யேனும் மாறிடுமோ? அழுது கண்ணிர் ஆறெல்லாம் அதிலோர் எழுத்தை அழித்திடுமோ?
-- g_醯跳蘭酋
உண்மையைப் புரிகின்ற போது முரண்பாடு
கள் ஏற்படுவது இயல்பே.
கிரகங்களையும், நட்சத்திரங்களையும் வான்
மண்டலத்தில் பாருங்கள், அவை அ னை தி து ம் திட்டமிட்ட ஒரு நியதியில் அணுவேனும் தடு மாற்றமின்றி பலகோடி ஆண்டுகளாகச் செயல் பட்டு வருகின்றன. இப்படிச் செயல்பட எந்த விஞ்ஞானி முன் வந்தான்? அவைகளின் சிெயல்
ாட்டை எவணுவது மாற்றியமைக்க முடிந்ததா?
திட்டமிட்டுச் செயல்படும் விண் வெ வரி ப் பொருள்களுள் நமக்கு மிகுந்த தொடர்புடையது சூரியனுகும். அவனின் ஒளியும் வெப்பமும் மண் ணுலக வாழ் விற் கு இன்றியமையாதனவாம். இதனுல் பண்டைக்காலத்தில் உலகின் பல நாட் டவரும் (எகிப்து, கிறிஸ், சைன, இந்தியா) சூரி யனே ஒரு கடவுளாக வழிபட்டனர். சூரிய நமஸ் இாரம் இன்னும் இந்தியாவில் ஒரு வழிபாட்டு முறையாகும் , (வளரும்)
蕾

Page 24
மூலிகைகளும்
கனகராசன் உதயகுமாரன், முருகன் மெடிக்க
குப்பைமேனி
குளிர்ச்சியான இடத்தில் பல செடிகளுக்கு ஊடே குப்aைமேனிச்செடி வளரிந்திருக்கும். இது *அடி தொடக்கம் அடி வரை உயர்ந்து வள ரும் ஒரே நீண்ட கிளையில் பல சிறிய கிளைகளு டன் அடர்த்தியாக முக்கிால் அடிவரை அ க ல மாகப் படர்ந்து வள ரு ம். இதன் இலே ரூபா அகில முதல் 25 சத அகலம் வரை வட்டவட்ட மாகி இருக்கும். ஒரத்தில் சில வாள்பல் தோன் றும் இலை பச்சைப் பசேலென்றிருக்கும். இலை அளின் இணைப்பில் இருந்து சிறுநரம்புகள் தோன்றி அதில் மொக்குவிட்டு புஷ்பிக்கும். மாரி காலத் இல் எங்கும் செழித்து வளரும் கோடை காலத் தில் செழும்ை குன்றிக் காணும்.
இது ஒரு வியாதியையல்ல பல வியாதிகளை குணப்படுத்தும் சக்திவாய்ந்ததாக இருக்கிறது.
அஜீரணம், வாய்வு வயிற்றுவலி குணமாக குப்பைமேனியைக் கொண்டு வந்து இலையை ஆய்ந்து எடுத்து உரலில் போட்டு இடித்து கசக் கிப் பிழிந்து சாறு எடுக்கவேண்டும். இந்தச் சாற் றில் அரை டம்ளர் அளவு சாற்றை ஒரு சட்டி யில் விட்டு அரை ட ம் ளர் அளவு உப்பையும் அதில் கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்கிஞல் ச ர று சிண் டி உப்பு ம் ட் டு ம பூர் க் கும். இந்தச் சமயம் சட்டியை இறக்கிவைத்து ஆறிய பின் அந்த உப்பை அம்மியில் வைத்து பட்டுப் போலத் தூள்பண்ணி ஒரு சீசாவில் போ ட்டு வைத்துக்கொண்டு தினசரி காலை மாமே 5 அரசு எடை தூளை எடுத்து தி டம்ளரி அளவு மோரில் கலந்து கொடுக்க அஜீரணம், குன்ம வயிற்றுவலி வாய்வுக் கோளாறுகள் குனமாகும்.
சிறுவர்களின் வயிற்றிலுள்ள நாக்குப் பூச் சியை வெளியேற்ற:
சுமார் 14அடி உயரம்வரை செழிப்பாக வளர்ந் துள்ள குப்பைமேனிச் செடிகளை வேருடன் எடுத்து வந்து வேர்ப்பகுதியை நன்ருகக் கழு வி சுத்தம் செய்து, மற்றப் பகுதிகளையும் சுத்தம் பார்த்து பொடியாக நறுக்கி வெய்யிலில் போட்டு சருகு
22
 

மருத்துவமும்
ஸ்ரோர்ஸ் நவீன சந்தை, சாவகச்சேரி.
பாலக் காயவைத்து அதில் ஒரு கைப்பிடியளவு ாடுத்து ஒரு சட்டியில் போட்டு 2 டம்ளர் அளவு நண்ணிரி விட்டு ஒரு ஆழாக்களவிற்குச் சுண்டக் ாய்ச்சி ஆறியபின் மருந்தை நன்ருகக் கசக்கிப் விழிந்து வடிகட்டி அதை விடியற்காலயில் வெறும் பயிற்றில் குடிக்கக் கொடுத்துவிடல் வேண்டும். மணி நேரம் சென்றபின்னர் வயிற்ருல் போகும் யப்படத் தேவையில்லை. போகும் ம லத் தி ல் ாக்குப் பூச்சிகள் உயிரிழந்து வெளியேறுவதைக்
ாணலாம். மேலும் பூச்சிகள் வயிற்றில் இருப்ப
நாகத் தெரிந்தால் மறுபடியும் இதே மருந்தை நாட்களுக்குப் பின் கொடுத்தால் அவ்வளவும் வெளியேறிவிடும்.
மார்புவலி குணமாக:
குப்பைமேனியைக் கொண்டுவந்து இலைகளை ஆய்ந்து அதை வெய்யிலில் காயப்போட்டு சரு ாகிய பின் உரலில் போட்டு இடித்து ஒரு வாய நன்ற சீசாவில் போட்டு வைத்துக்கொள்ளவேண் நிம், தினசரி படுக்க * மணியிலிருக்கும் பொழுது இந்தத் தூளில் எடுத்து ஒரு டம்ளர் காய்ச்சிய பசுவின் பாலில் போட்டுக் கல க் கிக் குடித்துத் மணி நேர ம் கழித்துப் படுக்கவேண்டும். இதே விதமாகத் தொடர்ந்து 7நாள் சாப்பிட்டு வந்தால் நஞ்சு வலி, நெஞ்சுக்குத்து, மூச்சுத் திணறல் நனமாகும்,
ாழப்புண் ஆற:
காயப்பட்ட புண், அல்லது வேறு வகை
ான புண் எது வாக இருந்தாலும் சரி அதை
ஆற்றும் சக்தி குப்பைமேனிக்குண்டு. இவவிலையை
அம்மியில் வைத்து மைபோல அரைத்து காயம் ஒல்லது புண்ணின்மேல் வைத்துக் கட்டிவந்தால் ண் ஆறும் ஆணுல் மருந்து கட்டியவுடன் எரி பாகவிருக்கும்.
தள் விஷம் இறங்க:
இந்த இலையை உள்ளங்கையில் வைத்துக் சக்கினுல் சாறுவரும். உடலின் எந்தப்பகுதியில் தள் கடித்திருக்கிறதோ அதைக் கி வ னித் து இடதுபக்கம் கடித்தால் வலது காதிலும், வலது க்கம் இடித்தால் இடது காதிலும் இரண்டுதுளி

Page 25
-
விட்டு கசக்கிய இலையை கொட்டு வாயில்வைத்து
நன்ருகத் தேய்த்துக்கொண்டிருந்தால் உ ட னே விஷம் முறியும். கடுப்பு நின்றுவிடும்.
காதுவலி குணமாக:
இந்து இலையை ஆவணலில் காண்பித்து வதக்கி கையில் வைத்து கசக்கிப் பிழிந்துவரும் சாற்றை வலியுள்ள காதில் இரண்டு துளி வி ட் டு பஞ்சு
அடைத்துவிட வேண்டும். தினசரி கா லே யி ல்
இாதை சுத்தம்செய்து புதிய சாறுவிடவேண்டும். மூன்று தரத்தில் இாது வலி குணமாகிவிடும்.
பூரான் கடிக்கு:
பூரான் கடித்துவிட்டால் உடல் முழுவதும் தடிப்புகள் தோன்றி அரிக்கும். அமாவாசை ಡ್ಯ யம் அதிக தொந்தரவைக் கொடுக்கும். இதை உடனடியாக கவனித்துக் குணப்படுத்தாவிட்டால்
பின்னுல் அதிக கஷ்டத்தைக் கொடுக்கும். இந்த
இலையுடன் சிறிதளவு உப்புச் சேர்த்து மைபோல அரைத்து காலே வேளையில் உடல் முழுவதும் பூகி ஒரு மணி நேரம் ஊறவைத்துக் குளி ப் மா பட்ட வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் செய்
தால் பூரான் விஷம் முறிந்துவிடும்.
சொறி, சிரங்கு குணமாக:
இவ்விலையை தேவையான அளவு கொண்டு அதை அம்மியில் வைத்துசிறிய துண்டு மஞ்சளையும் சிறிதளவு உப்பையும் சேர்த்து மைபோல அரைத்து சிங்கின்மேல் பூவி ஒருமணி நேரம் ஊறியபின் கட்ட சீயாக்காவுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து அதைப் போட்டுக் கழுவி சாம்பல் ஒத் தனம் கொடுத்து சிரங்கில் சிறிதளவும் நீர் இல் லாமல் ஒத்தி எடுத்து தேங்காய் எண்ணெயைத் தடவிவிடல் வேண் டு ம். இதைப் போட்டதும் எரிவாக இரு க் கும். மூன்றே நாளில் சிரங்கு உதிர்ந்துவிடும். தினசரி சுத்தம்செய்த பின்னதே புதிய ம் ருந்து தயாரிசெய்து போடவேண்டும். முதல்நாள் அரைத்த மருந்தை மறுநாள் போடக்
கூடாது.
முக்கிய குறிப்பு:
சோதிடம்லரில் வெளியாகும் கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களேயாகும் கட்டு ைர யா ள ரீ க ளின் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பெ ர று ப் ஆர்

|987 ci) , (19ம் பக்கத் தொடர்) நடக்கும். இந்தஎண்காரர்கள் கை, கால் வீக்கம் அல்லது உளைவு காயங்கள் ஏற்பட இருப்பதால் அவதானம்ாக இருக்கவும். போக்குவரவில் கவன ம்ாக இருக்கவும்: எண் 9: 9,18,27-ம் திகதிகளில் பிறந்த வர்இன்றி
உங்களுக்கு எதிர்பாராதவிதமான போராட் டங்கள் ஏற்படும். சிலருக்கு அவமிருத்து ஏற்ப டும். பிரயாணங்களின் நிமிர்த்தும் கடன் பட்டு கலங்கி இடமுண்டு. திரும்ணப் பேச்சுவார்த்தை கள் தடைப்படும். பொருள் விஷயத்தில் சமா ளித்துக் கொள்ளுவீர்கள் அடிக்கடி அச்ைசல், இனஜனவிரோதம், தொழிலிடத்தில் அபிப்பிராய பேதம், கடன்காரரிகளின் தொல்லேகள் என்பன ஏற்பட்டபடி இருக்கும், சிலரி மதுவுக்கும், மல் கைக்கும், குதுக்கும் பொருளைக் கொட்டி கடன் படுவார்கள். இவர்களில் அ ன் னிய இடங்களில் சென்று தொழில் செய்ய முடியும் சில ரு க்கு வைத்தியச் செலவு அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு பங்குத் தொழிலால் சிறப்பு சாதாரண தொழில் செய்பவர்கள் கொடுக்கல் வாங்கல்களில் பிரச்சனை கள் தோன்றி பகைமை வளரும் உத்தியோ இத் தர்கள் கல க ம் விளைவித்தபடியே காலத்தைக் கழிப்பார்கள். வீண்பழி கேட்பீர்கள். சக ஊழி பர்களுடன் அபிப்பிராயப் பேதப்பட்டு ஜெட்ட பெயரி வாங்கு வ ரி. "அமைதி கலக நாஸ்தி" எனவே அம்ைதியாக இருந்து ந ல் ல பெயரை எடுக்க முயற்சிக்கவும். மாணவர்களுக்கு ஆதரவு பெருகும் ஊக்கத்துடன் செயற்படவும். மெய் வருந்த நிட்சயம் கூலி கிடைக்கும். பெண்களுக்கு பலவித துன்பங்கள், வசைகள் ஏற்படும். அவ தானமாக இருக்கவும்.
翡
ಪರಿ LLLLLLLLSOOLLLLLLLLSLLL LLLBSOLL0LLOLOLLLLBLOLOL LBOL0LLOLLLBaOL LMlBes -
"ஞானம் 國
பழி வாங்கக்
குழி பறித்தவர்
பறித்த குழிக்குள்
தானே வீழ்ந்து
அழிந்து போகையில்
E பிறந்தது ஞானம்
ா வினையது விரும்பேல் ஊ
சின்னத்தம்பி சதாசிவம்
YTLYSLLLLLLSeSYYS LzBOLLS0EESBSYtSLLLLLLSLLLLLLSYYeLLLLSSSLLLLSeSZ
2.
3.

Page 26
ஆய்வு மன்றம்
கு சிறீதரன் சின்னக்கடை, மன்னர்,
குரு வக்கிரக க தி யி ல் செல்கிருர், அவர் மிதுனத்தை அடைய இன்னும் இரண்டே இரண்டு கலைகள் மாத்திரம் இருக்கின்றன. வ க் கி ர ம் அஸ்தமனம், கிரகங்கள் பலன் செய்யா என்பது சோதிட அறிஞர் கருத்து சுக்கிரன் பாபரிலத்தி ரியில் இருப்பதால் எதிர்பார்ப்புக்களுக்குத் தடை தாமதங்களும் தவிர்க்க முடியாதவை தானே!
எம். அல்போன்ஸ் ரீஜெயன் 77/23 ஜெம்பட்டா வீதி,
உமது பிறந்த நேரம் சரியாக இரு ப் பின் செனனகாலம் புதன் மகாதசையில் இருப்பு இடு) 15 = மீ08 = நாள் 95 எ ன வ ரு ம். அப்படியாயின் தசாவருடம் 360 நாள் எனக் கொண்டு கணிக்க 1986 ம்ே 04ந் திகதிவரையும் புதன் தசை நடந்
திருக்கும். மேல் கேது மகாதசை 1993 மார் ச் .
27ல் முடிவடையும்,
ப, ஜெயவேல்.
138/2 பூரீ கதிரேசன் வீதி, கொழும்பு 13.
உமது செனனகாலம் நீர் குறிப்பி ட் ட படி காலை 9மணி 25நிமிஷமாக இருக்குமாயின் உமது
செனணலக்கினம் விருக்கிகமாகி இரு க் க வேண்
டுமே! சாதகத்தை முதலில் சரியாகக் கணித்த
பின் பலனே அறிவதுதான் சரியானது.
தி. ரா. மாதவன். கொழும்பு 6
சாதகத்தில் செனன நட்சத்திரம் மிருகசிரிடம்
3-ம் பாதத்தில் 04 கலை 33 வி ஐ லே சென்றுள்ள தால் செனனராசி மிதுனமாகத் திருத் த ப் பட வேண்டும். அவ்வாறே செவ்வாயும் கட ைதி தி ல் இருக்க வேண்டும். சாதகம் சுத்தமாகக் கணிக் கப்பட்டால் மாத்திரமே பலன்களும் ச ரி யா து இருக்கும். எஸ். மோகன், 5வது ஒழுங்கை கொள்ளுப்பிட்டி
7ல் செவ்வாபும் கேதுவும் 2ம் ஆதிபன் சூரிய ணுடன் 6லும் காரகன் 5லுமாய் அமைந்த சாத இம் வைதிகப் பழக்க வழக்க ங் க ளே விட்டுக் கொடுத்து காலத்தை அனுசரித்துப் ாேக உம் மால் முடியுமானுல் நடப்புச் சுக்கிர தசையில் விவாகசித்தி ஏற்பட இடமுண்டு.
24
 

அ. ரவீந்திரன், பூநகிரி,
ஏழரைச் சனீஸ்வரனின் கோரப் பி டி யில்
நளச்சக்கரவர்த்தியும் மனைவியைப் பிரிந்து வாழ்ந்
தார் என்பது வரலாறு பயப்பட வேண்டாம் விரைவில் சேர்ந்துவாழ காலம் பிறக்கும்.
செனயணு, ஊட்டுடை மானிப்பாய்,
வாக்குத் தானுதிவன் வித்தைக்காரன் உச்சம் பெற்றுத் திரிகோனமேறி வலிமை பெறுவதால் உயர்கல்வி வாய்ப்புக்கிள் கிடைக்கும். சஊக்கமது 勘5%óó.霸°
ஈ. றஜனி, யாழ்ப்பாணம்,
போக்குவரத்துப் பகுதி, தபால் பகுதி, கில்
விப் பகுதி, தொழில் நுட்பத்துறை போன்றவற் றுடன் தொடர்புள்ள ஏதாவது ஒரு பகுதியில் வெகுவிரைவில் தொழில் கிடைக்கும்.
ஈ சரஸ்வதி யாழ்ப்பாணம்.
சூரியனுடன் சுக்கிரனும் சேர்வது விவாக தாமதத்துக்குக் காரணம்ாகும். மேலும் சுக்கிரன் அஸ்தமனமடைவதும் களத்திராதிபனுடன் பரி வரித்தன தைந்நிய யோகம் பெறுவதும் இங்கு கவனிக்கப்பட்டால் சா த கி ரி ன் விருப்பத்திற்கு இசைந்து விவாக சித்திக்கு உதவுவது நன்  ைம திரும்,
சு ஈஸ்வரி, யாழ்ப்பாணம்.
களத்திராதிபன் சூரியனுடன் சேர்ந்து அஸ்த
மனமடைவதும் காரகன் சூரியனுடன் சேர்வதும் முதலான காரணங்களால் விவாகம் தொ ழி ல் சம்பந்தமான தடைதாமதங்கள் ஏற்படுகின்றன. தெய்வ நம்பிக்கையும் பக்தியும் இஷ்டசித்திகளை அடையும் மார்க்கம்.
ஆர். ஹிரால், கொட்டடி, யாழ்ப்பாணம்.
உமது செனன நேரம் குறிப்பிட்டபடி சாத
இம் இணிக்கப்பட்டால் சந்திர ராசி மேடமாக
அமையும். (சென்ம நட்சத்திரம் கார்த்திகை 1-ம்
பாதம்) இப்படியாஇக் கிரக நிலையிலும் மாற்றங்
நள் ஏற்படும். சாதகக் கணிப்புச் சரியாக அமைந் தால் தானே பலனும் சரியாக இருக்கும்.
ஆர்டு சஞ்சின் கொட்டடி, யாழ்ப்பாணம்.
தற்சமயம் குரு-சனி இவர்களின் கோசார ஈஞ்சார சுகம் இல்லை. தனியாக இந்தக் காலத் தில் தொழில் ஆரம்பிப்பது சாதகமாக அமை வது கேள்விக் குறியாகவே இருக்கும்.

Page 27


Page 28
@_ jနှီး ႏွင့္အင္တန္တီး”
பாவியுங்
கும் வி. 200 மேலுறைகளைச் சேகரித் து பரிசாகப் பெற்றுக்கொள்ளுங்க 1987-ம் ஆண்டிற்கான கோத் இன்றே மில்க்வைற் தயாரிப்புக
ε, οι Φου, 77, giftig
விற்பனையா
1 987-it திருக்கணித
மாகுக்கலன் வழமைபோல் சகல அம்ச
டயறி விலை பிளாஸ்டிக் கவருடன் விலை எல்லா சோதிடமலர் வி
விபரங்கட்கு
தி ரு க் க ை மட்டுவில்
Edited by K. Sathasiya Sarma; Printed
Thirukkanitha -- Nilayara, Madduwi, Chavaka
 
 
 
 
 
 

சீருடைகளே அதிவெண்மையாக்க நுரை கூடிய மில்க்வைற் நீலசோப்பை வாங்கிப்
ড়ে গোঁ", ற் நீலசோப் புதிய வாசனையுடன் எங் ற்பனையாகின்றது
அனுப்பி அழகிய பாடசாலை பாக் ஒன்றை
爵『慣 காந்திக் கலண்டரைப் பெறுவதற்கு வின் மேலுறைகளைச் சேகரியுங்கள்.
தொழிலகம் -
Garagua; 28.233
து
ஆண்டுக்கான
பஞ்சங்க
டர், டாயறிகள் ங்களுடன் வெளிவந்துள்ளது.
5 ITF: 122mm DCD C5U ni O=CDD ரூபா 24-D) யாபாரிகளிடமும் கிடைக்கும்.
в в а ши.
esse 豪電氙曼酚。
బ్లేవ్లో 鳕 and Published by S. Sethambaranaat shcheri, Sri Lanka. Pieten 280
ha Kuraukta