கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1990.04.14

Page 1
巽、
క్స్ கேது
பிரமோத வடு , சித்திரைமீ" துணு
நெ
சற்
(14-4-90 - 14-5-90)
13ей) 2,4
 

ਨੂੰ 66 மகாத சையில் கிரக ஒழுங்கு அயனும் சம் அல்லது முத்த கை திருமணமும் திருமாங்கல்யமும் ஜோதிடத்தில் சனிபகவான் 5ն (5 , որի 5 մ, սր 61opւն 曾重生平e山葫 @平帶到L學到氙 Q委*L帝山 சோதிட அறிவுப் போட்டி இன்னும் பல
ண்டு மலர் விலே ரூபா 10.00

Page 2

*-
|

Page 3
کےپیچھ33یخچہ
இ
نیز سمجھتے
தழ்
20 மஹழெ T&:
Q
*、*可。°专可·
ಟೂಲ್ಸ್-ಜೆ-೩ விஜா கா9
வாணிவிஜி கார e_D "ఇంఊ(U9
காாண ೧೮ ಸ್ಥಳಿಯಾ(೮೦)
டிெவொஜாவாக 3 ഖ ബ്രൗ-ജൂ-ക്ക്
苓”°J号° gn Lపో తి வஆாநாபி கால வடிாவ010 வி3று
ர00 ஹொ கார0 ೧pr ಝೂಠ (೮bi
ஒானத்தின் திருஉருவை நான்மறையின் தனித்துணையை வானத்தின் மீசை அன்றி மண்ணில் வளர் மதிக்கென 1ழந்தை தேன்நக்க மலர்க்கொன்றைச் செஞ்சடையார் சீர்தோ | டுக்கும் கானத்தின் எழபிறப்பைக் கண்களிக்கக் கண்டார்கள்
புதுவருடப் பிறப்பு
இந்துக்களின் பண்டிகைகளுள் வருடப்பிறப்பு பொங்கல், தீபாவளி மூன்றும் முக்கியமானவை. சோதிடமரபுப்படி மே ஷ ரா சி முதல் மீனராசி விரை பன்னிரண்டு ரசீகிகளிலும் சூரிய பக வான் சஞ்சரிக்கும் காலங்களில் மேஷ ராசியில் புகு ம் காலத்தை மேஷ சங்கிராந்தி என அழைக்கப்படு கிறது. தமிழ் மரபுப்படி சித்திசை வருடப்பிறப்பு இந்துக்களுக்கு புதிய வருடமாகும், மாதங்களில் முதல் மாதமாகச் சித்திரை மாதத்தைக் கணித் துக்கொள்வதும், அம்மாதத்தில் நற்கரும்ங்களை ஆரம்பிப்பதும் வழமையாக இருந்த வருகிறது: மேலும், எமது ஈழத்திருநாட்டில் சிங்கள மக்க
 
 
 
 
 

ஆசிரியர்: பிரம்மழரீ கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
崇 பிரமோத இடுல் ஒத்திரை மீ”
(14-4-90)
ఆడ్డgశ్లోక్ట్మె ఆస్ట్రేడ్లే త్రొ 豪
ளும் இத்தினத்தை புது வ ரூ டப் பிறப்பாகக் கொண்டாடுவதும் நாட்டுக்குச் சிறப்பும், புனித
காரணமாகின்றது, இம்மாதம் 30-ல் நாள் (1894-99) வெள்ளில் கிழமை பின்னிரவு 3 மணி 58 நிமி ଜମ୍ବୁ, lD ଶଙ୍ଖ ଚୁଁ ଚଁ பிரமோத என்னும் பெயருடன் உதயமாகும் இப் புத்தாண்டின் உஇயலக்கினம் - கும்பம் நக்ஷத்தி ரம் - அனுஷம் 3-ம் பாதம் ஆகிய புனித நாளா கின்றது. ஏப்ரல் 14ம் திகதி இரவு 1.56 மணி முதல் 15-ம் திகதி இாலை 7-36 மணி அரை மேலு சங்கிரமண புண்ணியகால்மாகும். எனவே இந்துக் கள் யாடேரும் முக்கியமாக அசுவினி, உ ஏ வணி, இார்த்திகை 2-ம் கால், பூசம், விசாகம் 4-ம் ఊగోళ. அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் அதிகாலையில் மருத்துநீர் தேய்த்து நீராடி இறைவழிபாாடாற்றி குரு, பெரியோர்க ளின் ஆசிபெற்று நல்வாழ்வு வாழ்வார்களாக,
புத்தாண்டில் உங்கள் நிதிநிலை:
வரவு செலவு மேடம், விருச்சிகம் 8 பங்கு 14 பங்கு കൂ, ജ് 翻衡’ 露露 به قائمة حية (جي மிதுனம், &ଜର୍ଜି, ଛାଏଁ 5 & 滤 5 發勁 醛Lú - இ இ இடு 2 , , 14 ... தனுசு, மீனம் 5 , , மகரம் கும்பம் 14 ..., 14 ,
இ" கைவிசேஷம் 14:490 சனி காலே 8-04 முதல் 8-52 வரை ஒ மற்ாலை 6-28 முதல் 7.40 வரை 152490 ஞாயிறு மாலை 6-28 முதல் 7.40 வரை வியாபாரம், தொழில் ஆரம்பிக்க: 14.490 சனி காஜே 8-04 முதல் 8-52 வரை 16.490 திங்கவி இாலே 9.15 முதல் 945 வரை

Page 4
NAMA S6.
3.35 4P)
சமர்ப்
imയത്ത==ആ
S.
2
%
வெண்ணிலாக் கற்ை விளங்குமோர் பி
பெண்ணிலோர் பாக பிடியென இருந்:
பெண்ணுெடு பாகம்
பிஞ்ஞ கனுருவு மண்னலங் களி நல்
ανφ (ρου ή 6 σ oότσο,
நடந்தவை நன்றில்லாவிடினும் வனைப் பிரார்த்திப்பதுடன் பன்னிரு வரு வந்து பதின்மூன்ரும் வருஷமதில் இனிய ம உங்கள் முன் வைப்பதில் பெருமகிழ்ச்சி
நாட்டில் நாளும் கோளும் நல்ல டும் நல்வையே நடைபெற வேண்டும், ந வேண்டும், என்று இவ்வினிய புத் தாண்டி மானே வேண்டி நாமும் வாசகர்கள் யா
கின்ருேம். சகல ஐஸ்வரியங்களுடனும் நள்
*ᏕᏯᏡᏕᏯᏡᏗᏤᏚᏯᏕᏘᏕᏘTMᏕᏎᏉNᏪ*N4ᏡᏕᏎ*ᏚᏎ°NᏛNᏑNᎯ°ᏘᏉ
இவ்வாண்டைப் பொறுத்தவரை கான அறிகுறிகளும், க லவளர்ச்சிக்குரிய யங்களில் முன்னேற்றங்களும் நலமாகத் ( இப்பதின்மூன்ரும் ஆண் டு மலரினை சற்று க்ளின் ஆய்வுக் கட்டுரைகள், மற்றும் அன் மன்ற விண்ணப்பதாரிகளுக்குப் பதில்கள் பலன்கள், போட்டிக் கட்டுரை, உங்கள் யும் நறுமணமாக்கி வெளிவர செய்துள்ளே மலர் புதுப்பொலிவுபெற்று உங்கள் இல்ல கஃாயும் பங்களிப்புக்களையும் நல் குவதுடன் தெம்பும் தந்து பெரும்பணி ஆற்றுவீர்கள் பிரமோத புதுவருடத்தில் பல்ே அமைதியை அடைந்து வேண்டியோர் 6ே ணம் வேழமுகத்தான் தாழ் பணிந்து, ே அன்னை ஈஸ்வரியின் திருப்பாத சமலங்களை மலர் மூலம் உங்கள் யாபேரையும் நல்வா
"மேன்மைகொள் சைவ நீதி
磊盟上
 
 

žNÝMWYNW^AA^W^AA^
% )
N
பணம்
றகான்று றைக் கோடின்றி ங் கூந்தற் த வாற்றற்
வைதத
காட்டு
κυρτέσ07
3 σολωνούς ναώ
நடப்பவை நல்லனவாக அமைய இறை டங்களையும் பரிவும் பண்புமாகக் கடந்து ணம் கமழும் மலராக இவ்வினிய மலரினை அடைகின்ருேம். னவே செய்யவேண்டும். அதனுல் யாண் ல்லோர்களாக் எல்லோரும் நலமே வாழ ல் கலியுகக் கடவுளாகிய ஸ்கந்தப்பெரு வருக்கும் நல்வாழ்த்தும் ஆசியும் நல்கு ஸ்வாழ்வு வாழ்வார்களாக!
நன்மையான மாற்றங்கள் ஏற்படுவதற் வாய்ப்புக்களும் சமயசம்பந்தமான விட தென்படுவதால் நாமும் உற்சாகத்தோடு று . விஷேடமாக்கி சோதிடப் பெரியார் பர்களின் இனிய இ க்கங்கள், நூறு ஆய்வு , மேலும் வழமைபோல் புது வருடப் கைவண்ண ஆக்கங்கள் என்பனவற்றை ாாம். இம்மலரோடு தொடங்கி சோதிட 1ந்தேடிவந்து ஒளிவீச உங்கள் ஆத ர வு ா சந்தாதாரர்களாகி எமக்கு ஊக்கமும் Tf Tg5! வறு சிறப்புக்க%ளயும் பெற்று நிறைவான வண்டியாங்கு வேண்டுவன பெறும் வண் வலவனருள் பெற்று, சர்வலோக நாயகி வழுத்தி மீண்டு மொருமுறை சோதிட ழ்வுபெற வாழ்த்துகின்ருேம், விளங்குக உலகமெல்லாம்"
ab (ஆர்.)

Page 5
I Ç 0Ć6ț7 ȘI9ỷ 8 ||[8 ]Z SZ9 C. |8 (7 ± 0| Sł 869 ZZ || || || US 6Lo s C.| || 70 ZÇ 0%09 9 ||6寸 809 I - || 99 £Z99 ||6ț7 %. Z " | 09 1| 8 | | | Ķ9 8| 9 § ZOs o Z ZÇ 0Ć| 9 9 I{ $ 8 ||őZ I19 ZZLț7 I IÇț7 %,9 107 oz. 0 | | {9 \,Ç9 69 || || 6 ZZ ZÇ 0,[9 SI99 8 !LZ IŞ#7 IZ8£ I Iyɛ ɛsIZ 9£t; 6 01 || 99 96$ 99 l$3| Z | ZÇ OZ[$ 9 I89 819Z I0; 0Z6Z I IL I €Č9€ 9ç I 9° 6 || 99 9£ ZÇ IL 0% o Z9 0€.ZS SI| 61 ț77 I9€ 6 | - || OZ I I99 (Z19寸so I £ I 6 || 89 soL 8守一 9 6 Z9 0%ZÇ ŞI守6T£Z II § 8$ | | | | | |9Ć ZZ9,y99 () 6 || 69 €二寸寸§ 81 Ź9 0ZZ9 SI3 6 ||| Z |9Z LI£ 1 I19 IZIZ £9 | 8 | 8 || 0 £ŞI 0; iț7 [...] ZÇ 0%ZS SI「一 3』61 IZZ 9 ||マS 0【() I IZ99. Z6 9 8 || Č ĆE6 | 99 ||€ 9 || ZÇ 0ÕZS SI守一6LĮ Į8 | Ş |9寸()一€Ľ 0Ć19 iI I WZ || || 8 ||£Z Zo !Z 9. i zç OZ 8 || CS SI 8 || LI 6 | 6 || S | | 6 | 9 || V | 0 || 8£ 0 | Z | 0£ 610 | L | 0 || 3 | Z | L | ? 0 0 || LZ SZ |一寸 ɛ ŋŋ iŋ si嘲 』『 』』鹽 區『 』』 鹽 』『 』』 屬 』『 』』寧 』IT 』I鹽 』 隱』 國 』『 』為國 』『 』』屬』n』』一的Q*磁@@盛)雅 |-) | (~~~~) | (¬) || — ^— ))- 00Z」。活。
2. sħ影& 4}----Q[Ō ·19(C , !G)卡唱u硫冷 biņojo | wo iso upon || @ : 6,ựņ949 odgoo@ ₪)gsf gこegs gbgg* gg@ トシ8)
(googooz osoɛɛy unez que nomie)引qae hagae -: eo sus 9(g-iss-ihap@wae ( 1 is oo , oy og g los sąeuold jo sopnosťuoi suoooo!N蜀揭geo 0E-g QQu國tinpl圍過爾u習Q國) „gorg-ihag los múgi ong sẽ ươi stoogste tvore os mong)6(5)

0 L 0 S00 L 0 S LL 0 0S00 0 YS L SLL L SLL L 0 S LL L LLS0 L 0 L 0 L 0 S S Is 0,Zo $ !Sț7 || ||ț78 I9I 9JZZ ŞI09 † 19ỳ ZZ9 € 8 | 9 | 8719 ZZ $ | {}{} Zț7 02QS 67 / IÇ9 s[ 9 sI I ȘI6 I S {I ZZ0I IZ 1. || 8 || LZの 8 6 阴守0Z| wo SIZ9 l lSo I6 0 $ !ț7€ 9 I9I IZLI 6 L | 0€ 906€ o I £ | 8Z ç# Oz | 9€ ȘI$9 L I9Ɛ Ii Ç Č I6Þ þ |Z 9 ||Z€ 0ỞVZ IZ 9 || ČČ SZ£ț7 0 || 8 | 17 {ን†” 0CLo S i89 LI99 s守守39 so IƐƐ 9 ||Lț7 6119 Ş | 9 || VČ VZLły 9 £ | 92 ço. OZ | 8£ SI| 8| |99. I9€ () {z și9 L {Z 6 I || 9g 9 9 | 9Z £zIS Z £ | ÇZ ÇİZ 0Ž| 69 SIț7 8 ||L£ 18Z 691 yi守 LI8 | 8 ||8£ IZ 9 | 8Č ĆĆ.Ç Ç 8$ ~ | ¡ ¿ 9; 07 || s þ S {l – 81 || LƐ I| Z. 89 so s8 | 8 ||ƐƐ LI | tg 6 9 | 09 IZ6い C Z Lț7 0Ć守gso șiLƐ Iț7 I LÇç £ !99 8189 91ÇZ 3 Z # | Zo 0Ć€ 19 Y | ZZ 1țy 0z | Zț7 S IW I 8 I | Lç i9 9Çț7 % įÞo 6 įso 9 sI çl # | soo 6sŁ Lț¢ © | IZ 3; 07 | €ț7 S IL | 8 || || 19 s6C y寺 Q-Zl 0% || 6 | S | | Þz z sy || 99 81[[E守Z一0Z 8ț7 0Ż守守g[0Z 8 || || Lç I79 €£Z £ I87 0Z守8寸6Z 6\ { | LƐ ! !Ç I 6£ © | 61 69 QZ 8 || ço SI 8 || CZ 8 || 6 || 99 || 6 | ç# Z ! ! | b | & | Z | £Z 1& 0 || 69 % I 01Z I 9 £ | 69 9 || 0 | 6 | çɛ Z | 81 0L 0L 0 0 L 0 L 00 0 00 0 00 S 00 LL L 0 S LL 00S0 LL S0 LL L L L L L 09 0ZLț7 S I0£ 8 iÇɛ IZ€ 0 | | | +9 Z ISZ ZŐ6 | Z |LI R Z | Zț7 so sLZ LZ Z | 91 0Ç OZLț7 9 įC 8』Ç Ç I9Z6Z 0 一寸寸ZTI9 ČZ$ $ I !() sy gz [ | soț7 € I! € £Z Z | 9 || 09 0ŽLț7 ȘI9§ 81#79 i0Z 8Ž守の Z」Z || %,()9 0 [Os 3 | | | W ZIço. 6I Z | W | | 19 0Ž87 ȘI6€ 81Q £ I LZÇZ ČÍ6Z EZ9 0!9Z 9 Z 0 || Lŷ II6€ ȘI Z | € [ § 19 0Z6° 9's3% 8} |zg II8 9ZȘI ZIlo sogo 66 3 0 | 6o 01Ey TZZ
~ে~~) ভঙ্গ স্ট্রে দেেখাপ) অ্যািক্ত (J7g) veimu yosomas area casar pamun
066
- « N (or) o" lor) \9 to Q0 G\
Ng as Go ON O en ean CNN CN cyn
Q^) on

Page 6
·----------------------• •----vuo• •~~~ ~~·wuw,© i v •|-록 활---------wae.......... ...”*_7 월 3村7|-!-: + 6 Ş | LZ € | Zo [ | 9 w II || 8€ 6 || 8Z L | ÞZ S s SZ 9 ||sz I || 6Í II || S. 6** L S S00 S S00 S LL 00 S L S 0S LSSL SLL LS0 0 S LLS LLL LL 0L S00 S S00 S S00 S LL 0SLL S L SLL KS00 S 00 S 0 S S羅鱷 0 S S0 S SL S00 LLS00 0 00 S L SLL SLLL L S 0S L S LL S YYs LL SLL S S00 S00 LSK 0 K SK S 00 K00 S0 LSK 0 K S 0LS SZYS K 0L S0 S S LSS S SK SY KK SK 0S 0S LLS LLS LLSZS LL S S00 S S0 LLS 0S00 L S 0L S 0L KS0L S0L LLS0S 0S 0S S 00S YS 0 ğč $ | ¡ ¿ $ | 6 z | CI ZI|$ ps | Çg i | iç ç , žç ğ | iç沁94** K S LL L L0 LSK SL SK KK SL LK S Y KS LLKS LL S SK S KK LS S 0 K S Y LS0L 0 0 0 0 ZZY S 0 S S0 S S0L S SLL LSLL 0LS SS 0 S S S00 LSLL 0S L 0 JJ YSY S 毅然然# | 8 Z | € Œ Ï | 6f 6 | lo s LS g | soo£ 9ç Ş | ff | ff || 6Z Z | €). ZI | SỐ 0 | | Ş | 8 || I || 9 | Z | }} | | | Z | 9 一句“一碗 O 9 |81 : ||53 3 ||45 31||63 01||6|| 8 || 51 9|| 9t r|st z ||83) ** 6þS Į V 9 | soo! | 過g(§-a)(≡ sı), Norg) (oos) (fød@)|^***')|(nog)|town)' (oors) ’(eguz)(每J唱)| ţătore | Nosse | āære | dess | deso | dæīs dass | noso | høre i desto | disse derë@@di"ஒரு (yn og sosya on osi oqi s'on* og" | ° §77 og sosya oqo oyo oqi oss og syn.qa “sogn}|- KZL LLLLLLY LLL ZLZZLLLL SLLZLYYYYLSLYS YYLLLLS LLS0LLquaere sono |
∞ √ LŶ 9Z ÇZ sz £Z ZZ | Z {}, 6] 8 s LI 9 I Ç I 守
qosisi so
调)
§
(0曾n Q6-g-p *圖dD06-h-等T);"曾n•偷國p -1E Q圖d司偏蠟 - g to匈劑優 @團ump45 q醫unDön} Q劑潤 會屬u隱 *Q•m劑

*T@風 (68-0–18-8)***e•鹽e真魯éé魯dDe 戰亂守鹽 qa*��is &ęgoại 00-01 sɛ i sẽ (64-se-y !) on g șir, aqso: *劑 *劑匈劑等圖劍ng@珊瑚壩ag@息aa@曾認閔恩**é白é匈「h習國圖匈匈劑團藝
σης)
0.66
S S S00 S LL S0L 0 L 0 L 0 SL S 0 SLL LSLL LS00 J LL S粤闽一TE一寸T L YS00 S S00 LL0L 0LSL 0 L 0 S 00 YS0L S 0S LS0 LS0 S SET L∞ | 0£ │ çi. LL S0S S0L LLS0L LLS00 0S0S 0S L S 0S S LL 00S0L 00S0 0 L 0 L Sspoo || 6Z || ZI ÇI Ŵ | Io Z | 9° ZI | 09 01: Čo 8 || Zɛ 9 | 8Z W | 6Z Z | 8Z ZI | CZ 01 || 6 8 | 8 9 6 I #2**C 8Z 0L S S00 S S0 LLSLL 00SL 0 00 0S0L JL S LL LS0S 0S 0S L000 LL S umoyo | LZ || 0 || iz o 160 Z | 99 ZI|8$ 01:09 8 || 0£ 9 || 9ɛ w Lę z | 9€ zi | io 01 || LI 8 | 91 9 9z ,goori | 9z | 6 L SLL 0L LLS 0S 0 LL 0S L S LS0L L0SLL LS0L 0 L 0 L Ssoo© | çZ | 3 6z , |Lo Z | Z | |9| || 89 8 || 89 9 || vo v s go z | vo按照一怒蛟Ķiģ Į įoz | : LL S SLL S S0 S S0 S 0S0L 0S00 S 00 S 00 LLLL LLS00 0 00 0 00SEnd@ | cz | 5 LL SLL S SK K 00S0S 0S0S 0S L S 0L S 0L LLS0L 00S0L 0 L 0 L Sgooo | ZZ || 9 0 S S00 S LL 00 S 0 0S0 S 00 L00 LS00 LLS0L 00S00 0 00 0 JJY哈月色 Z 一建 L S S00 S S00 S LL 0S S 00 S 0 S00 LLSYJ LLS00 0 0L 0 0L Surmso | OZ | € 0L S S0 S S00 LLS LLS 0S S S S S S 0L 0LSLL 0 S LL 0 LL S岛冷h 61一z Ɛs o | II o 19Ć I |0ɛ II | ZZ 6 || ZI 1. || 8 9 | 6 g |8 I | C | I || 6? 8 | 9; 9 Lç ysooso) | 8 ||I 00 SL S0S S LSLL 0S0 SLL LSLL LSLL S0 LLS 0S 0L 0 Sss | LI | og 0 S S0 S S00 S S00 LLS00 0S0L S L J 0L SLL 0L LLS00 0K LL 0 S Lgmu@ || 9 || || sz ZZ / 『 『噂 『『 / DN T s』 『T A Q 越é屬so s殿)

Page 7
சித்திரை மா
மீணம் மேடத் இடபம் நிதுனம்
சூரி H* | SC
3 சுக் a செவ் கேது 1: !_ சித்திரை மாதக்
கிரக நிலை $ ! st f? ଞ 寧 * சனி ་་ 羈。
யுரே நெப்
露蟹象 விகுச்சிகஜ் துலனம்
சந்திரனது இராசிநிலை
கித். 2s (15-4-90) prಶಿನಿ 5-12 முதல்
4a (17-4-90) பி.இ. 4-22 a.
= 12-16 ه ق و t (4-90 ص20) حه 7
هو 06=4 æré (90=22-4) ه9 4-38 وی%عtprr - (4-90 ص 24) - چ1! 3-48 مع 9 ه (90 =4 ه (26) ه3 3-49 (90 = 28.4) م@15 17a- (304-90) a pira) 6=34 هه 12-59 இரவு (90=5=2) مه19 22ක (5-5-90) 86) 10-37 24உ (7.5.90) இரவு 10-16 27 (10-5-90) 包围镜 |10 = 452 29@_ (1265-90) இரவு 11=17 .
இம்மாதபலன்
சித்திரை மாதம் பிறக்கும்போது கும்பம் 2 திருஷ்டிப்பதால் பலவகையாலும் நன்மையான 6ே இள் துரிதமாக நடக்கும். கிறுதானியப் பயிரிச்செ மங்களில் மிகுந்து ஊக்கம் காட்டுவரி, பெரும்: பங்களில் கூடிய இவனம் செலுத்தப்படும்

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
15வ (28-4-90) மாலை 6.01 க்கு மீன-ஆக்
2உ (15-4-90) நெப்டியூன் வக்ராரம்பம் யுரேனஸ் இம்மாதமும் வக்ரத்திலேயே
சஞ்சரிக்கின்றது 1உ (24-4-90 புதன் வக்ராரம்பம் அஸ்தமனம் و و (90-4-26) -ه@13 23.உ ( 6-5-90) சனி வக்ரா ரம்பம்
கிரகநிலை குறிக்க:
தனுசி 4=ம் பக்கத்தில் கொடுக் ம் இரம் கப்பட்டுள்ள பதகத்தின் படி கும்பம் சித திரை 31 வ இரவு 10.00 T மணிக்கு தனுசு லக்னம் என QL-Ljub அறிந்து கொண்ட பின் மிதுனம் • தனுசு 9 என்ற கூட்டில் கடம்ை ைே°என்று குறித்துக் கொள் ਸੈ। ளவும். கிரகநிலையை அனுச இன்னி ரித்து மாற்றம் டைந்த கிர துலாம் கங்களையும் இவனித்து கிரக
இனுஇ முதல் வலமாக 1முதல் 12
வரை இகீைகமிடுக,
.தய லகீனமாக அமைகிறது. லக்கினத்தைக் குரு லன்களே கிட்டும். நாட்டில் புனருத்தாரண வேம்ே ப்கை நன்கு விருத்தியாகும். மக்கள் தத்தம் கரு லும் மகிழ்ச்சி நிலவும். கல்வி சம்பந்தப்பட்ட விட

Page 8
YOOSLLLOLSLLLOLLLOLBLBOS OZ SOeO LBBBLLLL LLLLLLLBOY
நாள் நலமா? :
豪 ZSSLBrrL0 SLBOLO LLeeeLLL LLLaLLLL ELeLeL SHaLe SYSLOLLTLLL at:1B (BELGAS FILMD-118*
சித் ஒனி (144-90 சதுர்த்தி மாலை 6 12 வரை அனுஷம் பகல் 2-20 வரை, சித் தய , புதுவருஷப்
பிறப்பு அவசிய கரு ங்களை இன்று மேற்கொன் ள
லாம், grT37-0چاس۔05-9 ,9یچ
சித் 2 ஞா (15-490) பஞ்சமி இரவு 8-81 வரை கேட்டை-மரணம் மாலை 5-12 வரை அசுபதினம். arry (s 4-34 – 6-06 சித் 3 திங் (16.490) ஷஷ்டி இரவு 10-31 வரை, மூலம் -சிததம் மாலை 7-47 வாை, நற்கருமங்கட்கு உகந்த தினம். tyre, 7-34-9-06 சித் 4 செவ் (1724 90) ஸப்தமி இரவு 12-02 வரை பூராடம் இரவு 9 55 வரை, மரணம், இபதினம் அன்று urn (35 3. 04— 4=36 சித் 5 புத (1894-90) அஷ்டமி இரவு 12-58 வரை, உத த0ாடம் இரவு 11-26 வரை, அமிர்தசித்தம் அசுபதினம் ராகு 12803-1-35 சித் 6 வியா (1984-90) நவமி ஆரவு 1258 வரை திருவோணம் இரவு 12-12 வரை, சித் தம், நாள், சுபதினமல் நூறு , ராகு 1-32 3-04 சித் 7 வென் (20-4-90) தசமி இரவு 12-12 வரை, அவிட்டம் உயர ம்ை இரவு 12-08 ல் இர. சுப கரு மங்களை விலக்குக σπΘ 10-32 - 12-04 சித் 8 சனி (2134-90 ஏகாதசி-மரணம் இரவு 10-35 வரை, சதயம = அமிர் ஒசிததம் 11-16 வரை ஸர்வ ஏகாதசி விரதம் அசுபதினம், ராகு 9 01-10, 33 சித் ? ஞாயி (22-4-90) துவாதசி இரவு 8014 வ. பூரட்டாதி இரவு 9-38 வரை, சி தி கா மிர்தம், சுபதினமன்று, στΘ 4-31 - 6-03 சித் 10 திங் (23.490) திரயோ த கி மாலை 5-14 வ உததர டடாதி மாலை 7-22 வ. சித்தம், பிரதோச விரதம், சுப தரு டங்கடகு உகந்த தினம், 02۔ 9حے 30ے 7 ویgrnr சித் 11 செவ் (24.490 சதுர்த்தசி பகல் 1-45 வ. ரேவத மாலை 4.38 வரை, அமிர்தம், அமாவாசை விரதம் அசுப தன. ராகு 3 00-4-33 சித் 12 புதன் (25.490) அமாவாசை கலை 9:58வ ஆசுவினி மரணம் பகல் 1-39 வ. சுபதினமன்று. a n e. 12-00 – 1-33

சித் 13 வியா (264-90) பிரதமை காலை 6-04 வ. துவிதியை பி, இ. 2-16 வரை, பரணி ன சித் தம் பகல் 10-34 வரை, கார்த்திகை விரதம் அசுபதினம் 3002ـ 29-1 وقع rm சித் 14 வெள் (27-4-90) திரிதியை இர வு 10-34 வரை, கார்த்திகை - சித்தம் இாலே 7.36 வரை ரோகிணி = மரணம் பி.இ. 4-58 வரை, சுப இரு மங்களை விலக்குக. ராகு 10-29-12-02 சித் 15 சனி (28-4-90 சதுரீத்தி மாலை 7-36 வ. மிருக சீரிடம் பி.இ.2-49 வரை, சித்தம் சதுர்த்தி விரதம், இரிநாள், அவசிய கருமங்கள் செய்யலாம் ராகு 8.58 - 10 31 சித் 16 ஞாயி (294-90) பஞ்சமி மாலே 5-04 வ. திருவாதரை பி.இ. 1-16 வரை, சித்தம், ஷஷ்டி விரதம் நற்கருமங்களுக்கு உகந்ததினம் ராகு 4.28-6 01 சித் 17 திங் (30 4-90) ஷஷ்டி பகல் 3.12 வரை. புனர்பூசம் = அமிர்ச்சித்தம் ர வு 12-26 வரை, நற்கருமங்கள் செய்யலாம் قrr 0-9 حين 28-7 وقع{ சித் 18 செவ் (1-5-90) ஸப்தமி - ம ர ண ம் பகல் 2=05 வரை, பூசம் இரவு 12-21 வரை, அசுப தினம் grrT عgy 2.57 30-4 سے சித் 19 புதன் (2-5-90) அஷ்டமி-மரணம் பகல் 1-44 வரை ஆயிலியம் இரவு 12-59 வ. சுபதின மன்று ராகு 11-57-1930 சித் 29 வியா (3-590) நவமி பகல் 2003 வரை, மகம் பி. இ. 2 16 வரை, அமிர்தசித்தம், அசுப தினம், ராகு 126-2-59 ஒத் 21 வெ (4-5-90) தசமி பகல் 3-00 வரை பூரம் பி. இ. 4-06 வரை, சித்தம், சுபதினமல்ல. ராகு 10-26-11-59 சித் 22 சனி (5-590) ஏகாதசி மாலை 4.28 வரை, உத்தரம் முழுவதும், மரணம் ஸர்வ ஏகாதசி விரதம், அசுபதினம். ராகு 8-56-10-29 சித் 23 ஞா (6-590) துவாதசி மாலை 6-17 வரை. உத்தரம் காலை 6 21 வரை, நற்கீரும ங் வி ட் கு உசந்தது. ராகு 4-21-5-59 இத் 24 திங் (7-5-90) திரயோதசி இரவு 8.33 வரை, அத்தம்-கித்தம் காலை 85ை4 வரை, சித் தி குப்த விரதம், பிரதோஷ விரதம், நற்கிருமங் இட்கு உகந்த தினம். ராகு 7-25-8-58 சித் 25 செவ் (8.5-90) சதுரீத்தகி இரவு 10வ39 வரை, சித்திரை பதில் 1140 வரை, கித் தம் அசுபதினம், ராகு 2-55-4-29

Page 9
"சித் 28 புத (9-5-90) பூரணை பி. இ. 1-01 வரை, இவாதி பகல் 2-33 வரை, சித்தம், இத் தி ரா பூரணை விரதம், சுயஇருமங்கட்கு நன்று. ராகு 11:54-1=28 சித் 27 வியா (10-5-90) பிரதமை பி, இ. 3-26 வரை, விசாகம் மாலை 5.30 வரை, சித்தம், சுய கருமங்கட்கு உகந்தது ஒாகு 1=24 58=2م சித் 28 வெள் (11-5.90) துவிதியை பி. இ. 5-47 வரை, அனுஷம் இரவு 8-26 வரை ம் ர ண ம், இபகருமங்கட்கு நன்று. ராகு 10.24-11-58 சித் 29 சனி (12.5.90) திரிதியை முழு வ தும், கேட்டை இரவு 11-17 வரை, சித்தம், சுமகிரும்ங் இட்கு நன்றுe virS 8-54 – 10 - 28 சித் 30 ஞாயி (13-590) திரிதியை இாலே 8.02 வ. மூலம் பி.இ. 1456ல. அமிர்தசித்தம், அவசர இரும்ங் இஸ் மேற்இொள்ளலாம் ராகு 4-24-3-58 சித் 3 திங் (14590) சதுர்த்தி பகல் 10-02 வ. பூராடம் பி.இ. 418 வரை மரணம், இசுபதினம்
8-57 حصہ 23سے 7 انچ yIT
食虫史东虫免兔兔乘速速速速兔兔速变速 இம்மாத விசேடம்:
சித்திற்குத்து விரதம்
P_F_లో~లో~హో
யமதர்மராஜனின் கணக்காளராக விளங்கும் சித்திரகுப்தரின் ஜனனதினம் சித்திரைச் சித்திரை நக்ஷத்திரதினமாகும் எமது புண்ணியபாவ பலன் அளின் பெறுபேற்றுக் குறித்து தீர்ப்புக் கூறு வ தால் நாமும் அவரைச் சந்தோஷப்படுத்தும் முக மாக அநுஷ்டிப்பதால் கித் திர கு ப் த விரதம் என்ருயிற்று இவரைக் குறித்துச் செய்யப்படும் இவ்விரதம் சித்திரைமாதச் சித்திரை நக்ஷத்திரத் லேயே அதாவது சித்திரை மாதம் 24ம் தி இதி (7-5-90) திங்கட்கிழமை கோவில் இளில் விரதம் இருப்பதும் அவரின் சரிதமான சித்திரைக் கதை படிப்பதும் சித்திரைக்கஞ்சி காய்ச்சி அ டி யார் இளுக்குக் கொடுப்பதும் நோன் பின் சிறப்புக்களா கும். மேலும் பிறந்ததினம் நக்ஷத்திரத்தையும் இறந்ததினம் இதியையும் குறிப்பதால் நக்ஷத்திர தினமான சித்திரை 24ம் திகதி சித்திரகுப்த விர தமும் பிதிர்க்காரியமான பூரணை விர இ ம் சித் திரை 26ம் திகதி வெள்ளிக்கிழமை மேற்கொள் வதே சிறப்பும் சாந்திமார்க்கமுமாகும்,
ಇಜ್ಡ ಫ್ಲೈರ್ನ್ಟ ಘೆ ಘೇ ಘೈ ಘೊ ಧ್ವಜ್ಞ ನ್ತಿ, ಇನ್ನು ಧ್ವನ್ತ ನ್ತಿ ಇರ್ಳ್ದಿ್ರಿ

豪器
p
s
ష్టి
察
藻
அனுஷ்டிக்கவேண்டிய ஆசாரங்கள் சில
வெண்கலப் பாத்திரத்தில் இளநீர் விட்டு அலி இளநீரைச் சாப்பிடக்கூடாது எள்ளுருண்டை, சாக் இரை கலந்த எள்ளு இவற் றைச் சனிக்கிழமைகளில் அரச மர தி திற்குப் படைத்து அதை மற்றையோருக்கு விநியோகிப் பதால் சனிதோஷம் நீங்கும். மனதை ஒரு வழிப்படுத்துவதற்கு உபவாசம் உயர்ந்தது. அதற்காக உடலை வாட்டும்படியான கடினமாகக் கைக்கொள்ளக் கூடாது. உபவா சம், விரதம் இவற்றிற்கு உயிரும் உடலுமே முக்கியமாகும் விரதகாலங்களில் பூரின உபவாசம் இரு கி இ முடியாதவரி பழம், பால் இவற்றை அருந்தி விரதத்தை மேற்கொள்ளலாம். உபவாச விரதகாலங்களில் த வி ரீ க் இவேண்டி
GOJ, 5 es அடிக்கீடி நீர் அருந்துதல், தாம்பூலம் உண்ணு தல், பல்ை நித்திரை செய்தல் சண்டையிடுதல்த - மருந்துண்ணல், சிருங்காரமான பேச்சு, தாம் பாத்ய உறவு முதலியனவாகும்.
தொகுப்பு - "நந்தினி”
AAS SATSeS SATSLLLLSS S SSSTSLS S TSqLS SATLS SASL AAAASATSLSq
(உபாவ்ருத்தஸ்ய au (7(3a._juʼjGéda pr7"
யஸ்து வாஸோ குண: சஹ ! உபவா ஸ? ஸவிஜ்ஞேயே
ஸர்வ போக விவர்ஜித: தஜ்ஜாப்ய யஜந7ப்யாஸ்
தத்கதா ச்ரவணஇவ8 ! உபவாசக் ருதாம்ேதேவ
குணு ப்ரோக்தா மநீஷிபி)
* வங்கள் செய்வதைத் தவிர்தது நற்குணங்க
ளோடு கூட சகல சுகபோகங்களே ம்ே விடுவது உபவாசம் எனப்படும்
மந்திரஜபம், பூஜை நற்கீதை பிரசங்கம் கேட் டல் இவை உபவாசததின குணங்களாகும். எனி னும் ஆதாரமில்லாமல் உபவாசம அனுஷ்டிப் பதே சிறந்தது - நந்தினி
7

Page 10
நலந்தரும் கால
சூசில ஹோரைமே உத்தியோகம், வியாபாரம் செ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் ெ த.தி.இ நலம்.
சந்திர ஹோரை ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவது களே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசித கவி இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை; உள்ளக்கருத்துகிகளை மை ணேகி கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற் அதன் ஹோரை?- வதந்திகள் அனுப்பவும் எழு சிஇல் செய்யவும், வாஞெலித் தொடர்புகிள் கொள் குரு ஹோரைக எல்லாவற்றிற்கும் நலம். பண யும் வாதிகுவது, உத்தியோகங்கள், பணவிஷய வி: சேரி இ8, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன்சி விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் கி கஜ்கிர ஹோரை சுபவேலைகள் நடத்த பென் கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன்னு இபேக்லேகள் தொடங்குதல், சோடனை வேலேகள் : இனி ஹோரை. இவ்வோரை மிகக் கொடியது. ப.ே சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க, ே
(சித்திரை மாதம் 1-ந் தேதி மு (சூரிய உதயம் 6 ம
6... 4. 7... 4 8. 4, 9... 4 10... 4 1 1 ... வளரவி 1 & 2) 9.。410。4 憩。4 2。
266)
ஞாயி சூரிய சுக்கி அதன் சந்தி சனி குரு திங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
புதன் அதன் சந்தி சனி குரு செவ் சூரிய வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சணி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன்
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சலி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குறிப்பு நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என்ன, இேைல உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட
அந்தநேரத்தில் குறிப்பிட்ட ருேமத்தைச் செய்யவும்
鬱

ஹோரைகள்
ப்ய அரசாங்கத்திடம் சலுகீைபெற, பெரிய இ.தீ
தாடங்க பிதா வர்க்கத்தாருடன் ச்ேசுக்கிள்
கேள்விகள் கேட்பது, இவர்ச்சியான பேச்இசி ம், தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயங்
pமுகிம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைஇன் (மண் போருக்குப்புறப்பட ஒம்ம், அக்கினி சம்பந்தமான த இன்று த்து வேலைகளுக்கும், பரீஅைஷ் எழுதவும் ஆராய்சி ளவும் புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று க்காரரி தயவை நாடுவது, எல்லாச் சாமான்களே வரங்களைத் தொடங்க ஆடை ஆபரணங்கள் ளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் மந்தது. விருந்துக்கு நல்லதல்ல. ண்களைப்பற்றிப்பேச இன்பக்கேளிக்கைகள், விவ பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கிள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது?
முதல் 31-ந் தேதிவரை)
|ணி 4 நிமிஷம்)
4 12. 1 4 مم. 5 44 عمح4 - - - 3 4 م من 2 إ4 همه 2. 4 3... 4 4... 5... 4 6... 4
4 ... 4
செல் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய *ଓ5୯୬ செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி 1 சனி குரு செல் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு ர சந்தி சனி குரு செவ் சூரிக சுக்கி
ଏfଜର୍ସି குரு செவ் சூரிய சுக்கி புதன்" சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் சூரிய சக்கி புதன் சந்தி சனி
புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய அக்கி புதன் சந்தி |அக்கி புதன் சந்தி சனி குரு செல்
எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பசரித் தி ம், நிச்சயம் அனுகூலமாகும்

Page 11
இதுஇ
சோதிடமலரின் 13.ம் ஆண்டு மலர்
BYGGE "El fiji
C-C THIL 蠶
Bezakers in No. 1, Dickoya Road, -
HATTON.
* ஜாதகக் குறிப்பு
* சரியான எதி * முகூர்த்த விவ
 
 
 
 
 
 

క్ష్ శిక్ష్
ສGງ
: as:
சிறப்புற வெளிவர வாழ்த்
輌リ
శ్లోన్స్త !it Foodstuffs
gjeo. 1 1 që (36 trur وتقرية
அட்டன். OS 2-693
ர் காலப்பலனை அறிவதற்கும், நம் ல்ைப்பதற்கும், ாகப் பொருத்தம் நிச்சயிப்பதற்கும்
-

Page 12
藤 z9. Main Street. gi je । ସ୍କୁତ
ଘୃତ
ab Cy CDG CDD dS AuIETTimil III Wares
Telephone 蠱臺臺翻
உங்களுக்குத் தேவையான,
* சுத்தமான 22 கர எவர்சில்வர் பொ
அட்டினில் நம்பிக்கை, நான ஒரே ஸ்
J. தேவி கோலி
19. பிரதான வீதி, தொலைே அட்டன், 052
鱷撥撥率棗擬臺凳
T
 
 

籌囊藝籌臺籌籌囊護豪籌囊籌囊臺籌囊鬱
Stati OndarieS & Eversilver Wares
ସ୍କୁତ
3. 05 12-684。
籌
●露认
:ே
o
ଷ୍ଟ
ட் தங்க நகைகளுக்கும் ருட்களுக்கும் யம், உத்தரவாதம் நிறைந்த தாபனம்
9. Main Street. 685 Η ATTON :

Page 13
( இ. கந்தையா, கரம். 14-04-90 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம் மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் ந குறைய மூக்கால் பங்கு அமையும். கிரகசன வரைப் பாதிக்கும். இதைமனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன க
அகவினி, பரணி, கார்த்திகை -ம் கால்
மேடராசிக்காரருக்கு இந்தம்ாதம் சூரியமுது வா ன் 1ல் (சென் மத்தில்) லோகமூரித்தியாகப் பலக்குறைவுடன் வலம் வருவதால் நற்பலன்களே அதிகம் எதிரிபார்க்கமுடியாது. பொதுவாகி இவரி களின் உடல்நலம் குடும்பநலம் என்பன அடிக்கடி பாதிப்படையும். சூரிய ன் புதனுடன் சேர்ந்து இருப்பதால் பொருள்வரும்ானம் திருப்திதரும். நண்பர்கள் உறவினரிகளின் உதவிகள் ஒத்தாசை அளும் கிடைக்கக்கூடும். எ ந் த முயற்சிகளிலும் அலைச்சல் தடை தாமதம் வீண் செலவுகள் ஏற் படவே செய்யும், விபத்து முதலானவை ஏற்பட் டாலும் ஆச்சரியமில் ஜே. வீட்டில் மங்கள சம்ய வங்களும் நிகழ்வது கடினம்ே
 
 

பன், ஊர்காவற்றுறை,
14-05-90 வரை
$க் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் ட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் ர பலன் கனல் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு ன்வரும் பலன்களே வாசித்துப் பயன் பெறவும். ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தில் நல்லுறவு ஏற்படும். ஆ ஞ ல் குடும்பசுகம் பாதிப்படையும், புத்திர உறவினர் களின் உதவி ஒத்தாசைகள் கிடைப்பதும் கடி னம் குடும்ப வருமானத்திலும் செலவுகள் கூடுவ தால் இடன் படமும் உண்டாகும்.
வரித்தகரீகளுக்கு இநீதமாதமும் வியாபார மந்தநிலையே தொடரும் முதலீடுகளில் வருமா னம் வீழ்ச்சியடையும். நெருக்கடிகளால் வியாபா ரம் பாதிப்படையக்கூடுக்
உத்தியோகத்தரிகட்கு மேலதிகாரிகளின் கெடு பீடி வேலைப்பொறுப்பு கூடும். உடன் உத்தியோ அத்தருடன் கருத்துவேறுபாடுகளும் ஏற்படும். சில ருக்குக் கஷ்டப்பிரதேச இடமாற்றமும் கிடைக் இலாபம்
விவசாயிகளுக்கு இந்தமாதம் பயிருற்பத்திச் செலவுகள் கூடும். ஆ ஞ ல் விளைச்சலும் கூடுவ தால் நட்டம் ஏற்படம்ாட்டாது. விவசாயப் பண் இணகளிலும் லாபமில்லாவிட்டாலும் ந ட் டம் ஏற்படாது?
தொழிலாளருக்குப் பெரும்பாலும் வேலைவச இகள் கிடைக்கும் தினச்சம்பளம் பெறுவோர்

Page 14
ஷ்ேடமில்லாமல் வருமானம் பெறுவர் ஒப்பந்த வேல்ேகளிலும் லாலம்வரும்.
மாணவரி இல்வித்தடை & இாரணிகள் இருந் தாலும் சுயமுயற்சியால் முன்னேற்றம் பெறுவர். கணிதத் தறை கலைத் துறை மாணவர் சிறப்பாக முன்னேறமுடியும். முயற்சிக்கு ஏற்பப் பரீட்சை ஆளிலும் சித்திபெறுவர்.
பெண்களுக்கு சிற்சில நெருக்கடிகிள் ஏற்பட் டாலும் மனதுக்கு இஒசவாகக் காரியகித்தியும் பெறுவர். விவா இப் பிரச்சினைகள் இழுபறி நில யில் தொடரும், எதற்கும் பொறுமை தேவை. அதிஷ்ட நாட்கள் : ஏப் 18 17,81,25,28,29,80,
GuD3,43 , 4 . துரதிஷ்ட நாட்கள்! ஏப், 14:15,23, மே 6,7,11,12.
கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருககிரிடம் 12 ம்கால்
இவ்விராசியில் சென்னம்ானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 12ல் தாம்ரமூர்த்தியாகி வலம் வந்தாலும் அட்டமத்துச் சனியின்கிாலம் நீங்கியதாலும் குருவின் சுஇோசார சஞ்சாரம் நிகழ்வதாலும் நன்மை தீமை கலந்த பலன்கள் நிகழும். தேகசுகம் குடும் பசுகம் என்பனவற்றில் முன்னேற்றம் ஏற்படும், முன்பு இடைப்பட்டு இழு உறி நிலேயில் இருக்கும் காரியங்களில் கூடச் சித்து பெறுவர். பொருள் வருமானமும் இணிசமாக அதிகரிக்கும், பெரியோர் உதவி இன சனபந்துக்க விஷ் கொண்டாட்டங்கள் உதவி ஒத்தாசைகள் விவாகாதி ம ங் கல நிகழ்ச்சிகள் முதலியனவும் நிகழும். அலேச்சல் ஏமாற்றம் முதலான பலன் இளும் கலந்து நிகீழும்.
குடும்பத்தில் நல்லுறவு வளரும். இருமான மும் திருப்தி தரும். லீட்டில் பெரும்பாலும் மங்லை இாரியங்களில் ஈடுபடுவதால் மன சந்தோஷம் நில வும், பெரியவகேஸ் உறவினரி உ து வி க ஞ ம் கிடைக்கும்.
இவர்த்தகர்களுக்கு வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். எதிர்பார்த்த லா ப ம் கிடையாது. வங்கி நிதி வசதிகளிலும் வீழ்ச்சியேற்படும், கறுப்
Η ί.
 
 

இச் சந்தை வியாபாரிகிள் புதுமுதலீடுஇளேத் தவிரீத் தல் நல்லது -
உத்தியோ கீத்தர்கட்குச் சூரியன் இருவுலகப் பெலமும் குன்றுவதால் அதிகாரிகளுடன் இருத்து மோதல்கள் ஏற்படும். வேலைப்பழுவும் கூடும். உடன் உத்தியோகத்தர்களின் உதவி ஒத்தாசை கிள் ஓரளவு ஆறுதல் தரும்.
விவசாயிகளுக்குச் ச னி அட்டமத்திலிருந்து விலகிவிட்டதால் ஒரளவு பயிருற்பத்தியில் முன் னேற்றம் உண்டாகும். விளேச்சலும் கணிசம்ாகக் கூடும் கூலியாட்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும் தொழிலாளருக்கு வேவைசதிகளும் வருமான மும் திருப்திகரமாகக் கிடைக்கும், தினச்8ம்பளம் பெறுபவரீகூட நல்ல வருமானம் பெறுவர் ஒப் பந்த வேலைகளும் லாபம் தரும்.
மானவர் கல்வியில் முன்னேற்றம் தொட ரும், மாணவர் மத் தி யி ல் ஒத்துழைப்பும் நல் லெண்ணமும் அதிகரிக்கும் சட்டத்துறை வங்கித் துறை மாணவர்கள் சிறப்பாக மூன்னேற்றமடை இவர் .
பெண்களுக்குப் பெரும்பாலும் முயற்சிகள் கைகூடிவரும். விவாதமாகாத கன்னிப் பெண்கள் தங்கள் எண்ணம் போல் விவாகசித்தியும் காதல் முதலியவற்றில் வெற்றியும் பெறுவர். நிகழும் சந்தோஷ கொண்டாட்டங்கள் பெண்களை மகிழச் செய்யும். அதிஷ்ட நாட்கள்: ஏப் 18, 19 22,23,27.28
3լի 1, 2, 6, 7, துரதிஷ்ட நாட்கள்: ஏப். 16:17, 25,26,
மே 8,9,13,14,
மிருககிரிடம் 3,4, திருவாதிரை, புணர்பூசம் 1,2,3
மிதுன ராசிக்காரருக்கு இந்தமாதம் சூரியபக வான் 11ல் சுவர்ணமூர்த்தியாக வலம் வருவது நன்மைதரும் வியாழபகவான் சென்மத்திலும், அட்டமத்தில் சனிபகவானும் சஞ்சரி ப் ப த ஈ ல் நன்மை தீமை கலந்த பலன்களே பெரும்பாலும் நிகழும். பொதுவாக இவர்களின் உடல்நலம் குடும்பநலம் எ ன் பன இடைக்கிடை பாதிக்கப்

Page 15
படும். வருமானத்திலும் செலவுகள் அதிகரிப்ப தால் கடன் பயமும் உண்டாகும். இராசாங்க உத விகள் கிடைத்தாலும் எங்கும் எதிலும் அச்ேசல் ஏமாற்றம் வீண் விரையம் வகைவிரோதம் முத லானவையும் உண்டாகும். சந்தரீப் சூழ்நிலை களால் உறவினர்கள் நண்பர்கள் மேல் சந்தேக மும் பகை விரோதங்களும் ஏற்பட்டாலும் ஆச்
SF fa u fS)ć3).
இடும்பத்தில் பிணி பீடைகள் அடிக்கடி உண் டாகும் குடும். இருமானத்திலும் வீண் செலவு ஆளும் சேர்ந்து செலவுகள் அதிகரிப்பதால் கடன் பயமும் உண்டாகும். புத்திரர் வழியில் உதவிகி ளுக்குப் பதில் இடத்திரவங்களும் ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு பு த ன் பலம்பெறுவதால் வியாபாரம் முன்னேற்றம் பெறும் ஆளுல் நிதி வசதிகள் எதிர்பார்த்தபடி கிடைப்பது இடினம் பழைய நிலுவைக் கடன்களால் வீண் தொல்லே இளும் ஏற்படும் எதிர்பார்த்த லாபம் கிடைப் தும் கடினம்
உத்தியோகத்தர்கட்கு மேலதிகாரிகளின் ஆத ரவும் நல்லெண்ணமுல் கிடைத்தாலும் ட த வி உயர்ச்சி முதலியன கேள்விக் குறியாகவே இருக கும் உடன் ஊழியருடன் பிணக்குகளும் இடைக் கி.ை ஏற்படக்கூடும்.
விவசாயிகளுக்குச் சனிபகவான் பலம் குன்று வதால் பயிர்ச்சேதம் அதிகரிக்கும். அதனுல் உற் பத்திச் செலவும் கூடும். விவசாயப் பண்ணே அளி லும் நட்டம் உண்டாகும். டேன் பயமும் ஏற்படும். தொழிலாளருக்கு வேயிேல்லாப் பிரச்சினே வேதனை தரும். வேலைநிறுத்தம் முதலான தொழில் பிணக்குகளும் ஏற்படும். தொழில் ஒப்பந்தவேலே களிலும் நட்டம் ஏற்படும், தொழில் விபத்துக் இளும் கூடும்
மாணவரி கல்விக் குழப்பநிலை தொடரும், ஆனல் சுயமுயற்சியுடையவர்கள் பரீட்சைகளில் சித்திபெறமுடியும், சிலர் கல்வியை இடைநிறுத் திக் கொண்டாலும் ஆச்சரியமில்9ே.
பெண்களின் நியாயம்ான கோரிக்கைகள் கூட நிறைஜூேறமுடியாமல் ச ந் த ரீ ப் பே சூழ்நிலேகள் பெரும்பாலும் அம்ையும். கன்னிப் பெண்கிளின் விவாகி முயற்சிகள் இழுபறி நிலையில் தொடரும் குடும்பப்பெண்கள் மனநிறைவு பெறுவது இடினம், அதிஷ்ட நாட்கள் ஏப் 21,25,26,29,30,
மே 3,48,9. துரதிஷ்ட நாேேள்? ஏப். 1815,18,1987
Ꮳt0 Ꮧ011 , lᏰ.

புனர்பூசல் 4-ம்கால்பூசம், ஆயிலியம்
கடகராசியில் செனணமானவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 10ல் சஜஸ் மூர்த்தியாக வலம் வருவது நன்மையாகும். சூரியன் பலத்து டன் சஞ்சாரம் செய்தாலும் பிரதான கிரகங் இ ௗான வியாழன் செவ்வாய் இவர் இளின் கோசார சஞ்சாரபலம் குன்றுவதால் நன்மை தீமை கலந்த பலன்களே அதிகம் நிகழும். தேகசுகம் குடும்ப சுகம் என்வன இடைக்கிடை பாதிப்படையும் கணிசமான அளவு பொருள் வருமானம் சி.டி ஞ லும் தவிர்க்லமுடியாத திடீர்ச் செலவுகின் கூடுத லால் கடன் பயமும் இவர்களுக்கு உண்டாகும். இராசரங்க அதிகாரிகளின் உதவிகள் காரியசித்தி முதலானவையும் இனசன பந்துக்களின்  ைகி விரோதம், பொருள் நட்டம், புத்திரரி துன்பம் ஏமாற்றம் முதலானவையும் கலந்து நிகழும்.
குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் தோன்றி மறையும். குடும்ப சுகவீனங்களால் செலவுகளும் கூடும். புத்திரர் முதலானவர்களால் துன்பங்க ளூம் தொடரும்.
இர்த்தகர்களுக்குப் புதன் பலம் பெறுவதால் வியாபார முன்னேற்றம் ஏற்படுவது கடினம்} ஊழியர் விடயத்தில் கண்ணும் கருத்தும் அவகி யம், புதுமுதலீடுகளேத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிட்டும் 3 ஆணுல் பதவிப் பொறுப் இக்களும் கூடும் தேவியுயர்வு முதலியன சொல் லளவில் தொடரும்.
விவசாயிகளுக்குச் சனி மூர்த்திபலம் பெறுவ தால் பிரழிவுகள் ஏற்பட்டாலும் விளேச்சலும் இணிசமான அளவு அதிகரிக்கும். நல்ல சந்தை வாய்ப்பும் கிட்டும். விவசாயப் பண்ண்ேகளிலும் நட்டம்வர இடமில்லை.
தொழிலாளர் சாதாரணமாக வேலைவசதிகள் பெறுவதால் கோ திய வருமானமும் பெறுவரி, தொழில் சம்பந்தமான விபத்துக்கள் கூடச் சிலருக் ஏேற்படலாம். ஒப்பந்த வேலைகளிலும் லா பம் இரும்

Page 16
மனவரி கல்வித் த.ைகீகாரணிகள் விலகத் தொடங்கும். மாணவரி மத்தியில் புத்தூக்கமும் இபமுயற்சியும் அதிகரிக்கும், கணித தீ துறை கலைத் துறை மாணவர் சிறப்பாகச் சித்தியடைவர்.
பெண்களுக்கு இந்த மா தம் பெரும்பாலும் எதிர்பாராத ஏமாற்றமும் அலேச்சலும் காரியத் தடைகளும் ஏற்படு கன்னிப்பெண்களின் விவாக முயற்சி இன் இழுபறி நிலேயிலிருக்கும் குடும்பச்சூழ் நிலையில் ஏற்படும் கஷ்:ங்களால் குடும்பப்பெண் கிள் இவலையடைவர். ఆక్ట్రిష్క_ గోLజ్జో $ 470, 14,15్యజిహా, జిత, 27్యజిత్ - மே 1, 2,5,6,7,10,21,12. துரதிஷ்ட நாட்கவி: ஏப் 16, 17,2122,29,30,
மே 13, 14
மகம், பூரம், உத்தரம் 1-ம் கால் ங்ேகராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியபகவான் 9ல் லோகமூர்த்தியாக வலம்வருவ தால் நற்பலன்களே அதிக ம் எதிரிபார்க்க முடி யாது. வியாழபகவான், சனிபகவான் இவர்களின் சுபகோசார சஞ்சார வலிமை இருப்பதால் நன்ம்ை தீமை கலந்த பலன்கள் நிகழு ம். இவர்களின் தேகநலம் குடும்பநலம் என்பன சீசாகவிருக்கும். பொருள் வருமானமும் அதிகரிக்கும். அந்நியர் உதவி அந்நியதேசப் பொருள் வரவு வீட்டில் அல் லது குடும்பத்தில் மங்கீலகொண்டாட்டங்கள் நிகி ழுதல் பத்திரருதவி காரியசித்தி முதலானவை பெரும்பாலும் நிகழும்.
குடும்பத்தில் நல்லுறவு மலரும், குடும் வரு தானம் கூடும், மகிழ்ச்சிகரமான கொண்டாட் உங்கள் கூட நிகழச்சாதகமான காலம் உறவினரி அளின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபார முன்னேற்றம் தொடரும், இரும்பு, எண்ணெய்வகை, உலோகப் பொருட்கிள் வியாபாரிஜ்ஸ் அதிக லாபம் பெறுவரி, முதலீடு கீளும் செய்ய ஏற்றகாலம்.
உத்தியோகத்தர்களுக்குச் சூரியல் பலம்குன் றுவதால் மேலதிகாரிகள் துன்பம் தருவார்கன் வேலைப்பொறுப்புக்கள் கூ டு ம், சக உத்தியோகத் &ளின் ஒத்தாசைகளும் பெறுவரி,
 

விவசாயிகளுக்குச் சனி பல ம் பெறுவதால் பயிர்ச்செழிப்பும் விளைவும் மகிழ்ச்சிதரும். விவ சாயப் பண்ணைகளிலும் லாபம் கிடைக்கும்.
தொழிலாளருக்கு இந்த மாதம் வேவேசதி இவீ பெரும்பாலும் கிடைப்பதால் போதிய வரு மானம் பெறுவர். தொழில் ஒப்பந்த வேலைகளி லும் லாபம் பெறுவர்.
மாணவர் கல்விமுன்னேற்றம் பெறும். இயந் திரப் பொறியியல் பெளதீகத்துறை மா ன வ சி சிறப்புச் சித்தியும் பெறுவர். சிலருக்குப் புலமைப் பரிசில்கள் கூடக்கிடைக்கும்.
பெண்களுக்கு காரியசித்திகள் பெறச் சாதக மான காலம். விவாகாதி முயற்சிகளிலும் வெற் றியும் பெறமுடியும். குடும்பத்தில் நிகழும் மங் இலகாரியங்களால் குடும்பப்பெண்களும் மகிழ்வரி.
அதிஷ்ட நாட்கள்: ஏப் 16, 17, 25 28,29,30,
மே 3, 4,8,9,13,14,
துரதிஷ்ட நாட்கிள்: ஏப் 19,20:23,30இரவு.
மே 1,2,
உத்தரம் 2,3,4, அத்தம், சித்திரை 1.2-ம் கால்
கன்னியா இராசிக்காரருக்குச் சூரியபகவான் இந்தமாதம் 8ல் (அட்டம்த்தில்) தாம்ாமூரித்தி யாகப் பலக்குறைவுடன் சஞ்சாரஞ்செய்வதால் த்ேகசுகம் குடும்பசுகம் என்பன பாதிக்கவே செய் யும். வருமானத்திலும் பார்க்கிச் செலவுகள் கூடிக் கொண்டேபோகும். அலேச்சல் மூலம் காரியசித்தி யு பெறுவப் ரீ. சிலருக்குப் பூமிலாபம் வி ற் ற ல் வாங்கல் மூலம் வருமானங்களும் கிடைக்கும். இடமாற்றம் தேசாந்திர வாசம் அந்நியதேச சஞ் சாறும் முதலியனவும் சிலருக்கு ஏற்படும்.
குடும்பத்தில் பிணி பீடைகள் தோன்றிம்றை யும், கணவன் மனைவியர் சச்சரவுகளும் இடம் பெறும், வருவாய்க்கு மிஞ்சிய செலவால் கடன் பயமும் உண்டாகும்.
வரித்தகரீகளுக்கு வியாபாரம் ஒரளவு முன் னேற்றம் பெறும். வாடிக்கையாளர் வரவுகூடும். கடன் நிலுவைகளால் பிரச்சினைகளும் உண்டா கும். முதலீடுகளில் எதிர்பார்த்த லாபமிராது.
2 A.

Page 17
உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகாரிகளின் கோபத்தைத் தாங்கவேண்டியிருக்கும். வே ைே ப் பழுவும் கூடும். பதவியுயர்ச்சி முதலியன கிடைப் பது கடினம். வேலே சம்பந்தமான வீண்செலவு களும் ஏற்படும்.
விவசாயிகளுக்கு இம்மாதத்தில் பயிர்ச்சேதம் அதிகரிக்கும். விளைச்சலும் குறைவுறும். விவசா யப் பண்ணைகளிலும் லாபம் பெறுவது கடினம். விவசாய முதலீடுகளைக் குறைப்பதால் நட்டத்தை குறைக்கமுடியும்,
தொழிலாருக்கு வேலைவசதிகள் பெரும்பாலும் கிடையாது. கடல் தொழில் செய்வோரி சிலசம யம் விபத்துக்குள்ளாகவேண்டியும் நேரும் தொழி லொப்பந்த வேலைகளிலும் லாபம் பெறுவது சந் தேதிம்ே. -
மாணவர் கல்வித்தடைக் காரணிகள் வலுவ டையும். சுயமுயற்சியுடையவர்கள் பரீட்சைகளில் சித்திபெறுவரி, சிலரி கல்வியை இடைநிறுத்தினு லும் ஆச்சரியமில்லே,
பெண்களுக்கு விருப்பங்கள் நிறைவேறுவது கடினம். விவாகமாகாத பெண்கள் சிரமங்களுக்கு மத்தியில் விவாகசித்தியும் பெறுவரீ, குடும்பப் பெண்களுக்கும் திடீர் நெருக்கடிகளால் அம்ைதிக் குறைவும் ஏற்படும். அதிஷ்ட நாட்கள்: ஏப் 14,18,19,27.28.
3ւt 1,2, 6, 7,11,12: துரதிஷ்ட நாட்கிள் ஏப் 22,24,25:26,
○D 3,4,5。
சித்திரை 3 4, சுவாதி, விக9ாம் 1,2,3 ம் கால்
துலாம் இராசியினர்க்கு இம்மாதம் சூரி ய பகவான் 7ல் ரஜஸ்மூர்த்தியாகி வலம் வருவது நன்மையாகும். தேகசுகபி குடும் பசுகம் என்பன வற்றில் இந்த மாதமும் முன்னேற்றம் தொடரும், பொதுவாஇ இவர்களின் பொருள் வருமானமும் அதிகரிக்கும். காரியசித்திகள் விற்றல் வாங்கல் மூலம் லாபங்கள் பெரியோர் உதவிகள் புத்திரரி உதவிகள் இனசனபந்துக்களுக்குள் மங்கலகொண் டாட்டங்கள் முதலான சுபபலன்கள் அதிகம் நிஜ ழும். எனினும் சிலருக்கு அந்நியரிதொல்லை
 

யத்தடை முதலான கெட்ட பலன்களும் கலந்து நிகழும்g எ வ் வ ச ரு யினும் சுப பல ன் க ளே அதிகம் நிகழும்.
குடும்பத்தில் பொதுவாக மனமகிழ்ச்சி நில வும். புத்திரரி உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும். வீட்டில் சுபமங்கல கொண்டாட்டங்கள் நிகழும். வர்த்தகர்களுக்கு வியா பா ஏ முன்னேற்றம் தொடரும். முதலீடுகளின் வருமானமும் திருப்தி தரும்g பவுண் பொன் ஆ ப ர ன ங் கள் அ ழ இ சாதனப்பொருள் வியாபர்ரம் அதிக லாபந்தரும், உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். ஆனல் பதவியுயர்வு முதலியன கேள்விக்குறியாகவே இருக்கும். சக உத்தியோகத்தரிகளின் உதவி ஒத்தாசைகளுண்டு. விவசாயிகளுக்கு பயிருற்பத்திச் செலவுகள் இந்த மாதமும் அதிகரிக்கும். விளைச்சல்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பும் கிட்டும். அதனுல் லாபம் குறைந்தாலும் நட்டம்வராது. விவசாயப்பண்ணே களிலும் நட்டம் வராது.
தொழிலாளருக்கு இந்தமாதமும் வேலை வசதி கள் கிடைக்கும். வருமானமும் கூடும். தொழில் ஒப்பந்த வேலைகளிலும் லாபம் பெறுவர். இவர் இள் வாழ்க்கைத்தரமும் உயரும் .
மாணவர் கல்வி முன்னேற்றம் தொடரும். மாணவர் மத்தியில் வளரும் தன் நம்பிக்கையும் சுயமுயற்சியும் கல்வித்தேர்ச்சிக்கு உதவும். சில ருக்கு புலமைப்பரிசில்கள் கூடக் கிடைக்கும்.
பெண்கள் பெரும்பாலும் காரியகித்தி பெறு வர். இழுபறி நிலையிலிருந்த விவாகமுயற்சிகளும் சாதகமாகி விவாகசித்தியும் விை கூடிவரும், குடும் பத்தில் நிகழும் மங்கல காரியங்களால் குடும்பப் பெண்கள் மனநிறைவும் பெறுவர். ஆதிஷ்ட நாட்கிள்: ஏப் 15, 16,17,21,28,29,30,
ம்ே 3,4,8,9,13,14,
துரதிஷ்ட நாட்கள் ஏப் 23,24,26,27,
(βιρ 5, 6, 7.
ఈ్ళ
விசாகம் 4-ம் கல், அனுஷம், கேட்டை விருச்சிகராசியில் செனனமானவர்களுக் இம் மாதம் சூரியபகவான் 6ல் சுவரின மூர்த்தியாகப்
13
鲨,\

Page 18
சேலத்துடின் வலம்வருவது நன்மையாகும். இல்ல ளவு காலமும் இவரிகிள்பட்ட கஷ்டநட்டங்களிலி ருந்து விடுபட்டு புதுமலர்ச்சி இவர்கிளுக்கு ஏற் டு ம். தேகசுகம் குடும்பசுகிம் என்பனவற்றில் முன்னேற்றம் ஏற்படும். பொருள்வருமானமும்
ஆடும். இாரியசித்திகள் விற்றல் வாங்கல்கல் மூலம்
லாயங்கள் அந்நியதேசப் பொருள் வரவுகளும் பெறுவர் ஆனல் வியாழபகவான் அட்டம்த்தில் கோசார சஞ்சாரம் செழிவதால் தேகநலக்குறைவு வயிற்று வியாதிகள் முத்லியனவும் சில ருக்கு கீ இலந்து நிகழும். சுபமங்கல நிகழ்ச்சிகள் கூட கில சமயங்களில் நிகழலாம்.
குடும்பத்தில் நல்லுறவு மலரும். குடும்பவிரு மானமும் அதிகரிக்கும். ஆனல் ஆத்திரர் வழித் துன்பங்களும் பொருள் நட்டமும் ஏற்படும். சில ஓமயங்களில் பகைவிரோதங்களும் ஏற்படக்கூடும். வர்த்தகரிகளுக்கு வியாபார மந்தநிலை தொட ரும் பழையநிலுவைக் கடன்களால் வீண்தொல் இலகள் கூட ஏற்படும், வாடிக்கையாளரின் வருகை பும் வீழ்ச்சியுறும் லாபம் பெறுவதும் கீடினம்
உத்தியோகத்தரிகளுக்கு மேலதிஐசரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். ஆணுல் பதவியுயர்ச்சி வெறும் பேச்சாகவே இருக்கும். சக உத்தியோகத் தரின் உதவி ஒத்தாசைகளும் பெறுவர்.
விசைாயிகளுக்குச் சனிபகவான் வலம்பெறுவ தால் விளைச்சலும் பயிர்ச்செழிப்பும் மனநிறைவு தரும். நல்ல சந்தைவாய்ப்பும் கிடைப் ப த ர ல் லணயமும் பெறுவர்,
தொழிலாளரி மத்தியில் ஒத்துழைப்பும் மன நிறைவும் காணப்படும். எண்ணெய் ஆலே 8 வி இயந்திரப் பொறிகளில் வேெேசய்யும் தொழி லாளர் சிறப்பான வருமானம் பெறுவர். தொழில் ஒப்பந்த வேலைகளிலும் லாபம் வரும்.
மாணவர் கல்வியூக்கம் வளரும், மானவர் மத்தியில் தன்நம்பிக்கையும் சுயமுயற்சியும் ஏற் உடும். பரீட்சைகளில் குறிப்பாக பெளதீகத்துறை
பினர் சிறப்புச்சித்திகள் பெறுவரி,
பெண்கள் சிரமங்களுச்கு மத்தியில் இ ஈ ரி பு இத்திபெறுவர். விவாக முயற்சிகளிலும் சாதகமான சூழ்நிலைகள் தோன்றலாம். குடும்பத்தில் ஏற்படும் திடீரி நெருக்கடிகளால் குடும்பப்பெண்கள் பாதிக் கப்பட்டாலும் ஆச்சரியமில்ஃ.ை ஆதிஷ்ட நாட்கள் ஏப், 14 18, 19:28, 24
மே 1,2,6,7,11,12, துரதிஷ்ட நாட்கள் 8 ஏப். 25,26,29,30,
மே 8,9,10,
4.

மூலம், பூராடம், உத்தராடங் =ம் கால்
தனுசு இராசிக்காரருக்கு இந்தமாதஞ் சூரிய பகவான் 5-ல் லோக மூரித்தியாகப் பலக்குறைவு sன் வலம்வந்தாலும் வியாழ பகவா னி ன் சுப கோசார சஞ்சாரமுந் திருஷ்டியும் இவர்களுக்கிருப் பதால் நன்மை தீமைகள் கலந்த பலன் இளே நிக ழும். பொதுவாக இவர்களின் உடல்நலம் குடும் பநலம் என்ன இடையிடையே பாதிப்படையும் பொருள் வருமானங் கூடும். வீடு வாகனச்சிறப்பு பெரியவர்களின் உதவிகள் -சுபமங்கள நிகழ்ச்சி இள் முதலியன நிகழும். ஆனல் ஏழரைச் சனீஸ் வரனின் காலமாதலால் அலை ச்ச ல், ஏமாற்றம், இடன்கவின்செலவுகள் முதலியன கலந்து நிகழும்.
குடும்பத்தில் சிறுசிறு பிணக்கு ஐ ஸ் அவ்வப் போது தோன்றி மறையும், குடும்ப வருமானமும் திருப்தி தரும். ஆனல் செலவுகள் கூடும்.
வர்த்தகரீகளுக்கு வியாபாரம் மந்தநிலையடை யும், முதலீட்டு வருமானம், வாடிக் லை யா ள ரி வரவு என்பன குன்றும்3 புது மு த லீ டு இ ளே இ தவிரீத்தல் நல்லது.
உ த் தி யோ கத்தரிகளுக்கு மேலதிகாரிகளின் தொல்லேகள் அதிகரிக்கும். வேப்ே பழுவுங்கூடும். விருப்பமான இடம்ாற்றம், சக உத்தியோகத்தர் ஒளின் உதவிகள் மகிழ்ச்சியைத் தரும்.
விவசாயிகளுக்கு இந்தமாதமும் பயிரி உற்பத் திச் செலவதிகரிக்கும். விளைச்சல் குன்றும், சந்தை வாய்ப்பிலுஞ் சிரமங்கள் தோன்றும், விவசாயப் பண்ணைகளிலும் நட்டமேற்படும்.
தொழிலாளர் வேலைவசதிகள் பெறுவர். ஆயி னும் வேலைக்கேற்ற சம்பளம் கிடைப்பது கடினம் தொழில் பிணக்குகளும் அவ்வப்போது தோன்றும் , ஒப்பந்தவேலைகளிலும் லாபம் பெறுவது கடினம்:
மாணவரி கல்வி முன்னேற்றந் தொடரும், பரீட்சைகளில் சித்தி கிட்டும். கலைத்துறை மான வரி சிறப்புச்சித்திகள் பெறுவர்,
பெண்களுக்குப் பெரும்பாலும் இந்த மாதங் ஏரியகித்திகள் பெறுவர். விவாகமாகாதவகேட்கு

Page 19
விவாகிங் கைகூடும். குடும் பப் பெண் களுக்குக் கொண்டாட்டங்கள் நிகழும்.
அதிஷ்ட நாட்கள்: ஏப் 16, 17, 18 காலே 25,
(డిబి త్, 4, 8, 9 18, 14 துரதிஷ்ட நாட்கள்- ஏப் 14, 15ப இ7 GSLD 1, 2, li 2, 12
உத்தராடம் 2, 3, 4 திருவோணம், அவிட்டம் , 2
மகரராசியில் பிறந்தவரிகளுக்கு இந்தமாதஞ் சூரியபகவான் 4-ல் சுவர்ண மூர்த்தியாகப் பலத் துடன் ஐலம் வருகின் ருர், மற்றுக் கிரகங்களின் சஞ்சாரத்தையும் நோக்கும்போது இவர் களுக்கு இந்திமாதமும் நன்மை தீம்ை கலந்த பலன்களே பெரும்பாலும் நிகழும். திேக சுகம், குடும்ப கிகம் இடையிடையே பாதிப்புறும், அலைச் ச ல் மூலே காரியசித்தி, அந்நியதேச சஞ்சாரம், இனசனங்க ளுடன் பகை விரோதம். திடீர் முடிவு இ ளா ல் ஏமாற்றம் என்பன நிகழும், அந் நி ய தே ச ப் பொருள் சேரும், மங்கல காரியங்கள் நிகழவும் சாதகமான காலமல்ல.
குடும்பத்தில் சச்சரவுகள் அ வ் வ ப் போது தோன்றி மறையும், வருமானத்திலுஞ் செலவுகள் அதிகரிக்கும். உதவியொத்தாசைகள் கிடைப்பது கூட கடினமே.
வரித்தகர்கிளுக்குப் புதன் பலம் பெறுவதால் வியாபார முன்னேற்றந் தொடரும் , முத வீ டு ஐ எளில் வருமானம் வரத்தொடங்கும்; ஏற் று ம் தி இறக்குமதி கீர்த்தகர்கள் அதிக லாபம் பெறுவர்.
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் பலம்பெறு வதால் மேலதிகாரிகளின் பாராட்டும் நல்லெண் -ணங்களும் கிட்டும், சக ஊழியர் களின் ஒத்து
ழைப்புக்களுக்கி :ெறுவர்.
விவசாயிகளுக்கு இந்த மாத மும் பயிர்ச்சேதற் தொடர்ந்தாலும் விளைச்சல் கணிசமாகக் கூடும். நல்ல சந்தை வாய்ப்புங் கிடைக்கும், விவசாயப் பண்ணைகளிலும் லாபங் கிடைக்கும்:
தொழிலாளர் வேலை வசதியில் றி இந்தமாத மும் அல்லலுறுவரீ. தொழிற் பூசல்களும் அடிக்
 

அடி ஏற்படும் தொழில் ஒப்ப ந் தி வே ல்ே த லி லாபந்தரா, தொழில் விபத்துக்களும் நிகழலாம்.
மாணவர்களுக்கு கல்விக் குழப்பநிலை தொடி ரும், சிலரி கல்வியை இடைநிறுத்தவுங் கூ டு ம். எவ்வாருயினுஞ் சுய முயற்சியுடையவரிசள் பரீட் சைகளில் சித்தியெய்துவரீ,
பெண் களு க்கு இந்தம்ாதம் பெரும்பாலுங் இாரியத்தடைகளே அதிகமேற்படும். விவாகமுயற் சிகளிலும் இழுபறி நில்யே இருக்கும். சிரமங்க ளுக்கு மத்தியில் சிலவெற்றிகளும் பெறுவர்.
அதிஷ்ட நாட்கள்- ஏப் 14, 18, 19 28, 24
மே 5பி.ப 6, 7, 11 துரதிஷ்ட நாட்கிள் - ஏப் 16, 17, 29
மே 3, 4, 5 மு.ப.
அவிட்டம் 3,4 சதயம், பூரட்டிாதி 1,2,3-ம் கால்
கும் பராசியில் செனனமானவர்களுக்குச் சூரி: பஇவான் 3ல் தாம்ரமூர்த்தியாக இந்த மா த ே வம்ை வருகிருரி, சூரியன் மூர்த்திபலம் குன்றின லும் தானபெலம் பெறுவதால் நன்மை தீமை இந்ைத பலன்களே பெரும்பாலும் நிகழும். வியா ழபகவானின் சுபகோசார சஞ்சாரமும் திருஷ்டி யும் இவர்களுக்கு இருப்பது ந ல்  ைம ய ர கும். பொதுவாக இவர்களின் தேக சுகம் குடும் பசுகம் என்பன சீராகவிருக்கும். குடும் ப வருமானமும் கணிசமாகித் கூடும். நண்பர்கள், உறவினர்கள் உதவிகள் வீடுவாகன சிறப்பு, விற்றல் வாங்கல் லாபங்கள், எதிர்பாராத பொருள் வரவும் உண்டு. குடும்பத்தில் பொருள்வருமானம் கூடும். புத் திரரீ முதலியோருக்கு விவாகாதி மங்க ைஇெரண் டாட்டங்கள் நிகழும். இனசன பந்து க் களின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும்.
வரித்தகர்களுக்கு கடந்த கர ல ங் களி லும் பார்க்க விஜயாபாரம் சற் று மந்தநிலையடையும், வாடிக்கையாளரின் வருகையும் வீழ்ச்சியுறும், நிலு வைக்கடன்களை அறவிடுவதில் தொல்லேயேற்படும்.
உத்தியோதத் தர்களுக்கு மேலதிகாரிகளுடன் கருத்துமோதல்கள் ஏற்படும். பதவியுயர்ச்சி முத

Page 20
லியன கிடைப்பதும் கடினம், சக உத்தியோகத் தர்களின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும்.
விவசாயிகளுகிளு இந்தமாதமும் பயிரி உற்பத் திச்செலவுகள் அதிகரிக்கும். விளைச்சலும் குறை யும், விவசாயப் பண்ணைகளிலும் லாபம் வராது. தொழிலாளர் மத்தியில் வேலேயில்லாப் பிரச் சினையால் போராட்டங்கள் தோன்றும் தொழில் ஒப்பந்த வேலைகளிலும் லாபம் பெறுவது கடினம், சிலருக்குத் தொழில் சம்பந்தமான விபத்துக்கள் கூட ஏற்படலாம். -
மாணவர் அல்விவளர்ச்சி தொ - ரு ம். கியூ முயற்சியுடன் மாணவரி கல்வியில் ஊக்கம் இாட் டுவரீ, சட்டத்துறை மாணவர் சிறப்புச்சித்திகள் புலமைப்பரிசில் இன் கூடப்பெறுவர்.
பெண்களுக்கு இந்தம்ாதத்திலும் பெ ரு ம் &#ாலும் காரியசித்திகள் கிட்டும். கன்னிப்பெண் களுக்கு விவாகசித்தி கூட ஏற்படும். உறவினரீ கிளின் உதவி ஒத்தாசைகளால் குடும்பப்பெண் களும் அமைதியுறுவர், அதிஷ்டநாட்கள் 1 ஏப் 15இ,16,17:21, 25,86ய
மே 8,9,13, 14 துரதிஷ்டநாட்கள் ஏப். 18ப,19,30இரவு
பூரட்டாதி 4-ம்கால், உத்தரட்டாதி, ரேவதி
மீனராசிக்காாருக்கு இம்மாசம் சூரியபகவான் ல்ே ரஜஸ்மூர்த்தியாக வலம்வருவதால் நன்மை தீமை க ல ந் த லன்கள் நிகழும், பொதுவாக இவர்களின் உடல்நலம் சீராகவிருச்கும். பொருள் வருமானமும் அதிகரிக்கும். அந்நியருதவி அந்நிய தேசப் பொருல் வரவு, வீடு வாகனச் சிறப்பு, விற் றல் வாங்கல் மூலம் லாபங்கள் முதலான அப பலன்கள் அதிகம் நிகழும். ஆணுல் போக்குவரவில் பீடைகள், இனசனபந்துக்களின் பகைவிரோதம் புத்திரரிவழிச் செலவுகள், து க் க ச ம் ப வங்கள் விபத்து முதலியனவும் சிலருக்குக் கல்ந்து நிகழும்.
குடும்பத்தில் சிறுசிறு சக்சரவுகளும் பிணி, பீடைகளும் அவ்வப்போது தோன்றி ம்றையும். புத்திர உதவிகளுக்குப் பதில் து ைபங்கள்தொட
6
 
 

ரும். குடும்பச்செலவுகிள் அதிகரிப்பால் கடன் பயன் மும் ஏற்படும்.
வியாபாரிகளுக்கு புதன் பல ம் பெறுவதால் வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும் வாடிக்கை யாளரின் வரவும் மகிழ்ச்சிதரும். ஏற்றும்தி இறக் தும்தி வியாபாரம் நல்ல லாபந்தரும்,
உத்தியோகத்தர்களுக்கு ($j.id !! $୫rtifiଣ୍ଡ ଜର୍ରାଷ୍ଟ୍ । பாராட்டுக்கள் கிடைக்கும். ஆனல் பதவியுயர்வு முதலியன பேச்சளவிலேயே இருக்கும் சக உத்தி யோகத்தர்களின் உதவிகளும் கிடைக்கும்.
விவசாயிகளுக்குச் சனி பலம்பெறுவதால் இம் மாதம் விளைச்சல் கூடும் விளைச்சலுக்கு நல்ல தந்தைாைய்ப்பும் கிட்டும். விவசாயப் பண்ணைகளி லும் லாபம் பெறுவர்.
தொழிலாளர் மத்தியில் வேலைவாய்ப்புக்கள் இடைப்பதால் பெரும்பாலும் அமைதி ஏற்படும் வருமானம் அதிகரிக்கும் முக்கியம்ாக எண்ணெய் ஆஇைள் உருக்கு இரும்புத் தொழிற்சசலைகளின் தொழிலாளர் கூடிய வருமானம் பெறுவரி,
ம்ானவர் இல்விவளர்ச்சி தொடரும், கணி தம் மருத்துவம் பொறியியல் துறையினர் சிறப் பாகச் சித்தியடைவர். சிலருக்குப் புலமைப்பரிசில் கல்கூடக் கிடைக்கும்"
பெண்கள் கிரமங்களுக்கு மத்தியிலும் எண் ணங்களே நிறைவேற்றிக்கொள்ளுவர் வி ஓ ஈ க முயற்சிகளும் கடின உழைப்பால் ேைகூடிவரும், வீட்டில் நிகழும் திடீர்திருப்பங்களால் குடும்பப் பெண்கள் தாக்கமுறுவரி, அதிஷ்ட நாட்கள் 1 ஏப். 14:15, 18,19,23, 24
மே 1,2,11,122 துரதிஷ்ட நாட்கள்: ஏப் 20, 21 மே 3, 4,8,9. sig i 128Pilipi fił448123* 岬i曲*闇...H閭時懿
நீங்கள் மேட லக்னகாரரா?
மேடம் ஜன்ம லக்னமாக அமைந்த ஒருவருக்கு லக்னத்தில் சூரியன், சுக்கிபன் சேர்ந்திருப்பின் தேகபலம், சாமர்த்தியம், புத்திக்கூர்மை இவற் றுல் காட்டும் வேடிக்கை நிகழ்ச்சிகளாலும், ஆபு தத்தாலும் பொருள் சேர்ப்பர். இவர்களுக்கு விவாக தாமதத்துடன் இல்லறமும் நல்லறமாக நிலைப்பதில்லை. பெண்களாயின் 35 வயதின்மேற் றுன் திருமணமே நிகழ்கிறது. இச்சுக்கீரனுக்குப் பதில் புதன் சேர்ந்தால் கீர்த்திவானுகவும், சுக வானுகவும் கணக்கில் சாமர்த்தியனுகவும் இருப் பர். இத்துடன் குரு, சுக்கீரன் பார்வையுமிருப் பின் பெரும்பாலும் பட்டதாரிகளாவர். 開 時 。州閭嘯*闇繁

Page 21
  

Page 22
இ ஆல்லேல்.இந்தின் ஆதிதிவிகேஆர்ல்ஸ்ஆந்துதல் ** இஒஇஒைஇேஒஇஒரு இே:ை ஒ*
* பிளாஸ்டிக் * எவர்சில்வர், அலுமி * பரிசுப் பொரு * அழகுசாதனப் பொ 22 கரட் தங் * திருக்கணித பஞ்சாங்கம், 2% திரு அனைத்திற்கும் நாட
* உங்கள் இராசிக்குரிய மாணிக் * எவர் சில்வர் பொருட்களுக்கு * அசல் 22 சரட் தங்க நகைக்
நம்பிக்கையும், ஒரே
83. பிரதான வீதி,
මණ්ඩ්‍රාණ්ඩ්‍රාණ්ඩ්‍රෝණි තීව්‍ර ශ්‍රේක්‍ෂුණී ග්‍රේෂණ්ෂණ) මේ තීව්‍ර ජීබ් බ්‍රී ජීව ඡී.ඡී.ඡී.ඡී.ඡී.ඡී.ඡී.ඡී.ඡී.ඡී.ඡී.ඡී.ඡී.ඡී.ඡී.ඡී. “ M TiT TT SsB Bis Ti BM TiB TTS SM TTTS MS M ST SMS Mi M MM q TTS iqS BiS S Sq TT T TTT TYY eYYY BiS KS
སྟོ
 
 
 
 
 

陸龜蠱壘臺凳委寧鱷委寧藝藝委藝藝寧藝•曼臺委*藝豪拳↔*蠻 賽鑿
பொருட்கள் lனியப் பொருட்கள் நட்கள் ருட்கள்
கநகைகள் க்கணித கலண்டர் & சோதிடமலர்
s
வேண்டிய இடம்
)(B_6)
கக் கற்களுக்கும், நம்
ளுக்கும்
நாணயமும் நிறைந்த ஸ்தாபனம்
A.
கால்ட் ஹவுஸ்
அட்டன்.
* リーS営。
L TiM M Ei Mi M MES Y T iM BiM Mi Li T iE SzSE S S S M iS SqqS SM MS S M S M M Mi iiS Mi TT TT TMEL TTS 豪
姦

Page 23
Go tî s-32 uf 50 VN27:NNU's NV2/N\NU)D\NisNN
மகாதசையில் 詩、リ\○○、○○○○○リ\○ "J"
மகாதசையில் கிரகங்கள் அ மை ந் திருக்கும் ஒழுங்கு பற்றிச் சோதிடர்கள் விளக்கங்கூறுவதா இத் தெரியவில் 9ே,
寮
சோதிட சாஸ்திரம் என்னும் பொழுது அதில் வானசாஸ்திரம் முக்கிய இடம் வகிக்கிறது. அத ல்ை வானசாஸ்திர அடிப்படையிலேயே சோதிட சம்பந்தமான சந்தேகங்களுக்கு விளக்கம் காணப் உடல் வேண்டும்,
மகாதசையில் கிரக ஒழுங்கு சூரியன், சந்தி ரன், செவ்வாய், ராகு, வியாழன், சனி, புதன் கேது, சுக்கிரன் என்று அமைந்திருக்கிறது. ஏன் இவ்வாறு அமைந்தது அல்லது அமைக்கப்பட் டது? என்பதே ஆய்வுக்குரிய விஷயம்ாகும்.
வானசாஸ்திரப்படி சூரியனும் அதனைச் சுற் றிச் செல்லும் கிசகங்களுமாக முறையே புதன், சுக்கிரன், பூமி பூமியைச்சுற்றும் சந்திரன், செவ் வாய், வியாழன், சனி என்பன அமைந்திருக்கின் றன. இவற்றில் புதனும் சுக்கிரனும் பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலிருப்பதால் அகச்கிரகங்கள் என்றும் செவ்வாய், வியாழன், சனி என் பன பூமிக்கு வெளியே இருப்பதால் புறக்கிரகங்கள் என்றும் கூறப்படும்.
சந்திரன் பூமியைச்சுற்றி வரும்பொழுது தேய் பிறை அட்டமி பிற்கூறிலிருந்து வளர்பிறை அட் டமி முற்கூறுவரை அகக்கிரகம்ாகவும் வளர்பிறை அட்டமி பி n கூறிலிருந்து துே ய் பி றை முற்கூறு வரை புறக்கிரகமாகவும் அம்ைகிறது. புறக்கிரக மாய் இருக்குங் காலத்திலேயே சந்திரன் பூமிக்கு கூடிய நிலவைக் கொடுத்து பூமியில் உள்ளவரி களே மகிழ்வுறச் செய்வதனுல் சந்திரனைப் புறக் கிரகமாஇவே கொண்டனர். ஆகவே பூமிக்கு ஒரு புறம் சுக்கிரன், புதன் ஆகிய இருகிரகங்களும் மறுபுறம் சந்திரன், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நான்கு கிரகங்களும் அமைகின்றன.
பூமி ஒரு கிரகமானுலும் நாம் அதில் வசிக் கிருேம் அதனுல் நமக்கு அல்லது பூமிக்கு ஏனைய
1,

リYS/NS2T、TV2/NS/TS/T、リ。
கிரகங்களினுல் ஏற்படும்...?லாபலன் இளையே சோதி டசாஸ்திரம் கூறுகிறது. ஆதற்காக கிரகங்களின் ஸ்தானங் தள் (ஸ்புடம்) பூமியின் மையத்துக்குக் இணிக்கப்படுகின்றன.
இது இவ்வாறிருக்க பூமி ஒருநாள் செல்லும் கதியை (வேகம்) சூரியனுடைய கதி என்கிருேம், பூமியின் சுழற்சியால் ஏற்படும் தினத்தை, சூரி யன் சுற்றி வருதலால் ஏற்படுகிறதாகக்கொண்டு சூரியனுக்கு தினகரன் என்ற நாமத்இதயும் சூட்டி யுள்ளோம். இன்னும் மாதம் ருதுக்கள் அயனம் வருடம் என்பனவெல்லாம் பூமியின் சுற்ருேட் டத்தால் நிகழ்ந்தாலும் அவை சூரியனின் சுற் ருேட்டத்தால் நிகழ்வதாகக்கூறி பூமியின் ஸ்தா னத்தைச் சூரியனுக்குக் கொடுத்து விடுகிருேம் இப்பொழுது பூமியின் ஸ்தானத்தைச் சூரியன் பெற்றுக்கொள்கிறது. அதனுல் கிரகவரிசை புதன் சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ் ஜாய், வியா ழன், சனி என்ருகிவிடுகிறது.
சூரியனுடைய வீதிப்பரவையும், சந்திரனு டைய வீதிப்பரவையும் ஒன்றையொன்று 5ாஇை கோணத்தில் சந்திப்பதால் ஏற்படும் நேர்கோட் டின் ஒரு அந்தம் ராகு எனவும் மறு அந்தம் கேது எனவும் அழைக்கப்படும். கிரகணங்கள் இந் த ஸ்தானங்களிலேயே நிகழ்கின்றன. அப்பொழுது பூமியின் அல்லது சந்திரனின் சாயையை உணர கி கூடியதாய் இருப்பதால் இ ரா கு கேதுக்களைச் சாபாக்கிரகங்கள் எனக்கொள்வரி,
இந்தச் சாயாக் கிரகங்களால் பூமியில் உள்ள வரிகளுக்கு நன்மை அல்லது தீமையான பாதிப் புக்கள் ஏற்படுவதை உணர்ந்த முன்னைய சோதிட வல்லுனர்கள் இவ ற் றை யு ம் கிரகங்களாகக் இொண்டு கிரகவரிசையில் சேர்த்து அவற்றின் ஸ்தானங்களையும் (ஸ்புடம்) கணித்துப் பலன் கூறி வந்தனர்.
ஒருவனுடைய வாழ்கி கையில் வெவ் வேறு இாலங்களில் நடக்கும் பலாபலவிேைள அறிவதற்.

Page 24
இாக ஏற்பட்ட மகாதசையில் இராகு கேதுக்க ளுக்கும் இடம் கொடுக்கப்பட்டது.
இராகு இேதுக்கள் ஒன்றுக்கொன்று எதிராக உள்ளன. ஆகையால் மகிாதசையிலும் அவ்வாறு அமைய வேண்டும். அதனுல் ராகுவை புறக்கிர இங்கிளஈகிய சந்திரன், செவ்வாய், வியாழன், சனி என்பவற்றிற்கு மத்தியில் செவ்வாய்க்கு அடுத்தும் கேதுவை உட்கிரகங்களாகிய புதன், சுக்கிரன் மத்தியில் புதனுக்கு அடுத்தும் இடம் கொடுத் தும் ஸ்தாபனம் செய்தனர்.
இப்பொழுது கிரக ஒழுங்கு, புதன் கேது அக்கிரன், சூரிய்ன், சந்திரன், செவ்வாய், ராகு, வியாழன், சனி என்று அமைவதைக் காணலாம்.
இவற்றை விட்டமாக எழுதி, சூரியனிலிருந்து வலப்புறமாக வாசித்தால், சூரியன், சந்திரன். செவ்வாய் ராகு, வியாழன், சனி, புதன், கேது
மேடலக்கின ஆணும் கன்னி லக்கின் பெண்ணும் சேர்வது தீமையானதா?
வே. சின்னத்துரை - நல்லூரி
அனேகமான வழி ஒளில் இவ்விருவரும் ஒரு வருக்கொருவர் எதிரிம7ரு கவிருப்பர். ஒவ்வொரு வரும் வித்தியாசமான உத்தியிலிருநீது தம் து நோக்கத்தைச் செலுத்துவார்கள். நிகழ்காலத்தி லேயே அவர் சீவிக்கு விரும்புவார். ஆனல் அவள் ஒரு கண்ணே இறுக்கமாக எதிர்காலத்தில் வைதி திருப்ப7ள். பொருளாதார விடயம் பற்றி அவன் எள்ளளவும் இவலைப்படமாட்டான். ஏதோ நல்ல காலம் வரும் என்றெண்ணி பிருப்பான் ஆ ஞ ல் அவள் எல்லவாவற்றிற்கும் தி ட் ட மி டு வா வி. அவைபற்றி அலட்டிக் கொள்வாள். இந்த விட இபத்தில் ஒருவரி மற்றவரிடம் அநீதியாக நடக் கின்ருர் என்று எண்ணுவார். அவளுடைய பாது காப்பு அவளுடைய தொழிலப் பொறு தீ த து அந்த வேலேயில் அ புள் கடினமாக உழைப்பாள். அவன் இலக்கமா ஆ வேலைசெய்ய அவனுக்குக் கிற் பனே உலகம் வேண்டும். இவை ஒரு குளறுபடி இான வாழ்வை உண்டா க்கும். அவன் யதார்த் தத்தை உணரவேண்டுமெறுை அவள் நினைத்து அவனே நச்சரிப்பாள். அவளுடைய கூரிமையான சொற்கள் அவனுக்குச் சிரிப்பை உண்டாக்கும்.

சுக்கிரன் என்ற மகாதசைக் கிரக ஒழுங்கு வரு இதைக் இானலாம்.
ம்ேலும் குரு 16ளும், சனி 19ளு, புதன் 17ளும் கேது 7வடு), இவற்றைக் கட்ட 59வநிற வருகிறது. சுக்கிரன் 20ளும், சூரியன் 6ளுடு) சந்திரன் 10இல், செவ்வாய் 7ளுடு, ராகு 18ளுடு). இவற்றைக் கூட்ட 61ளும் வருகிறது. 120வடு மகாதசையை இராகு கேதுக்குள் ஏறக் குறைய இருபகுதியாகப் பிரிப்ப இதயும் காணலாம்.
சூரிய தசை இார்த்திகை நக்ஷத்திரத்திலிருந்து ஆரம்பிப்பதால் சா ய ன மேஷாரம்பஸ் தானம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் இருந்த காலத்தைக் குறிக்கிறது. இது 3500 வருடங்களுக்கு மு ன் நிகழ்ந்தது. அதாவது கி. மு. 1500 வருடமளவில் நிகழ்ந்தது.
ஆகவே மகாதசை வழக்கு 3500 வருடப் மிேழமை வாய்ந்தது எனக் கிருத இடமுண்டு.
ஆதலால் அவளுடைய விரக்தியை அவன் விதி கரிப்பான். பின்பு தனக்குஇந்த ஒரு சோடியைத் தேடுவான்.
அவர்களுடைய உணர்ச்சிலுளில் பல வித்தி யாசங்கள் காணப்படும். அவளுக்குக் காதலிப்ப தென்பது சங்கடமாகவிருக்கும். ஆனல் அவனது உணர்ச்சிகிள் மிக வேகமாகவும் சொற்ப நேரதி துக்குமாயிருக்கும். தன்னுடையே ஜனதிசயங்களே இவள் மாற்ற முடியாததினுலும் அவனது குளு திசயங்கள் மாறுமென்று எதிரிபார்க்க முடியாத தாலும் தங்களுடைய வித்தியாசங்களை ஒத்துக் தொண்டு இன்னுடைய புகார்களே ம  ைற த் து வைத்துக் கொண்டிருக்க வேண்டும் -
பாலுறவில் அவனுடைய இ லட் சி யங்கள் மாறுபடும். ஆணுல் அவளுடைய இலட்சியங்கள் மாறுபாடற்றன. முதலாவதாக அவளு  ை& ய தாக்குப் பிடிக் குந் தன்மை தான் இந்த வசீகரத் துக்குக் காரணம் போலும், அவன் இதை உண ரின் அவனுடைய இம்  ைச பாலுணர்ச்சியை தூண்டிவிடும் இந்த மனிதனை ஏற்று அவனுடன் வாழவேண்டுமென்ருல் கன்னிலக்கினப்பெண் ஒரு சாமிய7ராக இருக்க வேண்டும், தன்னைத்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானுல் அவனே விட் டகல வேண்டும். அல்லது அவன் வரும்போது ஓட்டமெடுக்க வேண்டும் ஒரு ஆபத்தான ஒற் g69).
8

Page 25
贊號懿園量醫醌鱷靈夔體醬麴翻鱷麗響讓鱷賺醫體欖醬獸型謝斷
பிரமோத வருட
蠶捕樹濠蠶疆轟翌鱷體零騰翻園關靶膠劃園黜輯婆疆鱷睡函繼
இவ்வருடம் பிறக்கும் போது கீழ்க் காணும் கிரகநில அமைகிறது.
சூரி 0
കൂ, 19 65 un T 0
இமயமயமாகாவாவனையவை
{
&#
瑾
கேது 19
இந் 11 §pr 15,
நெப் 20
மூன்ருல் இடத்தில் சூரியன் உச்சம் பெற் றிருப்பது புகையிரதசேவை, தபால் தந்தி சேவை சீரடைவதைக் காட்டும் புதிய புதிதகங்கின் பதி திரிகைகள் வெளிப்படுதல் உண்டாகும். இங்கு புதன் நிற்பது பிரயணக் கட்டணங்கள் உயர் வதையும் அதனுல் இலாபத்தையும் உண்டாக்கும் பிரஜான வசதிகள் கூடும்.
ஐந்தாம் வீட்டில் வியாழன் நிற்பது பிறப்g விகிதத்தேக் கூட்டும். பாடசாலேகள் கல்வி நிலை பங்கள் நன்மைபெறும்.
ಸ್ಥಿ... @ ilHi L!
uహోR_హోR_హోగింజోకి
Gang st
மேடராசியில் பிறந்தவரிகட்கு இவ்வருடம் சனி 10லும் ஆடி தீவ. முதல் குரு தீகம் வீட்டிலும் சஞ்சாரம் செய்கின்றன. குடும்பத்தில் நிம் மதி தோன்றும், உடல்நலம் நன்கு பேணப்படும். என எளிய கருமங்கள் எண்ணம்போல் கைகூடும். உத் தியோஅத் துறையினருக்கு தொழில் துறையில் முன்னேற்றமும் விருத்தியும் உண்டாகும். மேல திகாரிகளின் பாராட்டும் ஒத்துழைப்பும் கிட்டும்

ឆ្នា జాజ===arడా tাষ্ট্রপ্রাঙ্কল্প * * නීම ప్రో ජීෂී ဆွီန္နီ၊
尊 蔓 萄 [[J[J6)60] ମୃତ୍ତିର)]୍])$ଽଧଃ ganosaura use issuasaxooooo *****
ஆறில் கேது நிற்பது செளக்கியம் போதிப்பtேவதையும், வேஇைாரர் பாதிப்புக்குள்ளாவதையும் பாதுகாப்புப் ப ைடக பாதிக்கப்படுவதையும் காட்டும் ,
பத்தில் சந்திரன் நிற்பது அரசன் ஆளுநரீ இள் நிைே பெல ைஇடவதைக் காட்டும் .
பதினுெராம் இடத்தில் புரேனஸ் இருப்பது பாராளுமன்றத்தில் தொல்இேளையும் தொந்தரவு களையும், மந்திரிசபையில் மாற்றங்களேயும் உண் டாக்கும். இங்கு நெப்டியூன் நிற்பது இரகசிய சதிகள் உண்டாவதைக் காட்டும்,
- வே. சின்னத்துரை - நல்லூர் -
12-ம் வீட்டில் சனி நிற்பது கூடு த லா ன குற்றவியல்கள் நடைபெறுவதைக் காட்டும். ஆஸ் பத்திரிகளில் பொருளாதாரம் குன்றும் அங்கு வேனே செய்யும் ஆட்களுக்கு மானபங்கமுண்டா கும். இங்கு ராகு நிற்பதும் மேற்படி பலனேகி கொடுக்கும். இங்கு செவ்வாய் நிற்பது வேஜிேத் தலங்களில் பகிரங்க இடங்களில் தீ விபத்தை உண்டுபண்ணும். விமான விபத்துகன் ஆ ப் ப ல் விபத்துகள், வன்செயல் கீள் உண்டாகும். இங்கு வெள்ளி நிற்பது மேற்படி தீய பல ன் களை க் குறைக்கி ஏதுவாகும்.
துவருடப்பலன்
\లలో^2°-లోగిళ°_^^^_^జోగ్నిలతో
خاصے
இடமாற்றத்தை எதிர்நோக்கியிருப்போர்க்கு வ8 தியான இடமாற்றம் கிட்டலாம். வியாபாரதி துறையினருக்கு வியாபாரம் நன்ருகி இடம்tெ றும் இறுப்புக்ார்க்கட் வியாபாரம் கூடியே வித மளிக்கும், கொடுக்இல், வாங்கல் விடயங்கள் சுமுக நிலையில் இருக்கும். விவசாயிகளுக்கு விவசாயம் பலிதமளிக்கும். திருமணத்தை எதிர்நோக்கியிருப் போர்க்கு மனாேழ்க்கை இலகுவில் கைகூடும். மாணவர்கட்கு பரீட்சையில் சித்தியும் பாராட் டுக் கிடைக்கும்
9

Page 26
SE Eit
இவ்விராசியினருக்கு வருட முற்பகுதியில் சனி குரு என்பவற்றின் சஞ்சாரங்கள் நன்முக இமை கின்றன. ஆடி 4உ வியாழன் 3-மிடத்திற்கு மாற் றமடைகிருர், அதன்மேல் உடல்நலம் இடைகி கிடை மோதிக்கப்படக்கூடும். குடும்பத்தில் சச்சர வுகள் ஏற்படினும் எதையும் சமாளிக்கக்கூடிய தாக இருக்கும் நினைத்தி கருமங்கன் ஒ7ளவில் கைகூடும். உத்தியோகநிதர்கட்கு வேப்ேபழு அதி கரிப்பினும் தொழிலுக்கேற்ற ஊதியம் கிட்டும். சக உத்தியோகத்தரிடையே நல்லுறவு வளரும் , கொடுக்கல் வாங்கல் பினக்குகள் ஏற்படக்கூடும், வியாபாரத் துறையினருக்கு வியாபாரம் சுமாராகி அமையும், அந்நியநாட்டுடன் தொடர்புடைய வியாபாரம் லாபம் தரும். விவசாயத்துறையின ருக்கு விவசாயம் சிறப்படையும். திருமணமாகா தோருக்கு விவாகப்பலன் தாமதமடையும் ம்ான லfகட்கு கல்வித்துறையில் மத்திமபலன் கிட்டும்
Bffig y B6318; arfan இவர்கட்கு அட்டமத்துச்சனி நடைபெற்றுக்
கீொண்டிருக்கிறது. ஆடி விட வரை குருவின் சஞ்
சாரமும் நன்மையானதாக இல்லை. எனவே வரு டாரம்பத்தில் இவ்விராசியினருக்கு பல விதத்தி லும் அஃப்ச்சல், பிரயாசை, மனச்சஞ்சலம் ஏற் உச்டலாகும். அந்நியோன்யமாகப் பழகுபவர்கில் கூட எதிரிகளாக அமைவர். உத்தியோகத்துறை யினருக்கு வேலைப்பழுவும், மனச்சஞ்சலமும் உண் டாகும். வியாபாரிகட்கு வியாபாரம் அம்ாரான பலனைத்தரும். கொடுக்கல், வாங்கல் விடயங்கள் மனவிரக்தியைத் தோற்றுவிக்கும். விவசாயிகட்கு விவசாயத்துறை பலிதமளிக்காது மணமாகாத வர்களுக்கு வருடபிற்பகுதியில் விவாகம் நி க ழ இடமுண்டு, மாணவர்கட்கு கல்வித்து  ைற யி ல் வெறுப்பும், அலேச்சலும் ஏற்படலாகும். கல்வி யில் ஈடுபடத்தக்க மனநிரே உண்டாகும். அட்ட மத்துச்சனி நடைபெறுவதால் சனிக்குரிய வழி பாடுகளே மேற்கொண்டுவருவது நன்று.
கடகம்
கடகராசியில் பிறந்தவரிகட்கு சனிபகவான் 7-ம் வீட்டில் சஞ்சரிக்கின் முரி, குருபகவான் பலம் குறைந்து சஞ்சாரம் செய்கின்ருர், பொதுவாக இவ்விராசியினருக்கு பலவகையிலும் நிம் ம திக் குறைவும்; மனச்சஞ்சலமும் ஏற்படலாகும். தேகி சுகம் சீராக அமையாது. நினைத்த கருமங்கள்

அனுகூலமாவதில் தடைகள், தாமதங்கள் உண் டாகும், உத்தியோகத்தரிகட்கு வேலேப்பழு இதி கரிப்பினும், முயற்சிக்கேற்ற பன்ை கி ட் டு ம். மேலதிகாரிகளிடையே மனவிரக்தி உண்டாகும். வியாபாரிகட்கு வியா பா ரம் மந்தநிலையிலேயே இருக்கும். கொடுக்கல், வாங்கல் விடயங்களில் கசப்புணர்வு வளரும். விவசாயிகட்கு விவசாயம் ஒரளவு நற்பலன்தரும், மணமாகாதோருக்கு விவா கப்பலன் இழுபறி நிலையிலேயே இருக்கும், மான வர்கட்கு கல்வியிலீடுபடும் மனநிலை இருக்காது. பரீட்சைப் பெறுபேறுகளும் சாதகமான பலனைத் திரக்கூடியதாகவில்,ை வியாழன் ஜன்ம்ராசியில் சஞ்சரிப்பதால் வியாழனுக்கு வழி ய ர டு மேற் கொண்டு வரவும்.
சிங்கம்
சிங்கராசிக்காரருக்கு வருடமுற்பகுதியில் முக் கிய கிரகங்களான குரு, சனி என்பவற்றின் சஞ் சாரங்கள் நன்ம்ை பயப்பனவாகவுள்ளன. ஆடி 4 உ குரு 12-மி ட த் தி தி கு மாற்றமடைவதால் அ த ன் பின் மனச்சஞ்சலம் தேகசுதிக்குறைவு நினைத்த கருமங்கவி அனுகூலமாகாமை போன்றன உண்டாகும். சனிபகவான் 6-ம் வீட்டில் பலமடை வதால் எதையும் சமாளிக்கும் வல்லமை ஏற்ப டும், உத்தியோகத்தரிகட்கு தொழிற்கவிழ்டம் ஏற் படினும், எதையும் சமாளித்து நடக்கும் ஆற்றல் கிடைக்கலாகும். மேலதிகாரிகளின் பாராட்டும் ஒத்துழைப்பும் உண்டாகும். வியாபாரத்துறையி னருக்கு வியாபாரம் நன்முக அமையும், இறுப்பு மார்க்கட் வியாபாரிகள் கூடிய நன்மையடைவர். வங்கிநிலே குறைவுபடாது. கொடுக்கல், வாங்கல் விடயங்களில் சிரமம் இருக்காது. மாணவர்கட்கு கல்வியில் நாட்டம் இருக்கிாது. பரீட்சைப்பேறு குளும் நன்மையளிக்காது. விளையாட்டு கேளிக்கை போன்றனவற்றில் மனம்போகும் ,
கன்னி
இவர்களுக்கு புதுவருடம் விசேட நன்ம்ைகள் கிட்ட இடமுண்டு. லாபஸ்தானத்தில் குரு பக வான் பலத்துடன் சஞ்சரிப்பது நற் பல ன் அ ளை அனுபவிக்க உகந்த காலமாகும். தேகசுக,ே பாதிக் இப்படமாட்டாது. குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபகிரு மங்கள் போன்றன இடம்பெறும், நினைத்த இரு மங்கள் யாவும் எண்ணம்போல் கைகூடிவரும். உத்தியோகித்தர்கட்கு மேலதிகாரிகளின் பாராட் டும் தொழில் முன்னேற்றமும் உண்டாகும். சக உத்தியோகத்தரிடையே நல்லுறவும் புரிந்துணரி
O

Page 27
வும் இருக்கும். வியாபாரிகட்கு வியாபாரம் முன் னேற்றம் தரும், கொடுக்கல், வாங்கல் விடயே கள் சமாளிக்கத்தக்கிதாக இருக்கும். வி வ ச ர பி கட்கு பயிர்விளைச்சல் நல்ல லாபத்தைக் கொடுகி கும், மணமாகாதோருக்கு மணவாழ்க்கை இலகு வில் கைகூடும். மாணவர்ஆட்கு கல்வியில் ஈ டு பாடும் பரீட்சையில் நற்பெறுபேறுகளும் கிடைசி இலாகும்.
துலாம்
துலாராசியில் ஜனனமானவர்களுக்கு குருபல வான் 9-ம் வீட்டில் சஞ்சரித்து ஜன்மராசியை நோக்குகிருர், அத்துடன் சனி 4ம்ை வீட்டில் ஆட்சி பெறுகின்றது. பொதுவான இவர்களுக்கு புதுவரு டத்தில் நற்பலன்கள் நிகழி இடமுண்டு. எனினும் ஆடி 4உ குரு 10-ம் வீட்டுக்கு மாற்றமடைகின் முரி, 'பத்தில் குரு பதியைவிட்டுக் கிளப்பும்" என் பார்கள். எனவே ஆலேச்சல், பிரயாசை, மன நிம்மதிக்குறைவு போன்றன ஏற்கிவிடலாம்: குடும்ப சுகம் இடையிடையே பாதிக்கிப்படலாம். தேஜ நலம் திருப்தியளிப்பினும் சிறுசிறு சுகக்குறைவு கிள் சீாட்டக்கூடும். உதிதியோ க தீ த ரீ க ட் கு தொழில் மாற்றம், இடமாற்றம், வேலைப்துழு என்பன உண்டாகும்; மேலதிகாரிகளின் வெறுப் புக்கும் ஆளாகநேரிடும் வியாபாரிகட்கு வியாபா ரம் சிறப்புற நட க் கும். மணமாகாதோருக்கு மணவாழ்க்கை தாமதத்தை ஏற்படுத்தும், மான வர்கட்கு கல்வியில் முயற்கிக்கேற்ற பலன் உண் டாகும்.
விருச்சிகம்
இவரிகளுக்குக் கடந்த மார்ச் மாதத்தில் ஏழ ரைச்சனி நீங்கியம்ை இனதுக்குப் பெரும் ஆறு தஐக் கொடுத்தாலும் ஆடி கீவு, வரை அட்ட மத்து வியாழன் நடைபெறுவதால் அதுவரை சிற்கில கீஷ் டயலன்கள் ஏற்படலாம். வருடத்தின் பெரும்பகுதி நற்பலனக் கொடுக்கத்தக்கதாகவே அமைகின்றது. குடும்பித்தில் நிம்மதி ஓங்கு ம். தேஜசுகம் சிறப்பாக இருக்கும் கொடுக்கல், வாங் ஆல் விடயங்களில் சுமுகநி ைதென்படும். உத்தி யோகத்தர்கட்கு தொழில்துறை முதலியவற்றில் முன்னேற்றமும் உற்சாகமும் .ேண்டாகும், மேலதி ஆாரிகளால் பாராட்டும், சக உத்தி யோகத்தரி டையே நல்லுறவும் ல ள ரு ல், வியாபாரிகட்கு வியாபாரம் சிறப்புற நடக்கும். கறுப்பு மாரிக்கட் வியாபாரம் கூடிய லாபத்தைதி தரும். புதியமுத லீடுகளும் நன்மையளிக்கும். திருமணமாகாதவர்

இட்கு விவாகம் எளிதில் கைகூடும் மாணவிர் கட்கு இல்வியில் விசேட முன்னேற்றமும், பரீட் சைகளில் சித்தியும் கிடைக்கி இடமுண்டு.
தனுசன் இவ்விராசியினர்க்கு ஏழரைச்சனி பிற்பகுதி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அத்துடன் ஆடி கீவ, அட்டமத்து விழுனும் ஆரம்பமாகின்றது: இவரிகட்கு பொதுவாக் ஆஷ்டபலன்கள் நிறைந்து காணப்படும், மனத்தில் கவலே யும், ஏமாற்றமும் அதிகரித்துக் காணும் தேகசுகம், குடும்பசுகம் என்பன பாகிப்படையும் கொடுக்கல், வாங்கல் விடயங்கள் சீராகி இருக்காது. உத்தியோகத்தரீ இளுக்கு வேலைப்பழு அதிகரிப்பும், செலவும், நிம் மதிக் குறைவும் ஏற்ப டு ம். மேலதிகாரிகளின் வெறுப்புக்கும் ஆளாக நேரிடலாம். சகஊத்தியோ ஆத்தரிடையே கசப்புணர்வு மேலோங்கும் கஷ் டப்பிரதேச இடமாற்றம் கிட்டலாம். வியாபாரி கட்கு நிம்ம்தியற்ற மாதம், வியாபாரம் ம் ந் த நிலையிலேயே இருக்கும் புதிய முதலீடுகளைத் தவிர்த்தல் நன்று திருமணத்தை எதிர்நோக்கி யிருப்போரிக்கு வி வா இ ம் இழுபறிநிலையிலேயே இருக்கும். விவாக சம்பந்தமான பேச்சுவாரீதி தைகளும் ஏமாற்றத்தையே தரும் மாணவர் கட்கு கல்வியில் ஈடுபடும் மனநிலை இருக்காது. பரீட்சைப் பெறுபேறுகளும் சாதகமாக அமை யாது. இவ்விராசியிற் பிறந்தவர்கள் குரு, ச னி என்பனவற்றிற்கு வழி பா டு கள் மேற்கொண்டு வரல் சாலச்சிறந்தது.
மகரம்
மகரராசியில் ஜனனம்ாணுேருக்கு ஏழரைச்சனி நடை பெற்றுக் கொண்டி ருக்கின்றது. ஆடி 4 வ. வரை ல்ே குருபகவான் சஞ்சரிக்கின்ருர், அதன் பின் குரு 7-ம் வீட்டுக்கு மாற்றமடைவதால் நற் பலன்கள் நிகழ இடமுண்டு தேகசு இம் குடும்பச் சுகம் என்பன திருப்தி இரமண இ இருக்கும். உத்தி யோகத்தர்கட்கு வேலைப்பழு அதிகமாகவிருப்பி னும், முயற்சிக்கேற்ற பலன் கிடைக்காது. மேல திகாரிகளுடன் மேைவறுபாடுகள் ஏற்படலாம். சகு உத்தியோ அத்தரிடையே நல்லுறவு ஏற்படும். வியாபாரிகட்கு வியாபாரம் நற்பலனையளிக்காது. கறுப்புமாரிக்கட் வியாபாரம் முன்னேற்றந் தரும். ஐொடுக்கல், வாங்கல் விடயங்கள் திருப்திகரமாக அமையும். நினேத் த கருமங்கள் எண்ணம் போல் அைகூடும். விவசாயிகிளுக்கு விவசாயம் சுமாரான
2.

Page 28
உசலனத் தரும், திருமணத்தை எதிரிபார்த்திருப் போருக்கு ஆடிமாதத்தின் பின்னரி விவாகம் நடை பெறக்கூடிய காலமாக அமைகின்றது. மாணவரி களுக்குகி இல்வித்துறையில் ஈடுபாடும் முன்னேற்ற மும் ஏற்படலாகும். சட்டம், விஞ்ஞானத்துறை மாணவர்கள் கூடிய நன்மைபெறுவர். இந்தராசி பிேனருக்கு ஏழரைச்சனி நடைபெறுவதால் சனிக் குரிய வழிபாடுகளை மேற்கொள்ளுதல் மேலும் நன்மை பயக்கும். Α
கும்பம்
இவர்களுக்கு ஏழரைச்சனி மு ற் கூறு நீடை பெறுகிறது. ஆடி 4உ முதல் குருவும் பலக்குறை அடன் சஞ்சரிப்பதால் நற்பலன்களை எதிர்கொள் வதற்கு வாய்ப்பில்லே, நினைத்து கிருமங்கள் அனு கூலமாவதில் தடங்கல்கள் ஏற்படலாகும். உடல் நீல குடும்பகம்ே என்பன அடிக்கடி பாதிப்படை இயக்கூடும், மனத்தில் இவலேனுள் தாண்டவமாடும். கொடுக்கில் வாங்கல் விடயங்களில் பிணக்குகள் தோன்றும் உத்தியோகத்தரிடையே மனக்இசப்பு கள் ஏற்படலாம். வியாபா ரி க ட் கு வியாபாரம் லாபத்திற்குப் பதில் நட்டத்திலேயே ஒடும். புதிய முதலீடுகளைத் தவிர்த்தல் நன்று. பங்கு வியாபா ரம் பிரைக்குகளைத் தோற்றுவிக்கும். வி வ ச ரீ யி இளுக்கு விவசாயம் நற்பலனைத் தராது. பயிர் விளைச்சல் குன்றியிருக்கும். திருமணத்தை எதிர் நோக்கியிருப்போருக்கு மணவாழ்க்கை இலகுவில் கைகூடாது. பேச்சு வார்த்தைகளும் ஏமாற்றத் தையே தோற்றுவிக்கும். குடும்பப் பெண்கள் இண வன்மாருடன் மனவிரக்தி அடைவர். மானவரி
இந்துமா சமுத்திரத்தில் இலங்குகின்ற இலங்கை யெனுந் திருந7 மஞ் சூடியே இ இயற்கை யெழில் வளங்களையும் ஏற்று இன்னுேரன்ன புகழ்களையும்; தன்னகத்ே
ஈழமணித் திருநாடு எனப்போற்றும் எ1 ஈடுசெய இயலாத துயர்களெல்லாம், ந ஈழம்வாழ் இனங்களெல்லாம் ஒற்றுமைய ஈஸ்வரனே உணதருளை வேண்டி நின்று; எ.
சிரம்தாழ்த்திக் கரங்கூப்பி வணங்கும் சி சீருமல், சினக்காமல் காத்தருளல் வேை சித்திரையில் பூததுவரும் பிரமோத புது சிறப்புக்கள் நாம் பெற்றுச் சீராக வாழ்வது

ளுக்கு கல்வியில் மந்தநிலை காட்டும் பரீட்சைப் பறு பேறுகளும் சாதகமாக அமையாது. விலை
ாட்டு, கேளிக்கை போன்றவற்றிலேயே ஆரீவம் திம்ைாகக் காணப்படும்.
f6) st
இவ்விராசியினருக்கு சனி பவோன் லாபஸ்தா எத்திலும், ஜன்மராசியதிபதியான குருபகவான் கம் வீட்டில் உச்சம்பெ ற் று தி தன்வீட்டைத் திருஷ்டிப்பதும் நன்மையாகும். எனவே இவ்விரா யிேனருக்கு இவ்வருடம் மிகவிஷேடமான பலன் ள்ே நிகழ இடமுண்டு. மனத்தில் சந்தோஷம், திம்ம்தி என்பன நிறைந்திருக்கும். தே இ ஆ இ t தடும்பசு இல் சிறப்பாகவே அமையும் கொடுக்இன் ாங்கல் விடயங்களில் சுமுகநிலை தென்படு,ே உஜ் யோகத்துறையினருக்கு தொழிற்றுறையில் முன் னற்றம் லாபம், இசதியான இடமாற்றம் என் ான கிடைக்கும். மேலதிகாரிகளால் பாராட்டப் டுவீர்கள், சக உத்தியோகத்தரிடையே அன்னி யான்னிய உறவு ல ள ரு ம். வியாபாரிகளுக்கு வியாபாரம் சிறப்பாக அமையும், கறுப்புமார்ஜ் ட் வியாபாரம் கூடிய நன்மையைத் தரும், இறல் நமதி வியாபாரமும் நன்மைதரும் திருமணத்தை தி ர் நோ க் கி யிருப்போருக்கு விவாகம் நடை பறக்கூடிய சூழ்நிலை தென்படுகிறது. விவசாயத் துறையினருக்கு பயிருற்பத்தி நல்ல விளைச்சலைத் தாற்றுவிக்கும். மாணவர்கட்கு கல்வியில் கூடிய மன்னேற்றங் கிட்டும் பரீட்சையில் நற்பெறு பறுகளும், பாரசட்டுதல்களும் கிடைகிகும்.
மணித்தீவாய்; பிரமோத இலங்குகின்ருய் محكك حديدييصعصكسيدكصد
மதிப் பொட்களையும் ge. ஷ் * தே கொண்டுள்ளாய்.
ம்நாட்டின் கண்ணே, வொலிவாக
நம்மை விட்டே ஏக; s
৫৯
பாய் இணைந்து வாழ; நீ அருள்வாய்
மதுகுயர் நீங்குதற்கு:
6. Ꮼ ● றியோம் எம்மைச் 1ண்டுமென்று மொட்டவிழ்ந்து ,
இt
வருட நல்லாண்டதனில்: தற்கு: என்றும் அருள்தருவாய்,
gag:లైత్మణ్చ్తోet2తోడajā

Page 29
※棗淡梁崇粥粥繫梁榮崇粥素崇崇崇崇
அயனும்சம் அல்லது முந்துகை
※繫潔激盪器器"u垂亞m@°粥米歇淡崇器率
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நடந்த நிகழ்ச் சிக்கு வகுக்கப்படும் கேரள் நிலைக் (சாதக) குறிப்பு கள் பல சூழ்நிலைகளில் வேறுபடுகின்றன. வீட்டு முனைகிள், கோள்களின் நிலைகள் என்பன மாறு படுவதால்ல பலன்களும் முரண்படுகின்றன, மகிா தசைமீதியும் வேருக, கோள்கள் குறிக்கும் பலன் இளுக்குரிய காலங்களும் வேறுபடும். கோள்நிலை களே வரையறுப்பதில் பஞ்சாங்கங்கள் குழப் ப மடைகின்றன. இவற்றைப் பயன்படுத்திக் கணிக் அப்படும் கோள் நிலைக் குறிப்புகளும் முன்பின் முர ணுக அமைகின்றன. இதனுல் கோள் நிலைப்பலன் ஆய்வு, அறிஞர் மத்தியில் மதிப்பிழந்து வருவது இண்கூடு. பயன்மிக்கி இத்துறையில் இக்குறைபாடு கள் மலிந்திருப்பதற்குக் காரணம் யாது? நிலை பெயரும் (சாயன) இராசி மண்டலத்தை நி ைே யான (நிரயன) இராசி மண்டலமாக மாற்றுவ தற்கு எடுத்தாளப்படும் முந்துகை எனப்படும் ஆயனும்சமே இதற்குக் காரணம்.
கதிரவன் குடும்பம்:
விண்ணகத்திலுள்ள அனைத்தும் இயங்குவன. இயங்கும் பொருள் இடம்பெயரலாம். அதிலுள்ள ஓரி அச்சுப்பற்றி சுழலலாம். அன்றேல் சுழன்ற வாறே இடம் பெயரலாம். கோள் இன் அனைத்துக் கும் இந்த இருவகை இயக்கங் இளும் உண்டு, பால் வெளித் தோற்றத்தின் சிறுகூறே, ஆ தி ர வன் தொகுதி. இத்தொகுதியில் உள்ள கோள்கள் பூமி உட்பட ஒரு குறிப்பிட்ட எல்லேக்குள் வெவ்வேறு தளத்தில் கதிரவனைச் சுற்றி வருகின்றன. பூமி, கதிரவனைச் சுற்றிச் செல்லும் பாதையும் கதிர வன் மையமும் அடங்கிய ஒரு தளத்இைல் அத
2

பனே செய்க. பூமி யி ன் இயக்கத்தின்போது, அதன் அச்சு எப்போதும் இத்தளத்துச்குச் செங் குத்தாக இருப்பதில்லே. ஒன்றுக்கொன்று எதிரான இருபுள்ளிகளில் மட்டும் அதன் அச்சு இத்தளத் திற்குச் செங்குத்தரசி இருக்கும், ஏனைய இ.ங்க ளில் அது வெவ்வேறு அளவில் ஒரு புறமாகச் சாய்ந்து இருக்கும். இச் சாய்வு தளத்தின் ஓெங் இத்துக்கு 23° 27' இலும் அதிகமாவதில்லை. அச்சு நிமிரிந்த நிலையில் ல்லும் காலத்து பூமியில் இரவும் பகலும் சம்மா இருக்கும். இராசிமண்டலம்:-
இதுவரை கதிரவன் தொடரியாக பூமியின் இயக்கத்தைக் கவனித்தோம். கோள் நிலே, அதன் பலன் என்பன பூமி தொடர்பாகவே ஆராயப் படுகின்றன. ஆகவே பூமி தொடர்பாக கோல் களின் இயக்கத்தை நோக்கினல், கதிரவன் பூமி யைச் சுற்றிச் செல்வதாகத் தோன்றும், பூமியின் அச்சு அதன் பாதையிலுள்ள இரு நேரி எதிர்ப் புள்ளிகள் நீங்கலாக, ஏனைய இடங்களில் லெவ் வேறு ஆளவில் சாய்ந்துள்ளது எனக்கண்டோம். இதனுல் கதிரவன் செல்லும் பாதை பூநடுவரைக் குச் சற் று ச் சாய்வாகவே காணப்படும். இச் சாய்வு 23° 27 இலும் அதிகரிப்பதில்லை. நடு வரைக்கு இணையாக, அதன் தளத்தில் விண் வெளியில் உள்ளதாகக் கருதப்படும் வரை விண் வெளி நடுவரை எனப்படும். கதிரவன் செல்ல தாகத் தோன்றும் பாதை பூநடுவரையோடு எவ் வாறு சாய்ந்துள்ளதோ அவ்வாறே அது விண் வெளி நடுவரையுடனும் சாய்ந்திருக்கும்; தெற்கி லிருந்து வடக்கு நோக்கிச் செல்வதாகத் தோன் றும் காலத்து, மார்ச் 21ல் வாணவெளி நடுவரை யையும் பூநடுவரையையும் ஒரே நேர்கோட்டில் எதிர்கொள்ளும், இந்நாளே இளவேனிற் காலத் தொடக்கமாகும். இவ் வாறே வடக்கிலிருந்து தெற்கே செல்லுங்ஜால் மீண்டும் இந்த தடுவரை கள் இரண்டையும் எதிர்கொள்ளும், இது செப் டம்பர் 23இல் நிகழும். இவ்விரு நாட்களிலும் இரவும் பகலும் சமம்.
இதிரவன் குடும் உத்துக் கோள்கள் அனேத்துத் அதன் பாதைக்கு இருபுறமும் 8" ேோனத்தால் உள்ளடக்கப்பட்ட பகுதியில் வெவ்வேறு தளத் தில் உலவுகின்றன. இப்பாதைக்கு இருபுறமு 7ஆ° ய7ல் (மொத்தம் 15°) உள்ளடக்கப்பட்ட பகுதியே இராசி மண்டலம் எனப்படும். இலங்கும் சாயன இராசி மண்டலத்தின் இயக்கம் இளவேனிற்கால தொடக்கம் முதலாக அளவிடப்படும்.

Page 30
அயனும்சம்:
இதுகாறும் கூறியவற்ருன் கதிரவன் குடும் L ம் பால்வெளித்தோற்றத்துள் சுழன்றவாறே இடம் பெயரிந்து செல்கிறதென்பது தெளிவு. ஆகவே இராசிமண்டலமும் இயங்கியவாறே உள் ளது. இந்தச் சாயன இராசி மண்டலத்தையே மேலே நாட்டார் கோளநிலைப் பயன் ஆய்வுக்கு நிகேளஞகக் கொள்வரி. ஆனல் பண்டைநாள் இந்துக்களின் கோள் நிஜ ஆய்வு, நிகில யான நிர பன இராசி மண்டலததையே அடிப்படையாக ஏற்றுள்ளது. இந்த அடிப்படையில் விோலி நிலைப் பலன்களைத் தெளிவாகவும் வரையறையாகவும் விளக்கமுடியுமெனபது அவர்கள் கண்டமுடிபு.
இராகி மண்டலம் இயங்கா திருத்தல் கூடும்ா? இல்லை, ஆகவே நிைேயான - நி ர ய ன இ ரா கி மண்டலமென்பது நம்முன்னே7ால் கோன் நிலைப் பலன் ஆய்வுக்காஇ எடுத்தாளப்பட்ட ஒரு கற் பணை இராசி மண்டலமேயன்றி வேறல்ல. இக் கற்பனை மிகுந்த நுண்ம்தியின் பா ற் பட்ட து. இதனைத் தெளிவாக உணர்வதற்கு கில எ விய இயக்கங்களை ஆராய்வோம்.
க ச என்னும் இருவரி நேரான பாதையில் ஒரே திசையில் அருகருகே நடக்கிருரீகள் என்க. இவர்கள் மணிக்கு 5கி.மீ வேகத்தில் செல்வரா பின் அவர்கள் புறப்பட்ட இடத்தில் நிற்கும் ட என்பவருக்கு அவர்கள் மணிதோறும் 5 கி.மீ முன் னேறிச் செல்வதாகத் தோன்றும், ஆனல் அருக ருகே செல்லும் இருவருள் ஒருவர் தொடர்பான மற்றவர் இடம்பெயரவே மாட்டார். ஒய்விலிருப் பதாகவே தோன்றும்.
இதேபோன்று பிறிதொருவதை இ ய கீ க த் தைக் கவனிக்க. அவர்கள் புறப்படும் புள்ளிக்கு நேரே நிலையான பிறிதொரு தளத்தில் அ  ைட யாளமிடுக. இவர்கள் நடக்கும் தளம் அவர்கள் செல்லும் திசைக்கு எதிரித்திசையில் தடையின்றி வழுக்கிச் செல்லக்கூடியது எனக்கொள்க. அடை யாளமிட்ட இடத்தில் நின்றவாறு ட கண்காணிக்க க மட்டும் முன்போல மணிக்கு 5 கிமீ வேகித் தில் முன்நோக்கி நடக்கிருரி என்க. இவரி நடகி இத்தொடங்கும் அதே கணத்தில் த ள ம் பின் நோக்கி மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகருமாயின் 2 மணிநேர முடிவில் க எங்கே இருப்பார்? எங் கும் போகமாட்டார். புறப்பட்டபுள்ளியில் டவுக்கு அருகே காணப்படுவார். க இ யங் கா து உள்
24

சாரோ? இல்இ முன்நோக்கி ந - நி த வாறே இருக்கிருரீ. இருந்தும் புறப்பட்ட புள்ளிக்கு அப் பால் நஇரவில்லே. அதாவது இடப்பெயர்ச்சி பாழ் பூச்சியம்) ஆகும். இந் த இடப்பெயர்ச்சியின் ம்ைக்குக் காரணம் யாது? அவர் நடக்கும் தளம் பின்நோக்கி அதேவேகத்தில் இயங்குவதேயாகும். அதாவது மணிதோறும் அவரது இடப்பெயர்ச் சிக்குச் சமமான இடப்பெயர்ச்சியை எதிர்த்திசை பில் சேர்க்கும்போது குறிப்பிட்ட புவிளியைவிட்டு விஇைாது "ஒய்வு நிலையையே அவர் எய்துவார்.
வான் வெளியில் ஒரு குறிப்பிட்ட புள் வி தொடர்பாக இடஞ்ழிையாக (கிழக் கி லிருந்து மேற்காக) ஒருகோணக் கதியோடு இரு கீ கு ம் இராசி மண்டலத்துக்கு அதே கிோணிக்கிதி வலஞ் ஒழியாகவும் உண்டு எனக்கருதுவதே, முந்துகை அல்லது அயனும்ச மாற்றம் என்பதன் அடிப்படை. வான் வெளியில் இதன் தொடக்கப் புள்ளியை பும் தொடக்க காலத்தையும்; இராசிமண்டலத் தின் இடஞ்சுழிக் கோணக்கதியையும் வரையறை யாய அறிந்தால், ஒரு குறிப்பிட்ட இாலமுடிவில் இராமேண்டலம் எவ்வளவு கோண தி தி னுர டு திரும்பியுள்ளது என்பதைத் துணியமாகக் கணிக் இலாம். நிலையான இராசி மண்டலத்தைப் பெறு வதற்கு இதே கோணத்தை எ தி ரி ப் போக்கில் சேரிப்பதே போது மான து. எடுத்துக்காட் டாக ஒரு குறிப்பிட்ட ஆண்டிலுள்ள ஒருநாளில் சாயன இராசிம்ன்டலத்தில் மேட இ ரா கி யில் 20°யில் கதிரவன் உறைவதாகக் கொள்க, அந் நால்வரை இந்த இராசிமண்டலம் திரும் பி ய கோணம் 15° எனின், நிசயன இராசி மண்டலத் தில் மேட இராசியில் கதிரவன் 20°15° = 5"யில் இானப்படுவான். அயனும் ச வேறுபாடு; அதன் விளைவு
அயனம்சதீதை வரையறுப்பதற்கு தேவிைப் படுவன, தொடக்கப் புள் ளி, தொடக்ககாலம். முந்துகிை வீதம் என்னு ம் மூன்றுமேயாகும். கோள்நிலைப் பலன் ஆய்வாளனிடம் இந் நாள் வரை இதுபற்றிக் கருத் தொரு மை இல் .ே தொடக்கப்புள்ளி பற்றி தெளிவற்ற கருத்துகளே உள்ளன. சிலரி அசுவினி நட்சத்திர கூட்டத்தைக் கொள்வர். வேறுசிலரி துலாராசியின் தொடக் இமே சித்திரை 6° 40' சரியான புல் வியெ னச் சாதிப்பவரி அவிட்ட நட்சத்திரத்தைக் கொள்ள லாம் என்பாருமுளர்,
இது இவ்வாறிருக்க இயங்கும் இராசி மண் டலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொடக்கப்புள்ளி

Page 31
அண்மைக்கானத்தில் மீண்டும் எப்போது அதன் தொடக்கிநிலேயைத் தாண்டியது எ ன் பது பற்றி யும் வரையறையான இருத்தில்லே. கி.பி.399 ஆம் ஆண்டென பி.வி. இராமன் கூறுகிருர், லாகிரி கி.பி 8ே5 என்னும்போது அண்மையில் மறைந்த இத் துறை வல்லான் கிருஷ்ணமூர்த்தி கி பி 291 என விதந்துரைக்கிருர், இது இவ்வாறிருக்கீ முந் துகை வீதம் அல்லது அயனும் சம் மாறும் வீதம் ஆண்டுதோறும் ஏறத்தாழ 50 விகலேயாகும். இங் கும் இவர்களிடம் இருத்து வேறு பா டு லி வள து: பி.வி இராமன் 50.3 விதலை என் பாரி லா இ ரி 30, 2634 என வலியுறுத்துகிருரீ. ஆணுல் நியுகாம்ப் பின் இ னி ப் ? என் படி இதன்  ெ நு மா ன ம் 50,23884 வில்லையாகும். இதே பெறு மா ன த் தையே இருஷ்ணமூர்த்தி எடுத்தாள்கிரு சி. குறிப் பீடத் தக் கீவேறு மாடு இல்லையெனினும் ஜியனும் சத்தில் காணப்படும் சிறுமாற்றமும் காலக்கணிப் பில் பெரும் வேறுபாடு இளைத் தோற்றுவிக்கும். எடுத்துக்கீாட்டாக, இந்த அயனும் ச வேறுபாடு பிரeோது ஆண்டு பிறக்கும் நேரத்தை எவ்வாறு பாதிக்கிறது எனக் காண்போம். அந்நாளுக்குரிய லாசிரி அயனும் சம் 23° 43 28" ஆகும். இதற்க மைய எப்ரில் 14-ந் திகதி சனிக்கிழமை அதிகாலே 3 மணி 56 நிமிஷத்தில் புத் தாண்டு ம ல ரு ம்ே. ஆணுல் கிருஷ்ணுமூர்த்தி அயனம்சம் 23° 37 கி" ஆகிறது. இத ைபடி அடுத்தநாளில் அதிகாலை 1 மணி 20 நிமிஷம் 42 செக்கனில், கதிரவன் மேட இராசி 0° ஐத் தாண்டுவான். இந்த இரு நேரங்க ளுக்குமிடையே, 2 மணி 35 நிமிடம் 18 செக்இன் வேறுபாடுள்ளது. த னு ல் புத் தாண்டுக்குரிய கோள்நிலைகளையும், வீட்டு முனைகளையும் வரை யறுக்கு போது அவற்றிடையே மிகுந்த வேறு பாடு தோன்றும், ஏறத்தாள 2 மணிநேரத்தில் ஒரு இராசி முற்ருத நிலைபெயரும். ஆகையால் இந்த இரு அயன ம்சங்களின்படி உதயலக்கினங் இளுக்கிடையே ஏறத்தாள 40° வேறுபாடு நி கி ழும் கோள் ஒளி ைநிலையை நோக்கும்போது விரை வாக இயங்கும் சந்திரனின் நிலையில் குறிப்பிடத் தக்க வேறுபாடு தோன்றும், புதன், சுக்கிரன் செவ்வாய் ஆகிய கோள்களின் நிலையில் சில இ%ல மாற்றமே ஏற்படும் ,
இவ்வாறே, ஒரே நேரத்துக்கு வகுக்கிப்படும் இோல் நி,ை வீட்டு(பாவ) முனை என்பனவும் வேறு பிேடும். இதஞல் பலன் கூறும்போது குழறுபடிகள் தோலிறுமென்பது சொல்லாமலே விளங்கும். ஆயி னும் ஒன்றை நாம் ஊன்றில் இணிைத்தல் வேண்
2

டும் அயனும் ஓம் வேறுபடினும், வீட்டு முனைகள் தொடர்பாக கோன்நிலைகளே வரையறுக்கும் கோணம் மாறுவதில்லே. இதல்ை இராசிகளில் உறையும் கோள்களேயோ, மு னே இ ன் வரையறுக்கப்பட்ட வீடுகளில் உறையும் கோள் இளையோ, பலன் விளக் குவதற்குப் பயன்படுத்துவோர் தாங்கள் கணிப் ல்ே தீவறில்லே என்றே சாதிப்பர், இங்கும் கவ னிக்கிவேண்டியதொன்றுண்டு. இயேனும்சம் மாறும் போது, வீட்டு முனே தில் கோள்களின் நிலைகள் ஆகியவற்றுக் கிடையுள்ள்ல் கோணம் மாறுபடா விடினும், இவை உறையும் நட்சத்திரப் பிரிவுகள் சிலபோது நட்சத்திரங்கள கூட மாறும். இதனுல், இவை படிந்துள்ள நட்சத்திரப் பிரிவின் அதிபதி களும் (துணை அதிபதி) சிலபோது நட்சத்திரங்களின் அதிபதிகளும் வேறுபடுவர். இந்நிலையில் பல ன் விளக்கல் எவ்வாறு செம்ம்ைபானதாக இருத்தல் கூடும்? ஆகவே செம்மையான வழுவற்ற பலன் களை விளக்குவதற்கு, வீட்டுமுனே, கோள் என் பன உறையுல் நட்சத்திரங்களின் அடிப்படையில் ஜோள் நிலக்குறிப்பை நுட் ப ம 7 க ஆராய்தல் வேண்டும். இ ன் று பெரும்பாலோர் இவ்வாறு ஆய்ந்து பலன் விளக்குவதில்லே. இது பெ ரு ங் குறையே, கோள்நிலப் பலன் ஆய்வு, ஒரு தெளி வற்ற பருமட்டான போக்கில் மேற்கொள்ளப் பட்டு வருவதால் அது மக்களிடதீது மதிப்பிழந்து இருகிறது. இக்குறையைக் களைய இத்துறையில் உண்மைதானும் நாட்டமுள்ள அறிஞர்கள் முன் வருதல் வேண்டும்.
திருத்தமான அயனும்சம்:
ஒன்றுக்கொன்று சிறிதளவே வேறு படும் மூன்று அயனும் சங்கள் இன்று வழக்கிலுள்ளன. அயனும்சத்திலுள்ள சிறு வேறுபாடும் நேர கி கணிப்பில் பெருமாற்றங்கிளுக்கு ஏதுவாகும் என மேலே கண்டோம். இவ்வாறே, ஒரே நேரத்துக் குரிய கோள் நிலக் கணிப்பையும் இவ்வேறுபாடு மிகுதியாகப் பாதிக்கும். இதனுல் இச் சிறு வேறு பாடுகளையும் முற்ருஇக் களைந்தெறிதல் வேண் டும். உண்ம்ைகாணும் நோக்குடன் நடு நி ன் று கோள்நிலப் பலன் ஆய விரும்பும் வே ல் லு ன பி இன் இப்பணியை ஏற்றுச் செயற்படுதல் வேண் டும் -
செம்மையான அயனும்சத்தை வரையறுக்கும் முயற்சியை எவ்வழிகளில் மேற்கொள்வது? அய ஞம்சக் கணிப்புக்கு அடிப்படையான GStra-á இப்புள்ளி. தொடக்க க ச ல ம் ஆ இ னு சி ம்

Page 32
ம்ாறும் வீதம் என்பனவற்றில் இந்நாள் வரை இருத்தெசருமை இல்லை எனக்கண்டோம். இவற் றினே வரையறுப்பதற்கு பயனுள்ள முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப் பட்டதாகத் தெரிய வில்லே. இந்நிலயில் நாம் செய்யத்தக்கது யாது? எளிதில் வரையறுக்க முடியாத ஒரு துறையுஸ் டிகுந்து குழம்பி மலேப்பதை விடுத்து, இன்று வழக்கிலுள்ள ಙ್ எது து ல் லி ய மாகப் பலன் விளக்க ஐதீவுகிறது என தீவிர ம்ான ஆய்வின் மூலம் (தீர்மானிப்பதே செய்யதி தக்கது. இப்போது எடுத்தாளப்படுவன அனைத் தும் சரியானவை என யாரும் வாதிட முன் வர மாட்டார்கள். ஒன்றில் அவை அனேத்தும் தவ முனவையாதல் வேண்டும். அன்றேல் அவற்றுள் ஒன்று மட்டும் சரியானதாதல் கூடும். இதனைக் கண்டறிவதற்கே முயற்சி - ஆராய்ச்சி தேவை:
இம்முயற்சியில் வெற்றிகாண ஒரே நிகழ்ச் கிக்கு வெவ்வேறு அயனும் சங்களைப் பயன்படுத்தி கோள்நிலைக் குறிப்புகளை மிகத்திருத்தமாக வகுத் தல் வேண்டும். பின்னரி நடந்தேறிய ஒரு நிகழ்ச் சிக்கு திருமணம், மணமுறிவு, இறப்பு முதலியன உரிய காலத்தை முறைப்படி ஆய்ந்து வரையறுத் தல் வேண்டும். இதனை இந் நிகழ்ச் சிக ள் நடந்தேறிய காலத்தோடு ஒப்புநோக்கி எது சரி யான காலத்தைக் குறிக்கிறதோ அதற்குரிய அய ஞம்சத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்த ஆய்வை வெவ்வேறு கால வெவ்வேறு நிகழ்ச்சி களுக்குப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட க ர ல எல்லேக்குள் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வு களின் பெறுபேறுகளை ஒப்புநோக்கி ஒரு முடி வுக்கு வருதல் வேண்டும்.
இத்துறையில் ஈடுபட விரும்புவோரி நட்சத் திர அடிப்படையில் பலன் விளக்கும் முறையை துறைபோகப் பயின்றவராதல் இன்றியமையா தது. இத ைஒரு சவாலாக ஏற்று உ எண்  ைம விளக்கும் ஒரு பயனுள்ள துறையாக, கோ ள் நிலப் பலன் ஆய்வை, மலரச்செய்வதற்கு நல் லறிஞர்கள் முன்வருவார்களாக,
YzLLS0LLeLe00L LeSLL0LLSS SeOL0ZY0LLSSSSSSessZSSr00 SLBrrLL0 SLLLSL00LSLLLSLLLY LLLLSL0SSLSLLMLLLLL முக்கிய குறிப்பு:- "சோதிட மலரில் வெளியாகும் கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக் களேயாகும், கட்டுரையாளர்களின் கருத்து வேறு பாடுகளுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர். ஆர் LLLLSLLLLLLLYYekYLLSLL0YYLLLSLLL LLLLLLLLSLLLLSLLLOLSSLLLLzLLLLSLSLLL LL0LLLSLLS0LLLSeLLLLSSSeeeLLLLSSLLLLLL
2

ତ୍ରିତ ତତୋଽଧଃ
சுடரெனவே
ஒளிதருவாள் சோதிடமலரான்!
一—*毽-<一、
- கல்வயலூர் - எஸ். சுதா -
சோதிடக்கலை தன்னையவள் - நல்ல
சொற்றமிழால் உரைத்திட்டாள்
சோதிடமலர்ப் பெண்ணுள் - நற் சுடரெனவே ஒளி தருவாள்.
முத்தமிழில் நடைபயின் முள் - அவள் முந்நான்கு ஆண்டகன்முள்
சொத்தெனவே சோதிடத்தை - அவள்
சொந்தமாய்க் கொண்டிட்டாள்.
டூம்தமிழ் மாதந்தோறும் - அவள்
நம்காம் தவழ்ந்து வந்தாள்
நம் துயர் தொலைந்தகல - அவள்
நல்வழி பலபுகன்ருள்.
வார்த்தைக்கு வார்த்தையவள் - என்றும் வாய்மைகளை உரைத்திடுவாள்
பேர்பெற்ற அறிஞராக்கம் - என்றும்
பெருமையுடன் வெளிக்கொணர்ந்த்ாள்.
தொலையாதோ துயரென்றே நிதம்
துடிக்கின்ற மாந்தர்க்கெலாம்
நிலைகலங்காதே ரீயென்று - நிதம்
நிம்மதிக்கு வழிசொன்னுள்.
அன்பர்தம் ஆதாவால் - அவள்
அமைதியாய் அவை வந்தாள்
தென்புடனே தடைதாண்டி - அவள்
தெளிவுடனே பவனி வந்தாள்.
எல்லேயின்றி எம்மண்ணில் - கிதம்
எத்தர்கள் கொடுமையினுல்
தொல்லேபல தோன்றிடினும் - அவள்
தொடர்நடை பயின்றுவந்தாள்.
பல்லோரும் போற்றிடவே - அவள்
(
粹》
பல்லாண்டு பணிபுரிய (၇) வல்லோனும் விநாயகன்தாள் - கிதம் (န္တီး
வழுத்தி வேண்டுகின்றேன். @
o

Page 33
விதி) , (திருமணமு
=5
மதி திருமாங்க
"எல்லாம் எப்பவோ முடிந்ததாரியம்’ என்று போகரி அவாமிகள் கூறியபடி திருமணமும் ஒவ் வொரு ஆன்மாவுக்கும் நிச்சயதார்த்தமாய் விட் டது. விதியில் முழு நம்பிக்கையும்  ைவ த் து கி கொண்டு மக்கள் உதாசீனமாக நடந்துகொள்ளு கின் ருர்கள். இச் சந்தர்ப்பத்தில் சோதிடர் சில ரும் விதியிலே பழியைச் சுமத்தி(Fatalism) சாட் டிக் இழித்துவிடுகின்றனர். மதிக்குப் (Free will) பூரண இடமுண்டு என்பதனைச் சாஸ்திரரீதியாக வும் அனுபவ ரீதியாகவும் நிரூபிக்கக்கூடியதால் வுள்ளது.
விதிக்கு வலிமை உண்டு என்பதனை எவரும் மறுக்க முடியாது. ஆயினும் மக்கள் நினைக்கும் அளவிற்கு அதற்கு பூரண வலிமை இல்லே. விதியை மதியால் வெல்லுதல் வேண்டும் என்று மதங்கள் கூறுகின்றன. கிரகங்களின் தீ ய பல ன்களை நம் முடைய புத்தியால் லெல்லுதல் வேண்டும் என்று காலத்துக்கேற்றவாறு ஆயிரக்கணக்கான சாதகங் இளை ஆராய்ந்து விட்டு நம்முடைய புத்திக்குப் பிர தானங்கொடுத்து மக்களை நல்வழிப்படுத்துவதற்கு அரும்பாடுபடும் சோதிடமேதாவிகள் உரைக்இன் றனர்.
விதி விதி என்று சொல்பவர்கள் விதியினது இயருபத்தை அறிவதில்லை. இராசத, தாமத, சத் துவ குணங்கள் மூன்றும் பிரகிருதியிலிருந்து உண் டாவது போன விதியும் பிரகிருதியில் (மாயையில்) உள்ளது. அது ஆன்மாவைப் பந்தப்படுத்துவது அன்று. மக்கள் பிரகிருதியின் செ ய ல த் ஜம் செயல் (ஸ்வபாவம்) எ ன் று நினைப்பதுபோல், அர்ச்சுனனும் தன்னைக்கொண்டு நடத்துவது விதி என்று நினைத்துக் கொண்டு, அதனை ம தி யறு ல் எங்ஙனம் அடக்கலாம்? அதாவது புருஷப் பிர பத்தினத்திற்கு (Free Will) இடமேது? என்று கிருஷ்ண பரமாத்மாவினிடங் கேட்டான். விருப்பு வெறுப்புக்கள் மயமாக இயங்கும் விதியானது வழி யில் நின்று தட்டிப்பறிக்கும் கள்வன் போன்றது. விதியை நம்பி நடப்பவன் முன்னேறமாட்டான். அன்னேயும் உயரித்தான்; பிறரையும் உயர்த்தான் இது கிருஷ்ணனின் கொள்கை,
27
e

í lllllllll'illilið :Illi! M} Millj. Hþ.gyll - 品
சி. இரத்தினவ Iգ35չյ6ն է: 卿 發
அளவெட்டி, 8=
翻
亲
ல்யமும்
亲
& MIP stillige stilistisk libalfilliptiligholst:
காலத்திற்கேற்றவகையில் திருமண நிச்சயத் திற்கு காதல், சாதகஷ்கவி பார்த்தல், கல்யாணப் பொருத்தங்கள், ஒத்த சமூல்ேநிலை, கல்வி, பண்பாடு, சம்யம் முக்கியபங்கினை வகிக்கின்றன. இவற்றுள் இல்யாணப் பொருத்தங்கள் காலத்திற்கேற்றவகை யில் மாற்றம் பெற்று வருகின்றவேளையிலும் நட் சத்திரங்களேக் கொண்டறியப்படும் பொருத்தங்கு ளிலும் கிரகநிலையைக் கொண் டறிய ப் படும் பொருத்தமே முக்கியமானதென எமது பஞ்சாங் இங்கிள் எச்சரிக்கை செய்கின்ற வே ஜ ? லு ம் விளக்கம்றியா வழக்கமாக நட்சத்திரங்களை அடிப் படையாகிக் கொண்டு வாய்பாடு பற்றிப் பொருத் தம் பார்க்கும்முறை, அதாவது தசப்பொருத்து முறை வழக்கொழியவில்லே. இதில் இர ச் சுப் பொருத்தம் பற்றி சாஸ்திரரீதியாகவும் அனுபவ வாயிலாகவும் ஆராய்வோம்.
நட்சத்திரங்கள் சிரோரச்சு, கண்டரச்சு play ரரச்சு அல்லது நாபிரச்சு, தொடைரச்சு, அல்லது ஊருரச்சு, பாதரச்சு என ஐந்து பிரிவுகளாகவும் சிரோரச்சு தவிர்ந்த ஏனைய பிரிவுகள் ஆரோகம் அஆரோகம் என பிரிக்கப்பட்டு இரச்சு நட்சத்தி சங்கள் ஒன்பது பிரிவில் அடங்குகின்றன. 1 109 ه a 19-ம் நட்சத்திரங்களுக்கு இரச்சுப் பொருத்தம் இல்லை. இதைத்தாலிப் பொருத்தம்ெனவும் g) š சுத் தட்டினுல் கல்யாணஞ் செய்யப்படாது எஓ வும் பயமுறுத்தப்படுகின்றது. கல்யாணப் பொருத் தங்களை பார்க்கவேண்டும் என்பதற்காக பெயரள வில் எடுத்துக் கொள்பவரிகள் இரச்சுப்பொருத் தம் இல்லாவிடில் தாலிப்பொருத்தம் இல் ஐயென வும் இதற்கு மாற்ருக தாலி அணியாமல் திரும னம் செய்வதும் இ க் கால வழக்கமாகின்றது. இவர்கள் கணவன் மி னை வியாக வாழ்வார்கள். மக்களைப் பெறுவார்கள். வள்ளுவன் வழியில் இல் லறம் தொடரும். ஆனல் தாலி அணியமாட்டார் கள், ஏனெனில் இரச்சுப்பொருத்தம் இல் ல ர து தாலி அணியில் இளமையில் கணவன் அ ல் லது மனேவி இறக்க நேரிடலாம் என்னும் மூடநம்பில் கையே, 10,19ம் நட்சத்திரங்களுக்கு புத்திரபாக் கியம், அத்திரரின் சுபீட்சவாழ்வு, குடுய பசுகம் ஆண்டின் ஆரோக்கியம் ஆகியவற்றை வலியுறுத்தும்

Page 34
மாசேந்திரப் பொருத்தம் உண்டு என்று கூறு ம்ே பொழுது இவற்று ககு அடிப்படையான சோதிட விளக்கமோ விதியோ அனுபவச்சான்ருே இல்லை என்பது வெளிப்படை,
தாலி என்பது யாது? திருமங்கிலியம், காங் கல்யம், மாங்கல்ய குத்திரம், மங்கல நாண், திரு நூல், கொடி எ ன் னு ம் சொற்கள் தாலியைக் குறிப்பன. தமிழ்மொழிரைப் பேசும் மக்கள் பல ருக்கும் தாலிகட்டும் வீக்கம் உண்டு. கல்யாண ாேல தீதில் மணமகளில் கழுத்தில் ம ன ம க ?ே தாலியைக் கட்டுவான். தமிழ்மக்களுடைய பெரும் பனலோருடைய வழக்கில் கணவனின் இட்டை யிற்ருன் மனைவியின் தாலி அவள் கழுத்தினரின் றும் கழற்றி எறியப்படும் என்பது உபசார உரை போகும். மேலும் தாலிக்கு மகத்துவம் தெய்வத் தன்மை முசலியன கூறுதலும் உபசாரம் ஆகும். தாலிக்கு தனிச்சிறப்பு ஒன்று இலக்கிவ வாயிலாக வந்துள்ளது. அதாவது, இறுதியில் கைவிடப் டும் உடமைப்பொருள் தாலிதான் என்பது.
நம்பியாண்டர் நம் பி யின் திருவந்தாதியில் **.... காகலி தாலி கொடுத்து, ஆய்ந்தநற் குங் குலியங் கொண்ட. என்ற நம்பியின் வாக்கில் நெல்லுக்காக தன் தாலியை நல்கினுள் காதலி: அதனைக் கொண்டு குங் கி லி யங் கொண்டார் நாயனு?.
சேக்கிழாரி சுவாமிகள் செய்து பெரிய புor இனத்தில்,
°யாதொன்றும் இல் யோகி, இரு பகல் உணவு மாறி, பேதுறு மைதிதரோடும் பெருகு சுற்றத்தை நோக்கி காதல் செய் மனைவியாசீ தும் கணவனுரீ இலயனுரி கை, கோதில் மங்கல நூற்ருலி கொடுத்து,நெற்கொள்ளும் என்ருரி”என்று குங்குலியக் கலய நாயனூரி வரலாறு வருகின்றது,
பெரும் புலவராகிய உமாபதி சிவாச்சாரியா ரும் மேற்கூறிப்பிட்ட வரலாற்றினே தான் இயற் றிய திருத்தொண்டர் புராண சாரத்தில்,
*தாலியை நேற்இொளவென்று வாங் கி & கொண்டு சங்கையில் குங்கிலியத்தாற் சார்ந்த செல்வர்" என குறிப்பிடுகின்றரீ.
மஞ்சள் கயிறு இட்டுதல், மஞ்சல் கட்டுதல், தாலி இல்லாமல் வெறுமனே இாவிதிஇொடியைக்

இட்டுதல், மல்ரீமாலை மாற்றுதல் யாவும் தாலிக் குப்பிரதி2ே ஐ இது மணப்பெண் இொள்ளும் செய் கையே.
இர ச்சுப் பொருத்தம் இல்லாம்லிருப்பின் திரு மணம் செய்யாமல் விடுதலும், திருமணம் புரி யின் தாலி அணியாமல் விடுவதும் பேதமையா கும்; மூட நம்பிக்கையாகும். இா ளி த ச அணின் ஜாதக சந்திரிகை,
*ஏகாதி பத்யே மை ஆரே வா ஸ்மஸப்தச ஏவவா, ரஜ்ஜ" கனர் தோ ஷோ ராசி தோ ஷோந வித்யதே' என்று குறிப்பிடுகின்றது. இதன் பொருள் பெண் ஆண் இருவருடைய இராசியதிபன் ஒருவனுகவோ இல் லது மித்திரளிகளாகவோ இருவரின் ராசி சம்சப்த மாகவோ இருக்கி நேரும்ானுல் இரச்சு, வேதை, கணம் முதலியவற்றில் தோஷமும் இராசி தோஷ மும் கிடையாது என்பதே. (வளரும்)
வருஷப்பெயர் வழக்கம்
வருஷங்களைச் சுழற்சி முறையில் பெயரிட்டு | அழைப்பதில் வேறெவருக்கும் இல்லாத பெரு மிதம் நம் இந்துக்களுக்கு உண்டு.
இந்துக்களால் எடுத்தாளப்படும் 60 வருஷல் களினது பெயர்கள் கிரந்தத்திலேயே உள்ளன. | அவற்றை நாம் இன்று தமிழில் பிரயோகிக் கிருேம். இவ்வாறு மொழி மாற்றம் பெறுவ | தில் சிக்கல்கள் எழுவது இயற்கையே. எனினும் இப்பெயரை உச்சரிப்புக்கு ஏற்ருற்போல் தமி ழாக்கி பின் தமிழிலக்கண விதிக்கமையச் சீரி | செய்தல் தகாத செயலன் ருே இவ்வாறு ஏற் பட்ட வழுக்களினல்,
பிரமோத  ைபிரீமோதுரத எனவும் ப்ரஜாபதி பிரசோற்பத்தி at Ry பகுதானிய - வெகு தானிய 参) மாற்றமடைந்தன. இவை தவிர மேலும் சில ஒசைக்கொப்ப சிறு மாற்றங்களைக் கொண் டுள்ளன,
எனவே கிரந்தப் பெயர்களை கிரந்த ஒசைக் கேற்ப தமிழாக்கம் செய்வதன்றி தமிழ்க் கருதி | திற்கேற்ப மாற்றம் செய்யப்புகின் பெரும்பேதங் இள் ஏற்படும். எனவே, கிரந்த அடிப்படை யான பெயரிகளை அதன் ஒசைக்கேற்ப தமிழில் வழங்கி வருதலே சாலச் சிறந்தது.

Page 35
స్క్రోశిగ్రీక్షిల్లీ':'';
క్తి
சித்திரை மாத வானியற் காட்
AStrODm DnmaiCan Dinen Din స్త్రీ శక్తిశక్తిత్తీస్రిక్ష్మిక్తిత్రీ**శక్తివడిష్"
சூரியன்: 14.4-90 அதிகா ை3-56 மேடராசிப் பிரவேசம் 14-4-90 உதயம் காலை 8.04 14.490 உச்சம் பகல் 1211 14.4-90 அஸ்தம் மாலே 6-17 28.490 உதயம் கரலை 5-59 78.4.90 உத்தும் பதில் 12-08 28-4-90 அஸ்தம் மாைே 8-17
இந்திரன் மே 25.4-90 அமாவாசை இாலே 9-58
26.4-90 சந்திர தரிசனம்
9-5-90 goza; 5. 3 o 101
கிரகங்கள்
புதன் - மாதாரம்பத்தில் சூரிய அஸ்தமனதி தின் பின் மேற்குவானில் சூரியனிலிருந்து கூடிய துரம் பிரிந்து 30 பாகை உயரத்தில் காணப்ப டும் இக்கிர இம் 244ை.90ல் வக்கிரமடைந்து 26-4-90 இல் ம்ேற்கில் அஸ்தமனமடையும், 11-5-90 இல் கிழக்கில் உதயமாகி மாதமுடிவில் கிழக்குவானில் சூரிய உதயம் முன் 15 பாகை உயரத்தில் தோன் றும் . இம்மாதம் முழுவதும் மேடராகியிலேயே சஞ்சரிக்கின்றது.
சுக்கிரன்' மாதத்தொடக்கத்தில் சூரிய உத பம்முன் கிழக்குவானில் 86 யா ைஇ உயரத்தில் தோற்றும் இக்கிரகம் மாதமுடிவில் 41 பாகை உயரத்தில் காணப்படும். 28-4-90ல் மீனராசியில் பிரவேசிக்கிறது,
செவ்வாய் மாதாரம்பத்தில் சூரிய உதயம் முன் கிழக்குவானில் 58 பாகை உயரத்தில் காணப் படும் இக்கிரகீம் மாத இறுதியில் 68 பாகை உய ரத்தில் தோற்றும் . இம்மாதம் முழுவதும் கும்ப rாசியில் சஞ்சரிக்கின்றது.
வியாழன் 10 மாதாரம்பத்தில் சூரியாஸ்தமனத் தின் பின் மேற்கு வானில் 72 பாலை உயரத்தில் தோற்று ேஇக்கிரகம் மாதமுடிவில் 46 பாகை உய ரத்தில் காணப்படும். இம்மாதம் முழுவதும் மிது னராசியில் சஞ்சரிக்கிறது,
:
ଈର୍ଷ
29,

da,6i mena | 翌リ
அனிம மாதாரம்பத் இல் சூரிய உதயம் முன் ழக்கு வானில் உச்சிக்குல் கிழக்கே 2 பாகை நாசதிதில் காணப்படும் இதிர்கம் மாது முடிவில் டச்சிக்கு மேற்கே 27பாஇை ஒரிந்து இாணப்படும் -590ல் வக்கிரகதியில் செல்லத்தொடங்கும்
யுரேனஸ்: தனுராசியில் சஞ்சரிக்கிறது. நெப்டியூன்- தனுராசியில் சஞ்சரிக்கிறது. புளூட்டோ ைதுலாராசியில் சஞ்சரிக்கிறது.
14-04-90-4-05-90
சமாகமங்கள்
14.4 90 பகல் 12 மணியளவில் சந்திரனுல் கட்டை நட்சத்திரம் கிரகணமடையும் இல் ாறு நடைபெறுவதை அன்று உதயம் முன் அவ ானிக்கவும்.
18.4.90 காலை 6 மணியளவில் சந்திரனுக்கு டக்கு சனி 12 பாகை. அன்று உதயத்தின் முன் இதனை அவதரி னிக்கலாம்,
20-4-90 நடுஇரவு சந்திரனுக்கு தெற் கு சவ்வாய் 32 பாகை, ம் று நா விர அதிகாலேயில் ார்க்கவும்,
22.4-90 அாசேயில் சந்திரனுக்குத் தெ நீ கு க்கிரன் 33 பாகை உதயம் முன் அவதானிக்க. 26.490 இாலையில் சந்திரனுக்குத் தெ நீ கு தன் இஜ் பாகிை. அன்று புதன் அஸ்தமனமடை தால் பார்கீகமுடியாது
29.4 90 நண்பகல் சந்திரனுக்குத் தெற் கு பாழன் 23 பாஇை. ஆஸ்தமனத்தின் பின் பார்க்க, 11-5-90 மாலை சந்திரனுல் கேட்டை நட்சத் ரம் கிரகணமடையும், அன்று பின்னிரவு அவ ானித்தால் சந்திரனுக்கு தென்மேற்கில் சமீப ாக கேட்டை நட்சத்திரம் காணப்படும்.
பிழை திருத்தம் பிரமோத இடும் திருதி சினித பஞ்சாங் ஐம் பக் ம்ே 45ல் வருஷப்பிறப்புக் கருமத்துள் வரி 5ல் உதயலகினம் 'மீனம்" என்றுள்ளதை 'கும்பம்? என மாற்றிக்கொள்க. புது வருடக் கிரகநிலை பில் (பக். 33ல்) லக்னம் கும் படி எனச் சரியா இக் கொள்ளப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
sa

Page 36
சித்திரகுப்தவிரதம் 6
صے^سمے *محے^سمصا
ஆ. சாந்தகுமார், ஏழாலே மேற்கு.
சந்: ஒருவரின் ஜாதகத்தில் கி ர க நிலையில் லக்னதியன் நீசம்பெற்ருல் அவரது ஆயுளைப்பற்றி பாது கூறமுடியும் ?
நிவி லக்கினுதிபன் நீசம் பெற்றிருப்பினும் ஆயுள்காரகன், அட்டம்ாதிபன் அஷடாம்சச் சக் அரம் என்பவற்றை ஆராய்ந்தே ஆயுளைப்பற்றிக் கூறவேண்டும், லக்கினுதிபனை மட்டும் கொண்டு ஆயுளை நிர்ணயிக்கக் கூடாது.
ਨੂੰ
எஸ். ரவீந்திரன், அல்வயல், சாவகச்சேரி,
சந்: 10-ம் இடத்தின் அதிபனைப் பொறுத்து தாகத் தொழில் அ  ைம் யு மா? அல்லது 10-ம் இடத்தில் உள்ள கிரகத்தின் இயல்புக்கு ஏற்ற இாகத் தொழில் அமையுமா?
நிவி: தொழிலைப் பொறுத்தமட்டில் 10-ம் 3. இடத்தில் உள்ள கிரகிங்கள் அவ்வீட்டைத் திருஷ் டிக்கும் கிரகங்கள், 10-ம் வீட்டதிபதி, அவ்வீட் டதிபனின் சஞ்சாரம் என்பனவற்றை ஆராய்ந்தே தொழிலைப்பற்றிக் கூறவேண்டும். அத் து டன்|ர
*தசாம்ச சக்கரத்தை"யும் ஆராய்ந்து கூறுவது துல்லியம்ாக இருக்கும். செ. விக்கினேஸ்வரன் இருகம்பன.
சந்? 2949-1989 பகல் 12:59க்குப் பிறந்த குழந் தையின் ஜாதகத்தைத் திருகி கணித பஞ்சாங்கப் :படி கணித்தபோது ராகு இடகத்திலும், கேது மகரத்திலும் அமைந்தது. ஆனல் ஒரு பி ர ப வ சோதிடர் இணித்துத்தந்து கிரகநிலையில் ராகுவை கும்பத்திலும் கேதுவை சிங்கத்திலும் இட்டுள் ளார். இதுபற்றி அவரைக் கேட்டபோது இருக்ட கணித பஞ்சாங்கப்படி மாறினலும், எபமெரிஸ் படி மாறவில்லை எனக்கூறுகிருர், இதில் எது சரி. நிவி திருக்கிவித பஞ்சாங்கப்படி கணிக்கப் பட்ட கிரகநிலைகள் எந்நாட்டு "எபமெரிஸ்" என்படி கணித்தாலும் சரியாகவே அமையு ராகு கேது 

Page 37
யோனிப் பொருத்தமின்ே
ஒர் அன்பர், கீரிமலை,
சப்வே திருமண நிச்சயதார்த்தத்தின் போது யோனிப்பொருத்தம் பார்க்கவேண்டியது அவசி யமா? யோனிப் பொருத்தம் எ ன் ரு ல் என்ன? எதற்காதுப் பார்க்கப்படுகிறது? யோனிபொருந்தா விடின் தாம்பத்திய உறவில் விரிசல் ஏற்படுமா? நிவி:- திருமணப்பொருத்தத்தில் நட்சத்திரம் முதல் ஆயுள் ஈருக தசப்பொருத்தம் பார்க்கப் படுகின்றது? இந்த பத்துப் பொருத் தங் களும் நட்சத்திரத்தை அடிப்படையாகக்கொண்டே நிர் -ணயிக்கப்படுகின்றது. இந்த பத்து பொருத்தங்க ளுக்கும் ஒவ்வோர் கருத்தும் கூறப்பட்டுள்ளது:
இதில் யோனிக்கு அன்பு என்று இருத்துச் சொல் "
லப்பட்டுள்ளது. யோனிப் பொருத்தத்தில் பெண் ணுக்கு பெண்யோனியும், ஆணுக்கு ஆண்யோனி யாயினும், இருவருக்கும் பெண் யோனியாயினும் உத்தமம்ெனக் கூறப்பட்டுள்ளது. அதில் பெண் ணுக்கு ஆண்யோனியெனில் யோனி பொருந்தாது என்றே சொல்லப்படுகிறது. அவ்வாறு பார்த்தால் ஆண்யோனி வ ரு ம் நட்சத்திரப் பெண்களுக்கு யோனி பொருந்தாது; ஆகவே திருமணம் இல்லே யென்று கொள்வதா? திருமணப் பொருத்தத்தில் முக்கியமாகப் பார்க்கப்படவேண்டியது கி ர கப் பொருத்தமே! கிரகப்பொருத்தம் நன்குபொருந்தி வி ட் டா ல் யோனிப் பொருத்தமோ, தாலிப் பொருத்தமோ, வ சி ய ப் பொருத்தமோ எது பொருந்தாமலிருப்பினும் விவாகம் செய்யலாம். யோனிப்பொருத்தம் பொருந்தாமல் எத்தனையோ தம்பதியினரி நன்ருக வாழ்க்கை நடத்துவதை நாம் அறிவோம். யோனி பொருந்தாவிடில் * அன்பு' இல்லை என்று கூறமுடியாது. இருவரி ஜாதகங்களிலும் உதயலக்கினங்கள் சந்திரலகிகி னங்கள் ஒன்றுக்கொன்று கேந்திர திரிகோனமாக வும்; பெண் சாதக செவ்வாயும், ஆண்சாதக வெள் ளியும் ஒன்றுக்கொன்று ம  ைற வுத் தானத்தில் அமையாமலும் ஒரு சாதகத்து சந்திரன், மறு சாதஇத்துச் சனியால் தாக்கம்டையாமலும், ஒரு சாதகத்தில் 2.7.11-ம் வீடுகளிலொன்று மறுசாத கத்தின் 2,711-ம் வீடுகளில் ஏதாவது ஒன்றுடன் பொருந்தவேண்டும் இவ்வம்சங்கள் ந ன் ரு ஐ அமைந்துவிட்டால் நட்சத்திரப் பொருத்தங்களை பார்க்கவேண்டிய அவசியமில்லை. ஒரு நட்சத்தி ரத்தில் பலபேரை எடுக்கலாம். ஆணுல் ஒரு கிரக நிலையில் ஒருவரை மட்டுமே எடுக்கலாம். இர
3.

றல் உறவில் விரிசலா?
حصہ محی
ணப்பிள்ளை என்ருல கூட கிரகநிலையில் வித்தி ாசமேற்பட இடமுண்டு. எனவே ஒருவருடைய மழுஇயல்பையும் கிரகநிலையைக்கொண்டு ஆராய் தே துல்லியமானது,
மயில்வாகனம், G&r:1ւց, அச்சுவேலி,
சந்ளே முற்காலத்தில் இரு கிரகம் இன்ன நட் த்திரத்திலிருப்பதனல் இன்னபலன் ஏற்படுகின்ற தன்பதைக் கேள்விப்படவில்லை. உங்கள் சோதி மலர் மூலந்தான் கேள்விப்படுகிறேன். எனவே |ன்னஇன்ன கிரகத்துக்கு இன்ன இன்ன நட்சத் சம் என்பதையும், ஒரு கிரகம் இரண்டு இராசி ளுக்குரியதாயின் இராசிக்கேற்ப நட்சத்திரம் வித் யாசப்படுமா எ ைபதையும், ஒரு கிரகம் இன் ணுரு கிரகத்தின் நட்சத்திரத்தில் நிற்பதால் எக் ரகத்தின் தாக்கம் ஏற்படுமென்வதையும் அறி த்தரவும்,
நிவி- ஒவ்வொரு கிரகத்துக்கும் நட்சத்திரம் ண்டு. இது பண்டுதொட்டே வழங்கிவருகின் து. சாரஜோதிடம் என்ற நூலைப் பார்த்திருந் ால் விளங்கியிருக்கும், கிரகங்களுக்குரிய நட்சத் ரங்கள் வருமாறு: ரியன் - கார்த்திசை, உத்தரம், உத்தராடம் ந்திரன் - ரோகிணி, அத்தம், திருவோனம் சவ்வாய் - மிருகசிரிடம், சித்திரை, அவிட்டம் தன் - ஆயிலியம், கேட்டை, ரேவதி யாழன் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி க்கிரன் - பரணி, பூரம், பூராடம் E - பூசம் அனுஷம் உகதசட்டாதி
ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்தால் அது என்ன ட்சத்திரத்தில் இருக்கிறதென்பதை அறியவேண் ம். அந்த நட்சத்திர அதிபதி ஜீவக்கிரகம் எனப் ம்ெ. அந்த ஜீவக்கிரகம் நற்கிரகமாகவும், பல டையதாகவும் இருப்பின் குறித்த கிரகம் நற் மனத் தரும் எனக்கொள்க.
றிப்பு: சந்தேகங்களை கேட்பவர்கள் போஸ்ட் "ட்டில் மட்டும் சொந்த விலாசத்துடன் எழுதிக் றிப்பிட்ட விலாசத்தை வெட்டி ஒட்டி அனுப்பூ பண்டும். ஒரு போஸ்காட்டில் ஒரு கேள்வி ட்டுமே கேட்கலாம். *சந்தேக நிவிர்த்தி" சோதிடமலர் திருக்கணித நிலையம் ட்டுவில், சாவகச்சேரி.

Page 38
རྒྱུ་ཊི་ ********
தி ( ) 器灣***登:***** தேவரத்தினம், வோல்
ல்
ရွှံ့နွို స్థ
1990-ம் ஆண்டு பங்குனி மாத b 6ந் தி இதி சனீஸ்வர பகவான் தனுசு ராசிபிலிருந்து மரே ராசிக்குச் சென்றுள்ளார். நவக்கிரக நாயகர்களில் சர்வ வல்லமை படைத்தவர் சனிபகவானே எல் லாம் கொடுப்பவரும் இவரே. எடுப்பவரும் இவரே. இவரது தந்தை சூரியன் தாயார் சாயாதேவி. இவ ருக்கு முடவன், காரி. காகவாகனன் கதிர் மகன் முதுமகன் என்றும் இன்னும் பெயர் கொண்டும் அழைப்பர். இவர் ஒரு ராசியை விடடு மறுராசிக் குச் செல்ல 22 வருடங்கள் எடுக்கும். சனி ஒரு நாளைக்கு இடக்கும் தூரம் 2.22 லட்சம் மைல் இள் என ஆராய்ச்சியாளர்கள் கூறு கி ன் றனர். அணி சாரம் பெற்ற நட்சத்திரங்கள் பூசம், அணு ஷம் உத்திரட்டாதி, ஆயிலியம். சனி ப க வான் ஆயுளுக்குக் காரகம் வகிககின் ருர், நவரத்தினங் களில நீலநிற இற்களுக்கு ஆதிபத்யம் வகிக்கின் ருர் நோய்களில் வாத நோய்க்கு காரணமாகின் முரி இவரது வாகனம் காகம், சனி பகிவசனின் ஆட்கிவீடு மகரம், கும்பப; உச்சவீடு து லாம். மேஷ ராசியில் பரம நீச்சமும் இடகம், சிம்மம், விருச்சிஇ ராசிகளில் பகையும் அடைகினருரி, நவ கோள்கள் வரிசையில் சூரியன் உருவத்தில் மிக வும் பெரியது. அதனையடுத்து புதனும அதனை அடுத்து குருவும் அடுத்து சனியும் உருவத்தில்
சிறுதது அமைகின்றன. உருவ பே த த்தில் சனி
3-வது இடத்தை இங்கிக்கின்றது.
சனிக்கிரகத்தின் குறுக்களவு 75 ஆயிரம் மைல்களாகும். இது பூமியிலிருந்து 79 கோடி மைல்கள் தூரத்திலிருக்கிறது. இதற்கு 17 உப கிரகங்கள் இருப்பதாக உரின சாஸ்தரம கூறு கின்றது. சனிக்கிரகத்தைச் சுறறி ஒரு வளையம் இருக்கின்றது. இது போன்ற அமைப்பு வே று எந்தக் கிரகததிறகும் இல்லை.
சனி தான் இருக்கும் வீட்டிலிருந்து 3,710ம் ஆகிய வீடுகளைப் பாாக்கி ைருர், சனிஸ்வர பல
வான் சந்திரன் வட்டிற்கு 12,1,2 ஆகிய மூன்று
3.
 
 
 

*諾冷%:燈*****
சனிபகவான்:
婆、 ජීම් ※※》、
ட்றீம் குரூப், லிந்துலை. --
வீடுகளையும் இடக்கு 2x3-7; ஆண்டுகள் ஆகும். இதனையே ஏழரைச்சனி என்பர். சந்திரனுக்கு 12ல் சனி சஞ்சரிக்கும் காலத்தை "இரகச் சனி" அல்லது 'விரயச்சனி' என்பர். சந்திர ராசியில் 1ல் சஞ்சரிக்கும் காலத்தை "ஜென்ம சனி" என் பேர் 2ல் சஞ்சரிக்கும் காலத்தை பாதச்சனி என் சேரி, மேற்கூறிய ஏழரைச்சனி ஒருவரது வாழ்க் கையில் மூன்றுமுறை வரலாம். முதல்முறை வரு வதை "மங்கு சனி" எனவும் இரண்டாம் முறை வருவதை "பொங்கு சனி" எனவும். மூன்ரும் முறை வருவதை "மரணச் சனி" எனவும் கூறு வர். இவர் ராசிகளில் வலம் வரும்போது வாழ் வும், தாழ்வும், பிறப்பும், இறப்பும், புகழ்ச்சியுடி, இகழ்ச்சியும், வேதனைகளும், சோ த னே கி ஞ ம் தவிர்க்க முடியாதது. இவரை மனமுருகி வழி பட்டு பிரதி சனிக்கிழமைகளிலும் புரட் டா தி ம்ாதத்தில் வரும் சனிக்கிழமைகளிலும் சனி ப் பிரதோஷ தினங்களிலும் விரதமிருந்து நல்லெண் ணெய் விளக்கேற்றி எள் கலந்த சாதம் நைவேத் தியம் செய்து வழிபட மங்களமுடன் வாழ அருள் புரிவார்.
பிரதோஷம் என்பது என்ன? வளர்பிறை, தேய்பிறை ஆகிய காலங்களில் "தி ர யோ த சி திதி” வரும். இவை சனிக்கிழம்ை வருமாயின் சனிப்பிரதோஷம் என வழங்கப்படும். திருப்பாற் கடலில் பொங்கி வந்த ஆலகால விஷத்தை அஐ ஏரிகளுக்கும் அடியார்களுக்கும் எவ்வித தோஷ மும் ஏற்படாவண்ணம் வேண்டி சிவபெருமான் பருகிய வேளைதான் பிரதோஷ வேளையாகும், அவ் வாறு சிவன் நஞ்சுண்டநாள் சனிக்கிழமையே. எனவே சனிப்பிரதோஷம் மிகமிக விசேஷமானது. சவியவைான் ஒரு ஸ்தோத்திரப் பிரியராதையால் கிவபுராணம், கந்தர் ஷஷ்டிக்கவசம் திருஞான சம்பந்தரி அருளிய கோளறு பதிஇம், சனிபகவான் ஸ்தோத்திரம் படிப்பது அவரது தீட்ஷண்யத்தி லிருந்து விடுபட ஏதுவாகும்,

Page 39
"" நம்பிஞேரீ கெடுவதில்னே என்பதற்கு நள மகாராஜன் சான்று." மாவிந்த நகரத்தைத் தலை நஇராகக் கொண்டு நிடத நாட்டை நளன் தன் பட்டத்து மகிஷியான தமயந்தியுடன் ஆ ன் டு வந்தான். ஒருநாள் சுத்தமின்றி இால்கழுவி இறை வன வழிபட அமர்ந்த நளனை சனி பற்றி க் கொண்டு, அவனது அரசவாழ்வில் பல இன்னல் களைக் கொடுத்தார். சூதாட்டத்தின் காரணமாக கட்டின ஆடையுடன் கானகம் சென்றன். மனைவி தமயந்தியைப் பிரிந்து கால்போன போ க் கில் சென்ழுன் பின் கரிக்கோடன் எனும் பாம்பின் திருவிளையாடலில் சிக்கி, மீண்டு நாரத முனி வரது அறிவுரைப்படி திருநள்ளாறு எனும் தெய் வத்தலம் சென்று சனிபகவானுக்குத் தனியாக உள்ள சந்நிதியில், சனிபகவான் காலடியில் வீழ்ந்து வணங்கி, பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தோஷ" மெல்லாம் நீங்கி, சுகம்பெற்று, சகல செள பாக் கியங்களுடன் நாடு திரும்பினன். இங்கு சனி பகவானுல் அருளப்பட்ட ஆதாரத் சுகடு சனிபஐ வானின் விக்கிரகத்தின் கீழே உண்டு. இங்கு பிரம்ம தீர்த்தம், வாணி திர்த் தம் அன்ன தீரீதி தம், அகத்திய தீர்த்தம், நள தீர்த்தம், நளகூபம் ஆகிய புனிதத்தன்மை வாய்ந்த தீர்த்தங்களுண்டு.
ஒருவர் பிறக்கும்போது சனி லக்கினத்திற்கு 3, 6, 10, 11ல் அம்ை வது விசேஷம். கோசார ரீதி யில் சந்திரனுக்கு 3, 6, 11ல் வரும்பொழுது நன் மையான ஆலன்களேக் கொடுப்பார். சனி ஒருவ ரது ஜாதகத்தில் உச்சம் ஆட்சி பெற்றிருந்தால் அதுபோக வாழ்க்கையையும், வாகன யோகமும் உடைய இராவாரி, ப  ைகி பெற்றிருப்பாரானல் நிம்மதிக்குறைவும், உடல்நலம் பாதிக்கப்பட்டவ ராகவும் இருப்பார்; நீசம் பெற்றிருப்பாராணுல் தாத்திக்கி கொள்கை உடையவராகவும், கீழ்த்தர மாணவரிகளுடன் நட்பும் கொள்வர். ஆட்சி உச் சம்பெற்ற சனி கேந்திரத்தில் இருந்தால் அழ இான தேகத்தை உடையவராகவும், ஊருக்குத் தலே வஞகவும், பெ ரிய அதிகாரியாகவும் திகழ் வார். இதை இஞ்சமகாபுருஷ யோகம், சசயோகம் ஓர்ஜ் ர்ே.
சனிபகவான் மற்றக்கிரக கூட்டுப்பலன்
சனியும் குருவும் கூடியிருந்தால் நல்ல கல்வி பும்த ஞானமும், செல்வமும் பெற்று பலராலும் மதிக்கப்படுவர். ' குருபார்த்த சனி குபேரயோகத் இதைத் தருவார்"
சனியும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் அந்த ஜாதி இன் இரும்பு இயந்திர சம்பந்தமான துறை
33

யில் சிறந்து விளங்குவான். வாழ்க்கையில் சதா வழக்கு வம்பு இருந்து கொண்டே இருக்கும், லஜ் கிணத்தில் சனி இருக்க செவ்வாய் சேர்ந்தாலும் பார்த்தாலும் தெய்வீக யோகமாகும்.
சனியும் புதனும் பார்த்தால் அல்லது கூடி னுல் அந்த ஜாதகர் கண்த்துறையில் முன்னேறு
சனியும் இேதுவும்ஆடினுல் அல்லது பார்த் தால் அந்த ஜாதகன் விைதியத் துறையில் சிறந்து விளங்குவார். மந்திர தந்தின் தேர்ச்சியுள்ளவரா
சனியும் சந்திரனும் கூடுவது ஜா த ஐ f ன் தாய்க்கு ஆகாது. ஜாதகர் தன்னைவிட மூத்தவ ருடன் உறவுகொள்வார்.
சனியும் சூரியனும் கூடுவது அல்லது பார்ப் பது தந்தைக்கும் பிள்ளைக்குமிடையே வேறுபாடு ைேள உண்டாக்கும். தந்தை ம க னே ப் பிரித்து விடும். சனியும் சூரியனும் கூடி 10ல் இருந்தால் கொள்ளிவைக்க ஆண்பிள்ளை இருக்கிாது.
சந்திரனுக்கு 12ல் சனி இருந்தால் மகா சக்தி யோகமாகும். இது தைரியம் எ தி ரி க ள் மீது வெற்றி, கீர்த்தி, புகழ் உண்டாக்க வல்லது.
லக்கினத்திற்கு 1, 6, 8ல் சனி இரு ந் த ர ல் ஆயுள் நன்று சந்திரனுக்கு, லக்கினத்துக்கு 8ல் :னி ஆயுள் பலம். ஆனல் யோகங்களைக் குறைக் தம் தன்மை 8ல் உள்ள சனிக்கு உண்டு,
சனியும் ராகுவும் சேர்ந்தால் இடத்தல் வியா பாரம் செய்வார். வெளிநாட்டு யோகம் உண்டு; சூரியன் புதனுடன் சனி சேர்ந்து எங்கிருந்தாலும் வெளிநாட்டு யோகம் உண்டு,
நம் பிறவிப்பயணுய் நாம் சிற்சில சங்டேஜ் 1%ள அனுபவித்தே ஆகவேண்டும், அவை நவல் கிரகங்கள் மூலமே நமக்கு அளிக்கப்படுகின்றன. ாம் செய்யும் பூஜைகளும் நவக்கிரகங்கள் மூலம்ே இறைவனைச் சென்று அடைகின்றன. நவக்கிரகிங் ளில் சனிபகவானே முக்கியமானவர். 'சனியை பால் கெடுப்பவனும் இல்லை - சனியைப்டோல் காடுப்பவனும் இல்லை" என்ற பழமொழி வழக் ல் உண்ளது. சனிபகவான் தம்மை ஆராதிப் பாருக்கு ஜஸ்வரியங்கிளை அள்ளிக்கொடுப்பார். லமும் வளமும் தந்திடுவான். காகி வா க ன ன் ாலடியில் வீழ்ந்தால் ஏகம்ான நலங்கன் உண் டாகும். வாழ்வு சிங்காரத் தோட்டமாக அமை ம் என சோதிடமலர் மூலம் கூறிக்கொள்வதில் கிழ்ச்சியடைகின்றேன்.

Page 40
LkTTS TYeZYBeOBeLLL OLZYeBelYYYBLLLZeLLLLL LLLLeBeLELOLLLe LSL0LLL LLLYYYkeSe
影
கூறப்படும் குரு ப க வா ன் புத்திர கிய ஐந்தாம் பாவத்தில் இருந்தால்
尊 j. Am am A) L 7T 6aQ 5F. pl II
YSeSO0L0LOeOLL SLeBLBMLLLLOLYLLSBBLL LeSeLOLLLLSOLLS SLOSO OBe 亲
- ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வபுண்ை னமாகிய ஐந்தாம் பாவத்தில் குரு(வியா வலிமைகளேரதம் யோக பெலத்தோடு தால் அவ்/ஜாதகர் மிகுந்த பாக்கியசா6 ஐந்தில் குரு கெஞ்சினலும் கிடையாது = பெரியோர் வாக்கு. ஆணு ல் புத்திர சு
ତ୍ର୍ଯ
யில் தோஷம் என்பது பொது விதி. 2ே8% ஐ ஷம் என்ன வகையில் tu T Såg soupsã7 eure
பவ வாயிலாக உற்றுநோக்கி சீர்தூக்கி
புத்திர ஸ்தானமாகிய 8-ல் புத் திரகார கணுகிய குரு இருந்தால், குரு ஒருவருக்கு திருமணமாகிய பின் அதிக காலம் கடந்தே அல்லது 2 அற்ப சற் புத்திரர்களைக் கொடுப்பார். இந்த அ ள விற் கு மாத்திரம் தோஷமாய் இருந்தாலும், குரு தன் 5ணம் பார்வையால் தன்மபாவமெனப்படும் 9-ம் 4ாவத்தையும், தன் 7-ம் பார்வையால் லாபம் ஸ்தான மெனப்படும் 21-ம் பா வத்  ைத யு ம், 9-ம் பார்வையால் லக்கினத்தையும் அருளோடு திருஷ்டி செய்கிருர், குரு பார் த் தா ல் கோடி தோஷங்கள் நீங்கி விடுமே! ஆன தி ஞ ல் 5-ல் இருக்கும் குரு தன் திருஷ்டியால் 9 11 இலக் கின பாவங்களின் தோஷங்களை நிவர்த்திசெய்து அப்பாவங்கள் சுபத்துவம் அதிகரிக்க ப் பெற்று வலிவடைகின்றன.
சி. விக்னராசா, இலகடி, மாவிட்டபுரம் .
5-ம் பாவ காரகங்கள் - புத்திரர், இருதயம் பூர்வ புண்ணியம், மந்திரம் ஆதியன. புத்-புதி என்னும் நரகம், ரன்-காப்பவன் . புத் என்னும் நர&த்திலழுந்தாமற் ஆாப்பவன் புத்திரனுதலின் ஒருவனுக்கு புத்திரபாக்கியமே மிகச்சிறந்த பாகி கியமாகும். நம் சரீரத்திலுள்ள அங்க ங் களு ன் இருதயம் பிரதானமான ஒன்று இருதயம் என் னும் சொல் இரத்தா சயத்தினையும் மனதிதினை யும் குறிப்பிடும், தேகத்தின் உறுப்புக்களுக்கெல்
லாம் இராச உறுபட இருதயம் இது நோயின்
றிச் சுகநிலையில் இருப்பது பெரிய பாக்கி ய மா கும் தெளிவுந் தூய்மையுமுடைய இருதயம் சித் திப்பது புண்ணிய வீேட்டினுலாகும், உறுதி ப்
34
 

అడాలిడాజ్య பாடான சி நி த னை யு ம் கிந்தித்து
வற்றை நிலை பெற ச் செய்கையும்
- மந்திரத்தின் பாற்படும். மந் ைநினைவு,
墨 திரம்-காப்பது, நினைப்பதனேசி ஆாப் li.id cilis) III-9]|[i] = தொகும்.
Eய ஸ்தா குபேர யோகத்துக்கும் குருவே
ழன்) ச்கல காரணமாகிருர், குரு புத் தி ரகாச ம் இருந் இன் மட்டுமல்ல. அவரி தனகர7 அனு லியாவார். மாகிருர், குரு 2-ம் பாவமாகிய தன
என்பது ஸ்தானம், வா க்கு ஸ்தானத்துக்கு ாரகனுக்கி அதிபதியாகி வலிதோடு 5-ல் இருந் ஸ்தானமா தால் விசேட தனலாம் சித்திக்கும் ரு வகை மேலும் யோக சாதகமாயின் குரு இத்தோ தசா புத்தி காலங்களில் புதிதுபுதி தை அனு தாக செல்வம், கல்வி, கடவுள் சிதி ஆராயின் ஆதியன உதித்தவண்ணமிருக்கும்.
மேலும் கேசரியோக பலமடைந்த குரு கேல் வலிதோடு இருந்து 9-ம், லக்கின பாவங்களையும் 9-ம் அதிபனையும், லக்கினுதிபனேயும் திருஷ்டிக் கும் பொழுது இறைஞானம் மேலோங்கி ஆத்ம் ஞானிகளாயும், மகாத்மாக்களாயும் திகழ்கிழுரி கள். பூர்வ வாசனை போய்த்தொலேய க ர் ப் ப வாசனை கிழிய, பழக்கி வாசனை பாழாக ஊனினே உருக்கி உள்ளொளி பெருக்கி மோட்சத்தை உள் ளங்கை நெல்லிக்இனிபோல் உண்டாக் கு கி ரு ரி. கடலை நீந்திக் கரைசேர்ந்ததுபோல் அ ரி து கிடைத்த மனித உடல் நெடிது நில்லாது கடிது அழியுமுன் மதிமாண்பு மிகுந்து கதி காண்பது வும் குருவினுற்ருன் ,
5-ம் பாவத்தில் குரு (வியாழன்) குறைந்தது மூன்று கிரகங்களுடன் கூடியிருக்கி, இவர்களில் குரு வலிதாயிருக்கி, இ க் குரு விஞல் ஏற்பட்ட ஒன்னியாசமானது, இாவி வஸ்திரம், சிவவிேடமா கிய கவசகுண்டலம், தெண்டம், விபூதிபூச்சும், உருத்திராக்ஷ மாலையும் அணிந்துகொண்டு பிரஹ்ம நிலயை அறியும் சன்னியாசியாவானும்,
லக்கினம், சந்திரன், குரு இவர்கிள் அணியாள் பாரிக்கப்பட்டு குரு 5,9ல் இருக்க ராசயோ தம் , இதில் பிறந்தவர்கள் ராசயோகத்தை அனுபவித்து பின்புதான் சன்னியாசம் பெற்று ஆசாரி பீடமா கிய சாஸ்திரகரித்தாவாவான். இந்தவிதமாக ராச யோகத்தில் பிற ந் து, சக்கரவர்த்தியாயிருந்து , தேவேந்திரனைப்போல புகழும், கீர்த்தியும், வெறி றியும் ஈட்டி, பின்னர் சந்நியாசம் பெற்று அாஸ் திரகிரித்தாவானவரி ஜனகமகாராசன் ,
(37-ம் பக்கீம் பார்க்க

Page 41
絮 stijliji! Et si FFFFEF80 SE23*, est:}}» LAGE: iiiiiiiii 羲 È JIJI JFETULIJ 55 î. சோதிட
※心劃時4闇,i闇*輯時 ALLANI ** H櫃。福體*.輯櫚器*
= எம். இந்திராணி, ஏழா?
சோதிடம் என்பது இந்துசமயத்தோடு பின் னிப் பிணைந்த ஒரு கலையாகும். அச்சு வினி முதல் ரேவதி ஈருகவுள்ள இருபத்தேழு நட்சத்திரங்க ளும் சோதிடத்தில் முக்கிய அங்கமாக விளங்கு கின்றன. இந்த நட்சத்திரங்களை அடிப்படையாக வைத்தே இந்து சமயக் கோயில்களில் ந  ைட பெறும் திருவிழாக்களும், விசேஷ பூசைத்தினங் களும் அமைகின்றன. ஒவ்வொரு மாதமும் ஒவ் வொரு நட்சத்திரம் சிறப்புடையதாகக் கொள் ளப்பட்டு அ ன் று கோவில்களில் உற்சவங்கள் நடைபெறுகின்றன. தைப்பூசம், மாசிமகம், பங் குனி உத்தரம், சித்திரைச் சித்திரை, வைகாகி விசாகம், ஆனி உத்தரம், ஆடிப் பூரம் ஆகிணி மூலம், கார்த்திகையிற் கார்த்திகை, மார்கழித் திருவாதிரை என்பன இந்து சமயக் கோயில்களில் வழிபாட்டிற்குரிய நட்சத்திரங்கள் ஆகின்றன.
ஆண்டுமலர்க் கட்டுரைப் போட்டியில் இக் கட்டுரை பரிசுக்கெனத் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளது. கடிை போட்டியில் பங்குகொண்ட அனை வருக்கும் எமது மனமார்ச்த நன்றிகள். (ஆர்)
ஆனி உத்தரமும், மாரி கழித் திருவாதிரையும் கிவபெருமானுக்குரிய சிறந்த தினங்கள். அத்தினங் கிளில் கிவபெருமானுக்கு அதிகாலையில் ந  ைட பெறும் அபிஷேக, அலங்காரக் காட்சியைக் இண் டால் எம்கிண்கள் பெரும் பேறுபெற்ற கண்களா கும். உத்தர தரிசனம், ஆர்த்திரா த ரி ச ன ம் என்று அவை சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. ஆடிப்ேபூரம் என்பது இறைவனுடைய சக்தியாகிய அம்பாள் ஆலயங்களில் தீர்த்தத் திருவிழா நடை பெறும் நாளாக பல இடங்களில் அமைந்துள்ளது. கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட் சத்திரத்தை முருகப் பெ ரு மா ன் அ வ த ரித் த நாளான இந்துக்களாகிய நாம் கொண்டாடுகின் Gujతీ
இந்து சமயத்தைச் சேர்ந்த குடும் பத் தில் பிள்ளையொன்று பிறந்துவிட்டால் முதலில் செய் யும் காரியம் அக்குழந்தைக்கு ஜனன ஜா த இம் ணிேப்பித்தலாகும், அக்குழந்தை வளர்ந்து மணப் பருவம் எய்தியதும் - மனம் செய்யும் க ட் டம் வரும்போது ஜாதகப் பொருத்தம் பார்த்தல் முத
5

O தி 河6】 纖
LYYS ELLLLLLLLSS LSLLSL LLLLS LLLLLSSLLLLLS ELLLE ESSSLS YS SLSLS LLLLLSS LYLE S
மேற்கு, சுண்ணுகம் =
லாவதாக முக்கியம்ானதாக இடம்பெறும். ஆணுக் கும் பெண்ணுக்கும் ஜழுதம்ே பொருந்தினுல் தான் மற்றப் பேச்சுவார்த்திைன் நடைபெறும். இந் துக் குடும்பங்களில் ஜாதல்ப் பொருத்தம் தான் திருமணத்தை நிச்சயம் செய்யும் முக்கிய விஷய மாக இருக்கிறது. ஜா த கீ ப் பொருத்தமின்றிச் செய்யப்படும் திருமணங்கள் நன்ரு கி அ  ைம இம் தில்லே. கிலவேளைகளில் உயிருக்கே ஆ ப தி தாகி விடும்,
இந்து சமயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாழ்க் கையில் துன்பங்கள், கஷ்டங்கள் தொ ட ர் ந் து வந்தால், அவர் சோதிடரை ந7 டிச் செ ல் வாரி அவரது ஜாதகத்தைச் சோதிடர் ஆராய்ந்து பாரிப் பா? "உங்களுக்கு இப்பொழுது அட்டமத்து வியா ழன், ஒரே அலைச்சலாய் இருக்கும் என்ருே, அல் லது பத்தில் வியாழன் பதியைவிட்டுக் கிளப்பும் என்ருே, அல்லது பன்னிரண்டில் வி யா ழ னு ம் இலக்கினத்து வியாழனும் அடுத்தடுத்து ஆட்டி வைக்கிப் போகிறது என்ருே கூ றி வி ட் டு, இஷ் வொரு வியாழக்கிழமையிலும் தட்சணுமூரித்திக்கு மஞ்சள் பூவால் அர்ச்சனை செய்வித்து வழிபடுங் கள்; துன்பம் விலகிவிடும்." என்று பரிகாரமும் கூறுவார் சோதிடர், வியாழனது குறைபாட்டிற்கு தட்சணுமூர்த்தியை வணங்கும்படி எ த ற் கா தக் சொல்கிருர், அதனை ஆராயும்போது இந்துசமயத் திற்கும் சோதிடத்திற்கும் உள்ள தொடர்பு எமக் குப் புலனுகிறது. தட்சணுமூர்த்தி என்பவரி யார்? சிவபெருமானுடைய ஒரு மூர்த்தமே த ட் ச ஞ மூரித்தி, சனகர், சணுதனர் சனந்தனர், சனத் குமாரரி என்னும் நான்கு மு னி வர் த ரூ க்கு ஞானத்தை உபதேசிக்கும் பொருட்டு கல்லால மரத்தின் கீழ் தட்சணுமூர்த்தியாக அம்ரீந்தாரி சிவபெருமான். 'குருபகவான் ' என்று போற்றப் படும் வியாழனது சுபமின்மையால் வரும் தீய பலன்களிலிருந்து தப்ப, நாம் குருமூர்த்தமாய் அமைந்த தட்சணுமூர்த்தியை வணங்குகிருேம். இதிலிருந்து இந்து சம் யத் தெய்வங்களுக்கும், சோதிடத்தின் நாயகர்களாய் விளங்கும் கிரகங் களுகிளும் உள்ள தொடர்பு உள்ளங்கை நெல்லில் கணிவாய்த் தெரிகிறது:

Page 42
இதேபோல சூரியனுக்கு சிவனையும். சந்திர ணுக்கு உமையையும், செய்வாய்க்குச் சுப்பிரமணி வரையும், புதனுக்கு விஷ்ணுவையும், சுக்கிரனுக்கு மகாலட்சுமியையும், சனிக்குச் சாஸ்தாவையும், இராகுவுக்கு துர்க்கையும், கேதுவுக்கு விநாயகரை யும் வணங்க வேண்டுமென்று சோதிட நூல் கிள் கூறுகின்றன. ஒவ்வொரு வரும் மு ற் பிற வி யில் செய்த பாவபுண்ணிய பலரபலன்களின்படி அவர் இள் பிறக்கும்போது கிரநிலை அமைகிறது. அதன் 19டிதான் அவர்களுக்கு நல்லபலனே தீயபலனுே ஏற்படுகிறது. ஆயினும் அந்தந்தவிதி முறைப்படி தெய்வவழிபாடுகள், சாந்திகள் செய்து, தீயபலன் களைக் குறைக்கவும், தவிர்க்கிஷம் முடியும் என்று நூல்கள் கூறுகின்றன.
ஜாதகத்தில் பன்னிரண்டு இ ரா கி க ளிலும் வலம்வந்து அவரவருக்கேற்ப பலன் கீளே அளித்துக் கொண்டிருக்கும் நவக்கிரகங் களு க்கு இந் து க் கோயில் களில் சந்நிதானம் அமைக்கப்பட்டு தின மும் நவக்கிரக பூ ஜை இ ன் நடைபெறுகின்றன. அநேகமாக சிவன, விஷ்ணு கோயில்களில் சனீஸ் வரனுக்குத் தனியான சந்நிதானம் அமைக்கப் கட்டு, சனிக்கிழமைகளில் எள், எ ன் னெ ப் எரித்து வழிபடுகின்றனர். சோ தி ட த் தி ன் படி சனிப்பெயர்ச்சி வியாழமாற்றம் ஏற்படும் வேளை களில் இந்துக் கோயில்களில் விசேஷ பூசைகள் நடைபெறுகின்றன. இந்துக்களாய்ப் பிறந்த அத் தேைபரும் புரட்டாதி மாதத்தில் வரும் சனிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து நீராடி விரத மனுஷ்டித்து சனீஸ்வரனின் வாகனமாகிய இாகத் திற்கு உணவளித்த பின்னரே தாம் உண்ணும் வழக்கத்தை உடையவராய் இருக்கின்றனர்.
ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பன்றும் சூரிய இவான ஆராசி மாறும்போது, சங்கிராந்தி என்று ஆலயங்களில் அபிஷேகங்களும் பூஜைகளும் நடை பெறுகின்றன.
சில இடங்கிளில், காத்தற் கடவுளான சண்ண பிரானது திரு அவதாரமான பூரீ சாமபிரானின் ஜனன ஜாதகத்தைத் தகட்டிலே எழுதி அட்சரக் கூடாது அணிவதும் அல்லது இயந்திரமாக வீட் பில் வைத்து வழிபடுவதும் உண்டு.
இராகு, கேதுக்களின் தோஷம் உள்ளவர்கள் நாகபூஷ னி என்னும் நாமங் கொண்ட அம்மன் ஆலயங்களில் பிரீதிசெய்து வழிபடுகின்றனர்.
நவக்கிரகங்களில் இராகு, கேதுபற்றி ஒரு புராணக் கதையுண்டு. அமுதம் பெறுவதற்காக
3.
3.

tாற்கடலைக் கடைந்தபோது, ஓர் அகரன் தேவரி களுக்குள் மறைந்துநின்று அமுதத்தை உண்ட இாகவும், மோகினி வடிவில் நின்ற தி ரு மா ல் அத்னைக் கண்டதும் அசுரனை அடிக்க அவன் இரு பகுதிகளாகியும், அமுதமுண்டதால் சாகாமலிருக்கி ஒரு பாம்பின் தலையையும், இ. ட லே யு ம் அசுச னது இரு பகுதிகளுக்கும் பொருந்தச் சிெ ய் ய, பாம்புத்தலை கொண்டவர் கேதுவாகவும், டாம் பின் உடல் கொண்டவரி இராகுவாகவும் ஆயினர் என்று புராணம் கூறுகிறது.
கேது மன்னுரில் மாதோட்ட நகரில் பாலாவி பின் கரையில் பல இாலம் சிவனை நோக்கித் தவும் செய்து அருள் பெற்றதாகவும், கேது வழிபட்ட படியால் அங்கே அ  ைம ந் தி ரு க்கும் தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில் கேதீச்சரம் என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். அங் கிே எழுத் தருளியிருக்கும் சுவாமிக்குகி கேதீச்வர நாதர் என் னுந் திருநாமமும் ஏற்பட்டது. சிவனை வழிபட்டு அருள் பெற்ற கேது பகவான் "ஞான காரகன் * என்று சோதிடத்தில் வர்ணிக்கப்படுகிருரி.
சிவபெருமானது சடா முடியில் சூடப்படும் பேறுபெற்ற சந்திரன் சோதிடத்தில் மாது? கார கணுகக் கணிக்கப்படுகிருர், சந்திரனைப் பற்றிச் Fம்ஸ்கிருத ஸ்லோகமொன்று பின்வருமாறு கூறு கின்றது. " ததிசங்க துஷாராயம் கூரோ தார் வை சம்பவம் நமாமி சசிநம் சோமம் சம்போ? மகுட பூஷணம் "
வேதநெறி த ழைத் தோ ங் இ, மிகு சைவத் துறை விளங்க அவதாரம் செய்தவர் திருஞான சம்பந்தரி, பாண்டியே நாட்டில் மன்னனும் மக்க ரூம் சைவத்தை மறந்து சமனத்தின் வசப்பட்டு நின்ற நேரம் அது. இந் நிலே கண்டு பாண்டிய னுடைய தேவியாகிய மங்கையற்கரசியார் மனம் வருந்தினுர், எப்படியாவது அரசனுக்குச் சைவத் நின் பெருமையை உணர்த்த 3ே ன் டு பெ) ன று விரும்பினுரி, மூன்று வயதில் ஞானப்பாலருந்தி, தேவாரம்பாடும் அ ற் பு த க் குழந்தையாபு திரு நானசம்பந்தரைப் பாண்டிய நாட்டின் தலைநக "ான மதுரைக்கு வரவழைத்து, அரசனுக்கும், தடிகிளுக்கும் சைவசமயத்தின் மாண்டை இறை பருள் பெற்ற அக் குழந்தையைக் கொண்டு புரிது  ைஐக்கத் தீர்மானித்தரீரி. மங்கையற்கரசியாரின் வேண்டு கோளின் படி சம்பந்தரி மதுரைக்குப் புறப் பட்டார். வழியில், திருநாவுக்கரசரி சம்பந்துரைச் *ந்திந்தார். " சம்பந்தரே நீரோ சிறுபிள்னே, சம்

Page 43
விணரிகள் இொடியவர்கள், உமக்கு இப் போது கோள்களும் நன்ருயில்லை. இப்போது சம்னரி
களிடம் போகவேண்டாம் " என்று தடுத்தார்.
ஆணுல் சம்பந்தர்; வேயுறு தோழிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதல்ை ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனி பாம்பிாண்டு முடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே, என்று கோளறுபதிகத்தில் ப தி ல் கூறிவிட்டுச் சென்ருரி. திங்களும் கங்கையும் அணிந்த இறை வன் உள்ளத்தில் புகுந்து இருப்பதனுல் நவகோள் இளும் தமக்கு நன்ம்ையே செய்யும் என்று இப் பாடலில் கூறியிருக்கிருர் ச ம் ய ந் த ர், அவர் மதுரைக்குச் சென்று ஒரு மடத்திலே தங்க, சம ணரிகள் அம்மடத்திற்குத் தீவைத்தனர். சம்பந் தர், இறைவனருளால் அத்தீ பாண்டியனிடமே சென்று வெ ப் பு நோயாகப் பற்றிக் கொள்ளச் செய்து யாராலும் குனமாக்க முடியாத அந் நோயைத் தாமே குணமாக்கி சைவத்தின் மேன் மையை விளங்கச் செய்தார்.
முருகப்பெருமானின் அருள் பெற்றவர் அருண கிரிநாதர். அவர் பாடிய கந்தரலங்காரப் பாடல் இது) நாளென்செயும் வினைதான் என்செய்யும் ஏனைநாடிவந்த கோளென்செயும் கொடுங்கடற் றென்செயும் - குமரே (சர் இரு தாளும்கிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன் [றிடினே. முருகனது திருவருள் இருந்தால் கோளென்ன செய்யும்? என்று கேட்கின்ருர் அருணகிரிநாதரி.
இந்துசமய நூல்களிலுள்ள இவை போன்ற பாடல்கள், ஜாதகத்தை அமைக்கும் நவகோள் தளுக்கும், சோதிடத்துக்கும் இந்துசமயத்தோடு உள்ள தொடர்பை நெருக்கமாக்கிக் காட்டுகின் றன.
வி?கைகள் நாரதரின் வீணை - மஹதி தும் புருவின் வீணை - கலாவதி
விஸ் வாசுவின் வீணை - ப்ருஹத் சரஸ்வதியின் வீன - கச்சபீ
37

சித் திரை யே! வரராயோ!
-ജ==
- செல்வி பூங்கொடி அருளம்பலம் -
*
சித்திரையே ஒடியில்குராயோ - நல்ல சீர்பிறக்க நீயுமிங்கு வாரிஜ்யோ? வேதத்தின் விழுப்பொருளாம் சோதிடம் அதை பாதியேனும் அறியவேண்டும் மானிடம் மாதவத்தின் பயனுகச்சில நல்லவர் சுத்தக் கணிதமுறை செய்துதந்தார் வல்லவர்
-சித்திரையே. இந்துமத மறைகளிலே சோதிடம்  ைமிக விந்தையாக மிளிர்ந்திருக்கு அதனிடம் சந்திரனும் சூரியனும் சிவனிடம் தூய பந்தமாகப் பெற்றுள்ளார் தலையிடம்
-சித்திரையே. சோதிடக் கலேயுலகில் பெருகவே - ஒரு சுத்தமாண கணிதமுறை பெருகவே y மானிலத்தில் மனிதவிணம் சிறக்கவே - கணித வாணசாஸ்திர உண்மைகளும் வளர்க்கவே
-சித்திரையே . பஞ்சாங்கம் என்றுகூறிச் சிலருமே செய் வஞ்சகங்கள் ஒளியவென்றும் மரபிலே * பஞ்சமின்றி வாணவெளிக் கோள்களை  ைமக்கள் அஞ்சாது ஆய்ந்து நிலை கணிக்கவே
-சித்திரையே.
గ్విలోగిలోలలో\2 ఆP_PuPuూL
ஐந்தாம் பாவ. (34-ம் பக்கத் தொடரி) தனுசு, மகரம், கும்பம், மீனம் ஜன்மலக் கினமாய் இருக்,ே குரு உச்சம் பெற்று கடஐத்ஓ மிருக்க, சந்திரனும் வலிதாயிருக்க, மோக்ஷகார ஞகிய கேது குருவுக்கு முன்பாக, கேந்திர சுகஸ் 5ானத்திலோ மோக்ஷஸ்தானத்திலோ இருக்க, இறந்துபோனபின், அந் த சீவன் பிறவாமுத்தி ான்னும் மோகூ வீட்டை அடையுமாம்.
15-ம் பாவ சிறப்பு, விசேஷ ஆராய்ச்சிக்கு, -ம், லக்கின பாவங்களும் இயைபுபடுத்திப் பார்க் ப்பட்டது. 5-ம் பாவத்தை லக்கினமாய் கொன் நம்பொழுது, 9-ம் பாவம் 5-ம் பாவமாக அம்ை றது, 9 சம பாவத்தை க்ைகினமாய்க் கிெ ரீ ஸ் நம்போது, லக்ன பாவம் 5-ம் பாவமாயமையும்.

Page 44
சைவ விரதங்களும் விழாக்களும்
لصالح عصر ( கந்த வி
சுக்கிரவார விரதம் سمبر
கப்பிரமணியக்கடவுளை வேண்டி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கைக்கொள்ளப்படும் இந்த விரதம் ஐப்பசிமாத முதல் வெள்ளிக்கிழமையில் ஆரம்பிக்க வேண்டும்.
உபவாசமிருத்தல் உத்தமம். அது இயலாத வரிகள் பால் பழமாவது பலகாரமாவது இரவு ஒருநேரம் கொள்ளலாம். அதுவும் முடியாதவர் கள் பகல் ஒருபொழுது போசனம் செய்க, மூன்று வருடகாலம் அநுஷ்டித்தபின் விரத உத்யாபனம் செய்யலாம்.
கார்த்திகை விரதம்
இார்த்திகைமாதக் காரித்திகை நட்சத்திரம் முதலாக (திருக்கார்த்திகை) மாத ந் தோ று ம் கார்த்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானக் குறித்துக் கைக்கொள்ளப்படும் விரதம் இது உப வாசம் உத்தமம். இயலாதோர் இ ர வில் பால் பழம் பலகாரம் உண்ணலாம் அதுவுமியல்ாதோர் பகலொகுபொழுது போசனம் செய்க. பன்னி ரண்டு வருடங்கள் இவ்விரத மநுஷ்டித்தபின் உத் யாபனம் செய்யலாம் திருக்கார்த்திகை விரதத் துக்கு அஸ்தமன வியாபகம் முக்கியம், அதாவது மாலை ஐந்துமணிக்குமேல் கார்த்திகை நட்சத்திரம் இருக்கும் நாளே விரதநாளாகும்.
திருக்கார்த்திகைத் தீபம் என்று இத்தினத் தில் தீபங்களை ஏற்றிவைதது சோ தி வ டி வில் இறைவனை வழிபடுவர். சிவராத்திரி நாளில் பிரம விஷ்ணுக்களுக்கு த தமது சோதிவடிவை இறை வன் காட்டியபொழுது அவ்வடிவைத் தம் க் கு என்றும் காட்டியருள வேண்டுமென அஇர்கள் ஆேண்டினர். அதற்கு இறைவன் திருக்கார்த் திக இ நாளில் மீண் டு ம் இவ்வுருவைக் காட்டு வோம்” என்ருர், அதனை நினைவு கூர்ந்தே கார்த் திகைத் தீபநாள் கொண்டாடப்படுகிறது.
இருவண்ணுமலே தீ இலத்திலே மலையுச்சியில்ே பெருந்தீபமேற்றப்படுகிறது. கீல ஊர்களிலுமுள்ள

ரதங்கள் )
-N1 "Gasniutu - Gaib
பல்லாயிரக்கணக்கான அடியவர்கவி இறைவனது சோதிவடிவத்தைத் தரிசிப்பாரிஇள், "குன்றின் மேலிட்ட தீபம்' என்பதும் "மேலை விளக்கு" ஆகிய மரபுச் சொற்ருெடர்கள் நீண்ட காலம் இவ்வழக்கு இருந்ததைக் இரட்டுகின்றன.
சமண காப்பியமாக சீவகசிந்தாமணியிலும் கூட ".குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன .." என்று விளக்கீடு பற்றிய வர்ணனை வரு கிறது. பெளத்தர்கள்  ைவ கா இ விசாகமாகிய வெசாக் நாளில் தீபோற்சவம் கொண்டாடு கிருர்கள்.
திருக்கார்த்திகிைத் இ ன தி தி ல் ஆலயங்கள் தோறும் தொக்கிப்பனை கொழுத்தி மகிழ்வார்கள். தொக்கப்பன பற்றி 'சைவசமய புண்ணியகாலம்" என்ற தமது நூலில் த. சுப்பிரமணியம் அவர்கள் கூறுவதைப்
கேட்கப்பனே என்னும் சொற்ருெடர் திரிந்து தெரக்குப்பானை என வழங்குகிறது; சுட்கம் என் பது வரட்சி, உலர்ந்த தென்னை, பனை, கிமுகு, வாழை இவற்றின் தண்டினத் தீபதண்டமாகக் ஜோயில் சந்நிதானத்திலே நட்டு உலர்ந்த பனை துஜ முதலியவற்ருல் 659 o'r 60742.3 y 1765) 22 - thu fft, 07:48, eypLq.éA94.". 49- alU இசாக்கப்பனையில் அக்கினி மூட்டி அது சுவாலித்தெரியும்போது சோதி சொரூபமாக வும், திருவண்னமலைத் தீபமாகிவும் பாவித்துப் பக்தர்கள் வழிபடுவர்.”
இந்தச் இதரத்தப்பனையின் நடுவே வாழைக் குற்றியொன்றை நட்டு அதில் மாவிளக்குத் தீபம் ஒன்றையும் வைத்து சொக்கப்பனை எ ரித் து முடிந்தீபின் அதனை எ டு த் து நிவேதிப்பார்கள் முருகன் ஆலயங்களில் அடியார்கள் பலரும் மா விளக்கிட்டு வழிபடுவர்
செந்தினை மா வு - ன் (கிடைக்காதவர்கள் அரிசிமாவில் செய்வர்) தேனையும் நன்கு கினிந்த வாழைப்பழத்தையும் சர்க்கரையையும் சேர்த்துப் பிசைந்து அம்மாவினல் ஒன்று, மூன்று, ஐந்து
8.

Page 45
ஏழு என ஒற்றைப்படை இலக்கத்தில் அ கல் விளக்கு வடிவத்தில் செய்து நெய்விட்டுத் திரிபு மிட்டுத் தீபமேற்றுவர். இதனை யே மாவிளக்கு
திருக்கார்த்திகை பற்றியும் சொக்கப்பன பற் றியும் மாந்திரீக பூஷணம் இவபூரீ க. சாம்பசிவக் குருக்கள் அவர்கள் சோதிடமலரில் (1978 இாரித் திகை) எழுதிய கருத்து இது.
"இறைவன் திரிபுர சம்ஹாரம் செய்த தினம் கார்த்திகைமாதக் கார்த்திகை நட்சத்திரமாகும். இறைவனின் புன்னகையே அக்கிணியாகத்தோன்றி திரிபுரங்களை எ ரித் த பாவனையைக் காட்டவே "தீபோற்சவம்" என்ற உற்சவம் நடத்தப்படுகின் றது, கருங்காலி, தென்னே, பனை, வாழை முத லியவற்றிலொரு ம் ரத்  ைத த் தீபஸ்தம்பத்தின் பொருட்டு 9 முதல் 25 முழம்வரை உயரமுள்ள தாக எ டு த் துப் பூமியுள் எட்டிலொருபங்கு புதைத்து அதைச்சுற்றி பனையோலை, தென்னே ஒலே, கமுவிோலே இவற்றினுல் கூடுகட்டி தெற்கு அல்லது கிழக்குப்பக்கமாக வாசல்விட்டு அ தி ல் தீபம் வைத்துக் கொழுத்தவேண்டும் இதை நம் நாட்டில் சொக்கப்பான என அழைக்கின்றனர்."
திருக்கார்த்திகை நாள் குமராலய தீuல் எனப் படும். முருகன் ஆலயங்களில் மேற்கண்டவாறு வழிபாடுகள் நிகழும். முதல்நாள் அல்லது மற்ற நாள் அல்லது அதேதினத்தில் பெளர்ணமி தினத் தில் ஏனைய எல்லா ஆலயங்களிலும், வீடுகளிலும் சர்வாலயதீபம் என்ற பெயரில் கொண்டாடப்படு கிறது.
வீடுகளில் மாக்கோலங்களையும், வ ண் ண க் கோலங்களையும் இட் டு அவற்றின் மீது அகல் விளக்குகளை ஏற்றிவைப்பர். சிறுசிறு பந்தங்களை தயார்செய்து அவற்றைத் தேங்காயெண்ணை அல் லது இலுப்பெண்ணே விட்டு ஏற் றி வீட்டு வள விலும், வயல், தோட்டம் முதலிய இடங்களிலும் நாட்டிவைத்து எரியவிடுவர். வீட்டு வாச லில் வாழைக் குற்றியை நாட்டி அதன்மேல் தேங்காய் பாதியை வைத்து அதனுள் தி ரி ச் சீ லே இட்டு எண்ணெய் விட்டு நீண்டநேரம் எரியச்செய்வரி. நமிநந்தியடிகள் கலியநாயனுர், கனம்புல்ல நாய ஞர் ஆகியோர் திருவிளக்குத் தொ எண் டி ஞ ல் முத்திபெற்ருேராவர்.
இவ்வாறு புறஇருள் களைந்து ஒளிசேரிக்கும் இந்தத் தீபோற்சவ நாளில் அக இருள் போக்கி ஞா ன ஒ வி சேரீப்பதும் நிகழ வேண்டுமெனப் பிரார்த்திக்கவேண்டும். (வளரும)
*
9

:NA: YAN.Y.3:SYNY3As
e @ 。 * மூல நட்சத்திரம் *
பெண்களுக்கு மூலம் முதல் பரதம்ா 乔 绊 ணுல் மாமனுக்கு ஆகாது என்றும், ஆயி 经 லியம் முதல் பாதமானுல் மாமியாருக்கு 乔 ஆகாது என்றும் கேட்டை முதல் பாத ? 线 மானுல் மூத்த டிைத்த னருக்கு ஆகா து 3 எனவும், விசாகம் 4-ல் பாதமானுல் இளைய 乔 மைத்துனருக்கு ஆகிாதுல் எனவும், பொது 2 வாஇ எம்மி டையே சொல்லப்படுகிறது. இந்தக் கிருத்துக்கு ஆதாரம் இல்லை; அப் 乔 படி நடைமுறையில் தீயபலன்கள் ஏற்படு β, வதுமில்லை. ஒரு ஆணின் ஜாதகத்தில் அவ னுடைய பிதுர் பாவம், பிதுரீகார கல் ம 乔 சூரியனின் நிலை இவை பலமாக இருந்தால் : 2. மூலம் முதல் பாதம் என்ன செய்துவிட இ முடியும்? ஒரு குறையும் ஏற்படாது. 乔 அவ்வாறே, மற்ற நட்சத்திரங்களின் 斜
2. குறைகளையும் தவிர்த்துவிடலாம். ஜாதகத் , 28 96s{ கிரசு நில பலமாக அமைந்துவிட்டால் ބޭ&ތު 24 நட்சத்திர தோஷம் ஒன்றும் செய்யாது. 2 வெறும் நட்சத்திரத்தை மட்டும் பார்த்து e மற்ற எல்லா வகையிலும் பொருத்தமான உயர்ந்த யோகத்துடன் சேரக்கூடிய ஆண் ெைபண் ஜோடியை இல்லற வாழ்வில் சேர விடாமற் தடுப்பதில் நியாயமில ஃ.
- மங்கை, 15/2/90,
கோள்களின் வலிமை
எல்லாக் கோள்களிலும் புதன் பலம் : குறைந்தவர். புதனிலும் வலிமை செவ் வாய்க்கும், செவ்வாயிலும் வலிமை சனிக் கும், சனியிலும் வலிமை வியாழனுக்கும், 3 வியாழனிலும் வலி  ைம சுக்கிானிற்கும் , சுக்கிரனைப் பார்க்கிலும் வலிமை சந்திர இ னுக்கும் உண்டு இவர்களெல்லாரிலும் வலிம்ை சூரியனுக்குண்டு. ஆனல் ராகு - ' கேதுக்கள் சூரியனிலும் மேம்பட்ட பலம் கொண்டவை
Ko
gy
N
Sy
SÈ
హ }
śikế S ར་
&
参
NIS
R
&
S.
பலம்வாய்ந்த கோள்கள் தமக்குக் கீழ் மையாயு ள கோள் ஈளுடன் சேர்ந்திருக்
ఇY
翁
S
கும்பொழுது பலம் குறைந்த கோள்களின் கடல அசுப பலன்களையுt , பலம் :ாய்ந்த தி கோள்கள் தாமே வாங்கி தொடுக்கின்றன 茅
敦

Page 46
அழகு தமிழ் மொழியில் அரும்பிய நல் ஆண்டு பதின்மூன்றதனில் அடி எடுத்து வளம் மிகுந்த பாதையினே வடிவமைக்கு வாழ்விற்கு வழிகாட்டி ஒளிதீபம் ஏற்றி
கல்தோன்றி மண்தோன்றக் காலத்தின்
மரபோடும் சான்திருடும் கூறிடும் மென் எண்ணும் எழுததுமா மீ இயம்பிடும் செ ஏற்றம் தந்து எங்கள் தமிழீழமதில் வா
காலத்தின் கோலங்கள் மாறிவிடும் வே& கோலத்தின் மாற்றமதை எடுத்தியம்பும்
சோதிடத்தின் மகிமைதனைச் சொல்லிவை சொல்லில் இயம்பிடா வண்ணமிகு சோதி
நுண்ணியமாய்க் கணக்கமைத்து தெளிவ தீரஈ சீ சந்தேகங்களைத் தீர்த் துவைக்கும் நோய்தீ க்கும் மருந்தாக நம் வினையை, தாய்போல அறிவூட்டி நம் தாரணியில் வ
இல்லற வாழ்வினிலே இணைந்து வாழும்
இணைந்து வாழும் காரணத்தை ராசிமூல யாருக்கு யார் பொருத்தம் பாலோடு ே பக்குவமாய்ச் சேர்த்து வைப்பாள் வாழ்ே
இத்தனையும் தாங்கிவரும் பொன்மகளே இனிதான உன் பணியோ மாந்தரீக்கோர் எப்பொழுதும் உன் பணிதனைச் செல்வே என்றென்றும் நீவாழ உன்னை வாழ்கவென்
நூல் மதிப்புரை “பூரு லலிதா சதி தெல்லிப்பழை பூரீ துர்க்கா தேவி தேவஸ்தா லலிதாம்பிகையின் ஆ (யி ர ம் தி ந ரு 7 ம ங் க வரி
| கொண்டு அம்பிகையைப் பாடிப் பணிந்து போற்ற
எனலாம். "நாம பாராயணப் பிரிதா' வாகிய அம்பி அறியாதோருக்கு பயன்படும்பொருட்டு தமிழில் எழு பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களின் பி டுள்ளது, அழகுற அச்சேற்றப்பட்டுள்ள இந்நூலின்
இறவாத பிற நூல்கள் தமிழ்மொழியில் ெ அருகதையாகி மலர்ந்துள்ள இந்நூலினே சைவ ப் வேண்டியது அவசியம், தி

மலரrள் - ஓரி 6.
வைக்கின்ருள் இ தீ ம் ஒளிமலரான் உ-ம ம - உ வாள், உன்
மூத்த தமிழினை - மலராள் s ல்நயத்தால் Ag 60grof G3AAf Ag ழ்கின்றுள்
ாதனில் மாந்தர்க் தெய்வமலர்
1க்கும் எங்கள் மலர்
உமலராள்
ாய் எடுத்தியம்பி ജ്ഞ |
இனியதல்மலராள் ●,姆 த் தீர்த்திடுவாள் மாணிக்கம், ாழ்கின்ருள். ങ്ങaബ ஜோடிகளை s= a ம் சொல்லிடுவாள் SLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLS தன்போல © (ዮ=} © வெல்லாம் ஒளி வீச பருத்தித் துறையூர்
சோதிடமலராளே!
proofsists கவிஞர்
o செய்திடம்மா று வாழ்த்துகின்றேன். செ. இராசநாயகம்
றஸ்ரநாம ஸ்தோத்திரம்'
னத்தினரால் வெளியிடப்பட்ட ஷ்ெ நூல் அன்னை ன் அருட்கருத்துக்களையும் தெளிவாக அறிந்து வழிபடுவதற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் கையை பாராயணம் பண்ணுவதற்கு சம்ஸ்கிருதம் தப்பட்ட இந்நூல் சிவத்தமிழ்ச்செல்வி’, செல்வி றந்தநாள் அற நிதியத்திலிருந்து வெளியிடப்பட்
விலே ரூபா 20 /- ஆகும். யர்தல் வேண்டும்" என்ற பாரதியின் கனவுக்கு பெ ரும க்கள் அனைவரும் பெற்றுப் பயனடைய டைக்குமிடம் பூரீ துர்க்கையம்மன் தேவஸ்தானம்,
தெல்லிப்பழை,

Page 47
சி. கணேசன், கோண்டாவில் மேற்கு,
தங்கள் ஜாதகப்படி தற்போது சனிதசையில் புதன் புத்தி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சனி புதன் இரண்டும் விருச்சிக லக்கினத்திற்கு நற் பலன் தரக்கூடியவர்களல்லர். பதன் 3-ம் வீட்டி லும் சனி 7-ம் வீட்டிலுமிருக்கின்றனர். தனத் தைக் குறிக்கும் அதிபதி குருவும் 8ல் இருக்கிலி றது. எனவே உங்களுக்கு தற்போதைக்கு பல வழிகளிலும் நற்பலன்களை எதிர்பார்க்க முடியாது. 1996 செப்டம்பரின்மேல் சூரியபுதிதி ஆரம்பிக்கும்: இது ஒரளவு நன்மைதரும. எனினும் சனிபகவா னுக்கு வழிபாடு மேற்கொண்டுவரவும்,
ரீ. மாலதி, வண்ணுர்பண்னை,
உங்கன் ஜாதக விபரங்களின்படி 1990-07-02 வரை ராகுதேசையில் புதன்புத்தி நடைபெறுகின் றது. ட த ன் இரன்டாதிபதி ஐந்தாதிபதியாகி லக்னத்திலிருப்பதும், 4ல் குரு இருப்பதும் இல்விதி துறைக்கு நன்று. மேற்குறிப்பிட்ட காலத்திற்குள் கல்வி முன்றேற்றமுண்டு, பல்கலைக்கழ இ பிரவேச மும் கிடைக்கும். வி. விமலநாதன், பிறவுண்வீதி, யாழ்.
உங்களுக்கு தற்பொழுது புத ன் மகாதசை நிகழ்கின்றது. இது 25 வயதுவரை நீ டி க்கு ம். புதன் கீ-ம் வீட்டில் இருப்பதும் 4-ம் அதி உண் வியாழன் லக்னத்தில் ஆட்சி பெறுவதும் கல்வித் து  ைற யி னே மேம்படுத்தும், வைத்தியத்துறை கிடைக்குமென்று சொல்லமுடியாது. வெளிநாட்டு வாய்ப்பு தற்சமயம் அனுகூலமாகவில்லை. செ. விமலாதேவி, கொல்லங்கலட்டி, 1ry தங்கள் ஜாதகத்தில் சனி 2,11,7-ம் வீடுகளை நோக்குவதால் விவாஇ விடயத்தில் தாமதம் ஏற் பட்டவண்ணமே இருக்கும். தொடர்ந்து 9 சனிக் கிழமை விரதமிருந்து எள்ளெண்ணெய் எரித்து
 

கஷ்டங்கள் நீங்குமா?
* விவாகம் நிறைவுறுமா? ?பரீட்சை சித்திக்குமா * گونه
*பிறநாடு செல்லலாமா? * வாழ்வு வளம்பெறுமா? போன்ற 100 வினுக்கட்கு
ܨܸܓ݂؟
*ரிடை பகர் கிறது
,இப்பகுதி * "معمیر من۔۔۔۔۔۔
வழிபாடு செய்துவரவும். 30வது வயதள்வில் திரு மணம் நிறைவேற இடமுண்டு. த, கிருஷ்ணு, மீசாலை வடக்கு, மீசாலை,
தற்போது 73 சனி நடு க் கூறு ஜாதகருக்கு நிகழ்கின்றது. 1993-ம் ஆண்டின் மேல் தான் நற் பலன்களை அனுபவிக்கலாம்,
த. பூரீஹரன், கொழும்பு-6.
கேது தெசைக்காலம் அ தி 8 ம் சிறப்புடைய தாக இருக்காது, உடல்நலக்குறைவு, பொரு ட் செலவு, தூரதேசப் பிரயாணம் போன்ற பலன் கள் தங்களுக்கு நிகழும். ஆர். ஜெயசீலன், சார்னியா ஸ்ரோர்ஸ் பகுதி, பதுளை,
நீங்கள் அனுப்பியிருந்த விபரங்களின்படி 83 வயதின் மேல் விவாகம் வககூடவும், தொழி ஸ் முன்னேற்றம் கிட்டவும் வாய்ப்புண்டு. வா. நவரத்தினராசா, காரைநகர்.
தங்களுக்கு தொழில் ஸ்தானத்தில் சனிபஐ வான் அமர்ந்திருக்கிருர், தொழில்நுட்பத்துறை, இயந்திரவியல் கற்பித்தல் போன்ற துறைகளில் தொழில் அமையலாம். சு. கணேசபிள்ளை, வலந்தலை, காரைநகர், தங்கள் ஜாதகப்படி திடீர்ப் பண வருவாய் கிட்டுமென்று சொல்லமுடியாது. ஆயினும் தற் போது நடக்கும் வியாழதெசை சனிபுத்தி நற் பலன்களைத் தரவல்லது. M.A.S.J. கொழும்பு-11
உங்கள் ஜாதகப்படி இேதுதெசையில் ராகு புத்தி நிகழ்கின்றது. கேது 9கம் இடத்தில் இருப் பதால் வெளிநாட்டுப் பிரயாணம் கைகூட இட முண்டு 1993-ம் ஆண்டின்மேல் ஆரம்பிக்கும் வெள்ளிதெசை விசேட நிற்பன்ைகளை நல்கும்.

Page 48
அ. அ. சேகரீ, சங்குவேலி, மானிப்பாய்.
ஜாதகப்படி 1991-09-16 இன் மேல் ராகுதசை சூரியடிததி ஆரம்பிக்கும்போது விவாகம் உறவின ருக்குள் நடைபெற இடமுண்டு. மோ, தாரிணி, சங்குவேலி, மானிப்பாய்
உங்கள் கிரகநி3 ப்படி 2,4-ம் வீடுகளை குரு திருஷ்டிப்பதும், புதன் 7-ம் வீட்டில் பலம்பெற்று இருப்பதஞலும் கணிதத்துறேயில் உயர் இ ல் வி கிட்ட இடமுண்டு. க, சுகந்தன், "தணிகை’ நீர்வேலி.
தங்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். அந்நிய நாட்டுப் பிரயாணம் தற்போது கிடைக்கும் சாத்தியக்கூறு இல்லே, கல்வியை உள் ளூரிலேயே தொடரவும். க. அகிலன், "தணிகை" நீர்வேலி,
தங்கட்கு புதன் தசையில் குஜன் புத்தி தற் போது நடக்கின்றது. 1990 ஜூலையின் பின்னர் வெளிநாட்டுப் பிரயாணம் கைகூடஇடமுண்டு. எஸ். யோகராசா, நானுஒயன.
உங்கள் ஜாதகப்படி 7-ம் வீடு சனியின் வீடாக அமைவதால் உறவினரி அல்லாதோருக்கேயே திரு மணம் கைகூடும். தொழில்புரியும் பெண்கிடைக்2 இடமுண்டு. இ வடிவேல், பண்டிமடு, வாழைச்சேனை.
தங்கள் ஜாதஇப்படி சனிதசையில் ராகுடித்தி நடக்கின்றது. சனி 2-ம் அதிபதியாகி 7-ம் இடதி தில் இருப்பதால் தற்போதைய காலம் உசிதமான தாகத தெரியவில் ைே. ராகுவுக்கு அம்பாள் வழி பாடு செய்துவரவும், இ. ஹேஷானரி, கண்டி,
ஜாதகிப்படி 94 ல் கேது இருப்பதால் தகப்ப னுக்கு நற்பன்ை நிகழ இடமில்லை. பொதுவாக அலைச்சலும், பிரயாசையும் அதிகமாகும். எஸ். வீ. சிவசனத்தன், வியாபாரிமூலை,
தங்கிள் ஜாதகப்படி சூரிய லும் புதனும் சேர்ந்திருப்பது யோக பலனைக் கொடுக்கும். இது கல்வித்துறைக்கு முன்னேற்றமான பலனைத்தரும், வே. இராஜகுலேந்திரன், கொழும்பு வீதி, கண்டி,
த கி இ ட் கு சனிதசையில் சந்திரபுத்தி தற் போது நடக்கின்றது. சனி 11-ம் அதிபதியாகி இருப்பதும், சந்திரன் தொழி ல் ஸ்தானத்தில் இருப்பதும் தொழில் விருத்திக்குகந்ததாக அமை

கிறது. எனினும் ஏழசைச்சனி நடப்பதால் அலேச் சில், பிரயாசை அதிகமாக இருக்கும். தி. சிவபாலன், களபூமி, காரைநகர்.
தங்கட்கு தொழில் ஸ்தானத்தை ஆட்சி வியாழன் திருஷ்டிப்பதால் தொழில் துறையில் முன்னேற்றமும், லாபமும் கிட்டும். சொந் கீத் தொழில் கூடிய நன்மை அளிக்கும். பி. சண்முகநாதன், லின்டுல.
தங்கள் இடிதம் கிடைத்தது. ஆனல் விண் னப் : ப் படி வம் பூர்த்தியாக்கப்படாமைகிால், வினுக்களுக்கு விடைதரமுடியாது இருக்கின்றது. வீ. நவநேசன், கண்டி,
தங்களுக்கு தற்போது நடக்கும் புதன்தசை சந்திரபுரீதியில் திருமணம் நடைபெற வாய்ப் புண்டு. ச. விஜயகுமாரி, மட்டக்களப்பு.
தங்குட்க கேது தசை முடிந்த பின்னரி தாலி திருமணம் நிகழும் சாத்தியக்கூறு தென்படுகின் றது. அனேகமாகி அந்நிய விவாகம் நிறைவேறும், ஆ. ச. இராஜேந்திரம், சங்கிலியன் வீதி, நல்லூர் ,
தங்கள் மகளின் ஜாதகப்படி 8-ம் வீட்டில் சனியிருந்து குடும்பஸ்தானத்தைத் திருஷ்டிப்ப தால் விவாகம் தாமதமடைகின்றது. எனினும் 1990 ஜூலே மாதத்தின்மேல் திருமணம் நிறை வெய்த இடமுண்டு. இ. மணிவண்ணன் பிரதானவீதி, சங்கான தங்கன் ஜாதகப்படி சனிதெசையில் பூதன் ஜத்தி நிகழ்கின்றது. இது 1991 வரை நிகழும். இதன்பின் விவாகம் ந  ைட பெற இடமுண்டு. தொழில் முன்னேற்றமும் அதனேடு அேரீந்து கிட்டும் . மோகனு, கிளிநொச்சி.
தல்கள் விண்ணப்பத்தோடு நீண்ட இடிதம் வந்ததேயன்றி உங்கள் வினுக்களுக்குப் பதிலளிகி கிக் கிரகநிச்ே சக்கரத்தை நிரப்ப மறந்துவிட் டீர்களே! எவ்வாறு பதிலளிப்பது? சு. கணேசபிள்ளை, வலத்தலை, காரைநகர். தங்கள் ஜாதகப்படி குருதெசை புதன் புத்தி நிகழ்கின்றது. புதன் தனஸ்தானத்திலும், லாஸ் தானத்தை அவ்வீட்டதிபன் திருஷ்டித்தும் இருப் ப த ஞ ல் முன்னேற்றமான பலன் கிட்ட இட முண்டு. தொழில் அனுகூலமும் உண்டு. வெளி நாட்டுப்பிரயான வாய்ப்புத் தற்சமயம் உண்டு.
s 。

Page 49
சி. தன ஈஸ்வரி, நாரந்தனை.
உக்களுக்கு 2ம்ை அதிபன் சுக்கிரணுகி மேல் வீட்டில் இருக்கிருரீ. அக்ஷேத்துறையில் அதாவது அழகுக் ககைளில் முன்னேற்றம் உண்டு. ஆளுல் எதிரிகள் இருக்கவே செய்வர். வியாழடித்தியில் ஏற்பட்டுள்ள உறவு சனியின் பாரிவையைப் பெற் றிருப்பதால் நிலைக்குமெனக் கூறமுடியாது. ப. ரவீந்திரன், பொற்பதிவீதி, கொக்குவில் -ேம் வீட்டில் கேதுவிருப்பதும் அதனைச் சனி நோக்குவதும் கல்வித்துறைக்கு சாரியாகவில்லே, வெளிநாட்டு வாய்ப்பும் தற்போது சாத்தியமாக இல்லே, ப. சுகர்ணலதா, கொக்குவில் கிழக்கு.
தங்கள் ஜாதகத்தின்படி தற்போது ராகு தெசையில் சந்திரன்புத்தி நிகழ்கிறது. 1991ல06-02 வரை இது நிகழும். இக்கால இடைவெளியினுள் திருமணம் நிறைவெய்தும். த. பானுமதி, வண்ணுர்பண்ணை.
தங்கள் ஜாதகப்படி 2ல் சனி நீசம் பெற்று 4-ம் வீட்டைத் திருஷ்டிக்கின்றது. தற்போது சந் திர தசையில் புதன்ஷத்தி நடக்கின்றது பு த ல் 4-ம் வீட்டதிபதியாகி இருப்பதாலும், 4-ம் வீட் டைக் குரு பாரிப்பதாலும் சாதாரன சித்தியே கிடைக்கும், புதல் 6-ம் வீட்டிலிருப்பதால் உயர் கவிே வாய்ப்புக் கிடைப்பது அஷ்டம், செல்வி பொ. சிவகாமி, "இலக்குமி பதி??
ਟੋਹ . உங்கள் ஜாதகப்படி லிச்ணுதிபதியும் பத்தா மதிபதியும் பரிவர்த்தனம் பெற்றிருந்து பரிவரீத் தன யோகத்தைத் தந்துள்ளது. இது நன்மைக் குரியது. இக்கிரகங்களின் தசாபுத்திக் காலங்கள் தற்பலன்களை நல்கும். புதனும் வியாழனும் பரி வர் தீ த ன ம் பெற்றிருப்பினும் அட்டமாதிபதி யுடன் சம்பந்தப்படுவதால் பரிவரித்தனே யோகத் தைக் கொடுக்கவில்லை, தைன்னிய யோக மே இங்கு ஏற்படுகிறது. இது துரீப்பலனுக்குரியது இ. ஐ. த ரைசிங்கம் யாழ்ப்பாணம்,
1991 03-07 வரை சுக்கிரதசையில் சனிடித்தி நடக்கினறது. சுக்கிரன் தொழில் ஸ்தானுதிபனுக இருந்தபோதிலும் 12-ம் இடத்தில் மறைந்துள் ளமையால் தங்க ளு க்கு எத்தொழிலிலும் முன் னேற்றம் கிட்டாது. பணநிைைம சற்றுத்திருந்த இடமுண்டு.
4轟

器
ZkOL LLLLLLLLSLLSLLYOLLLLOLL LLO0SYYeOOLL LeOLS LLLSLLeLL LLOMOLLYYBr
தெய்வங்களுக்கு நந்தினி ஆகாத மலர்கள். 翡 விநாயக்ருக்குத் துளசியும், துர்க்கைக்கு 獸 அறுகம்புல்லும், சூரியனுக்கு வில்வழம், விஷ் ஐ ஞணுவுக்கு ஊமத்தையும், எருக்கம்பூவும், லகஷ் 爵 மிக்குத் தும்பைப் பூவும், சால்வதிக்குப் பவள
(®လ်လိ' 60)ဒီkf။) ၂၈†(b, பேசவருக்கு Desa3 sosi s பூவும், சிவனுக்குத் தாளப்பூவும் ஆகாதவைகள், விஷ்ணுவை அக்ஷதையால் பூஜிக்கக்கூடாது. 墨 YSBOLLLLBLBOLOLLOOSLLLLLLLYYzLLLLLLLLBeBLLLOLL 0eLOeBssZ
இ. ரவீந்திரன், தன2ளயடி.
நீங்கீன் குறிப்பிட்ட ஜாதகருக்கு திருமணம் நடக்காது என்று சொல்லமுடியாது. 1991ற்குலி திருமணம் கைகூட இடமுண்டு. இ. இராஜினி, கல்லுள்ளத்தோட்டம், பசறை.
தங்கள் ஜாதஇப்படி 1991ற்குள் திருமணம் நடக்கக்கூடிய சாத்தியம் தென்படுகிறது. வரன் உறவினர் அல்லர், இ. ராகுலன், தாமரைக்கேணி, மட்டுநகர்.
தங்கின் ஜாதகப்படி 4கம் வீட்டில் சனி, துேது சஞ்சரிப்பதஞல் உயர் கீல்வி வாய்ப்புக்கள் கிடைப் பதில் தடங்கல்கள் ஏற்படும். பரீட்சைப் பெறு பேறு மத்திமமாகவே அமையும்.
க்னகசுந்தரம் நடராசா, களுவாஞ்சிக்குடி, தங்கள் விஞக்களை ஆராய்ந்து பதில் சொல் வதற்கு மகாதெசா புத்திவிபரம் குறிக்கப்படா மலும் நட்சத்திரம், நேரம் என்பவற்றில் போதிய விளக்கமுமில்லை. பதில் தரமுடியவில்லை. க. பாலகுமாரன் சிவன்கோவில் புத் துர்
தங்கள் ஜாதக விபரங்களின்படி கல்வி தொட ருவதற்கு இடமில்லை. தொழில் நுட்பத்துறை அல் லது சமயத்துறை என்பவற்றில் தொழில் கிட்ட இவமுண்டு சி. அரசரத்தினம், சங்குவேலி, மானிப்பாய் தங்கட்கு குருதசையில் சனிபுத்தி நடக்கின் றது: குரு லக்கினத்தில் இருந்து 7-ம் வீட்டைத் திருஷ்டிக்கின்றது. லக்கினதிபதி புதன் 10ல் ஆட் சிப்பெற்றிருப்பதும், லக்கினத்தில் சனி இருப்ப தும் ஆயுள் நீடித்ததாகும். எனினும் குருதசை சுக்கிரபுத்தி மாரகத்தைக் கொடுக்கலாம்:

Page 50
சோ. கார்த்திகேயன், மயிலனி, சுன்னுகம்.
தங்கள் ஜாதகப்படி ஷெர்விளிகெசையில் புதன் புத்தி நிகழ்கின்றது. இவ்வெள்ளிதெசை 1994ல் முடிவடையும். அதன் பின் வரும் சூரியதெசைக் காலம் பலவகையிலும் முன்னேற்றங்களைத் தர வல்லது. தற்பொழுது நடக்கும் புதன் புதிதியில் திருமணப் பேச்சு வார்த்தைகள் நடைபெற அனு
ரி. சிவகுமார், -്.
தங்கள் ஜாதகப்படி 7-ம் வீட்டை குரு நோக்
குவதால் திருமணம் நடக்கும். 7-ம் வீட்டைச் சனி யும் திருஷ்டிப்பதனுல் விவாகம் காலக்கிரமத்தில் நடக்காது தாமதமடையும், நா. கமலன், கண்டிருேட், சாவகச்சேரி.
தங்களுடைய ஜாதகத்தின்படி சனிதெசை யில் புதன்புத்தி நடக்கின்றது. இக்காலம் கல்விக் குகந்ததே. லக்னதிபதி பெலமடைவதால் ஆயுள் விருத்தி உண்டு. வெளிநாட்டுப் பிரயான வாய்ப் புக்களுக்கு தற்சமயம் அனுகூலமான காலமல்ல. எஸ். பத்மநாதன், தட்டாதெரு, யாழ்நகர் . தற்போது சந்திரன் தெசை புதன் புத்தி நடகி கின்றது. இக்காலம் விவாகப்பலனுக்கு அனுகூல 19ானது. ஆயினும் 7-ம் வீட்டில் சனி இருப்பதால் திருமணம் இழுபறி நிலையிலேயே இருக்கும். அத் துடன் ஏழரைச்சினியின் தாக்கமுள்ளதால் சனி வழிபாடுகள் செய்து வரவும். அ. லோகேஸ்வரன், தொண்டமானு று,
உங்களுக்கு சனிதெசையில் சூரியன் புத் தி தடைபெறுகிறது. இக்காலம் திருமண வாய்ப்பிற்கு உகந்ததாக இல்லே. 1991-ம் ஆண்டு ஒ ர ள வு அனுசரணையான காலம்ாகும். மனகார கணுன சந் திரன் சனிபகவானுல் தாக்கிப்படுவதால் மனச் சஞ்சலங்கள் இருந்தவண்ணமே இருக்கும். சீனி வழிபாடுகள் மேற்கொண்டு வருதல் நன்று, வே. கோபிகிருஷ்ணு, கல்லடி, உப்போடை. தங்கள் ஜாதகப்படி தற்பொழுது சனிதெசை யில் சனிபுத்தி ஆரம்பித்துள்ளது. சனிபகவான் 5கம் வீட்டில் நீசமடைந்திருப்பதல்ை பொறியியல் பீடம் கிடைப்பது சந்தேகமே, B. Sc. (கணிதம்) இனே தொடர்வது நல்லது. அ. லோகேஸ்வரன், தொண்டமானுறு.
உங்களுடைய ஜாதகப்படி வியாழனும் சனி பும் பரிவர்த்தனயோகம் பெற்றுள்ளார்கள். குரு சனி தசாகாலங்கள் ந ல் ல முன்னேற்றத்தைக்
4疆

கொடுக்கும். தற்போது நடந்துகொண்டிருக்கும் சணிதெசை யோகபலனைக்கொடுக்க இடமுண்டு. ம. சுதாகரன், ஏழாலை கிழக்கு.
ஜாதருக்கு வெள்ளி தெசையில் கேது புதிதி நிகழ்கின்றது. இக்காலம் வெளிநாட்டுப் பயணத் திற்கு உகந்ததல்ல. அ, லோகேஸ்வர ஐயர், செல்வச்சந்நிதி.
உங்களுடைய ஜாதகப்படி பு த ன் நீசபகிக ராஜயோகம் அடையவில் லே நீசமடைந்தே இருக் கின்ருர், இதன் நீசம்டைந்து 3, 6-ம் அதிபதியாக பலம்குறைந்துள்ளார். எனவே புதன் தெசை நன் மையானதல்ல. தற்போது நடக்கும் சனி ஆசை இாலம் அனேகமாக வெளிநாட்டிலேயே கழியும். இறைபணியைத் தொடர்வதற்கு இடமுண்டு, க. நவரத்தினம், யாழ்ப்பாணமீ.
தங்களுக்கு தற்போது ஏழரைச்சணி முடிந் துள்ளது. ஆடி 4ந்உ முதல் அட்டமத்து வியா ழனும் ராகுதெசையில் சந்திரபுத்தியும் நிகழ்கின் றது. சந்திரன் 7-ம் வீட்டில் நீசம்பெற்று ச னி யால் தாக்கமடைகின்ருர், எனவே மனச்சஞ்சலம் தேக அசெளக்கியம் போன்றன மாறிமாறி இருந்து கொண்டேயிருக்கும். செல்வி சு. தேவமணி, வலந்தலே,காரைநகர் தங்கள் ஜாதகப் பிரகாசம் அர ச ரீ ல் கத் தொழில் கிடைக்க இடமில்லை. தொழில்நுட்பத் துறையில் முயற்சிசெய்யவும். கு. ரவிக்குமார், மூளாய், சுழிபுரம்.
நீங்கள் அனுப்பியிருந்த விண்ணப்துப்படிவம் கிடைக்கப்பெற்ருேம். வினுக்கள் எதனையும் கான ක්ෂිණීර්ණෑy. கு, மோகனதாஸ், வேம்பிராய், மீசாலை,
வெள்ளிதசையில் இேது புத்தி தங்களுக்கு தற் சமயம் நிகழ்கின்றது. இேது 10ம்ை வீட்டிலிருப்ப தால் தொழில் அனுகூலமுண்டு, வெளிநாட்டுப் பிரபான வாய்ப்புக்கள் தற்சமயம் அரிதாகவே தென்படுகின்றன. தங் ச ஞ க் கு நிரந்தரமான தொழில் கிடைப்பது இடினம்ே. சு. முத்துக்குமாரசாமி, கிராண்ட்டாஸ், கொழும்பு-14
தங்கள் ஜாதகப்படி தற்போது நீ ட கீ கு ம் அதன் தெசை சந்திரபுத்தியில், சந்திரன் அட்ட மாதிபதியாகி 2ல் இருப்பதால் நற் பல ன் அ ஃா எதிர்பாரிப்பது இஷ்டம், அதன்மேல் வரும் செவ் வாய் புத்தி ஒரளவு நன்மைதரும்,

Page 51
செ. மோகனுமீபிகை, ஆரையம்பதி.
தங்களுக்கு விவாதம் 1990கம் ஆண்டளவில் ந ைட பெற இடமுண்டு, உத்தியோகம் பார்க் கின்ற வரன் கிடைப்வார். சு. கனகசபாபதி, ஆரையம்பதி.
தங்கள் ஜாதகப்படி சனிதெசை சனிபுத்தி நிகழ்கின்றது. இச்சனி லாபஸ்தானத்தில் இருப் ஆதால் ஓரளவு நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.
பி. ருக்ஷன், பதுளை,
தங்கள் குழந்தையின் ஜாதகப்பிரகாரம் லக் கிணத்தில் குருபகவான் வீற்றிருக்க, லக்கினதிபதி 10-ம் வீட்டில் ஆட்சிப்பெறுகின்ரு சி. எ ன வே கண்டமே துங் கூற இ ட மில் லை. பிரகாசமான எதிர்காலமுண்டு.
S, H. M. றஸிம், கல்முனை=7
தங்களின் ஜாதகநிலைப்படி உதயனக்கினம் விருச்சிகமாகி லக்கினுதிபதி லக்கினத்தைத் திருஷ் டிப்பது நன்ருகும். எண்ணின்படி தாங்கள் 2எண் னின் ஆதிக்கத்தவர். தங்களுக்கு கிரகநிலைப்படி சூரியன், சந்திரன் யோகபலனைத் தரக்கூடியன.
நா. த. குணரட்ணம், சீனிவாசகம் வீதி, கொட்டடி.
தங்களுக்கு 73 சனிக் கடைக்கூறு நிகழ்கின் றது. அத்துடன் ஆடி 4-ம் திகிதி அட்டமத்து வியாழனும் ஆசம்பிக்கும். எனவே பெரிதும் நற் பலன்கள் குறைந்தே கானும், குரு, சனி வழி பாடுகளை மேற்கொண்டுவரவும். இ. நடனமைந்தன், வட்டுக்கோட்டை.
தங்கள் ஜாதகப்பிரகாரம் 1991 மார்ச்ம்ாதம் வரை சந்திசதெசையில் புதன் புத்தி நடக்கும். இக் இசலத்தில் தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு என்பன கிடைக்க இடமுண்டு. செல்வி எஸ்.ஸ்ரனிஸ்லாம்ஸ் விென்ளவத்தை
உங்கள் ம்களின் ஜாதகப்படி சனிதெசை சூரியபுத்தி நிகழ்ந்துகொண்டிருக்கும் இக்காலத் தில் பரீட்சையில் சித்தியெய்த வாய்ப்புண்டு. செல்வி ஜி. ஏ. ஸ்ரனிஸ்லாம்ஸ், வெள்ள வத்தை,
தங்களுக்கு 1990 மார்ச் வரை ஏழரைச்சனி நடந்தது. ஆடி 4 வரை அட்டமத்து வியாழனும் நிகழ்கின்றது. அக்காலம் வரை கஷ்டபலன்கள் இ. கி களுக்கு தொடர்ந்து கொண்டேயிருக்கும். இதன் பின்பு பலவகையிலும் மு ன் னே நீ ற ம் தென்படும்.
t

క్ష ལ་
Y LSLZLSLSEZLSLLLSLSLLTSYZLSLSSSLS0SLTT SLLLLS e
விவாகம் எப்போது?. ஜாதகத்தில் செவ் வா யும் க க் கி ரனும் வலுப்பெற்றிருந்தால் அல்லது கேந்திரத்தில் இருந்தால் இளமையில் விவாகம் நடக்கும். இருவரில் ஒருவர் வலு வீழந்திருந்தால 24 வசதுக்குப்பின் திருமணம் நடக்கும், இருவ ருமே வலுக் குறைந்தவர்களாயிருந்தால் 27 வயதுக்குப் பின் விவா ம் சித்திக்கும். *LVIIIe simum aume immo HIHI IMIP samme anni ainm airbailies ப. சுகந்திசா, யாழ் பாணம், س
உங்களுக்கு 2-ம் வீட்டைச் சனி திருஷ்டிப்ப தாலும் 4-ம் அதிபன் சனியால் பார்க்கப்படுவதா லும் உயர்கல்வி வாய்ப்புக்கள் கி  ைட ப் ப தி ல் தடங்கல்கள் உண்டாகும், விஞ்ஞானத்துறையில் தொடர்ந்து படிப்பது நம்ை. வி. சிவகுமார், இராச வீதி அச்சுவேலி,
உங்கள் ஜாதகப்படி 1992ஜூ9ே வரை ராகு தெசையில் சனிபுத்தி நடக்கின்றது. சனிபகவான். உங்களுக்கு யோ ஓபலனைத் தரக்கூடியவர். எனவே தொழில் முன்னேற்ற உண்டு 1990 ஜூலேயின் மேல் அந்நியநாட்டில் பிரயாணம் அனுகூலமாகும் தொழில்நுட்பத்துறையில் தொழில் நன்மைதரும் சி. ச. சிவகுமார், தண்ணிரூற்று.
தங்களுக்குப் புதன் தெசையில் ராகு புத் தி நிகழ்கின்றது. இக்காலத்தில் பரீட்சைகளில் சித்தி கிட்டும். பதவியுயர்வு போன்றன தாமதமாகும் வா. நவரத்தினராசா, காரைநகர்.
தங்கள் பிறந்த கிகதிப்படி பிறப்பெண் 3ம், கூட்டெண் கீம் வருகின்றது. அவையிரண்டிற்கும் ஏற்ற பெயரெண் 1, 9 ஆக அம்ைலது இன்று. சி. ச. சிவகுமார், தண்ணிரூற்று.
1990 ஜூலே மாதத்தின் பின்னர் உங்களுக் குக் குழந்தைப்பலன் கிடைக்க இடமுண்டு, ஆண் குழந்தைப்பலன் குறைவாகவே தென்படுகின்றது; இ. ரதினி வாவிவீதி, மட்டுநகர்.
தங்கள் ஜாதகப்படி தொழில் ஸ்தானத்தை யும், தொழில் ஸ்தான அதிபதியையும் ஆட்சி வியாழன் திருஷ்டிப்பதனுல் தொழி ல் கிட்டும் அனுகூலமுண்டு. வி. பொன்னம்பலம், கருகம்பனை,
இவருக்கு சொந்தத்தில் விவாகம் கைகூடு வதற்கு வாய்ப்பாக இல்லை. 1992-ம் ஆண்டிலேயே திருமணம் கைகூடும் ,
ళ్ల

Page 52
மா. செ. நடராசா, அட்டாம்பிட்டி,
தங்களுக்குத் தொழில் ஸ்தானுதியன் அட்ட மத்திலிருப்பதால் தொழில் அனுகூலம் குறைவு இருப்பினும் தற்போது நடக்கும் ராகு த  ைச வெள்ளிபுத்தியில் ஒரளவு தொழில்வாய்ப்புக் கிடைக்கலாம். எமீ. அருணுசலம், கிராண்ட்பாஸ், கொழும்புக14.
தங்களுக்கு ராகுதிசையில் குருபுத்தி ந ட க் கின்றது. ராகு 6-ம்வீட்டிலிருப்பதால் தேகசுகம் அடிக்கடி பாதிக்கப்பட்டவண்ணமே இருக்கும்; அம்பாள் வழிபாடு மேற்கொண்டு வரவும், வே. பராசக்தி, இச்சசய், கொடிகாமம்,
தங்களுக்கு தற்சம்யம் புதன் தெசை சனிபுத்தி நட&கின்றது. இது 1991 ஜூ ைவரை தொட ரும் அதன்மேல் கேது தசை ஆரம்பிக்கும், கேது திெசை மாரதத்தை ஏற்படுத்தலாம். இயற்குை மரணமே சம்பவிக்கும் க. ராஜினி, கச்சாய்ருேட், கொடிகாமம்,
உங்களுக்கு 1991 வரை ராகுதென ச, புதன் புத்தி நிகழும். புதன் குடும்பஸ்தானுதிபதியாகி களத்திரஸ்தானத்திலிருப்பதால் தற்சமயம் திரு மணம் நடைஇெறக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு, வே, ஐரதன், கொடிகாமம்,
இவருடைய ஜாதகித்தில் 20ம் வீட்டைச் அணி போரிப்பதும் 2-ம் அதிபன் 3ல் மறைவதும் 4-ம் அதிபன் 8ல் நீசமடைவதும் இல்வியில் முன்னேற் றத்தை ஏற்படுத் தவிடாது. இருப்பினும் தொழில் நுட்பத்துறையில் கல்வியைத் தொட ரீ வது நன்மைதரும் க. இராஜினி, கச்சாய் ருேட், கொடிகாமம் உங்களுக்கு அரசாங்கலத்தியோகம் கிடைக்க வாய்ப்பில்லை. தட்டச்சு, கொம்பியூட்டரி, தையல் சம்பந்தப்பட்டனவற்றில் தனியார்தொழில் கிட்ட லாம்: இ. சீவரத்தினம், வேலணை மேற்கு,
உங்களுக்கு ஏழரைச்சனி நடுப்பகுதி ந ட க் கின்றது. அத்துடன் குருபகவான் 6-ம் வீட்டிலி ருக்கின்ருர் ஆடி 4இ குரு 7 உம் வீட்டிற்கு மாறு கின்றரீ, அதுவரை தே க சுக ப் பாதிப்புக்கள், 48ணச்சஞ்சலம் போன்ற ைஏற்படலா. குருதசை கேதுபுத்தி முடிந்து வெள்ளிபுத்தி ஆர ம் பி க் க விசேட நற்பலன்கள் கிட்டும். குரு வழி ப 7 டு செய்துவரவும்
4.

வே. பராசக்தி, கொடிகாமம்.
உங்கள் மகனின் ஜாதகத்தில் 5-ம் வீட்டில் ராகு இருப்பினும் 5-ம் வீட்டதியன் உச்சம்பெற்று ஆட்சிவியாழனுடன் சேர்ந்து 10கம் வீட்டிலிருப் பதஞல் புத்திரஉதவி உண்டு. சி. சிவநேசன், திருநெல்வேலி,
7வம் வீட்டை சனி பார்ப்பதால் ஜாதகிருக்கு திருமணவிடயத்தில் இழுபறிநி ைதென்படும். தற்போது நடக்கும் வியாழதெசை வெள்ளிபுத்தி யில் திருமணம் நடைபெறக்கூடிய சாத் தி ய ம் @_ଇଙ୍କ୍ (ତ). சி. விக்னராசா, இலகடி , மாவிட்டபுரம்,
சனி இருகிகுமிடத்திலும் பார்கிஇ நோக்குமிடத் திற்குதி தீயபலன்களையே விளைவிப்பார். எனவே குருயஇவானும் சந்திரனும் சனியால் தாக்கிப்படு கின்ற்படியால் நற்பலன்கனேக் கொடுப்பதென எதிர்பார்க்க முடியாது. ப. இ. சிதம்பரப்பிள்ளே மரையடித்த குளம், ஓமந்தை,
உங்கள் ஜாதிகப்பிரகாரம் சந்திரதெசையில் அதன்புத்தி நிகழ்கின்றது. சந்திரன் புதனின் நட் சத்திரத்திலும் புதன் 12-ம் வீட்ட திபதியாகவும் அமைவதால் வெளிநாட்டுப் பிரயாணம் இைகூட இடமுண்டு. தொழில் முன்னேற்றங் கிட்டவும் இடமுண்டு. ச. மலர்மகள்,மூளாய்வீதி வட்டுக்கோட்டை இராகு தெசையில் புதன்புத்தி நிகழ்ந்துவரும் உங்களுக்கு புதன் 12-ம் வீட்டிலிருப்பதால் செல. வுஸ்தானம் அதிகரித்தே இருக்கும். ஆ. சாந்தகுமார்,"செந்தில் ஏழாலைமேற்கு, இராகு தெசையில் புதன்புத்தி நிகழ்கின்றது" புதன் லக்னதிபதியாகி 2-ம் வீட்டிலிருப்பதால், கல்வி முன்னேற்றமுண்டு. தொழில் வாய்ப்புகளும் நன்ருகவே அமையும்3 வா. நவரத்தினராசா, காரைநகர்,
தங்களுக்கு 1991-19 இன் மேல் வரும் சுக கிர திசையில் செல்வம், தொழில் முன்னேற்றம் என்பன நன்கு அமைய இடமுண்டு. வி. நடராஜன், கலஹா
தங்களுக்கு ஏழ ஸ ர ச் ச னி நீங்கிவிட்டது . ஆனல் 1990 ஜூலை மாதம் வரை ஆட்டமத்து வியாழன் நடப்பதால் மனச்சஞ்சனம், தேகசு இக் குறைவு என்பன ஏற்பட்டவண்ணம் இருக்கும். குருவழிபாடு செய்து வருக,
份

Page 53
வே. குமுதினி, மாவிட்டபுரம்,
உங்கள் ஜாதகத்தின்படி வாக்குஸ்தாளுதிபன் 12-ல் நீசமடைகிரு.ே 2-ம் வீட்டைச்சனி திருஷ் டித்தும், புதன் மறைவு ஸ்தானத்திலுமுள்ளதால் கல்வி முன்னேற்றம் மத்திமமாகவே இருக்கும். சவர்ணகுமாரி, ஒடக்கரை, பருத்தித்துறை உங்கிளுடைய ஜாதகத்தின்படி அ தி ஷ் ட யோகம் என்று கூறத்தக்கதாக எது வு மில் .ை ஆனல் கல்விமுன்னேற்றமும், வாழ் &  ைக யி ல் ஓரளவு சிறப்பும் கிட்டும். தா. சி. சிவகுமார், பருத்தித்துறை
உங்கள் ஜாதகத்தில் 7-ம் அ தி ப ன் பலம் அடைந்திருக்கிருரீ. எனவே தொழில் செய்யும் பெண் அமைய இடமுண்டு. சு.வி. வன்னிய சிங்கம், அம்பனை,
தங்கள் ஜாதகப்படி தற்போது ந - க்கு ே புதன் தசை சந்திரபு சதி நற்பலன்களைக் இொடுகி இத்தக்கதாக இல்லை. செவ்வாய் புத்தி ஒது எா ெ தன்மையளிக்கும். S.H.M. றசீன், கல்முனை-7
தாங்கிள் மாற்றியமைத்துள்ள பெயர் ஒரளவு நன்மையானது. கோசரப்படி இவ்வருடம் குரு, சனி சஞ்சாரங்களும் உகந்ததாகவே அமைகிறது; சி. வேலுப்பிள்ளை, சுன்னுகம்.
தங்களுக்கு 8-ம் வீட்டில் ராகு இருப்பதால் நோய்கள் அடிக்கடி ஏற்பட்ட வண்ணம் இருகி கும், தற்போது நிகழ்வதும் ராகுதசையே ஆத லால் அம்பாள் வழிபாட்டைத் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருதல் மனச்சாந்தி அளிக்கும். யோ. யேர யோகராசா, சம்மாந்துறை,
உங்கள் குழந்தையின் ஜாதகத்தின்படி தற் போது நடக்கும் வெள்ளிதசை வியாழன் புத்தி தகப்பனுக்கு பதவியுயர்வு தொழில் முன்னேற்றம் எலினேவற்றை ஏற்படுத்தும்.
க. குருநாதன், தையிட்டி
தங்களுக்கு தற்போது நடக்கும் ராகுதசை யிலும் பார்க்க வரப்போகும் குருத  ைச கூடிய நன்ம்ை தரும். குரு 5-ம் அதிபனுகி அவ்வீட்டைத் திருஷ்டிப்பது விசேடமானதே. த. பூரீஹரன், கொழும்பு-6
உங்களுக்கு 1996 இல் ஆரம்பிக்கும் சு கீ கி ர தசை மத்திபதி உலனேயே தரும், லக்கிளுதிபதியாக
? مجھے

இருப்பினும் 10-ம் வீ ட் இ ல் இருப் ப த ரே ல் சுக்கிரனின் பலம் குறைகின்றது. S H.M. றசீன், கல்முனை-7
தகிகளுக்கு சுக்கிரபகவான் அட்டம்த்தானத் தில் இருப்பதாலும் விருச்சிஇலக்கினத்திற்கு சுக் கிரன் கெட்டவர் என்பதாலும் சுக்கிரதசையில் நற்பலன்களை அதிகம் எதிர்பார்க்க முடியாது,
திருமதி விஜயா தாஸ், கண்டி,
தங்கள் மகளது ஜாத த்தின்படி கற்போது நடக்கும் சனி டிசை புதன் புத்தி திருமணம் நடை பெறுவதற்கு ஏதுவானத7இ அமைகின்றது. களத் திர ஸ்தானத் ைக குரு திருஷ்டிப் த ரீ ல் குன மான ம்னமகன் கிடைப்பார். ம, சந்திரிகா, ஏழாலை கிழக் க.
தங்கிள் ஜாதகப்படி கல்வித்துறையில் முன் னேற்றமடையக்கூடிய யோகங்கள் உண்டு. பரீட் சைப் பெறுபேறு நல்பைடியாகவே அமையும் செல்வி க. சாசமலர், மட்டக்களப்பு.
உங்கள் விருப்பப்படி திருமணம் அ  ைம் யூ இடமுண்டு. ஆனல் உங்களுக்கு வரப்போ கும் கணவரின் ஜாதகமில்லாமல் மேலும் விடை கூற முடியாம்ல் இருக்கின்றது. வி. ஜெயராஜா, 57. கே. கே. எஸ். வீதி,
இவரின் ஜாதகப்படி 9-ம் அதிபன் 32-இல் இருப்பதால் தகப்பனுக்கு நற்பலன் கி  ைட க் இ இடமில்லை. 1991-ம் ஆண்டு ஓ ளவு முன்னேற் றம் உண்டு கு, சத்திய லட்சுமி, கொட்ட டி.
உங்களுக்குத் தற்சமயம் நடக்கும் குருபுத்தி தேகசுகப் பாதிப்பைக் கொடுத்த வ ண் ண மே இருக்கும். 1991-ல் ஆபரேஷன் செய்யலாம். கே. ஜே. பொன்னையச, திட்டக்களப்பு.
உங்கள் மகளின் திருமணம் 1992 இலேயே நிகழ இடமுண்டு நல்ல குடும்பமாக அமையும், த. விஜயரத்தினம், கிளிநொச்சி.
உங்களுக்குத் தற்பொழுது நடக்கும் புதன் தசை உகந்ததாகவில்லை. சீன்வரும கேது தசை யும் வாய்ப்பானதல்ல வழிபாடு செய்து வரவும்.
குறிப்புலே ஆய்வுமன்றப் பகுதிக்கான விண் ணப்பிக்கும் முறை, விணப்பப் படிவம் என்பன இடவசதி யின்மையால் ஷை மலரில் இடம்பெற ஆவில்லே, எதிர வரும்வைகாசியிதழில் வெளிவரும்,

Page 54
~പ്പെ. ----
GFr L அறிவுப் CLIrg. 96).1
போட்டி விபரங்கள்:-
* வாசகர்களின் சோதிட அறிவை எடை போடும்
முகமாக சோதிட சம்பந்தமான வினு-விடைப் போட்
டியாக டிெ போட்டி தயார்செய்யப்பட்டுள்ளது.
* இங்கு மாதந்தோறும் மூன்று சோதிட வினுக்கள் திரப்படும். அவற்றிற்கான சரியான பதில்களனுப்பித் தெரியப்படும் ஒரு அதிலுடசாலிக்கு ஒருவருடகாலத் கிற்கு சோதிட மலர் 12 இதழ்கள்) இனும்,
* விஞக்களுக்கான பதில்களை கீழே தரப்படும் படி வத்தில் ழுேதி; அதனே வெட்டி தபால் அட்டையில் ம்ட்டும் ஒட்டி பின்வரும முகவரிக்கு அனுப்பவேண் റ്റൂ. (മട്ടൈiി:- $('#i്. മൃിഖ് (Lit'.'
சோதிட மலர், திருக்கணித நிலையம், மட்டுவில் - சாவகச்சேரி. * போட்டி முடிவு திகதி: 0-05-90 இக் கடந்தகால சோதிட மலர்கள் உங்கள் வசமிருப் பின் போட்டி இலகுவானதாகும். தவிர இங்கு பயன்படும் கணிப்புகளுக்கு திருக்கணித பஞ்சாங் கமே பாவிக்கப்பட்டுள்ளது, விஞ. 01 - 07 - 1989 அன்று காலே 8-00 மணிக்கு யாழ் நகரில் பிறந்த ஒரு குழந்தையின் கிரகநிைே கீழே தரப்பட்டுள்ளது, இக்கிரக நிலச் சக்கரத்தில் மூன்று தவறுகள் உள்ளன. அவற்றை கண்டுபிடித்து எழுதுங்கள் பார்க்கலாம்.
குரு சூரி, ... O 像 9 *西。马莎 -
லக் ரா கு 曹 -_--- கிரக நிலை செவ் 8 கேது
SqSSSMSMSMSSMSMMSMS S S S S S S S S S S Sqqq S SL SS qS SqS SS SS SS SLL C SSS SSS qqq S S S qSS S S S S S Sq SqS S S S S SqqS SqSqS
யுரே ( நெப் சனி | 4 || 3
ாதிட அறிவுப்போட்டி இல 16ចំ விடைகள்:
1 .............. a series.............
2 LLLLLL LYYY YYYYS LLLLLL LZYY LLLL L0LLLLL 0LLTSYYYS 0LL LL SLLL LLLL LLLL L LLLLLLLL0L 0LL0LLLLLLZY
3 S LLLL S LLLL S 0YLLLLLL LLLLLL YZY LLLLLL LLLLLLY Y0LLLLLLYY TZLLL LLLL SLLLLLLLL LLLL LLLL LS LLLLL SLLLLL S LLLLLL
2. 9 டி.டி.டீ உ 99.93 se a oese asso
{{34p கஜரி S LL0 LLLLLL LLLL LL LLL LLLL0LLLLLLL LLLLLLL 0LL0LLLL0000 TYL0LTT
LLLLLLLL0LLLLL00L L000L00L0LL LLLL0L00000L0LLLLLLLSLSLLLL0L 000L0LLLL0LLLLL S
4

சோமரும், சோதிடரும்
S
y y சோமர்- வணக்கம் ஐயா! என்ரை பேத்தி
யின்ரை குறிப்பு எழுதியிட்டீங்களே?
சோதிடர்: ஓமோம் இந்தாரும்; இப் பதான் எழுதி முடிச்சனுன்
சோமர் - நீங்கள் சனியை எ ங்  ைக தனுகி இயோ மகரத்திலேயோ போட்டிருக்கிறியள்?
சோதிடர்னே ஏன்? சனி இப்ப மகரத்திலைதானே இருக்கு இந்திழார்ச் 20-ம் தேதி மரைத்துக்கு மாறிவிட்டுதெல்லே!
சோமர் இல்லை அய்யா! சிந்தாம்ணி பேப்ப ரிலே சனி மாறேலயெண்டு ஒருத்தர் எழுதியிருந் தாரே அதுதான் இேட்டனுன் ,
『
சோதிடர்க பஞ்சாங்கத்தைச் சீராய்ப்பார்க்கத் தெரியாத அவர் கட்டுரைவேறை எழுதியிருக்கிருரி சேனமர்: ஏனையா நீங்கள், அப்பிடிச்சொல்லு றிரஸ்?
சோதிடர்- பின்னயென்ன, இதைப் பாரும்: சுக்ல வருஷ திருக்கணித பஞ்சாங்கத்திலை கிடக் கிற சனிமாற்றத்தை அதிலையில் ெேயண்டு இத்தப் பொய் சொல்லுருரவரி, பிறகு பிரமோத வருஷ திருக்கணித பஞ்சாங்கத்திலைதான் திடுதிப்பென சனிமாற்றத்தைப் போ ட் டி ரு கீ கி ன மெ ண் டு பொய்மேல பொய்யாச் சொல்லுருர்,
சோமர்னே அ ைஇக்கூட சரியா பார்க்கத்தெரி யாட்டி என்னண்டு பேப்பரிலே பலனெழுதுருர், சோதிடர்- சரி அதுபோக ச்னிமாற்றம் பிழை பெண்டதுக்கு என்ன ஆதாரம் சொல்லுருரென் டால் ஒண்டுமில்லே,
சோமர் அப்ப நீங்கள் சனி மாறி னது கீ கு என்ன ஆதாரஞ் சொல்லுறியள்?
சோதிடர் நானென்ன சொல்றது. இந்தப் பங் குனிமாத சோதிடம்ைைரப் பாரும்ன். சனி மாற் றத்துக்குச் சரியான ஆதாரங் கொடுத்திருக்கு. ஏன் எத்தனை வெளிநாட்டுப் பஞ்சாங்கங்களிலை சஞ்சிகைகளிலே சனிமாற்றத்தைக் குறிப்பிட்டிருக் கினம். அதோடை இண்டைக்குச் சிந்தாமணியிலே யும் சனிமாற்றஞ் சரியெண்டு விளக்கும் போட்டி ருக்கு பார்க்கேலையே நீர்?
சோமர்: அப்பிடியே சங்கதி அப்ப என்ரை பே தி தி க்கு 7 சனி கழிஞ்சுட்டுதெங்கிறியள். மெத்தச் சந்தோசம், அப்ப நான் லாறனயா, ) தோதிடர்லே சரி சரி வாரும்.
வ "உதிஷ்டிரன்?
8

Page 55
இடண்மை கிருமி ம் த 匣L@ Q
டர் விளக் வேண்டுமல்லவா
நற்பணிகள் ே
݂ ݂ - மில்க் வைற்
8, 1 ജൂ 7, 28ழ்ப்
*寧藝 層哥零寧
சந்தாதாரர்களு
இவ் இனிய மலர் ஒஃவொருவர் ேேமலரைத் தனங்கு செடியிஜன ஊக் பசளேயுமூட்டி வாழ்விப்பவர்கள் அன்பி
இதில் சந்ததாரர்களின் பங்கு நோக்கி அவர்களுக்கான சலுகையினே పోశడీ, JF 10|- ിL.g|േ{ഞ ജൂ85 களுக்கு சாதாரண ຂຶກ . நீங்களும் இந்த சலுஜஅயைப் பெற்றுக்
சந்தா
இலங்கைக்கு மாத்திரம் 鱷 மலேசியா (விமான வழி) இங்கிலாந்து (ஜேர்மனி, பிர தனிப்பிரதி வேண்டுவோர்: ரூ. 5-7
கடிதம் மூதலியன அனுப்பப்பட வேண்டிய {Sp
முகாமையாளர் 'திருக்கணித நிலையம்
జెప్టెన్డో
 
 

தாண்டிே, அள்ளித் தா அமைதியினே.
ஒளி வளர்க, ழைத்தோ இங்குக ளம் பெருகுக.
காயினும் கா எண் டு கேர ல் ஒன்று
தொகரவென நல்குங்கள் ஆதரவு.
தொழிலகம் - Lঞািন্ততঃ @顯計繳Qu澳 蠶
ఫెక్టడ్ట్ స్టోఫెస్ట్ స్టోఫ్ట్ స్ట్দ্রুক্কুরুস্কন্সস্কন্ধকক্কক্ষ ଭୂoକ୍ଟ ସ୍କୁ ସ୍କୁଲ୍ବ ସ୍ପୃଶ୍ନୀ
சலுகை
இல்லந்தோறு நறுமணம் வீசுவதற்கு *மென் னு ஆகாரமும், தெம்பென்னும் ரீ கினிய வாசகர் இளே! களப்பரியது. அவர்களின் ஒத்துழைப்பை அன்றிலிருந்து இன்றுவரை தவறவிட ஆண்டுமல வழமைபோல் சந்தாதரர் யே கிடைக்கின்றது. கொள்ள இன்றே சந்தாதாரராகுங்கள்.
விபரம்
8ருட சந்தா ரூபா 70-06
ன்ேஸ்) வருட நீதா ரூபா 270.00 5ற்கு காசோலேயோ, தபாற்கட்ட&ளயோ திேக்கிரையே அனுப்பிப்பெற்றுக்கொள்க.
' மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி.
స్లోక్షశస్క్రీస్టోవ్లోన్స్త ஜ்

Page 56
bjళిత ప్రోగ్ననీటి జీత_3 శ్రీ ဇွစ္သစ္တ္ထိဒုက္တဒုဗ္ဗဗုဗွီဒုစ္ဗုဒ္ဓဗ္ဗဗုံ அனவருக்கும் 5fo@j ೬ಕ್ತಿ!
○《●
C{<తి
உங்களுக்குத் தேவையான
8ဂ္ဂိဒ சகல விதமான ரெ 3 மின்சார உட
&o அன்பளிப்புப்
3 முதலியவற்றிற்கு அட்டன் ம
ဎွိ ဎွစ္ႏွစ္ ႏွစ္ႏွစ္ႏွစ္ႏွစ္ႏွစ္ႏွစ္ႏွစ္ စီ၊ဂျီ
※
:
-
○、○
鲨
:29, மெயின் விதி
○○
ܐܨ
X
o 129, Maia Street,
韋* ↔ 2 A 22. Z •
`့်ရှီဝုဋ္ဌိဂ္ဂီငွှိ ရှီရွှီလှီငြိုင္ငံမ္ဟုိင္တိုင္ငံရှီညိုရှီဂူ Edited by K. Sathasiwa Sarasi Printed and "Tbeirukka zaitha Nilayamn. Madduvili, ChavakS
 
 
 

ಛೀ, ಜೇಸಿ ಹಾರುತಿ... -
ខ្លះធ្លុះ
தாண்டு நல்வாழ்த்துக்கள் c{ SU");" | " " 0';
葱 : يخ C : هي , {, ! : P. ) لأكثر ఇ9
CHUNNAKAY
டிமேட் ஆடைகள் 3
இ ● ఇ} கரணங்கள் c3
శ్రీ 鬱 பொருட்கள் - :-
ஈநகரில் நாடவேண்டிய இடம்
- ༢ ܥܐy8 ܐ SU\D41'4': ' '; No e к как . --
C. r.
侠队 ୍
粉
ଶ୍ରେ: 翰 的 韵
鼹”囊
上。變 等 } அடடன.ஐ
2ఆ599 ఇం
- ܵܝܘyܝܐs ܓܙܒܼܲ ܼ
c^2\,
ΗATTOΝ. Κ.
参考
eymy ymymmymyyyyylymy yS S SYS
SLLLLL LZtt S S S LLLLLLLLZZZLLL SSZ ttZtu ZZZS
agbe. Sສ ຂaga Phone4 250