கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1988.10.17

Page 1
Gua apling 6" (17-10-88
 

இஷ்ட எண் ஞானம் விரதங்களும் விழாக்களும்
நிவிர்த்தி ஆய்வுமன்றம் முகூர்த்தம் வைத்தல்

Page 2

*...
!

Page 3
);
SOM H I DA MALAR ||
} ஐயலி உர ஜமவூ9 (LJ 625 ́U_15Qe T ஜயஹத் g-అపu إع 5هـ وجع وه ஜயஜெவ விர0ாவ க"08ார ந8 வாணிவானுய தாாக இாரகஜா
来 亲
அஞ்சலென் றேயருளாய் முருகா வடியார்க்கருளும் சஞ்சலந் தீர்க்குந் தயாநிதியே நின்தகைமைகண்டு கஞ்சனும் மாலுமுக் கண்ணனும் ஆயிரங்கண்ண lனுஐே கெஞ்சி நின்றருன் மலரடிக்கே கிருபாகரனே?
பாபஞானம்
பாயம் எ ன் னு ம் சொல்லில் புண்ணியமும் அடங்கியிருக்கிறது. ஏனெனில் ஒரே செயல் பயன் படுத்துவதற்கு ஏற்ற வாறு புண்ணியம்ாகவோ பாவமாகவோ காட்சி கொடுக்கிறது. ஞானம்ல் லாதவர்கள் கர்மத்தை முறைதவறிச் செய்து அதைப் பாயச்செயலாக்குகின்றனர். ஞானவான் இன் அதே செ யலை (கிர்மத்தை) முறையாகச் செய்து அதைப் புண்ணியமாக மாற்றுவதுமல் லாது இரீம்பஞ்தத்திலிருந்தும் விடுபடுகின்றனர்.
- கீதை,
பரமபதம் கடலில் அலை தோன்றி, கடலில் நிலைபெற் றிருந்து, கடலில் ஒடுங்குவதுபோல இவ்வுலக மும் இறைவனிடமிருந்து தோன்றி இறை யி ட மே இருந்து அவரிடமிருந்து மறைகிறது. எனவே அவ் விறைவன் யாண்டும அதற்குப் பெருநிலம் அல் லது பரம்தாம்ம் எனவாகின்றரி. இப்பரந்தாமமே மஹாவிஷ்ணுவுடைய பரமபதம் ஆகின்றது.
 
 
 
 
 
 
 

ஆசிரியர்: பிரம்மனு கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்) 来 விபவ இடுல் ஐப்பசி மீ
( 17 - 10 - 88 )
இம்மாத விசேடங்கள்
தீபாவளிப்பண்டிகை
தீபங்களை வரிசையாக வைத்துக் கொண்டா டப்படும் முகமாக ஏற்பட்ட இப்பண்டிகை இப் போது நம்நாட்டில் மாற்றமடைந்து எண்ணெய் ஸ்நானம், புத் தாடையணிதல் பக்ஷண விருந்து கள் என்றெல்லாம் கொண்டாடப்படுகிறது. ஆதி யில் மக்களை இம்சைப்படுத்தி வந்த நரகாசுரனை அன்னபிரான் சத்தியபாமாவின் உத வி யு ட ன் வதம் செய்தான். அவ்வசுரனின் கொடுமையிலி ருந்து விடுபட்ட மக்கள் (இறக்கும்போது கண் ணனருளால் சிறிது ஞானம் பெற்ற இவ்வசுரனின் பிரார்த்தனைப்படி) மகிழ்ச்சியுடன் துன்பங்களுக் இெல்லாம் முழுக்குப் போடவேண்டும் என்று நர இாசுர வதம் செய்த ஐப் பேசி மா த கி ருஷ் ண சதுரித்தியன்றிரவு எண்ணெய் அரப்பு வைத் து முழுகி பழையன கழிதலும் புதியன புகுதலும் போல புத்தாடைகள் புனைந்து குழந்தைகளுடன் முக்கியமாக பெண்களும் பெற்றேர்களும் அண்ண பிரான நினைத்து தம் நல்வாழ்வை வளமாக்கிக் கொள்கின்றனர். மேலும் அசுரனின் கொடூரம்ான ஆட்சியின்போது மக்கள் மனமெல்லாம் இரு ள டைந்து உலகம் முழுதும் அஞ்ஞான இருளில் மூழ் இக் கிடந்தது. அசுரனின் மறைவின் பின் மனம் மகிழ்ந்த மக்களெல்லாம் த மது அக விரு ஸ் மறைந்ததுபோல உலகமும் அஞ்ஞான இருளினின் றும் விடுபட்டு ஒளி பெறும் வண்ணம் இல்லங்க ளிலும் ஆலயங்களிலும் தீபங்கள் ஏற்றி ஒளி யூட்டி கண்ணனைத் தொழுது வந்தனர். இப்புண் னிய தினத்தில் ஸ்நானம், புத்தாடையணிதலும் செய்வது போல தீபங்கள் ஏற் றி வழிபடுவதும் மனதிற்கும், உலகத்திற்கும் (வீடுகள், கோவில் கல்) ஒளி பெறச்செய்வதே தீபாவளிப்பண்டிகை யின் உட்பொருளும் பெயருக்கேற்ற சிறப்பும்ாகும்.
(4-ம் ஆக்கும் பார்க்க

Page 4
- - --------* -------- *wae && s){■ ■ ■7*y ŁŁ U 187 (No.s į 9£ € 8 || 1 || 9 || 1L l ĹZ W I || 0 | 8C L ÞILZ so† 8. LILy守Þý z 01£17 IZ1 I 9『Q 0』IZ £Z þI || I || LZ 9,71#Z #7L£ LIZț7 #2Z€ I6ỹ 01Çso 0,£ ( 96 0Z 0 | 9 6#Z LI y I || 0 || 9Z Ç #1ZZ #70寸 LILƐ %0% 0 g | ŞÇ OI99 61ȘI 9LZ 9 0 | 9 88Z ç Ģ ģ Į į 6 çZ € †716一寸£7 LI€ £ #78 62s IIZł 6 s8 | 9Ç9 07 I I || 9 ||Iɛ I I #1 || 8 þz Z ÞIL守9ł7 LI8Z †L9 LZ9 II8£ 81IZ 91寸9,119,9So L ; I || L. EZ # ÞISI ;09 LI£Z o97 9Z| | | |#7 i 819Z 9マg OZ 01|9 g8£ € £ I || 9 zz 0 #1Ɛs #£§ 1 I8! soso gzLĮ Į I0 8118 96! 9 OH || L. sz.ls 69 € I || 9 || Z. 69 € I01 þá99 LI# I so£Z þzZZ || 1LS LIL€ 90 ZZ 6 || L. o.Sy gÇ Ç I || V Oz 89 % I8 #70 816 #7{ { £ Z97 || ||§ 81等等g69 || 6 || || ?8; IŞ ÇI | € 61 19 %. I9 #7† 8. IÇ #70 ZZ! € I I#Z 8 sZ§ 99Í Þz 3 || 3 ||Z9 L; ȘI | Z 31 99 € ( 8 || W. W 8 || || 8 || 0 || 7 + 8 || őç ğ ş ţğ ili i$S 81 g | I || I || 1ç Oï $ | § © 9ç Ç Ģ Ģ Į Į Į LI * oo oo | * mrn mae | e in un | s un „a || ... ..., ... | ... „** | so un aer | • un us ! » un aea | – „rı sa葛0 &”号雅#
----_----_------_-00-Z1 soort·
sħ| & T환T || T형过的T19(CG)49D
tīņgie)*鮭o|Qた』*)*屬g雙塔○感sooh | murosoɛɛ | song@so | gormų,Ð|dosłego ugi@爾)
(*p0 *7尋nn的7劑oorhapsoog, Tree sɛŋŋ 9 1ço-is-ihag@ī£ ('1' 'S ‘o ‘w w og g los sąeuelasoooonosovoT s'oue Keul N @șųosan og-ç saeusbınç sgïo owosąs@) soos Thapisomúgi ong sẽugi grīņẽ sẽ gắnsnorīts»
 

9% £ €
0€. 8Z LZ ÇZ #7Z ZZ IZ 6I 3 I 91 Ç I € I
Zs I I
so I 守T *T þI #I 守T 寺 so I #7 I þI # I # ! # I #I 守
守 #{ *T
0Z LI
II
6ç 99 £Ç 09 Lo Qf Z#7 6€.
L% 守8 Z£
། བ། ༤ང་སྐྱོང བཅུ་ Biui BBB BBB BD D BB Bi BBB BB LS LS LS LLLLL LcLS L0LS LLLS
Cలి
CO OO
91 91 91 9 s 91 9 I 91 9 s Ll Lł LĮ 1. I LI Li LI
/ \ LĮ 4
01
0I
0I 0s
*% 8Z IZ ŞI QI
89 ZÇ 9守 Isso Ço 0£ 寺谒 61 £{
L9
CO
CC)
ser ta' Qafà BLSS S LSS LSLSLS L LS S aLLS LLLLLLS aLSLS LSLS SaLLS SqeLS SLLeLe SLqJeS LqLALS LSS0 LLLeS
OO
9守 £ € QZ
い 0ț7 LZ þI
8守 $$ ZZ 01 L9 い等
Z£ 0Z
ÇZ 9 #Z £Z ZZ
z *-
61 81 LI 91 守 € I ZI
\ \Os CO ON
LZ §%. £#7 09 89
sos IZ 6Z 9€. £#7 09 L9
I I 81
† Z | 8
pas
-D ON ON ON ON ON ON ON ON GO go oo go oం yang
0[ 1
01 I 0 || 01
0守6T,9
# LZ
ȘI 6€.
8Z £9 0Z Lț7 9 I 9守 8I £§
Io Z ! 89
81 9I 寻 £1 I I
O CON GMT), Fr) VO OCO CO
ge
6Z
9Z ÇZ £Z
Rar lf No
Ł9 Cy 守8 £Z € I
99 L#7 0#7 #78 8Z #77 6{ 9 I
# I Zs ! 1
8 II L L // s. 1. L 9 9 9 9 9 9 9 9 II 9 I I 9 Ģ
6寸 ȘI 『い 8£ LƐ
€Ľ | 9 Z# 守守 CC
61 Z IZ
LI (){
IZ
sz II 8Z 9 I
IZ
LZ 9 I
ZZ 01
8Z Ç I
N en CN eEE LMLS Bi BiBi BiBB LLLLLL LLL LLLe LLL LLLL LS L L S ss ss sLS
Af fò A) And Nar), ur), r) Van RA NO NO NO NO RIN RN oo oko GN
6Z 9 8Z LZ 9? SZ 守Z £Z ZZ | Z 0Z 6I 81 LI 91 ŞI 9
Þ ( 9 € I Zs
S 61 ZZ 9Z
Qの 9€. 6€. Qマ 9ț7 09 £9 LÇ
0! #1
8£ ÇI #7€ ȘI 0£. ȘI 9Z ȘI ZZ § 1 89 # Į Ķ Ļ 0I ÇI 9 ŞI Z ÇI 8gyT 寻9守T 09寸T Lț7 #1 のマ『』
69 #1 98 #71 Io so I
0€. 6Z 8Z LZ 9Z SZ į, £Z ZZ IZ 0% 6I 8I LI 9 I
Ç I 守T Ɛ I
ukYSi k i iie ee Oe KY J i iieK 886 (997 mm pa sa yang teism gsm
ON O - CN TYT) (FYT)

Page 5
நலந்தரும் கா6 சூகி ைஹோரை உத்தியோகம், வியாபாரம் ெ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் திட்ருதிது நலம்.
சந்திர ஹோரை- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவ இளே ஆரம்பிக்க, மற்ாதாவர்க்கத்தாருடன் பேச உ8 ன்ே இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை மன இனக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி ஆதன் ஹோரை வதந்திகள் அனுப்பவும் எ கேலி செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொ குரு ஹோரை8= எல்லாவற்றிற்கும் நலம். பன ஆம் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேரிக்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய ாைபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் ! இக்ரே ஹோரை. சுபவேலைகள் நடத்த, பெ கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன்ஞ் இன்பகிைேலகள் தொடங்குதல், சோடனை வேலைகள்
அணி ஹோரை:- இவ்வோரை மிகக் கொடியது அடே சொத்துக்கனேப்பற்றி நடவடிக்கை எடுக்க,
ஜப்பசி மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம் 6 ι
0S00 S0S000S S S000 0S000S 000S000 00S 7...02 8.02 9.02 1 0.02 11.02 12.
assi
ஞாயி சூரிய கக்கி புதன் சந்தி சனி குரு திங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி இதன் ஐதன் சந்தி சனி குரு செவ் சூரி வியன் குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செ6 சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புத
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செ6 செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புத6 புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சனி புதன் சந்தி சனி குரு சவ் சூரி
குறிப்புல நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என்ன மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட அந்ததேர்த்தில் குறிப்பிட்ட இருமத்தைச் செய்யவ
凯

ஹோரைகள்
:ய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உதி தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் வேக்கக்இன்
, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்இ ச் தம். தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயல்
றமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மண்) போருக்குப்புறப்பட ஓம்ம், அக்கிணி சம்பந்தம்ான கு நன்று. ழத்து வேலைகளுக்கும், பரிக்ஷை எழுதவும், ஆராய்ச் ஈளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று ாக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களே வரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. விகளைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விஜ பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது.
முதல் 30-ந் தேதி வரை) ೧೧ಕ್ 02 நிமிஷம்)
.02 12.02 1.02 2.02, 3.02, 4.02, 5.02 (2 1.02 2.02, 3.02 4.02 5.02 6.02
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய (505 செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி குரு செவ் குரிய சுக்கி தன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சிக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய அக்கி புதன் தந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
எந்த ஹோரைவில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து ம், நிச்சயம் அனுகூலமாகும்;

Page 6
*↔↔↔魯*零e@↔****
நாள் சுபமா?
翻發@發》*魯**↔***↔發
ஐப் 1 திங் (17-10-88) ஷஷ்டி காலை 8.01 வரை, மூலம் சித்தம் காலே 8.59 வரை, ஸரஸ்வதி பூஜா ரம்பம், சுப இரு மங்களே காலை 9-59க்கு முன் செய்து
{ لاع9-س-32-7 ونقprrr
ஐப் 2 செவ் (13-10-88) ஸப்தமி. ம் ர ண ம் காலை 7.09 வரை, அஷ்டமி பி.இ. 5-47 வரை, பூராடம்翁あ5cm srリ'9-44 ascmア・ ஆசுபதி ைம் , ராகு 3-02-434 ஐப் 3 புத (1910-88) நவமி பி.இ. 3-55 வ ைர, உத்தராடம் கா லே 900 வரை, அமிர்தசித்தம், ஹைாநவமி, ஸரஸ்வதிபூஜை, சுபதினமல்ல. ராகு 12-02-1=30
ஐப் 4 வியா (20-10-88) தசமி பி.இ. 1-35 வரை, திருவோணம் காலை 7-48 வரை, விஜய தச மி, கேதாரகெளரி விரதாரம்பம். சுப க ரு ம ங் கட்கு நன்று. grrr00-3-س-32=1 5چ ஐப் 5 வெ (21-10-88) ஏகாதசி இரவு 10-52 வரை அவிட்டம்- மரணம் காலை 6-06 வ  ைர சதயம் பிஇ 4-02 வரை, ஸர்வரகாதசி விரதம். காலை 6மணியின்மேல் சுவகரும்ங்கள் மேற்கொள்ளலாம்: ராகு 10-32-12-00 ஐப் 6 சனி (22-10-88) துவாதசி மாலை 7-50வரை, பூரட்டாதி மரணம் பிற இ. 142 வரை, அசுப தினம், ராகு 9-02-10-30
ஐப் 7 ஞா (23-10-88) திரயோதசி மா லை 4:36 வரை, உத்தரட்டாதி இரவு 11-12 வரை அமிரி தம், பிரதோஷ விரதம். சுபகருமங்கட்கு நன்று ராகு 432-600 ஐப் 8 திங் (24.10-88) சதுர்த்தசி பகல் 1-18வரை" ரேவதி இரவு 8-41 வரை சித்திம், பூரணை விர தம், காமேஸ்வரிபூஜை, அவசிய கருமங்கள் செய்
prnreg 7-32--9-00 ஐப் 9 செவ் (25-10-88) பூரண பகில் 10-06வரை, அகவினி மரஐ 6-19 வரை, அமிர் த கித் தம் வயற்கருமங்கள் செய்யலாம்.
ராகு 3-02-4=30 ஐப் 10 புத (26.10.88) பிரதமை காலை 7-10வரை, துவிதியை பி.இ. 4-39 வரை, பரணி மாலை 4-17

வரை கார்த்திகைவிரதம், சுபதினம்ன்று. ராகு 12-03-1-31 ஐப் வியா (27-10-88) திரிதியை பிஇ5 2-48 வரை கார்த்திகை பகல் 243 வரை, மரணம், இசுபதினம். orm 01-3سس 33-1 وقع ஐப் 12 வெ (28-10-88) சதுர்த்தி பி.இ. 1-29வரை, ரோகிணி மரணம் பகல் 1-48 வரை, அசுபதி
ராகு 10:33-12-01 ஐப் 13 சனி (29-10-88) பஞ்சமி பி. இ. 1-05வரை, மிருகசீரிடம் பகல் 1-39 வரை, சுப கரு மங்கள்
grrres 9-03-10-31 ஐப் 4 ஞா (30-10-88) ஷஷ்டி பி.இ. 1-32 வரை, திருவாதிரை பகல் 2-19 வரை, சித்தம், அசுப தினம். σπ3 4-33- 6-01 ஐப் 15 திங் (31-10-88) புனர்பூசம்- அமிர்தம் பகல் 3-48 வரை, ஸப்தமி- மரணம் பி.இல் 2-49 வரை, சுபகருமங்களுக்கு உகந்ததினம். ராகு 7-33-9-01 ஐப் 16 செவ் (1-11-88) அஷ்டமி பி.இ. கீதீை6வரை, பூசம் மாலை 6-00 வரை, சித்தம். சுபகருமங்களை விலக்குக. ராகு 3-04-4-32 ஐப் 17 புதன் (2.11-88) நவமி முழுவதும், ஆயிலி யம் இரவு 8-46 வரை, இத்தம், அசுட்தினம். σπΘ 12-04-1-32
ஐப் 18 வியா (3-11-88) நவமி காலே 7-14 வரை, மகம் இரவு 11-51 வரை, அமிர்தசித்தம், స్త్రీrడి 7-14 இன்மேல் நற்கருமங்கள் செய்யலாம், ராகு 1-34-3-02
ஐப் 19 வெ (4-11-88) தசமி காலை 9-56 வ  ைர பூரம் பி.இ. 3-02 வரை, சித்தம், அகபதினம். prmes 10-34-12-02 ஐப் 20 சனி (5-11-88) ஏகாதசி பதில் 12-38 வரை, உத்தரம் பி. இக 603 வரை மரணம் ஸர்வனகா தசிவிரதம் அசுபதினம். ராகு 9-04-10-32 ஐப் 21 ஞா (6-11-88) துவாதசி பகல் 3-06 வரை, அத்தம் முழுவதும், அமிர்தசித்தம், பிரதோஷ விரதம், சுயகருமங்கட்கு நன்று. 02= 6 ہے 34 = 4 انچg fr ஜப் 22 திங் (7-11-88) திரயோதசி மா லே 5-10 வரை, அத்தம்= கித்தம் காலை 844 வரை, இரவு நரகசதுர்த்தசி ஸ்நானம். சுபகருமங்களுககு உ இதி தது Drar03-9حسن 35-7 ونج ஐப் 23 செவ் (8-11-88) சதுரித்தசி மாலை 6-46 வரை, கித்திரை பகல் 100 வரை, சித்தும் தீயா வளி, அசுபதினம் ராகு 3-05-4-33,
4.
"

Page 7
ஐப் 24 புதன் (911-88) அமாவாசை மாலை 7-51 வரை, சுவாதி பகல் 1246 வரை, அமாவாசை விரதம், கேதாரகெளரி ரதம் க தினமன்று. ராகு 12-05-1-33 ஜப்:25 வியா (10.1188) பிரதமை இரவு 8-26 வண்ர, விசாதம் பகல் 2-02 வ ைஈ. சித் தம், ஸ்கந்தஷஷ்டி ஆரம்பம். சுபகருமங்கள் செய்யலாம். ராகு 1-35-3-03 ஐப் 26 வெ (11-10-88) துவிதியை இர வு 8-33 வரை, அனுஷம் பகல் 2-52 வரை மரணம், நற் கருமங்களுக்கு உகந்தது.
ராகு 10-36-12-04 ஐப் 27 சனி (12-10-88) திரிதியை இரவு 8-17 வரை கேட்டை பகல் 3-18 வரை, சித்தம். அவசிய இரு L Diāà again Gegelius u arrab. ராகு 9-06-10-34 ஐப் 28 ஞா (13-10-88) ச துரி தி தி மாலை 7-40 வரை, மூலம் பகல் 3-22 வரை, அமிர்தசித்தம், சதுர்த்திவிரதம் அசுபதினம்.
gng 4-36-6-04 ஐப் 29 திங் (1410-88) பஞ்சமி மாலை 6-43 வரை, பூராடம் பகல் 3-08 வரை, மரணம். சுபகருமங் களுக்கு உகந்தது. gre 7-37-9-05 ஐப் 30 செவ் (15-10-88) ஷஷ்டி மாலை 5-29 வரை, உத்தராடம்- மரணம் பகல் 2-36 வரை, ஸ்கந்த ஷஷ்டிவிரதம், அசுபதினம், ராகு 3-07-4-35
"தீபங்கள் ஏற்றிடுவோம்"
தீபங்கள் ஏற்றிடுவோம் - ஒளி வெள்ளம் பாய்ச்சிடுவோம் தீபாவலி கொண்டாடுவோம் - தீமை அகன்றிட வேண்டுவோம்
தீமைகள் ஒழிந்திடவே - நாட்டில் நன்மைகள் ஒளிர்ந்திடவே ஆணவம் அகன்றிடவே - மனத் தூய்மை சிறந்திடவே
தீபங்கள் ஏற்றிடுவோம் - துன்ப இருள் அவற்றிடுவோம் பூசல்கள் ஒழித்திடுவோம் - ஒன்றி நாளும் வாழ்ந்திடுவோம்
திருமாலை ஏத்திடுவோம் - அவன் திருவருளை வேண்டிடுவோம் புத்தாடை அணிந்திடுவோம் - புதுக்
கவிதைகள் புனைந்திடுவோம் நாட்டினில் அம்ைதி நிலைத்திடவே - நம்ை வாட்டிடும் கொடியோன் தொலைந்திடவே
வீட்டினில் விளக்கு ஏற்றிடுவோம் - ஒளி வெள்ளம் எங்கும் பாய்ச்கிடுவோம்.
செ, சுதாகரன் கல்வயல்

ஸ்கந்தவடிஷ்டி
மருவும்டியாரிகள் மனதில் விளையாடும் ம ர இதம்யூரப்பெருமாளை வாயார வாழ்த்தி மனமா ரீதிதுதித்து எம் வல்விழை போக்குவதற்குகந்த விரதம் கந்தஷஷ்டிவிரதமாகும். தேவர்கள் துயரி தீர சூரபத்மாசுரஐ வேல் கொண்டு சம்ஹாரம் செய்த முருகப்பெருமானக் குறித்து அனுஷ்டிக் கப்படும் இவ்விரதம் ஐப்பசி மாசப் பூர்வபக்ஷப் பிரதம்ை முதல் சஷ்டியூருகிய ஆறு தினங்களும் உபவாசமிருந்தோ அல்லது முதல் ஐந்து தினங் களும் ஒருபொழுது உணவருந்தி சஷ்டியில் உங் வாசமிருந்தோ மறுநாள் சப்தமியன்று விரதபூரித் தியாகிய பாரணை செய்தல் வேண்டும். இத்தினங் களில் முருகனலயங்களில் அபிஷேக ஆராதனைக ளும் சஷ்டியன்று சூரசம்ஹார உற்சவமும் மறு நாள் முருகனுக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெறுவதுண்டு. நிவேதனமாக ப 9 Go GS 8, வள்ளிக்கிழங்கும் விசேடமான தினமாவில் மாவி னக்கு வைத்தலும் பக்தர்களின் செயற்பாடாகும். மாவிளக்கு என்பது தினமாவுடன் நெய், தேன் சேர்த்து குழைத்து விளக்குப்போல தகழிஅமைத்து அதில் திரியிட்டு நெய்யில் எரியச் செய்வதாகும். முருகப்பெருமான் முன் படைத்து விளக்கேற்றி நி வே த  ைம் செய்து அதைப்பிரசாதமாகி உட் கொள்வதுமுண்டு. இது முருகனுக்கு மிகவும் பிரி தியான நிவேதனமாகக் கொள்ளப்பட்டு வருகிறது.
పది LD65UTULjg6ు య
కెggసైత్రకెత్రాత్ర
೧ಕ್ (తి ஜர்தகம் இல: 70
65) ஆண் - கிரகநிலை . நட்சத்திரம் மகம் புத சந் பிறந்த திகதி: — - - 11-1-1955 செவ்வாய்
o ā சனி லக் நேரம்: இரவு 11-10 STSLSSSLSS
வேளாளர் குலத்தைச் சேர்ந்த இம விே )ே செய்யக்கூடிய, வாகனங்கள் ஒட்ட க் கூடியது ப டி த் த அழகுள்ள ஆண்மகனுக்கு அழகுள்ள, வேளாளர் குலத்தைச் சேர்ந்த, ரொக்கம், வயல் உட்பட ஒரளவு சீதனமும் உள்ள பெண் எதிர் பார்க்கப்படுகிறது. தொடர்பு:- மணப்பந்தல் சோதிடம்லரி
மட்டுவில்-சாவகச்சேரி

Page 8
  

Page 9
ஜப்பசி மாத
இேடம் இடபம் மிதுனம் قاسم گلہ
செவ் SEQUE
ETF? ಟ್ರಿ
ஐப்பசி மாதக் இரக நிலை 출 கேது 畿
சுக் |
சனரி யூரே கு நெப்டி
ASEM) விருச்சிகல் துலாம் asarauf
சந்திரனது இராசிநிலை
ஐப் 2ஷ் (18-10-88) பகல்
4வ (20-10-88) மாலை 6வ (22-10-88) இரவு 8வ (24-10-88) இரவு 10வ (26-10-88) இரவு 12வ (28-10-88) பி.இ. 15வு (31-10-88) காை 17a- (2-11-88) இரவு 20ක (5-11-88) gగా 22ක (7-11-88) இரவு 25உ (10-11-88) காலை
27.வ. (12-11-88) பகல் 29வ (14-11-88) இரவு
மாதபலன்
3-35 6-58 8-18 8-41 9-50 1-37 9-21. 8=45 9-48 9-55 7-46 3-18 9-01
மாதம் பிறக்கும்போது கிங்கலக்னம் செவ்வாயின் 8-ம் பார்வையைப் பெறுவதும் அரசிய வரிகளுக்கு கஷ்டங்கள் உண்டாம், லக்னத்தில் கேது
ஏற்படுத்தும்.
முதல்
s
■ @
●●
ps
蠱動
*動
酸氢
動像
உதயமா!

க் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
8வ (24-10-88) இரவு 10-49க்கு கன்-சுக் 17வ (2-12-88) மாலை 4-55க்கு துலா புத
1உ புதன் உதயம், 5உ புதன் வக்கிரத்தியாகம், 13வ செவ்வாய் வக்கிராரம்பம்.
இம்மாதம் குரு வக்கிரத்தில் சஞ்சரிக் கின்றது.
இரகநிலை குறிக்க
LD grò * 6-ம் பக்கத்தில் கொடு
இப்பட்டுள்ள பதகத்தின்படி : ஐப்பசி மீ 30 உ பகல் 9.00 இடபம் ம்ணிக்கு தனுசு லக்னல் என மிதுனம் அறிற்து அொ ரே ட பின் 函L母虚 தனுசு, என்ற கூ ட் டி ே இங்கஇ எைன்று குறித்துக் கொள் ଏଣ୍ଡୋଙ୍କି ଜi) வரவும். கிரகநிலைவை அனுச துலாம் ரித்து மாற்றம்டைந்த இது விருச்கிகம் கங்களையும் கவனித்து கிரக தனுசு நிலை குறிக்கவும்,  ைக் ன ம் LOGrth முதல் வலமாக முதல் 1
வரை இலக்கமிடுக,
றது. இலக்கினுதிபதி ல்ே பகைபெற்றிருப்பதும் ல் நடைமுறைக்கு உகந்ததல்ல. அரசியல் தே இருப்பதும் நாட்டின் அமைதிக்குப் ப ங் 8 ம்

Page 10
*
tSBBMS LLLLLLLLS LLLLLLSZZLLLSTZZSLLSLLSSLS0LLLSS0SLLLL lip Albatrol Rosal
ஜப்பசி மாத வானியற் Gaga af AStrODimDimica Dhen Dr
liggio Lt LSSLSSSLLLLSS LLLLLSLLLLLSSLLLLSLSLSLL SLLLL LLLS LLLS
சூரியன்!
துலாராசிப்பிரவேசம் 17-10-88 உதயம் காலை 6-02 17.10-88 உச்சம் பகல் 11-56 17.10.88 அஸ்தமனம் மாலை 5.50 31.10.88 உதயம் காலை 6-03 31.10.88 உச்சம் பகல் 11=54 31.10.88 அஸ்தம்னம்
சந்திரன் 25-10-8 பூரண பகல் 10-08
9-11-88 அமாவாசை மாலை 7-51 11-11-88 சந்திரதரிசனம்
இரகங்கள்
புதன் கடந்த மாதம் வக்கிரகதியில் அஸ் தமனமடைந்த இக்கிரகம் 17.10.88-ல் கிழக்கில் உதயமாஇ 21-10-88-ல் வக்கிரகதி நீங்கி நேர் கதி யில் செல்லத் தொடங்கும். இது சூரியனிலிருந்து மிக வேகமாக விலகி 27-10-88-ல் சூரிய உதயத் தின் முன் 9 பாகை உயரத்தில் கிழக்கு வானத் தில் தோன்றும், பின் அதன் உயரம் படிப்படி யாகக் குறைந்து 9-11-88-ல் சூரியனை அண்மிப் பதால் கிழக்குவானில் அஸ்தமனமாகிவிடும். இது 2-1188-ல் துலாராசியில் பிரவேசிக்கிறது,
ஐக்கிரன்:- மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன் கிழக்குவானில் 39 பாகை உயரத்தில் ாேனப் படும் இக்கிரகம் மாத முடிவில் 33 பாகை உய ரத்தில் காணப்படும். 24-0-88-ல் ଅଞ୍ଜଳ୍ପି ଉଦ୍ଦୀipt(tଞ୍ଚି பில் பிரவேசிக்கும்.
செல்வாய்:- வக்கிரத்தில் சஞ்சரித்த இக்கிர கம் மாத ஆரம்பத்தில் சூரிய அஸ்தமனத்தின் பின் கிழக்குவானில் 22 பாகை உயரத்தில் கிானப் படும். 29-40-88-ல் வக்ரகதி நீங்கி நேர்கதியிற் செல்லும், மாதமுடிவில் சூரிய அஸ்தமனத்தின் பின் 51 பாகை உயரத்தில் கிழக்கில் காணப்ப டும்.
வியாழன்- வக்கிரகதியில் சென்று கொண்டி ருக்கும் இக்கிரகம் மாத ஆரம்பத்தில் சூரிய உத

LLLLT LL TLLLLSSSLTLS SLLLLLS LLLLLLLLS LZLSS LLLLLSS SLSSLS0SSZZSL0SLLLLLS SSLLLLYSS
6_oგ6]] 17-10-88-15-11-88
LSZTL ESLLLLLLS LLLL LLLLLLLLS MLLLLLLS LLLLS SLLLZSS 0SZS0SSSLLYS S0L ZZYY
யம் முன் மேற்குவானில் 43 பாகை உயரத்தில் இாணப்படும். மாதமுடிவில் மேற்குவானில் 10 பாகை உயரத்தில் காணப்படும். மாதம் முழுவ தும் இடபராகியில் சஞ்சரிக்கிறது.
சனி மாதத் தொடக்கத்தில் சூரிய அஸ்த மனத்தின் பின் மேற்குவானில் 64 பாகை உயரத் தில் காணப்படும் இக்கிரகம் மாத முடிவில் 37 பாகை உயரத்தில் தோற்றும். இது தனுராசியி லேயே சஞ்சரிக்கிறது.
யுரேனஸ்: தனுராசியிலேயே சஞ்சரிக்கிறது.
நெப்டியூன்:- தனுராசியிலேயே சஞ்சரிக் கி நிற்துெ
புளூட்டோ- துலாராகியிற் சஞ்சரிக்கிறது.
āpü函Lo菌函ā
ஐ.10.88 அாலே சந்திரனுக்கு தெற்கு கீர் பாகை, சூரிய உதயத்தின் முன் அவதானிக்கவும்.
இ7-10-88 பிற்பகல் சந்திரனுக்கு தெற்கு வியா ழன் 6 பாகை அன்று சூரிய உதயத்தின் முன் அவ தானிக்கவும்,
1.1.88 நண்பகல் புதனுக்குத் தெற்கு சித் திரை நட்சத்திரம் 4 பாகை, சூரிய உதயம் முன் கிழக்குவானில் அவதானிக்கவும்.
இ-11-88 காலை சந்திரன ஒட்டி தெற்குப் புற மாக மகநட்சத்திரம் இதை அன்று சூரியோதயத் தின் முன் அவதானிக்கவும்:
6.11.88 மாலை சந்திரனுக்கு வடக்கு சுக்கிரன் 4. பாகை, உதயம் முன் 山r脅金露ath。
11-11-88 நண்பகல் சந்திரனல் கேட்டை நட் சத்திரம் மறைக்கப்படும். சந்திர தரிசனத்துடன் அவதானிக்கவும்.
12.11.88 நள்ளிரவு சந்திரனுக்கு வ - கி கு சனி 5 பாகை, சந்திர அஸ்தமனத்தின் மு ன் அவதானிக்கவும்

Page 11
പ് /శ్మి _g അങ്ങ് _&ിജ്ഞ
( இ. கந்தையா, கரம்ப ( 17-10-88 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகளின் பலன்கள் அவரின் நட் குறைய மூக்கால் பங்கு அமையும். கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன கா
அசுவினி, பரணி, கார்த்திகை ம்ே கால்
இவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 7ல் ஏஜஸ மூர்த்தியாக வலம்வருகின்ருர், சூரிய இ மூர்த்தி பலம் பெறுவது நன்மையாகும். இ வ ரி அளின் உடல்நலம் குடும்ப நலம் என்ன குறிப் பிடக்கூடிய முன்னேற்றமடையும். கடந்த காலங் களிலும் பார்க்க இந்தமாதம் குடும்ப வருமா னத்திலும் முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் அல் துை குடும்பத்தில் மங்களகரமான கொண்டாட் உங்கள் நிகழும் சந்தர்ப்பங்களும் ஏற்படும். எனி னும் செவ்வாயின் கிோசார சஞ்சாரம் சாதகமாக அமையாமையால் ஆயுதமயம்= விபத்து முதலா னவையும் சிலருக்கு ஏற்படக்கூடும். உறவினர்க வின் உதவிகள் கிடைக்கும்.
 
 

ກ. ஊர்காவற்றுறை. ) 16-11-88 வரை )
* கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கனல் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு ன்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும், ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தவர்களுக்கு குடும்பத்தானத்தில் குரு பகவான் இருப்பது நன்மையாகும். குடும்ப வரு மானமும் கூடும் பெரியவர்கள், புத்திரர் உதவி களும் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு இந்தமாதமும் வியாபார முன்னேற்றம் தொடரும், நிதி வசதிகளும் கிட் டும் பழைய நிலுவைக் கடன்களும்  ைக க் கு வந்து சேரும், முதலீடுகள் செய்ய ஏற்றகாலம்.
உத்தியோகத்தரிகளுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். பதவி உயர்ச்சி முத லியன பேச்சளவிலேயே தொடரும். உடன் உத் தியோகத்தரிகளின் உதவி ஒத்தாசைஆளும் கிடைக் கும்,
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி மனநிறைவு தரும், விளைச்சலும் சுடும். விவசாயப் பண்ணைக ளிலும் வருமானம் அதிகரிக்கும். இவர்களின் வாழ்க்கைத்தரமும் உயரும்,
தொழிலாளர்களுக்குக் கணிசமான அளவு வேலைவசதிகள் கிடைக்கும். தினச்சம்பளம் பெறும் தொழிலாளர்கள் சீவனத்துக்கு போதிய வருமா னம் பெறுவர்.

Page 12
மாணவரி கல்வியில் சிறப்புச்சித்திகள் புல ம்ைப்பரிசில்கள் கூடச்சிலருக்குக் கிடைக்கும். கணி தத்துறை சட்டத்துறை வர்த்தகத்துறை மான வரிகளுக்கு சிறப்புச் சித்தி பெற ஏற்றகாலம்,
பெண்களுக்கு குடும்பத்தானத்தில் கு ரு ப க வான் இருப்பதால் குடும்பப்பெரியவர்கள் உற வினர்கள்- நண்பர்கள் மூலம் காரியங்களே வெற் றியுடன் சாதித்துக் கொள்ளுவார்கள். கன்னிப் பெண்களின் விவாகமுயற்சிகளும் கைகூடும், அதிஷ்டநாட்கள்:- அக்17,21, 22பக,25,26,29,30
நவ3,4, 12மாலே,12,14 துரதிஷ்ட நாட்கள்.-அக்22இர,23,24மாலை
நவ5பக 67, 112 கி.
கார்த்திகை2,3,4 ரோகிணி, மிருக்கீரிடம் 1,2-ம் கால் இடபராசிக்காரருக்கு இம்மாதம் சூரியன் 6ல் லோஇமூர்த்தியாகிப் பவனி வருகிறர். சூரி ய ல் தானபெலம் பெற்ருலும் மூர்த்திபலம் இ ல் ல ள மையால் நன்மை தீம்ை இலந்த பலன்களே இந்த மாதமும் நிகழு ம், பெரும்பாலும் இவர்களின் உடல்நலம் அடிக்கடி பாதிப்படையும், பொருள் வருமானத்திலும் எதிர்பார்ப்புக்களிலும் குற்ைவு கா ன ப்படும் எ ந் த முயற்சிகளிலும் த  ைட தாமதங்கள் ஆலேச்சல்- வீண்செலவுகள்= இழுபறி நிலை முதலானவை ஏற்படவே செய்யும் தெய்வ பகிதியுடன் நவிக்கிரக பிரீதிசெய்து வருவதால் எதனையும் வெற்றிகரமாகச் சமாளித்து விடுவர். குடும்பத்தில் சிறுசிறுசச்சரவுகள்- பிணிபீடை இள் இடைக்கிடை தோன்றி மறையும். எனினும் கணவன் மனைவி உறவுகள் சீராகவே இருக்கும். குடும்ப வருமானம் திருப்திகரமாக இருப்பினும் குடும்பத்தில் ஏற் படும் திடீரிசெலவுகளுக்குப் போதாமலும் போகலாம்.
வர்த்தகரிகளுக்கு கடந்த மாதத்திலும்பார்க்க இந்த மா தம் சற் று வியாபாரம் முன்னேறத் தொடங்கும். பழைய முதலீடுகளில் வரும்ானம் ஓரளவு கிடைக்கும். புதுமுதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது
உத்தியோகத்தர்களுக்கு வேலைப்பழு ஏறி க் கொண்டே போகும். மேலதிகாரிகளுடன் கருத்து
 
 

மோதல்கள் கூட அவ்வப்போது ஏற்படும் பதவி உயர்ச்சி முதலியன கிடைப்பதும் ஆச்சரியமே.
விவசாயிகளுக்குப் பயிரழிவு மனக்கவலைதரும். உற்பத்திச் செலவும் கூடும். விவசாயப் ఒహౌస్టంతో களிலும் நட்டமே ஏற்படும். விளேச்சலும் குறை Այւb -
தொழிலாளருக்கு வேலையில்லாப் பிரச்சனை தொடரும். தொழில் ஒப்பந்த வேலைகளிலும் நட் டம் ஏற்படக்கூடும். தொழிலாளர் : தி தி யி ல் பினக்குகளும் வலுவடையும்.
மாணவரி கல்வியில் தடைகள் ஏற்பட்டாலும் சுயமுயற்சியால் முன்னேற்றம் பெறும் வாய்ப்புக் கள் ஏற்படும் பொதுவாகப் பரீட்சை முடிவுகள் திருப்திதருவதும் சந்தேகமே.
பெண்களுக்குப் பொறுமைக்குச் சோ த னே யான மாதமாக இந்த மாதம் அமையும், விவாக முயற்சிகள் ஏமாற்றத்திலும் தோல்வியிலும் முடி வடையக்கூடும். குடும் பத்தில் வீண்செலவுகள் தெரல்லைதரும், அதிஷ்டநாட்கள்: அக்.19,20பக்.23,27.28
நவ.,1,2பக. 6,7, 15
துரதிஷ்டநாட்கள்: அக்.17,18பக.25,26
நவ.8,9,108ா,1814.
மிருககிரிடம் 3, 4, திருவாதிரை, புனர்பூசம், 1,2,3, மிதுன இராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பகவான் 5ல் தாம்ரமூர்த்தியாகிப் பலம் குறை வது பெரும்பாலும் நன்மைதராது. இவர்களின் உடல்நலம்-குடும் நலம் என்பவை அ டி கீ அ டி பாதிப்படையவே செய்யும். பொருள் வருமான மும் குறையும். எத்துறையிலும் அ லை ச் சலும் ஏமாற்றங்களும் அநாவசியச் செலவுகளும் ஏற்பட லாம். செவ்வாய் சைனிபகவான் திக்கு விரியபலம் பெறுவதால் அந்நியர் உதவி = அந்நிய துே ச ப் பொருள்வரவு சிலருக்கு ஏற்படக்கூடும். எவ்வா ருயினும் இனசனப் பகைவிரோதம் 2 புத் தி ர ர் வழிக் கவலை முதலியனவும் ஏற்படவே செய்யும்3 தெய்வ வழிபாடும் நவக்கிரகப் பிரீதியும் செய்து வருவதால் சாந்தியடையமுடியும்.
O

Page 13
குடும்பசுகவீனங்களால் அடிக்கடி மே ல தி க செலவுகிள் ஏற்படும். குடும்பவரும்ானம் குன்றும். கணவன்-மனைவி சச்சரவுகளுல் இடைக் கி  ைட ஏற்படும். வீட்டில் அமைதி இானப்படும்.
வர்த்தகர்களுக்குப் புதன் பலம் பெறுவதால் வியாபார முன்னேற்றம் தொடரும். வங்கி-நிதி இருப்புகளும் திருப்தி தரும். இறுப்பு மார்க்கெட் வியாபாரிகள் பெருநட்டம் அடைவர்.
உத்தியோகத்தர்களுக்கு உத்தியோகம் "இரு தலைக் கொள்ளி எறும்புபோல்” திண்டாடச் செய் யும், இதிகாரிகளின் கெடுபிடிகள் ஒரு புற மு ம் வேலேப்பழு மறுபுறமுமாக மனக்குழப்பமடைவரி, விவசாயிகளுக்கு விளைச்சல் குறையும், உற் உத்திச் செலவுகள் கூடும். விவr பண்ண்ைக ளிலும் விளைச்சல் குறை யும். எவ்வாருயினும் கடன்யம் ஏற்படும்
தொழிலாளர் மத்தியில் குழப் பங்க ளு ம் போராட்டங்களும் ஏற்படுதலால் தொழில் வாய்ப் ஜகள் குறைவுறும். நாளு க்கு நாள் தொழில் பிணக்குகளும் வளர்ந்துகொண்டு போகும்.
மாணவரி கல்வியில் குறிப்பிடக்கூடிய முன் னேற்றங்கள் ஏற்படுவது கடினம், கல்விக் கூடங் களில் சிலசமயம் கதவடைப்புக்களும் ஏற்படக் கூடும். முயற்சியுடையவர்கள் சித்தியடைவரி,
பெண்களுக்கு பிரச்சனை ஆள் அவ்வப்பே து ஏற்படும். விவரிக மு ய ஸ் கி க ள் பெரும்பாலும் இழுபறியில் இருக்கும், குடும்பப் பெண்களுக்குக் கணவன்மாரின் ஒத்துழைப்பு கிடைப்பது கடினம். அதிஷ்டநாட்கள்: அக். 纽。°2us。25.26,29.3g
நவ. 34,8,9 துரதிஷ்டநாட்கின் அக் 19,20பக.27,28
நவ. கே. 11, 12 சது, 15
فر
புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம்
கடகராசிக்காரருக்கு இந்தமாதம் சூரியபக விான் கீல் கவர்ணமூரித்தியாஇ வலம் ரு வ து நன்மையாகும். கடந்த கால ங் இ ) லு ம் இந்த மாதம் இவரிகளுக்கு மனதுக்கு இனிய சம்பவங்
 

ள்ே நிகழும். தேகசுகம் குடும்பசுஇம் எ ன் பன சீராக இருக்கும். எதிர்பார்த்த பொருள் வருமா னங்களும் கிடைக்கும். நண்பர்கள்-உறவினர்கள் முதலியவர்களின் உதவி ஒத்தாசைகளும் கிடைக் கும், இராசாங்க உதவிகள் கூடக் கிை ட க் கு ம். முன்பு தடைப்பட்டிருந்த காரியங்களில் வெற்றி யும் பெறுவர். வீட்டில் மனநிறைவான கொஷ் டாட்டங்கள் நிகழச் சந்தர்ப்பங்கள் ஏற்படும், எனினும் மறைமுகச் சதி துரு தொல்லைகளும் இவர்களுக்கு இருக்கும்.
குடும்பத்தில் மனஅமைதி நிறைவுதரும், கண வன் சம்னவி உறவு முன்னேற்றமடையும். (Թլյլի யவர்கள்-புத்திரர்கள் - உறவினர்கள் உதவிகளும் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபார முன்னேற்றம் தொடரும். முதலீடுகளிலும் லாரு கிடைக்கும். மொத்த வியாபாரிகள் . ஏற்றுமதி இறக் கு ம் தி வியாபாரிகள் அதிகலாபம் பெறுவர்.
உத்தியோகித்தர்களுக்குப் பத ஒது ജ സ്ര ) பதவியுயர்ச்சி முதலியன இடைக் 3FT5és Libfgör இாலம், உத்தியோகத்தில் மகிழ்ச்சியும் மனநிறை வும் ஏற்படும்.
விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் அதிகரிக் கும் விவசாயப் பண்ணைகளிலும் விளைச்சல் கூடும் நல்ல சந்தைவாய்ப்பும் கிடைக்கும். வாழ்க் ைஇத் தரமும் உயரும்.
தொழிலாளர்களுள் ஒத்துழைப்பும் வே இ வசதிகளும் நாளாந்த சீவனத்துக்கு ஒ , 5 e.j. வருமானமும் கிடைக்கும். ஒப்பந்ததி தொழில் இளி லும் லாபம் பெறுவர்,
மாணவர் கில்வி ஊக்கம் வளரும். கணிதவிஞ்ஞானத் துறைகதிைதுறை மாணவர்கிள் சிறப் ஒத் இத்தி புலமைப் பரிசில்கள் கூடப் பெறுவர்; ஆசிரியரி மாணவர் ஒத்துழைப்பு கீல்வித் தேர்ச் கிக்கு உதவும்.
பெண்களுக்கு இந்தமாதமும் மனநிறைவான தாய் அமையும். விவாக்ாதி முயற்சிகளில் வெற்றி பெறுவரி, குடும்பப் பெண்கள் ம் ன நி ைற வும் பெறுவர். வீட்டில் சந்தோச கொண்டாட்டங்கள் நிகழும், அதிஷ்டநாட்கள் அக், జీత్, 27,28,81_
நில ஆபேக. 6,7,108, 11 துரதிஷ்டநாட்கள் அம். 17.1821 & 21,28tas, 29.30
[5an 12 Lionrån 13, 14

Page 14
ஐகம், பூரம், உத்தரம் எம் கால் சிங்கரா பிேல் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 3ல் ரஜஸ்மூர்த்தியாக வலம் வரு வது நன்மையாகும். பொதுவாக இவர்களுக்குக் கடந்த காலங்களிலும் பார்க்க இந்த மாதத்தில் சிறப்பான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம் இவர்களின் உடல்நலம் சீராக இருக்கும் தொழில் சிறப்பும் ஏற்படும், பொருள் வருமானம் கூடும். ஆனல் பிரதான கிரகங்களான செவ்வாய் - குரு சனி இவர்களின் துர்க்கோசார சஞ்சாரம் நிகழு வதால் காரியத்தடை, தாமதம், பொருள் நட் உம், விபத்து, அலேச்சல் மு தி லா ன கெட்ட ல ன் களும் கலந்து நிகழ் ந் த ஈ லு ம் ஆச் giảg JtẤđồ&\},
குடும்பத்தவர்களுக்கு அவ்வப்போது சிறுசிறு பினக்குகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் பெரும் பாலும் மனநிறைவும் அமைதியும் ஏ ற் படும். குடும்ப வருமானம் திருப்தி தரும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் ஓரளவு முன் னேறத் தொடங்கும். மாதக் கடைகியில் வியா பாரம் சுறுசுறுப்படையும், கடன் நிலுவைகளை குறைப்பது நல்லது.
உத்தியோகித்தர்களுக்கு மேலதிகாரி க ளி ன் பாராட்டுக்கள் கிடைக்கும். சக ஊழியர்களுடன் ஐ ரு த் து வேறு பா டு கள் தோன்றினுலும் சாதுரியமாகச் சமாளித்துக் கொள்ளுவார்கள்.
விவசாயிகளுக்குப் பயிரழிவு தொடரும். விவ சாயப் பண்ணைகளிலும் விளைச்சல் வீழ்ச்சியுறும். சந்தைவாய்ப்பும் கிட்ையாது. இவர்களின் வாழ்க் கைத்தரமும் குறையும்.
தொழிலாளர்கட்கு வேல்ேவசதிகள் கிடைப் பதும் அரிதே தொழில் ஒப்பந்த வே ஃ ைகளு ம் நட்டம் தரும், தொழில் சம்பந்தமான விபத்துக் களையும் சிலர் எதிர்கொள்ளவேண்டியும் இருக்கும்.
மாணவரி கல்வி வளர்ச்சியுறத் தொடங்கும். சுயமுயற்சியால் பரீட்சைகளிலும் சித்தியடைவரி கலைத்துறை-கணிதத்துறை மாணவர்கள் சிறப்புச் கித்தியும் பெறுவர்.
 
 

பெண்களுக்கு இந்த மாதத்திலும் மனக்கு
ழப்பங்கள் தொடரும். கன்னிப் பென் ல ளின்
விவாக முயற்சிகள் இ மு 8 றி யி ல் இருக்கும்.
வேலேக்குப்போகும் பெண்களுக்கு மேலதிக ஈ மிக
ளின் உதவிகள் கிடைக்கும்.
அதிஷ்டநாட்கள்: அக், 17:25, 26,29,30
I4 و 13 و8,9و 5%j • 3 a4]
துரதிஷ்டநாட்கள்: அக். 1920பக.23,31பகல்
酶剑。卫。罗、
உத்தரம் 2,3,4, அத்தம், சித்திரை 1,2 கால்
கன்னியாராசியில் பிறந்தவிர்களுக்கு இந் த மாதம் சூரியபகவான் 2ல் லோக மூர்த் தி யா கி வலம் வருகின்ருர், சூரியன் பலம் குன்றினுலும் குருபகவான் திரிகோணத்தில் இருந்து இந்தராகி யைத் திருஷ்டி செய்வதால் எது ஏற்ப டி னு ம் சமாளித்துக் கொள்ளுவார்கள். பொதுவாக இவர் களின் உடல்நலம் இடைக்கிடை பாதிப் ப  ைட பும். பொருள் வரும்ானம் குறைந்தாலும் புத்தி ரர்-உறவினர்களின் உதவிகளும் கிடைக்கும். காரி யத்தடைகள் ஏற்படினும் அலேச்சல் மூலம் சிலரி காரிய சித்தியும் பெறுவர் எனினும் வீ ட் டி ல் விலாகாதி மங்கள கருமங்கள் கூட நிகழும் சந் தர்ப்பங்களும் ஏற்படும், வா இ ன விபத்துக்ள்ை பிரயாணங்களில் தொல்லைகள் கூடச் சில ருக்கு ஏற்படக்கூடும்.
குடும்பத்தில் சச்சரவுகளும் பிணிபீடைகளும் இடைக்கிடை தோன்றிமறையும், குடும் ப வரு மானமும் குறையும், குடும்பத்தில் வீண் செலவு இளும் ஏற்படக்கூடும்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் வருமானம் கூடும். கடன் நிலுவைகளை அறவிடுவதில் சிரமங் இள் ஏற்படும் நிதி இரு ப் புக ள் குறைவுறும்3 புது முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வேலைப்பழுவும் கூடும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் ஆறு தல் தரும்
விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவுகள் கூடி லுைம் நல்லவிளைச்சல் லாபம்தரும் விவசாயப்
22

Page 15
பண்ணைகளிலும் விளைச்சல் கூடும், விகளவு தானி யம் முதலியவற்றிற்கு சந்தைவாய்ப்பு கிடைக்கும். தொழிலாளரின் நா ள சந் த வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைவசதிகளும் கூடும். ஒப்பந்த வேலைகளிலும் லாபம் பெறுவர்.
மாணவர்களின் கல்வியில் மு ன் னே ற் ற ம் தொடரும். கணிதத்துறை-கலைத்துறை மாணவர் கிறப்புச் கித்திகள் புலமைப் பரிகில்கள் கூட ப் பெறுவர்.
பெண்களுக்கு இந் த மாதமும் மனக்குறை களே அதிகரிக்கும் எனினும் இன்னிப்பெண்களின் விவாக முயற்சிகள் சிரமங்களுக்கிடையில் வெற்றி பெறும். குடும்பப் பெண்களுக்கு பொறுமையும் நாவடக்கமும் நன்மைதரும், அதிஷ்டநாட்கள் - அல்.19,27,318
நவ.,1,2,6,7,10:க,11:12, 15 துரதிஷ்டநாட்கள்.- அஅ.2122பக2526
நவ.2இர,3,4
இத்திரை 3,4 சுவாதி விசாகம் 1,2,3
இந்த இராகிக்காரருக்கு இந்தமாதம் குரிய பகவான் சென்மத்தில் (1ல்) தாம்ரமூர்த்தியாக வலம் வருகின்ருர், சூரியன் பலக்குறைவுடன் சஞ் சாரம் செய்வதால் நல்ல பலன்களை அதிகம் எதிர் பார்க்க முடியாது. இவர்களின் உடல்நலம் இடைக் கிடை பாதிப்புறும், எதிர்பார்த்தவாறு பொருள் வருமானமும் கிடைப்பதும் அரிது. எடுத்த முயற் சிகளில் அலேச்சல்- வீண்விரையம். பகை விரோ தங்கள் முதலான கஷ்டங்களும் ஏற்படும் சனி பகவான். செவ்வாய் இவர்களின் சுபகோசார சஞ் சாரம் நிகழுதலின் அந்நியர்உதவி, அந்நிய தேசப் பொருள் வரவு, பிறநாட்டுப் பிரயாணம் முதலா னவையும் கிடைக்கும்.
குடும்பத்தில் ஒரளவு சந்தோஷமும் அம்ைதி யும் நிவுைம். எனினும் குடும்பசுகம் குன்றும். இன சணந்துக்களுடன் பகை விரோதங்கள் உண்டா கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரத்தில் மந்தநிலை ஏற்படும். நிதிவசதிகள் குறைவுறும். முதலீடுகளில்
 

வரும்ானம் குன்றும் புதிய முதலீடுகளைத் தவிர்த் தில் நல்லது.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளில் கண்டிப்புக்கள் தொல்லைதரும். கிலருக்குப் பதவி மாற்றம் அல்லது பதவி இறக்கம் முதலானவை கூட இடம்பெறக்கூடும்.
விவசாயிகளுக்குச் சனிலம் பெறுவது நன்ம்ை யாகும். விளைச்சல் அதிகரிக்கும். விவசாயப் பன் ணைகளிலும் விளைச்சல் லாபம் தரும். சந்தைப்ப டுத்துவதில் சிரமங்கள் ஏற்படவும்கூடும்.
தொழிலாளர்களுக்கு வேலைவசதிகள் கிடைல் கும். இவரிகளின் நாளாந்த சீவியத்துக்குப் போதிய வருமானம் கிடைக்கும். தொழில் ஒப்பந்த வேலே இளிலும் லாபம் பெறுவர்.
மாணவரி கல்வி முன்னேற்றம் தொடரும். பொறியியல்- மருந்து இரசாயனத்துறை மான வர்களின் கல்வி ஊக்கம் கூடும். வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள்- கல்வி வாய்ப்புக்கள் கூட ச் கிலருக்குக் கிடைக்கும்.
பெண்களுக்குப் பலப்பல பிரச்சனைகள் ஏற். படும். பெரும்பாலும் இவர்கள் மன அமைதி பெறுவதும் கடினம். கன்னிப் பெண்களின் விவரது முயற்சிகளிலும் இழுபறிநிலை தொடரும். அதிஷ்டநாட்கள்: அக்17,18பகி21,2980
நவ. 3,489,1814 துரதிஷ்டநாட்கள்:அக்.22இர,23,27.28
நவ 5பக67
விசாகம் 4-ம் கால் அனுஷம், கேட்ை
விருச்சிக இராசிக்காரருக்கு இந்த மாத ம் சூரிய பகவான் 12ல் (விரையத்தில்) ரஜஸ் மூரித் தியாக வலம்வருவதால் நன்மை தீ  ைம் கலந்த பலன்களே நிகழும். இந்த இராசியைக் குருபது வான் சுதிேருஷ்டி செய்வது நன்மையாகும். பொதுவாக இவர்களின் உடல்நலம் சீராக இருக் கும், குடும்பநலமும் சீராக இருக்கும். இவர்களின் பொருள் வருமானம் கணிசமான அளவில் கூடும். எனினும் ஏழரைச் சனீஸ்வரனின் கோசார சஞ் சாரம் நிகழுதலின் அ லே ச் ச ல், ம்னக்இஷ்டம், குடும்பத்தொல்லைகள், காரியத்தடைகள், ப  ைஇ

Page 16
விரோதங்கள் போன்றவையும் இடைக்கிடிை ஏற் படக்கூடும். வீட்டில் சந்தோஷ கொண்டாட்டங் கள் கூடநிகழும் சாத்தியங்களும் ஏற்படும்.
குடும்பத்தவர்களுக்குக் குடும்பத்தில் ம ன க் கசப்பான சம்பவங்கள் இடைக்கிடை நிகழு ம். கிறுசிறுபிணக்குகளால் கணவன் மனைவியருக்கிடை யில் வாக்குவாதங்கள் கூட ஏற்படும்.
வரித்திகரிகளுக்கு வியாபார மந்தநிலை தொட ரும் ஆணுல் நிதி இருப்புக்கள் இருப்திதரும், முத வீடுகளின் லாபம் குறைவுறும், புதுமுதலீடுகளைத் தவிரீத்தல் நல்லது.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஒத் துழைப்பும் பாராட்டுக்இளும் கிடைக்கும். ஆணுல் உத்தியோக சம்பந்தம்ான செலவினங்களும்கூடும், சகஉத்தியோகத்தர்களின் உதவிகள் கிடைக்கும். வில்சாயிகளுக்கு இயற்கை செயற்கை ஏதுக் களால் பயிர் அழிவுகள் ஏற்படும். விளைச்சலும் குறையும். விவசாயப் பண்ணைகளிலும் நட்டம் கூடும்.
தொழிலாளருக்கு வேலைவாய்ப்புக்கன் குறை யும் கிடைக்கும் வேலைகளுக்கு ஏற் ற ஊதியம் கிடைப்பதும் கஷ்டம். தொழில் பிணக்குகள் மன இளேச்சல் த கு ம்ே.
மா ன வ ரி கல்விக் குழப்பநிலை தொடரும்டு கல்வி முன்னேற்றம் பெரும்பாலும் தடைப்படும். எனினும் சுயமுயற்சியுடையவர்கள் பரீட்சைகளில் கித்தியடைவாரிகள்,
பெண்கள் மனதுக்கு இசைவான சம்பவங்கள் இந்த மாதத்திலும் தொடரும், விவாகாதி முயற் இகளிலும் தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவர். இன வன்மாருடன் கருத்து மோதலைத் தவிர்ப்ப தால் காரிய சித்தியும் மகிழ்ச்சியும் பெறுவர். அதிஷ்டநாட்கள். அக்.19,20பக.23,31பது
நவ.,128கி.67,11,15
துரதிஷ்டநாட்கள் -ேஅக்.24இர,25, 26,29,30
நவ8,9,10காலை
மூலம், பூராடம், உத்தராடம் 1-ம் கால்
தனுசு இராசிக்காரருக்கு இந்த மாதம் சூரிய பகவான் 11ல் (லாபத்தில்) சுவர்ணமூர்த்தியாகப்
 

பலம் பெற்று வலம்வருவது இறப்பாகும் இராசி அதிபன் குருரோ இத்தானத்தில் இருந்து துரீக் கோசார சஞ்சாரம் செய்வதும் ஏழரைச் சனீஸ்வ ரனின் கோசாரசஞ்சாரம் நிகழுவதும் நன்  ைம தராது. பொதுவாக இவர்களுக்கு இந்த மாதம் நன்மை கலந்த தீயபலன்கள் நிகழும், தேகசுகம் சீராக இருக்கும். பொருள் வருமானமும் திருப்தி தரும். எடுத்த முயற்சிகளில் காரியசித்தியும் பெறு வரி, வீட்டில் அல்லது குடும்பத்திலுள்ளவர்களின் பிணிபீடைகளால் செலவுகள் கூடுபன குடும்பத்தில் திடீரிநெருக்கடிகள் கூட ஏற்படும், எதிலும் அலைச் சல், ஏமாற்றம் முதலான சம்பவங்கள் கூட ச் சிலருக்கு ஏற்படலா,ே
குடும்பத்தில் பிணிபீடைகள் அவ்வப்போது தோன்றி மறையும். குடும் ப வருமானத்திலும் செலவுகள் கூடும். புத்திரரிகளால் கவலைகள் ஏற் படும், அடன் பயமும் ஏற்படும்,
வரித்தகர்களுக்கு வியாபார முன்னேற்றம் தொடரும். நிதி இருப்பு வசதிகள் அதிகரிக்கும். பழைய முதலீடுகளில் லாபம் கிடைக்கும். புது முதலீடுகளும் செய்யலாம்.
உத்தியோகத்தரிகிளுக்கு மேலதிகாரிகளின் மதிப்பும் பாராட்டுக்களும் கிடைக்கும். பதவிச் சிறப்புக்களும் கிடைக்கும் சகஉத்தியோகத்தர்க ளுடன் போட்டி பூசல்களும் ஏற்படக்கூடும்.
விவசாயிகளுக்கு இந்த மாதமும் பயிரழிவு தொடரும்3 கூடியவரை பெரிய முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது. விவசாயப் பண்ணைகளிலும் வருமானம் வீழ்ச்சியுறும்,
தொழிலாளர் மத்தியில் வேலையில்லாப் பிரச் சனை விசுவரூபம் எடுக்கும். தொழில் பிணக்குக ளால் இவர்களுக்கிடையில் சச்சரவுகள் கூட ஏற் படக்கூடும். தொழில் சம்பந்தமான விபத்துக்கள் க்ட ஏற்படும்.
மானவர் கல்விக் குழப்பநிலை தொடரும். மாணவர் மத்தியில் ஏமாற்றம், மறதி அகிரத்தை முதலானவை தோன்றுவதால் கல்வி ஊ சி ஐ ம் குன்றும். எனினும் சுயமுயற்சியுடையவர்கள் இல் வித் தேர்ச்சி பெறுவர்.
பெண்களுக்கு இந்த மாதம் மனதுக்குச் சாது. கமாக அமைவது கடினம். இன்னிப் பெண்கள் ஆாதல் விவகாரங்களில் ஏமாற்றப்பட வேண்டி யும் நேரு ம். குடும்பப் பெண்களுக்குப் பொறு மையும் நாவடக்கமும் தேவையான மாதம், அதிஷ்டநாட்கள்:- அக், 17:21,25,86
நவ.3,4,8,9,13,14 துரதிஷ்டநாட்கள்:- அக்,27.28,31பக
நவ.,1,2பக10பக,11
4.

Page 17
உத்தராடம்2,3,4 திருவோணம், அவிட்டம் 1,2
இந்த இராசிக்காரருக்கு இந்த மாதம் சூரிய பகவான் 10ல் லோகமூர்த்தியாக வலம் வருகின் முர். சூரியன் தாணபெலம் பெற்ருலும் மூரித்தி பலம் பெருமையால் நன்மை, தீமை கலந்த பலன் களே அதிகம் நிகழும். இராசியைக் குருபகவான் சுபதிருஷ்டி செய்வதும் நன்மையாகும். பொது வாக இவர்களின் உடல்நலம் சீராக இருக்கும். போதியவரை பொருள் வருமானமும் இ ை- க் கும். சிரமங்களுக்கு மத்தியில் அலைச்சல் மூலம் காரிய வெற்றியும் பெறுவர். வீட்டில் ஆ ல் ல து நெருங்கிய இனபந்துக்களுக்குள் ம்ங்கள கொண் டாட்டங்களும் நிகழச் சாதகமான காலம். மேல திக வீண்செலவுகள் கடன் பயம், திடீர்நெருக்க டிகள் முதலியனவும் சிலருக்கு நிகழும்.
குடும்பத்தில் பிணி, பீடைகள் தோன் றி மறையும். பெரியவர்கள், புத்திரர், உறவினர்க ளின் உதவி கிடைக்கும். சிலருக்குப் புண் ணி ய தீர்த்தப் பிரயாணங்கள் கூடக் கிடைக்கும்.
விசித்தகர்களுக்குப் புதன் பலம் பெறுவதால் வியாபார முன்னேற்றம் உண்டாகும். ஏற்றும்தி இறக்குமதி வியாபாரிகள் அதிக லாபம் பெறுவர். புதுமுதலீடுகளும் செய்யலாம்.
உத்தியோகத்தர்களுக்கு எவ்வளவு தான் மனப்பூர்வமாக வேலே செய்தாலும் மேலதிகாரி கள் புதிய குறைபாடுகளைக் காட்டி இவரிகளை மட்டம் தட்டமுயல்வார்கள் சகஊழியர்களின் உதவிகள் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
விவசாயிகளுக்குப் பயிரழிவு தொடர்ந்தாலும் ஒரளவு விளைச்சல் கூடும். நல்ல சந்தை வாய்ப்புக் இடைப்பதால் நட்டமடைய மாட்டார்கள், கடன் இமை குறையத் தொடங்கும்.
தொழிலாளர் ஒரளவு வேலை வசதிகள் பெறு வர். இவர்கள் மத்தியில் பிணக்குகள் குறையும், எவ்வாருயினும் வேலைக்கேற்ற சம்பளம் பெறுவ தும் கடினம்.
மாணவர் கல் வித் தேரிக்கி வளர்ச்சியுறும். இவர்களின் முயற்சிக்கேற்பச் சிறப்புச் சித்திக
 

ளும் பெறுவர் புலமைப்பரிகில்கள், வெளிநாட் டுக் கல்வி வாய்ப்பும் கிடைக்கலாம்.
பெண்கள் மனம் போல் வாழ்வு பெறச் சாத கம்ான மாதம், ஏழரைச் சனீஸ்வரனின் காலம் தொடர்ந்தாலும் விவாகாதி முயற்சிகள் வெற்றி யடையலாம். வேலைக்குப் போகும் பெண்களுக்கு முன் எச்சரிக்கை தேவை. அதிஷ்டநாட்கள்= அக்.19,20பக,23,27.28
நவ.5பக,6,7,11,15 துரதிஷ்டநாட்கள்: அக்.17.8பகி,29,30
நவ.2இரவு,3,4,13,14
அவிட்டம் 3, 4 சதயம், பூரட்டாதி 1,2,3-ம் கால்
கும்பராசிக்காரருக்கு இந்த மாதம் சூரியபக இான் 9ல் சுவர்ணமூர்த்தியாக வலம் வருகின்றர். சூரியன் தானபலம் குறைந்தாலும் மூர்த்திவலம் சிறப்பாக அமைவது நன்மையாகும். இராசி அதி பன் ாைவத்தில் இருந்து சும திருஷ்டி செய்வதும் நன்மையாகும். பொதுவாக இவர்களின் உடல் நலம் சீராக இருக்கும். இ டற் த காலங்களிலும் பார்க்க இந்தமாதம் பொருள் வருமானத்தில் குறிப்பிடக்கூடிய முன்னேற்றம் ஏற்படும். இரா தாங்க உதவிகள், இனசன பந்துக்கள் கொன் டாட்டம், காரிய கித்திகள், அந்நியர் உதவிகள் முதலானவை நிகழும், செவ்வாய்-குரு இவர் க ரிஷ் துர்க்கோசார சஞ்சாரம் நிகழுதலின் ஆயுத பயம், விபத்து, அவமிருத்துப் பயம், பொருள் 5ட்டம் முதலான பலன்களும் சிலருக்குக் கலந்து நிகழும்.
குடும்பத்தானத்தில் செவ்வாய் இருக்க மனைவி மக்கள் பிணிபீடைகள் இடைக்கிடை ஏற்படச் செய்யும், பொருள் விரு மா ன ம் வீடு-வாகன சிறப்டிகள் ஏற்படலாம்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் வருமானம் வீழ்ச்சியுறும். நிதிக்கையிருப்பும் கு  ைற வுறு ம். பாடிக்கையாளர் வ ர வும் குறைவுறும், கடன் லுவைகளை அறவிடுவதிலும் சிரமங்கள் ஏற்படும். உத்தியோகித்தரிகளுக்குச் சூரியன் பலம்பெறு தால் மேலதிகாரிகளின் போராட்டுக்கள் கிடைல்

Page 18
ܓ .
கும், வேலைப்பொறுப்புக்கள் கூடும். சக உ தீ தி யோகத்தர்களின் உதவிகளும் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிர்விளைச்சல் மனநிறை வைத் தரும் விவசாயப் பண்ணைகளிலும் லாபம் கிட்டும். பொருட்களுக்கு நல்ல சந்தைவாய்ப்புக் கிட்டும். இவர்களின் வாழ்க்கிைத்தரமும் உயரும். தொழிலாளர் வேவேசதிகள் பெறு வ ரி. எண்ணெய் வகை-இரசாயனம்-இரும்புல ஆ யு த த் தொழிலாளருக்குச் சிறப்பு வரும்ானம் கிடைக் கும். ஒப்பந்தத் தொழில்களிலும் லாபம் கிடைக் கும்.
மாணவரி கல்வி முன்னேற்றம் த ைடக ள் தாண்டுவதன்பேரில் உண்டாகும். இயந்திர-இர சாயனத் தொழில்துறை மாணவர் சிறப்புச் சித்தி களும் பெறுவர். புலமைப் பரிசி ல் கள் வெளி நாட்டு நிறுவனங்களில் கல்வி வாய்ப்பும் சிலரி பெறச் சாதகமான இாலம்.
பெண்களுக்கு ஏதோ ஒரு வகையில் ம ன க் குறைகள் இந்த மாதத்தில் ஏற்பட்டுக் கொண் டிருக்கும். பொறுமையும் நாவடக்கமும் உடை பவர்கள் தங்கள் மன விருப்புகளை நிறைவுறச் செய்ய முடியும், அதிஷ்டநாட்கள்: அக் 17, 18பக. 21, 25,26, 29
நவ. 8,9,18, 14 துரதிஷ்டநாட்கள்: அக். 19,20பக.31பக
நவ 1,2ப.ை5ப8.87,15
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி ரேவதி
மீன் இராசியில் பிறந்தவர்களுக்கு இந் து மாதம் சூரியபகவான் 8ல் (அட்டம்த்தில்) தாம்பர மூர்த்தியாக வலம் வருகின்ருர், சூரிய ன் பலக் குறைவுடன் சஞ்சாரம் செய்வது நன்மைதர மாட் டாது. மேலும் இராசி அதிபன் குரூர கோசார சஞ்சாரம் செய்வதும் இங்கு கவனிக்கப் சட வேண்டும். மற்றும் பிரதான கிரகங்கள் எல் லாம் கோசார சஞ்சார வலிமை கு ைற வது ம் நன்மைதராது. பொதுவாக இவர் க ளின் தேக நலம்-குடும்பநலம் என்பன அடிக்கடி பாதிப்புறும், வருமானத்திலும் செலவுகள் அதிகரிக்கும். எந்த
 

முயற்சிகளிலும் தோல்விகள் ஏமாற்றங்களை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். இராச0 க்க துன்பம் இனசன உறவினர்கள்-நன் ய ரீ க ரூ ட ன் பகை விரோதங்கள் கூட ஏற்படலாம். நவக்கிரக ஆழி பாடுகள்-தெய்வ வழிபாடுகள் செய்து வருவதால் சாந்தி பெறலாம்.
குடும்பத்தில் பிணக்குகள் வலுவாகும், குடும்ப வருமானத்திலும் செலவுகள் கூடுவதுடன் திடீர் நெருக்கடிகள் கூட ஏற்படலாம். புத்திரர் இவலை முதலானவையும் இவர்களுக்குத் தொல்லைதரும்,
வர்த்தகரீகளுக்கு வியாபார ம ந் த நிலை தொடரும். முதலீடுகளில் வருமானம் குன்றும், கிப்பந்திகள்கூடத் துரோகிகளாக மாறவும் கூடும். கறுப்டிமாரிக்கெட் வியாபாரிகள் நட்டமடைவ.ே
உத்தியோகித்தரிகளுக்கு அதிகாரி ஆளு டன் இருதிது வேறு பாடு உள் ஏற்படும். வேலைப் பொறுப்புக்கள்கூடி இவர்கிளுகிரு ஆறுதல் ஏற்ப டாமல் அல்லற்படவும் நேரும். சிலர் பதவியி லிருந்து விலகினலும் ஆச்சரியமில்லை.
விவசாயிகளுக்குப் பயிரழிவு கூடும், உற்பதி திச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் கடன் படவும் கூடும். விளைச்சல் குறைவால் ந ட் டம் ஏற்படும். குத்தகை விவசாயிகள் வருந்த நேரும்.
தொழிலாளர் மத்தியில் ஒற்றுமை குன்றும். வேலைவாய்ப்புகள் கிடைப்பதும் அரிது. ஒப்பந்ததி தொழில்களிலும் லாபம் கிடையாது. சிலருக்குத் தொழிலுடன் சம்பந்தமான விபத்துக் கள் கூட நிகழக் கூடும்.
மாணவரி மத்தியில் வெறுப்பும் - கோபமும் ஏற்படுதலால் கல்வி வளர்ச்சி குன்றும். பரீட்சை முடிவுகள் சாதகமாக அ  ைம் வ து ம் கடினம். ஆனுல் சுயமுயற்சி உடையவர்கிள் பரீட்சையில் தேறக் கூடும். -
பென்களுக்கு இந்த மாதமும் என்னங்களை நிறைவேற்றுவதில் சிரமங்களும் கஷ்டங்களும் ஏற்படும். கன்னிப்பெண்களின் விவாக முயற்சி தள் இழுபறியாகவே தொடரும் குடும்பத்தில் ஏற்படும் திடீர்ச்செலவுகளும் இவர் களு க் குத் துல்பம் தரும்.
அதிஷ்டநாட்கள் அக், 19,20பக.23,27.28
துரதிஷ்டநாட்கள்: அல். 0ேஇர21:22,
நவ. 3,4,5இா,8,9
6

Page 19
நீசபங்க ராஜயோக
AAASAeSM qASeSqSAeSeSeSASAeSAeSAeSAeSMSSSLSAS
தி: இந்தகுமார், யாழ்ப்பாணம்.
சந்! எனக்கு ஏழரைச்சனி கடைக்கூறு நடப் பதால் வெளிநாடு செல்வது கஷ்டம் என அறி கிறேன். எத்தனையாம் தி க தி, மாதத்திற்குப் பின் செல்லலாம் ?
நிவி: சந்தேகி நிவிர்த்திப் பகுதியில் சோதிட சம்பந்தமான சந்தேகங்களுக்கு மட்டுமே விளக் கம் கூறப்படும். சொந்தப் பலாபலன்கள் இப்ப குதியில் ஆராயப்படமாட்டாது. ஆய்வு மன்றப் பகுதிக்கு வேண்டும் விபரங்களுடன் உங்கள் வின வையனுப்பி வைக்கவும். அல்லது தகுந்த சோதி டரிடம் ஆலோசனை பெறவும்.
சந்தேக நிவிர்த்தி "உத்தரம்
சி. விக்னராசா, மாவிட்டபுரம்,
சந்: நீசமங்க ராஜயோகித்தைப்பற்றி ச்ே ல விதமாக விளக்கம் அறிந்தேன். அனுபவ வாயி லாகவும், கொள்கை அடிப்படையிலும் பொருதி தமான விளக்கம் தரவும். மேலும் ஒரு சாதகத் தில் ஒரு நீசக்கிரகம் நீசங்கமடைந்தால், எஞ் சியுள்ள நீசக்கிரகிங்களும் நீசபங்குமடையுமாம். இது சரியா?
நிவி: (1) ஒரு வரின் ஜாதகத்தில் நீ சம் பெற்ற வீட்டுக்குரியகிரகம், உதயலக்கினத்திற்கோ அல்லது சந்திர லக்னத்திற்கோ கிேந்திரத்தில் (1, 4, 7, 10-ம் இடங்களில்) இருந்தால் அச்சாதகர் நீசபங்கராஜயோகத்தைப் பெறுகின் ருர்,
(2) உச்சக்கிரகத்துடன் சேர்ந்திருக்கும் நீசக் கிரகம் நீசபங்க ராஜயோகத்தைப் பெறும்,
(3) நீசமடைந்த ஒரு கிரகம் இருக்கும் இராகி நாதன் உச்சம் பெற்று நீசக்கிரகத்தை நோக்கில் நீசபங்க ராஜயோகமாகும்.
நீசக்கிரகத்தின் தசா காலம் நடக்கும்போதே நீசபங்கராஜயோகத்தின் பலாபலன்கள் கிட்டும். நீசபங்கராஜயோகம் உள்ள ஜாதகர் தமது நிலை யிலும் பார்க்க ஒரி உயர்ந்த ஸ்தானத்தையும் ஒகழையும் அதன் தசாகிாலத்தில் அடைவர்.
ஒரு சாதகத்தில் ஒரு கிரகம் நீசபங்கமடைந் தால் எஞ்சியுள்ள நீசக்கிரகங்களும் நீசப ங் கம் அடையும் எனக்கொள்ள முடியாது. நீசபங்கம்
\*سمي
17
 

ம் என்ருல் என்ன?
\-محمA
ASASASA ASMASAeSMSqSASASASeSMSASeSAAAASAAAA
அடையக்கூடிய தன்மை இருந்தால் மட்டு ம்ே அந்தயோகம் உண்டாகும்.
செல்வி ஜே. ஜெயலட்சுமி, தும்பளை
சந்ெேபாதுவாக ஒருவரின்ஜாதகத்தில் 7-ம் வீட்டையோ அன்றி 7-ம் அதிபதியையோ செவ் வாய் பார்ப்பதால் அச்சாதகருக்குக் காதல் திரு மனம் நடைபெறும் என்பது உன்ம்ையா?
நிவி: செவ்வாய் பார்ப்பதால் மட்டும் காதல் திருமணம் நிகழும் என்று கூறுவது பொருத்தமற் றது, 5-ம், 7-ம் அதிபதிகள் ஒன்றுசேர்ந்து இருப் பதும், இருகிரகங்களும் ஒன்றையொன்று திருஷ் டிக்கும் தன்மை இருப்பதாலும் மட்டுமே காதல் திருமணத்தை ஊர்ஜிதம் செய்யலாம்.
ஈ. கிருபாகரன் காத்தான்குடி.
சந்: தசவரிக்கங்கள் எவை என்பதையும், கிரகங்களின் சுபவர்க்கங்கள் காண்பது எப்படி என்பதையும் குறிப்பிடுக.
நிவி: தசவர்க்கங்களாவன இராசி, ஹோரை,
திரேக்கானம், ஸப்தாம்சம், நவாம்சம், தசாம் சம், துவாதசாம்சம், சோடசாம்சம், திரிம்சாரம் Fம், ஷஷ்டியாம்சம் என்பனவாகும். இவை இராசி வர்க்கங்கள் என்றும் சொல்லப்படும். இவைதவிர துராம்சம், பஞ்சாம்சம், ஷஷ்டாம்சம், அஷ்டாம் Fம், லாபாம்சம், சித்தாம்சம், விம் சா ம் ச ம் போன்ற வர்க்கங்களும் உள்ளன, இராசிவர்க்கங் :ள் காணும் முறை 1979 சித்திரைம்ாதம் முதல் மாதாமாதம் சோதிடமலரில் தொட ரிச் சியாக வெளியிடப்பட்டது. அதனைப்பெற்று வாசிக்கவும், பவர்க்கம் என்று ஒன்று கிடையாது,
றிப்பு:- சந்தேகங்களை கேட்பவர்கள் போஸ்ட் ாட்டில் மட்டும் சொந்த விலாசத்துடன் எழுதில் 1றிப்பிட்ட விலாசத்தை வெட்டி ஒட்டி அனுப்ப வண்டும். ஒரு போஸ்காட்டில் ஒரு கேள்வி ட்டும் கேட்கலாம்.
*சந்தேக நிவிர்த்தி” சோதிடமலர்
திருக்கணித நிலையம் ட்டுவில் வடக்கு s சாவகச்சேரி

Page 20
ଶ୍ରେଡ୍‌କ୍ଷୋ{
ଐନ୍ତି । 8
дилрд» Л.Ф.д. @@@@@@@@@@@@@@@@@“包 தொ சைவ மக்கள் தங்கள் வாழ்க்கையில் கைக் கொள்ளும் கருமங்கள் எல்லாம் ஒரு நல்ல சுப வேளையில் செய்துவரும் வழக்கம் பண்டுதொட்டு கைக்கொள்ளப்பட்டு வருகிறது. யாதாயினும் ஒரு கருமத்தைச் செய்வதற்கு உரிய காலநேரத்தைக் அணித்து அ தி ந் து கொள்வதை சுபமுகூர்த்தம் அமைத்தல் என்று சொ ல் லு வார் க ள் . ஒரு குழந்தை பிறக்கும் போது எடுக்கப்படும் நேரத் தைக் கொண்டு அந்தக் குழந்தையின் எதிர்கால வாழ்க்ஜையின் பலாபலன்களை அறிகிருேம். இதே போல ஒரு இருமம் நடைபெறும் நேரத்தில் அம்ை யும் கிரகநிகேளைக் கொண்டு குறிப்பிட்ட கரு ம்ம் எவ்வளவு சிறப்பாக எதிர்காலத்தில் விளங் கும் என்பதை அறியமுடியும். எனவே ஒரு கரு மத்துக்கு வகுக்கப்படும் நேரம் நற்கிரக பார்வை உள்ளதாகவும், தீயகிரகங்களின் சோக்கை அற்ற தாகவும், அந்தந்தக் கருமத்துக்குக் குறிக்கப்பட்ட நாட்களில் அமைய வேண்டும் என்று சாஸ்திரங் களில் கூறப்பட்டுள்ளது,
ஒரு முகூர்த்தம் என்பது ஒரு தினத்தில் குறிக் கப்படும் குறைந்த நேர அளவைக் கொண்டதா கும். பொதுவாக முகூர்த்தம் என்ருல் 2 நாழிகை (48 நிமிஷம்) கொண்ட காலஅளவாகும். சில சந் தரிப்டங்களில் காலநியதிக்கேற்ப இக்கால அளவு குறைந்தும் கூடியும் காணப்படும்.
நமது நாட்டில் வெளிவரும் கலண்டர், தின சரிப்பத்திரிகை போன்றவற்றில் தினந்தோறும் கபநேரம் குறிக்கப்பட்டுள்ளது. இந்த சுபநேரதி துக்கு அட்டமி, நவமி, மரணயோகம் போன்ற அவசியம் விலக்கப்பட வேண்டிய விஷயங்கள் கூடக் கவனிக்கப்படுவதில்லே. இந்தக் கலண்டரி அளிலுள்ள சுபநேரங்களை நம்பி எத்தனையோ மகி கள் நற்கருமங்களைச் செய்து பின் அவஸ்தைப் படுவது அந்தோ பரிதாபம் ; இதனைச் சோதிட அறிஞர்கள் கவனிப்பார்களா?
சுபமுகூர்த்தம் வைக்கும் போது கவனிக்கப்பட வேண்டிய பொது விஷயங்களைப் பார்ப்போம்:

S35(3)(3)(3)(3)(3)(3)(3)(3)(3)3(35(3)(3)(3)(i)(3)(3)
శ్రీ 鬱 @ S. AD வைத்தல் TTT S y y 0 0y y0yL0y yOOy0yOM eeeeye
L市 篮
JFL mugi Gud, TELD
சுபாசுபயோகம் பஞ்சாங்கத்தில் தி ன ச ரி குறிக்கப்பட்டிருக்கும். இதில் சித் த யோ கம் அமிர்தபோதும், சித்தாமிர்துபோக: அ மி ர் து சித்தயோகம் என்பன சுபகருமங்களுக்குரிய சுர் யோகங்களாகும். மரணயோகம், நாசசேகம், உற்பாதயோகம் பிரபலானிஷ் டயோகம், திரிபுஷ் கரயோகம் என்பன சுயகருமங்களுக்கு விலக்கப் பட்ட அசுபயோகங்களாம். பஞ்சாங்கத்தில் இவ் வமிர்தாதி யோகங்களுக்கு நாழிகை குறித்திருந் தால் குறித்த நாழிகைக்கு மே ல் முந்தியதற்கு மாறுபாடான யோகமெனக் கொள்க. (உ-ம்: சித்தம் 15 நாழிகை என்று குறிக்கப்பட்டிருந்தால் 15 நாழிகைக்கு மேல் அசுபயோகமென்றும், மர ணையோகம் 10 நாழிகை என்று குறித்திருந்தால் 10 நாழிகைக்கு மேல் சுய யோக மென் று ம் கொள்ள வேண்டும்.)
அக்இனியோகம்
ஞாயிறில் ஸப்தமி. துவாதசியும் திங்களில் ஷஷ்டி ஏகாதசியும் செவ்வாயில் பஞ்சமி, ஸப்த மியும்; புதனில் துவிதீயை, அஷ்டமியும்; விய்ாழ னில் ஷஷ்டி நவமியும்; வெள்ளியில் அஷ்டமி தச மியும் சனியில் நவமி, ஏகாதசியும் வரில் ஆக்கினி யோகம் என்று சொல்லப்படும். உஷ்ணசிகை
அகவினிக்கும் பூரத்துக்கும் 1-ம் பாதமும், பரணிக்கும் அனுஷத்துக்கும் 4-ம் பாதமும், உத் தராடத்துக்கும் சதயத்துக்கும் 2-ம், 3-ம் பாதங் களும் உஷ்ணசிகை என்று சொல்லப்படும்.
கரிநாள்
ஒவ்வோரி மாதத்திலும் குறிக்கப்பட்ட சில திகதிகள் கரிநாள் எனப்படும். பஞ்சாங்கத்தில் இது குறிப்பிடப்பட்டிருக்கும் - Gyrrior
இராமா என்று குறிக்கப்பட்டுள்ள தினத்தில் இரவு நேரத்தில் சுபகரும்ங்கள் செய்யக்கூடாது,
8

Page 21
திவாமா
திவாமா என்று குறிக்கப்பட்டுள்ள தினத்தில் பகற்காலத்தில் சுபகருமம் விலக்கப்பட வேண்டும்.
அக்கினிநாள்
"சூரியன் பரணி 3-ம் பாதத்தில் பிரவேசிக் கும் காலந்தொட்டு ரோகிணி 2-ம் பாதம் வரை யிலும் சஞ்சரிக்கும் ாேலமாகும், இது சித்திரை மாதம் நடுப்பகுதி தொடக்கம் வைகாசிமாதம் நடுப்பகுதி வரையுள்ள காலமாகும். இது ப ஞ் சாங்கத்தில் குறிக்கப்பட்டிருக்கும். இதனை காண் டாவனம் என்றும் சொல்வர்.
இராகுகாலம்
ஞாயிறு 4-30 மணிமுதல் 6-00 மணிவரை திங்கள் 7-3.0 , , 9-00 GIFziari 3-00 鲁鲁 4.30 * 廖 புதன் 12-00 *y 1-30 t வியாழன் 1.30 亨曹 3-00 வெள்ளி 10-30 , 1230 瞻像 கணி 9-00 雪雯 10-30 **
இது பகலினளவு 30 நாழிகையாக இரு கீ கு ம் தினங்களுக்கே உரிய இராகு காலத்தின் அளவா கும். பகல் 30 நாழிகைக்கு குறைந்தோ கூடியோ இருப்பின் அதற்கேற்ப வீதப்படுத்திக் கொள்ளல் வேண்டும். (விபவ வருஷ திருக்கணித பஞ்சாங் கம் 83-ம் பக்கத்தில் இராகுகாலத்தின் அளவு வீதப்படுத்தி வெளியிடப்பட்டுள்ளது) சகல சுப முகூர்த்தங்களுக்கும் இராகுகாலம் அவசியம் விலக்கப்பட வேண்டியதாகும். இ ரா கு கால ம் பகற்காலத்துக்கு மட்டும் உரியதேயன்றி இராக் காலத்தில் கைக்கொள்ள வேண்டியதில்லை.
ஜன்மத்திரயங்கள்
ஜன்மநக்ஷத்திரமும் அதற்கு 10கம், 19 -ம் நட்சததிரங்களும் ஜன்மத்திரயங்களாகும், இதில் விடுஇட்டுதல், குடிபுகுதல், விருந்துண்ணல், வியா பாசம், உழவு தானதருமம் என்பன செய்யலாம். ஏனைய சுபகரும்ங்கிள் விலக்கப்பட வேண்டியன.
ஜன்மநக்ஷத்திரத்துக்கு 27-ம் நட்சத் திசம் ஆகிய பகிநாளும், 8-ம் இராசிக்கமைந்த 24 நட் சத்திரங்களும், 88-ம் மாதந்தங்கிய வை நா சி க நாளும் சுபகருமங்களுக்கு விலக்கிாகும்.
பெண்ணுக்கு 110.19ம் நாளும், ஆணுக்கு 19-ம் நாளும் விவாகம் செய்யலாம்.
19

தியாஜ்யம்
பஞ்சாங்கத்தில் தியாஜ்யகாலம் குறிக்கப்பட்
டிருக்கும். குறிப்பிட்டுள்ள நாழிகைக்கு மேல் 4
நாழிகைவரை தியாஜ்யகாலம் என்று கூறப்படும்,
அதிகமாதம்
இரண்டு சூரிய சங்கிராந்திகளுக்கிடையே ஒரு சாந்திரம்ாசம் தொடங்கி மு டி யு மா கி ல் (இரண்டு அமாவாசை வருவது) அ ந் த மா த த் அதிகமாதம் என்று விலக்கப்படும். அந்தமாதத் தில் உபநயனம், செளளம், விவாகம் கிருகாரte பம், கிருகப்பிரவேசம், தேவப்பிரதிஷ்டை வித்தி பாரம்பம் என்பன செய்தலாகாது.
தாராபலம்
ஜன்மநட்சத்திரம் முதல் முகூர்த்தும் அம்ை
யூம் நட்சத்திரம் வரை எண்ணி 9ஆல் வகுத்த
சேஷம்
ஆயின் ஜன்மம் - கிலேசமுண்டாம்
@路 மைத்திரம் - சிகிழுண்டாம்
* > பரமமைத்திரம் - அதிகசுகமுண்டாம்
ம்ே பரியாயத்தில் வரும் 27வது நட்சத்திரம்
அசுட்பம்)
மாதாந்தம்
மாத இறுதியில் 3நாட்கள் முக்கிய இட 5ಿ}
மங்கள் விலக்கப்பட வேண்டும்.
2 燃 蠍 சிபேத்து - சம்பத்துண்டாம் 3 விபத்து - ஆபத்துண்டாம்
雲 *認 க்ஷேமம் - சேஷமமுண்டாம்
娜 莎飘 பிர் கதியக்கு - காரியநாசமுண்டாம் @ *f് ടൂ (്. -- தெய்வானுகூல *義
*毽 நைதனம் - துக்கமுண்டாம்
密
9
கிரகணம்
கிரகணம் ஏற்படும் காலங்களில் அக்கிரசினு தினத்துக்கு முன் பின் 8 தினங்கள் முக்கிய சுப கருமங்கள் விலக்கப்பட வேண்டும், (தொடரும்)
33 (EERD HETER SIDADESETIH GESEHBEHINGSB28K RÈSTA gi:
சுத்தகணிதப்படி ஜாதகம் குறிக்கவும், து (முக்கியமாக வெளிநாடுகளில் பிறந்தவர்க 5 ளுக்கு) விவாகப் பொருத்தம் பார்க்கவும், சோதிட ஆலோசனைகள் பெறவும் கீழ் க் காணும் விலாசத்தில் தொடர்புகொள்க. * நேரில் சந்திக்கும் புதன் பதில் 10-12 மணி 響 நாட்கள்: சனி பூகல் 10-12 மணி E. இடம் 91/5, ஆஸ்பத்திரி வீதி, 鑒
(சத்திரச் சந்திக்கருகாமையில் V. 'இராசாவின் றேடியோக்கடை) 属 를 Այո՞քւնւմn oճճrւն. 를
- இ. கந்தையா (இளைப்பாறிய அதிபர்) YLLLOLOOSeOLLLLOLOO LBYY BOmL LOLSLOL0OLOLOLOOY

Page 22
சைவ விரதங்களும் விழாக்களும்
《《《། ( is TU 5 (சென்ற இதழ் தொடர்) Nمحصےح Nمحصےح
விநாயகர் சுக்கிரவார விரதம்
விநாயகப் பெருமான வேண்டி நினைத் த காரிய இத்திக்காகவும், தடை நீக்கத்துக்காகவும் வெள்ளிக்கிழமை தோறும் அநுஷ்டிக்கப்படுவது இந்த விரதம் வைகாசிமாத வளர்பிறையில் வரும் மூதலாவது வெள்ளிக்கிழமையில் இவ்விரதம் ஆரே பிக்கப்படவேண்டும.
(கந்த சுக்கிரவார விரதம் ஐப்பசிம்ாத முதல் வெள்ளியிலும், உமாசுக்கிரவாரவிரதம் சித்திரை மாத வளர்பிறை முதல் வெள்ளியிலும் ஆரம்பிக் கப்படுகின்றன.)
இரவு ஒருநேரம் பால்பழம் அ ல் ல து பல இாரம் உட்கொள்வது நன்று. இயலாதவர்கள் பகல் ஒருநேர உணவுண்டு விரதமிருக்கிலாம்.
விநாயக ஷஷ்டி விரதம் (பெருங்கதை விரதம்)
கார்த்திகைமாதத் தேய்பிறைப் பிரதமைமுதல் மார்கழிமாத வளர்பிறை ஷஷ்டி வரையிலான இரு பத்தொருநாள் விரதம் இது. ஆரம்பமும் முடிவும் முக்கியமே தவிர கிலகாலங்களில் நாள் குறைவது முண்டு.
முன்பொருசமயம் மஹாவிஷ்ணு பொய் ச் சாட்சி சொன்னதால் தமக்கேற்பட்ட சா ப ம் , விநாயகரை வழிபட்டு நீங்கப்பெற்ருர், இச்சாயம் நீங்கப்பெற்ற தினமாகிய மார்கழிமாத வ ளர் பிறை ஷஷ்டி நாளே விநாயகஷஷ்டியாகும்; இந் நாளை இறுதியாகக் கொண்ட இருபத்தொருநாள் விரதத்தைப் பெருங்கதை விரதம் என்பர்.
முதல் இருபதுநாளும் ம் த் தி யா ன ம் ஒரு பொழுதுமட்டும் போசனம் செய்யவேண்டும்.இரவு பால், பழம் அல்லது பலகாரம் கிொள்ளலாம். தினமும் விநாயகருக்கு இளநீர், கரும்பு, மோத கம், ஆவல், எள்ளுருண்டை என்பன நிவேதனம் செய்து விநாயகரி சரித்திரம் கூறும் பெருங்கதை

حصے حصص விரதங்கள் ) Ĝĝas ŭnu Tuin — ŝà 6hb kbo“ ܐܗܩܔܠܐܩܓܠ
விநாயகர் புராணம் முதலியவற்றைப் படித்தும் கேட்டும் விநாயகரகவல், விநாயக கவசம் போன்ற வற்றைப் பாராயணம் செய்தும் வழிபாடு செய் தல் வேண்டும்.
இறுதிநாள் விசேஷ பூஜை வழி பா டு க ன் செய்து உபவாசமிருந்து மறுநாள் பாரணைசெய்ய வேண்டும்,
இவ்விரத ஆரம்பநாளில் இருபத்தோரிழையி ஞலான விரதகிகாப்பினை ஆண்கள் வலது கையி லும் பெண்கள் இடதுகையிலும் கட்டிக்கொள் வரி, இவ்விரதத்துக்கும் ஸ்கந்தஷஷ்டி விரதத்துக் கும் மட்டும் விரதாரம்பத்தில் பவித்திர மணிந்து சங்கல்பம் செய்யும்போது காப்புக்கட்டும் வழகி இம் உண்டு. இக்காப்பு விரதம் முடிந்த மறுநாள் அதாவது பாரணையிலன்று காலை பவித்திர விசரி ஜனத்துடன் அவிழ்க்கப்பட வேண்டும்.
(வரலசுஷ்மி விரதம், கெளரி விரதம் ஆகிய
வற்றுக்கு விரதமுடிவில் காப்புக்கட்டி அடுத் து வருட விரதநாளில் தான் அவிழ்ப்பது வழக்கம்)
கந்தபுராணம், லிங்கபுராணம், உபதேசகாண் டம் ஆகியவற்றிற் காணப்படும் இவ்விரத மகிமை பிள்ளையாரிகதை என்றபெயரில் வரதபண்டிதர வர்கள் தனிநூலாகவும் செய்திருக்கிருரி.
முன்பொருசமயம் விக்கிரம்ாதித்த மன்னனின் மனைவியருள் ஒருத்தியான இலக்கணசுந்தரி என் பாள் தான் அநுஷ்டித்து வந்த விநாயகஷஷ்டி விரதத்தை இடையிலே கைவிட்டு அந்த விரதக் காப்பையும் அவிழ்த்து வீகிவிட்டாள். அன்றிலி ருந்து அவள் அனேக கஷ்டங்களடைந்து மன்ன னுல் விலக்கப்பட்டுகி காட்டையடைந்தாள். அவள் வீகியகாப்டி ஒரு அவரைக்கொடி மீது விழுந்தது. அவரைக்கொடியோ அளவின்றிச் செழித்து வளர்ந் தது. அந்த அவரைக்கொடியிற் கிடந்த விரதக்காப் பைக் கண்டெடுத்த பணிப்பெண்ணுெருத்தி அத னைக் கையில் இட்டி விரதமதுஷ்டித்தாள். அவ்விரத பலனுக அவளை மன்னன் மணந்து அரண்மனை சேர்ந்தான்.
0.

Page 23
காட்டில் அலைந்த இலக்கணசுந்தரி அங் கொரு மூதாட்டியின் அறிவுரைப்படி விநாயகஷஷ்டி விர தத்தை மறுபடி தொடங்கி முறைப்படி நோற் முள் அந்நாளில் காட்டிற்கு வேட்டையாட வந்த விக்கிரமாதித்த மன்னனும் கண்ப்புற்றுதி தண்ணி ரருந்த இவளிருந்த குடிலை நா டி ன ன், அங் கு இலக்கணசுந்தரியைக் கண்டு மறு படி அவளை ஆமணம்செய்து அழைத்துச் சென்ருன்.
இருபத்தொரு வருடம் இவ்விரதம் அதுஷ் டித்த பின் உத்தியாபனம் செய்யலாம். இயலா தவர்கள் ஏழுவருடமாவது கைக்கொள்ளலாம்.
(வளரும்) リリ』リ購間ごkm間リ முக்கிய குறிப்பு:
சோதிடம்லரில் வெளியாகும் இட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தல் கருத்துக்களேயாகும் கட்டுரை யா ள ரீ க ளின் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பொறுப் துரளியல்லர். 呜一序 LSLBSLLLY0SLLLYeLLLLLLLLYYLLLYeOLYYYeSLYLOLeZaLSLLzeLZLLBLSssZYzeB0Y HMer
வரப்பெற்ருேம்
மட்டுவில் தந்த பண்டிதமணி சி. க.
சான்றேர்கள் இல்லாத காலத்தே வாழ்ப வர்கள் தம் வாழ்வை அத்தகையோர்களோடு சேர்ப்பதற்கு அவ்வுயர்ந்தோரின் குணநலங்களை யும் அவர்கிள் நூல் கருத்துக்களையும் அவர்கள் வாழ்க்கை நெறிகளையும் வரலாறுமூலம் நாம் அறிந்து கொள்வதற்கேற்ற வகையில் உருவாக் கப்பட்டுள்ளதே "மட்டுவில் தந்த பண்டிதமணி சி. க." என்னும் பண்டிதமணியின் வாழ்க்கை நூலாகும். இந்நூலே வெளியிட்டதன் மூலம் வெளியீட்டாளரின் அரிய முயற்சி பண் டி த மணிக்கு நன்றிக்கடனுமாகிறது. சைவத்தமிழ் மக்கள் யாபேரும் பண் டி த ம ணி யின் வாழ்க் கையை அறிந்து அவரின் சிந்தனைக்கேற்ப நடை முறை வாழ்க்கையை அம்ைப்பதற்கு அவசியம் வாசிக்கவேண்டிய கிறந்த கைநூல் என்று இத னைத் துணிந்து கூறலாம். அழகிய அச்சுவேலை களுடன் தெளிவான அமைப்பில் எல்லாப் புத் தகக்கடைகளிலும் பெறக்கூடிய நூலாக மிளிர் கிறது. வெளியீடு: கா. சிவபாலன்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி.
LS0LLLS00L00LLMOLLSLL0LLSLL0LLLSSS 0LL LBSOYLLLLSL0LLLLLLLSOOLLLLL LLOLLeZYLSSLLLLSLLLLLL
2.

=ශ්‍ර
நவராத்திரி நன்னுளே!
S-లో*-అ*_57
ܐ ܫܝ ܪ .
- செல்வி பூங்கொடி அருளம்பலம் -
தெய்வத் திரு நாயகியர் தாழ் பணிந்து நோன்பியற்றி உய்ய வழி வேண்டுதற்கு உகந்த தினம் நவராத்திரி,
இவன் மால் பங்இையன் தேவியராம் திரி சக்தியரி வீரமொடு செல்வம் கல்வி வையத்தில் எமக் இளிப்பார், !
பொன்னுரி திரு மேனியள் புதுநிலவுத் தன் ஒளியாள் கண்களில் வீரக் கனலுடையான் மலைமகள் நோன்பு மூன்றுதினம்.
கோழைக்கும் வீரம் தரும் கொற்றவையாம் துர்க்கை அவள் கோலத் திருவுரு வாள் மலைமக ளின் தாழ்பணிவோம்.
செங்கமல மலரி ஆணையால் செல்வத்தின் பேர் அரஇ பங்கை யத்தாள் பாதங்களை கெஞ்சு தினம் மூன்று.
வஞ்சிமிலா நெஞ் சுடனே கெஞ்சி நின்ருல் அவள்பாதம் மஞ்சி வரும் செல்வம் பஞ்சமிலா வாழ் வுயரும்.
முல்லை மலர் மேனியள் கல்விக் கலை அரசி வெள்ளை மலரி மீதமர்ந்த கலைமகளின் தாழ் பணிவோம்.
அள்ளித் தருவாள் கல்வியினை ஆயக ைஅறுபத்து நான் கினை வெள்ள மெனப் புகழ்சேர
கலைவாணி தாழ் பணிவோம்!
ஒன்பது இரவு அனைத்தும் அன்புடன் சக்தி வர்த்தம் நோன்பினை நாமி பற்றி வீரம்ொடு செல்வம் கல்வியுமடைவோம்.

Page 24
O
- இ. மகாதேவா 140, செல்லர் 8
தொடர் 7 (முன்தொடர்ச்சி)
வரிசைக்கிரம எண்களும்- ஆதிக்க எண்க ளும் (எண்களின் இருவேறுபட்ட நிலைகள்) இனி இவ் எண்களின் இரு வேறுபட்ட பிர யோகம் பற்றிப் பார்ப்போம். @#@TGಷಿಶಿದ್ಲಿ வரிசைக்கிரமம்இரண்டாவது கணியம் அல்லது பெறுமதி
நாம் 12 மாதங்களைச் சொல்லும் போது சித் திரை, வைகாசி, ஆணி என்று ஒரு ஒழுங்கில் கூறு வோம். நாற்பேறுகளைக் கூறு ம் போது அறம் பொருள், இன்பம் வீடு என்ற ஒழுங்கில் தான் சொல்வோம். ஏழு நாட்களைக் கூறும் பே ர து ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் என்ற ஒழுங் கில் கூறுவோம். ஆங்கில மாதம் ஜூனே என் ப தற்குப் பதிலாக 7ம் மாதம் என்றும் சொல்ல லாம். வாரத்தின் 4ம் நாள் என்பதற்குப் பதி லாக புதன்கிழமை என்று சொல்லலாம். இங்கு நாம் ஒன்றைக் கவணிக்க வேண்டும். அஃதாவது ஒன்றை அதன் பெயரினல் குறிப்பிடுவதற்குப் பதிலாக அதன் வரிசைக்கிரம எண்களினுலும் குறிப்பிடலாம் என்பதாகும்.
ெ
Χ Χ Χ
انیس
தி
அடுத்து எண்களின் கணியப் பிரயோகத்தை எடுத்துக் கொள்வோம். நீட்டல் அளவை, நிறுத் தல் அளவை, முகத்தல் அளவை, கால அளவை ஆகிய பல தன்மைகளில் கணிய அளவுகள் உண்டு. 3 இருத்தல் சீனி என்பது கணிய அளவு. 2மீற் றரி துணி, 5லிற்றர் பால், 2மணி இடைவேளை என்பவற்றிலும் வரும் எண்கள் கணிய அளவுக ளேயே தருகின்றன. ஒரு புகையிரதம் தன் பிர யாணத்தின் 4வது கிலோ மீற்றரில் தடம் புரண் டது என்று சொல்லும் போது 4 என்பது எண் ணின் வரிசைக்கிரமப்பாவிப்பிலும் ஒரு புகையிர தம் தன் பிரயாணத்தில் 4 கிலோ மீற்றரை 4 நிமி டத்தில் கடந்தது என்று சொல்லும் போது 4 என் பது கணியப் பாவனையிலும் வருவதை நாம் உன் னிப்பாக கவனிக்க வேண்டும். ஒரு பொருளின் வரிசைக்கிரம் எண்ணிற்கும், அதன் தன்மைகளை
 

SLLSMMSMSMSMS LMSMSSMSMMSMMSMSMS S SMSMSMSS MSMSMS MSMS SMSMSMS SqMSMSMSMSM LLSMSSSLSSSMSSSMLLLSS MSMS SMSMS SLLLSLSSSMSSSMSLLMSSMS MS LMS SMSMMSMS
ண் - ஞானம்
தி, நல்லூர், யாழ்ப்பாணம். -
冥
அளவிடும் கணிய என்ணிற்கும் எந்தவித தொடர் பும் இல்லை என்பது மிக முக்கியமாகும்.
தொடர் 8 மாருத இயக்கமும் நுண்ணிய தொழிற்பாடு களும் கொண்ட கிரகங்களை அறிந்தோம். பகுத் தறிவோடு கூடிய மனிதனுக்கு தன் ஐம்புலன்க ளாலும் அறியக்கூடியவற்றைவிட மேலான அறிவு சக்தி உலகில் உண்டென்றும் அவற்றை அனுப வத்தால் ஓரளவு உணரக்கூடியதாக உள்ளதென் றும் பார்த்தோம். கிரகங்களின் அதிதேவதை எனப்படும் உயிர்ப்புச்சக்தி, ம னி தனி ன் அதி தேவதை எனப்படும் உயிர்ப்புச்சக்தியை வழிநடத் துகின்றன என்றும் அவற்றை தொடர்புபடுத்தும் எண்களின் நுட்பங்களை பற்றியும் கவனித்தோம். அதன்படி மனிதனின் உயிரிப்பு சக்தியின் எண்ணை யும் கிரகங்கள் ஒவ்வொன்றின் உயிரிப்புச்சக்தி யின் எண்களையும் இப்போது அறிந்து கொள் வோம். அதிஷ்ட எண்ஞானத்தில் இது மிக ப் பிரதானமான பகுதியாகும்.
ஹோரை முறைத்தத்துவம்
உயிரிப்புச்சக்தியை அல்லது அதிதேவதையை குறிக்கும் எண்களையே அக்கிரகத்தினதோ, மணி தனதோ ஆதிக்க எண்கள் என்று சொ ல் லு கி ருேம், சென்ற முறை விளக்கியபடி கிரகங்களை வரிசைப்படுத்தி அவற்றைக் குறிப்பிட வரிசைக் கிரம் எண்களை சிலரி பாவனைப்படுத்தியுள்ளனர். இக்கிரகங்களை எங்ஙனம் வரிசைப்படுத்தி உன் ளார்கள் என்பதை அறிய நாம் ஹோராமுறையை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஹோரை, ஹோர் என்ற சொல்லில் இருந்து தான் Hour என்ற ஆங்கிலச் சொல் வந்திருக்க வேண்டும். எந்த ஒரு தினத்திலும் சூரிய உதயத் திலிருந்து ஒவ்வொரு மணித்தியாலமும் ஒவ்வொரு கிரகத்தின் ஹோரை நடைபெறுகின்றது. இரசகு, கேது தவிர்ந்த ஆக்கச்சத்தி உள்ள ஏனைய 7 கிர கங்களின் ஹோரைகள் ஒரு மாருத வரிசைக்கிர
2

Page 25
மத்தில் தொடர்ந்து தாக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. பூமியில் ஒவ்வொரு மணித் தியாலமும் ஒவ்வொரு கிரகத்தின் தாக்கம் வலு வாக உள்ளதென்பதை தம் அனுபவ உணர்வால் இன்டறிந்த மேதைகள் அந்தந்த மணித்தியா லத்தை அந்தந்த கிரகஹோரைக்கு உரிய தாக விகுத்துக்காட்டியுள்ளனர். இ நி த ஹோரையின் வரிசை ஒழுங்குப்படி கிரகங்களாவன ஞாயிறு எனப்படும் சூரியன் அடுத்து வெள்ளி, புதன், திங் கள் எனப்படும் சந்திரன், சனி, வியாழன், செவ் வாய் என்பதாகும், ஒரு குறிப்பிட்ட தினத்தின் முதல் மணித்தியாலம் என்ன ஹோரை நடக்கி றதோ அந்த ஹோரைக்குரிய கிரகத்தின் பெய ரால் அத்தினமும் அழைக்கப்பட்டது. சூரியோத யத்தில் இருந்து முதலாவது மணித்தியாலம் சூரிய ஒ  ை நடந்தால் அத்தினத்திற்கு ஞாயிற்றுக் கிழமை என்று பெயர். அடுத்து 6வது ஹோரை சுக்கிரஹோ ரையாகும். அடுத்து 6வது ஹோரை ஜதின் ஹோரை. இவ் வி ர று ஞாயிற்றுக்கிழமை சூரியஹோரையின் 23வது மணித்தியாலமான மறுநாள்காலை சந்திரனுரை. அதாவது தி ங் கட் கிழமை வரும். இவ்வாறே ஏனைய நாட்களும் வரு கின்றன.
கிரகங்களின் தங்கச் செறிவு வன்மையைக் குறிக்கும் ஹோரையின் வரிசை ஒழுங்கும் அந்த அடிப்படையில் அமைந்த நாள்வரிசையும் வேறு வேறு என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண் டும். பொதுமக்கிளின் அ ன் ரு ட வாழ்க்கைக்கு ஹோரை ஒழுங்கு தேவைப்படவில்லை. ஆணு ல் ஞாயிறு திங்கள். செவ்வாய் என்ற நாள் ஒழுங்கு மிக அவசியம்ாகி மனதில் அதுவே மனப்பாடம் ஆயிற்று. பின்னர் 7 கிரககேளின் பெயர்களைச் சொல்லும்போதும் இந்த நா ள் ஒழுங்கிலேயே கிரகங்களையும் ஒழுங்குபடுத்தி சொல்லலாயினர். கிரகங்களின் இந்த வரிசைக்கிரம் ஒழுங்கில் யாருக் கும் சந்தேகம் இருக்க முடியாது. ந வ கி கி ர து கோளறு பதிகம் பாடிய ஞானசம்பந்தப்பெரு மானும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் என்ற இதே ஒழுங்கில் தான் கூறியிருக்கிருர், இந்த ஒழுங்கு வரிசையில் சூரியன் வது, சந்திரன் 2வது, செவ் வாய் 3 வது, புதன் 4வது வி ய ர ழ ன் 5வது, வெள்ளி வேது, சனி 7வது ஆகவும் நாட்களில் குறிப்பிடப்படாத இராகு கேதுக்களை 8வது 9வது ஆக க் குறிப்பிட்டனர். இந்த முறையிலேயே பழைய இந்திய சோதிட நாட்கள் எல்லாவற்றி லும் இந்த ஒழுங்கு முறை பாவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சோதிடப்பழைய நூலான சில்ல

றைக்கோவை ப்லகறை ஆருடம் பற்றிக்கூறுவ திற்கு எந்தக்கிரகத்தை அறிந்து . o e es se வேண்டும் என்பதை இதே ஒழுங்கு வரிசையில் எவிகளாலேயே கிரகங்கள் சுட்டப்படுகின்றன.
மேலும் பரராசமுனிவரின் நூலிலும் வராஹ மிஹிரர் எழுதிய பிரஹத் ஜாதகத்திலும் கி ரக அவஸ்தைகளைக் கூறு ம் 7ம் அத்தியாயத்திலும் வரிசைக்கிரமப்படி கிரகங்கள் குறிப்பிடப்படுகின் றன. இவரிகளெல்லாம் கிரகங்களின் பலனை அறிய வரிசையில் உள்ள எண்களைப் பாவித்துள்ளனரே தவிர இந்தக் கிரகத்தின் முழுப்பலப் பெறுமதி இந்த எ ன் க ள் தான் என்று எவ்விடத்திலும் சொல்லவில்லை. வெவ்வேறுபட்ட விசயங்களுக்கு வேறுபட்ட முறைகளைக் கையாள 2வது என்னை செவ்வாய்க்குகூட கொடுத்துள்ளதை அறியலாம்.
நான் மே லே விளக்கியபடி இக்கிரகங்களின் இந்தவரிசைக்கிரம் எண்களும் கிரகங்களின் சக்தி தன்மை வலிமை என்பவற்றைக் குறிக்கும் உயிர்ப் புச்சக்தி அதாவது அதிதேவதையின் கணிய என் களும் வேறுவேருகும். கிரகங்களின் இக்கணிய எண்ணே கிரகங்களின் ஆதிக்க எண்ணுகும். இக் கிரகங்களின் ஆதிக்க எண்களை அதிஷ்ட எ ன் ஞான மூதாதையர், ம்ேதாவிகள், ஞானிகள் நுண்ணுணர்வால் தெய்வீக அறிவால் கண்டுநமக்கு வகுத்துள்ளார்கள். இந்த அடிப்படையிலான ஆதிக்கி எண்களின் பிரயோகிமும் பலனும், எத் தனையோ நூற்ருண்டுகளாக மிக ஆச்சரியமான முறையில் சரியாக உள்ளன. அதன்படி கிரகங் ளின் ஆதிக்இ எண்களான சூரியன் = 1 சந்திரன்= 2 வியாழன்= 3 இராகு- தீ புதன்= 5 வெள்ளி- 6 கேது- 7 சனி- 8 செவ்வாய்= 9 ஆகும். சூரியன், சந்திரன், வெள்ளி ஆகிய மூன்று கிரகங்களின் வரிசைக்கிரம எண்ணும், ஆதிக்க எண்ணும் தற் செயலாக ஒரே எண்களாக அம்ைந்துள்ளதை நாம் இங்கு குறிப்பாக கவணிக்க வேண் டு ம். நாம் இங்கு ஆதிக்க எண்களையே எமது எண்ஞா னத்தின் அடிப்படையாகக் கொள்ளுகின்ருேம். இது திட்டவட்டமான முடிவாகும்.
பரிவர்த்தன யோகம்
கிரகங்கள் ஒருவருக்கொருவரி வீடுகொடுத்து மாறியிருப்பது (அதாவது சந்திரன் வீடாகிய கடகத்தில் வியாழனும், வியாழனின் வீடாகிய மீனத்தில் சந்திரனும் இருப்பதுபோல) பரிவரித் தனயோகம் எனப்படும். இதனுல் ஜாதகருக்கு ஆயுள்பெலம், தேகசுகம், செல்வாக்கு என்பன
விருத்திபெற்று நற்பலன்களைக் கொடுக்கும்.

Page 26
ܐܬܥܡܠ ܠ
2, ܬ ܓܼ
e
ஆய்வுமன்றம்
த அருணு, வாழைச்சேனே.
உங்கள் ஜாதகப்படி 9-ம் , 10-ம் அதிபரிகள் சேர்ந்து இருப்பது த ரீ ம் 8 ர் மா தி ப தி யோக மும், சூரிய ன், டி தன் சேர்ந்திருப்பதனுல் புத ஆதித்தயோகமும் உண்டாகின்றது. எனவே கல் வித்துறையில் நல்ல முன்னேற்றம் கிட்டும். 10-ம் விடு அதனுக அமைவதால் கணிதத்துறை, கணி தத்துடன் சம்பந்தப்படும் தொழில்கள் அனுகூல மாகும்.
செல்வி பா, லக்ஷமி, திருகோணமலை.
உங்கள் சகோதரியின் ஜாதகப்படி 7-ம் அதி பன் 8-ம் வீட்டில் இருப்பதனுல் தான் விரும்பி யவரையே திருமணம் செய்வா. அவவின் சொந்த விருப்பத்தில் மற்றையவர்களின் தலையீடு எதுவித தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டாது. மேலும் 12 வயது வித்தியாசம் அ வ் வள வு பெரிதல்ல 15, 16 வயது வித்தியாசத்தில் கூ ட தம்பதிகள் உள்ளனர். எனவே அவவின் விருப்பப்படி திரும னத்தை நடத்துவதுதான் சிறந்தது. 7-ம் வீட் டைச் சனி பார்ப்பதால் குற்றமுள்ள மணமகன் வரவேண்டும் என்பது பலன், W, பரமானந்தம், புத்தளம்.
உங்கள் ஜாதகிப்படி லக்கினுதிபதி புதன் 6ல் இருப்பதால் பொதுவாக தேகசுகக் குறைவு, மனத் திடம் குன்றியிருக்கும். 7-ல் சூரியன், சனி, செவ் வாய் இருப்பதும் 7-ம் அதிபதி 12-ல் இருப்பதும் திருமண வாழ்க்கிையில் சிக்கல்களும், இழுபறிக ளும், தாமதமும் உண்டாகும். மணப்பெண்ணின் குணநலம் ந ன் ரு க அமையினும் திருமணத்தில் இழுபறி உண்டாகும். தொழில்வளம் சிறப்பான தாக இருக்காது. M அல்போன்ஸ் பூரீஜெயன்பந்துலு, இொழும்பு-13. நீங்கள் என்ன கேள்வி கேட்கிறீர்கள் என் பதை எழுதாம்ல் நாம் என்ன பதிலேத்தருவது? சா. சோமதேவசர்மா, நீர்வேலி,
உங்களுக்கு 10-ம் அதிபதி சூரியன் சரராசி யில் இருப்பதால் நிரந்தரமான தொழில் அமை வது கஷ்டம். வியாழன் 9உல் உச்சம் பெறுவது னல் சம்யத்துறையில் ஈடுபடுவது நன்ருக இரு த்

கும். அதில் உங்களுக்கு கூடிய நாட்டமும் ஏற் படும், 2ல்ை இேது இருக்க சனி பார்ப்பதால் குடும்ப வாழ்க்கை கிறப்பாக அம்ைவது கடினம். உதய
லக்கினமும், ஏழா ம் அதிபதியும் பாபகரித்தரி
யோகம் பெறுவதும் விரும்பத்தக்கதல்ல. * அ. லோகேஸ்வரன், தொண்டமானுறு.
உங்கள் தூரதேசப்பிரயாணம் ஏறக்குறைய டிசம்பர் அளவில் இகசுடக்கூடிய சாத்தியக்கூறு
கள் தென்படுகின்றது,
சுமலரவன் சுழிபுரம்.
உங்கள் ஜாதகப்படி லக்னதிபதி திரிகோணம்
பெறுவதால் தொழில் ம்ே ன்  ைம் உண்டு, தற்
போது 11-ல் இருக்கும் சந்திரனின் தசை நடை
வெறுகிறது. சந்திரன் தனஸ்தானுதிபதியோகி 11ல்
இருப்பதால் நிதிநிலைமையில் முன்னேற்றம் கிடைக்
கும்.
இ.ந. இந்திரன், தாவடி கொக்குவில்,
உங்கள் ஜாதகப்படி லக்கினத்தில் கேது, 7ல்
செவ்வாய் ராகு என்பன இருப்பதால் திருமணம் இலகுவில் நடைபெருது : ல வித சிக்கில்களும், இழுபறிகளும் உண்டாகும். 7-ல் வீடு சனியின் வீடாக அமைவதால் திரும்ணத்தில் பூரனதிருப்தி கிட்டாது. எனினும் 2-ம் வீட்டை குரு பார்ப் பதால் திருமணம் கட்டாயம் உண்டு. 1989இல் நடைபெற இடமுண்டு. திருமதி ப, தவமணி, வல்வெட்டித்துறை,
உங்களுக்கு சந்திரன் அட்டமத்திலும் கேது 6 இலும் ஜாதகத்தில் இருப்பதால் சுகக்குறைவு அநேகமாக இருக்கும். லக்கினதிபதி பெலம் பெறு வதால் ஆயுட்பெலம் உண்டு. நோய் பூரணமா கக் குணமாகும் எனக் கூறமுடியாது. இந. இந்திரன், தாவடி, கொக்குவில்
உங்கள் ஜாதகப்படி வடக்குத் தி  ைச யில் பெண் வந்து அமைவா பெண்ணின் நிறம் நன் முக அமையும். ஆயினும் சொந்தப் பெண்ணுக இருக்காது. மனத்துணிவு உள்ளவராயிருப்பார்:
சு. கலாபதி, கல்வயல், சாவகச்சேரி,
தற்போது நடக்கும் சுக்கிரதசையில் அந்நிய
நாடு செல்லும் வாய்ப்புக்கள் இல்லை. 1988 நவம் பரி வரை சுக்கிரதசை நிகழும். இக்காலம் வீணுன செலவு க ளே உண் டா கும் சிறிது காலம் பொறுத்து 1989 பிற்பகுதியில் முயற்சித்தால் ஒரளவு கருமம் கைகூடும், ஏழரைச்சணியும் நடப் பதஞல் சனிக்கு வழிபாடு செய்து வரவும்,
德

Page 27


Page 28
- R
' '
Registered as News Paper at the G. P.
萎
**Gարցեր,
பளிச்சிடு வைற் 蓝
20 மில்க்வைற் நீலசோப் மேலு கூடிய புத்தகத்தைப் பெற்றுக் ( ଗ );
நாளும் நற்பணி செய்தி உ - மில்க்வை *、G、。77。 驢情
ہے۔
சந்தா
ஆண்புை ஆன் t வணக்கம்
蠱毒苷 @蔓瑩af 函QL蟲( நறுமணம் வீசி சகலருக்கும் வழி அவன் எத்தனையோ கஷ்டங்கள் வேண்டியது வாசகர்களாகிய உங் ருக்கான சந்தர்வைச் செலுத்தாத செய்வித்துக் கொள்வதோடு புதிய விண்ணம் வேண்டுகிருேம்,
சந்தா விபரம் இலங்கைக்கு வெளிநச்இே
இலேயூேன இலேசுந்து தவிப்பிரதி வேண்டுவோல் குங்
ேேல နွာ၏= உரிமையானர் இருக்கேைததி
6ited by S. Sathasia agree Print
irušais Ņilaya, Maddu vil C
 
 
 
 
 
 
 
 
 
 
 

O. Sri L
リ
anka,
*鲇”
இ 56ծ ն) Զ է 2 մս, p 9ւսնioճյպto பாதுகாக்கின்ற்து.'
லசோப்பை வாங்கி உபயோகியுங்கள்:
ஒரு கட்டி விலை ரூபா 3/ மட்டுமே!
ாள்ளுங்கள்.
ங்கள் ஆதரவை நாடும் மில்க் வைற்”
鬱 * याज्याका== ற் தொழிலகம் - ழ்ப்பாணம் தொலைபேசி 2ே8
蠱鑫* 獸
நேயர்களுக்கு
கும் இச் சோதி மலர்' என்றும் ଈr littlbଛି) காட்டியா விளங்க வேண்டுமென்பதே எமது ஏற்படினும் மலரை வாடவிடாமல் பாதுகாக்க கள் கடமையன்ருே; இதுவரை புதிய மல வர்கள் உடன் சந்தாவைச் செலுத்திப் பதிவு சந்தாகாரர்களேயும் சேர்த்து
璽酚貢會 a@L *爵gr ■ 54* குே (கவியல் வழி வருட சந்திர 9000 (விமான வழி) வருட சந்தா , 19206 (விமானவர வருட சந்தா 23-0 46 அனுப்பில் பெற்றுக்கொள்ளவும், ܠܐܲܬܘܕܘܼܡܹܗ ܒ̣ܬܐ ܡܬܐܡܘP விேலும் மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி
鱷偲響
havakachcheri: Sri Lanka, Phone: 280