கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1988.12.15

Page 1
S
 

飒9@。氙 డాక్స్టిక *リー リ 22 பாதகம் ஆய்வு மன்றம்
ason. ரூபா ܝ ܢܝ .

Page 2


Page 3
நிவிவை நாய9 நா.முரீ கஜ வை ஆள குறி 8ா குறி
ਹੋ ।
நித9வ நிஹ-ரவி | ந ப அஷிகா
(8தொஹா, தநொத-நொ 2தொஜாஜ0 வி தொஜி நீ
(2ஹ நி-2006 டொபரிய வரவஓ 9 తాఖిల్లgశ్లో ag.so2」』3|
எழுதரு மறைகள் தேரு இறைவனே எல்லிற் கங்குல் பொழுதறு காமத் தென்றும் பூசனைவிடாது செய்து தொழுதகை தலைமேலேறத் துளும்பு கண்ணிருள் epps விழுதடி அடைந்த அ ன் ப ன் அடியவர்க்கடிமை (செய்வாம்
நற்சிந்தனைகள் 9.
நமது மனம் நமக்கு வசமாக வேண்டும், மனம் அடங்கி விட்டால் பின்னர் வேருென்றும் தேவை யில்லை. ஒவ்வோர் நாளும் சிறிது நேரம்ாவது மனத்தை அமைதியாக வைத்துக் கொண்டு புலன் களைக் கண்டகவிட வழியில் சிதறவிடாது தியா னத்தில் அமரவேண்டும். இவ்விதம் தி ய ர ன ம் செய்வதால் மனம் (புத்தி) தெளிவடையும். ஆசை. கோபம், பொருமை இவற்றையடக்குவதற்கு இம் முறை சிறந்த சாதனமாகும் சித் த த்  ைத (மன்த்தை) இவ்விதம் சுத்தம் செய் வ த ர ல் அதுவே ஆத்மஞானம் பெற வழியாகின்றது.
 
 

ஆசிரியர்: பிரம்மறி கி. சதாசிவ சர்மர் (சம்ஸ்கிருத பண்டிதர்) سمس
来源
விபவ இடுல் மார்கழி மீ
( 15 - 12 - 88 )
இம்மாக விசேடங்கள்
ஆதிரை நன்னுள்
மார் அழிமாதம் மதிநிறைந்து நன்ள்ை, மார் கழி நீராடேல் போற்றியாம் மார்கழி நீராடேல் என்றெல்லாம் மணிவாசகப்பெருமான் போற்றிப் புகழ்ந்த இம்ம்ாதத்திலே ஆதிரை நன்னுள் எனும் திருவாதிரைவிழா இந்துமக்களாலே இ ன் னு ம் கொண்டாடப்பட்டு வ ரு கிற து. மார் கழிமாத வைகறைப்போதில் எழுந்து நீராடி அம்மையப்ப னின் நடராஜப்பெருமானின் திருவருளேப் பெறு வதற்கும் திருவாதினை நட்சத்திரத்திற்கு மு ன் பத்து தினங்களும் காலேயில் எழுந்து நீர ர டி திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை தி ரு ப் பாவை முதலிய இனிய வாசகம், பாசுரம் இவை களைப்படித்தும் இறைவனைப் போற்றி தி ரு வா திரை நாளன்று அதிகாலே நடராஜப்பெருமானின் அபிஷேக ஆராதனைகளையும், திவ்வியத் தி ரு க் கோலக் காட்சியையுங்கண்டு ஆன ந் தி ப்ப தே ஆதிரை நாளின் சிறப்பாகும். நடராஜப்பெரு மானின் ஆறு அபிஷேகி காலங்களிலும் மார்கழி திருவாதிரை நட்சத்திரமே மிகவும் சிறந்ததாகும். திருவெம்பாவைப் பாடல்களில் பெண்களே இறை வனைப் போற்றிப் பாடுவதாகவும இறை வ னே அடைவதற்குத் தமது தோழிகளுடன் நீ சா டி இறைவனைப் பார்த்து உன்னைப் பிரானுகப் பெற்ற உன் ரேடியோம், உன்னடியார்தாள் பணிவோம். ஆங்கவர்க்கே பாங்காவோம். அன்னவரே எ ல் கணவரி ஆவார், அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப்பணி செய்வோம் என்றெல்லாம் பாடுவதிலிருந்து இவ்விழா வை பாவை \ நான் பாக மணிவாசகர் குறிப்பிட்டுள்ளார் எ ன் ப து
புலனுகின்றது.
ഞഖരൂഞ്ഞIL ஏகாதசிவிரதம்
மாதந்தோறும் இரு ப கூடி ங் களி லு ம ர து இரண்டு ஏகாதசியும் மேலதிகமாக ஒரு ஏகாத சியும் சேர்ந்து ஏறக்கறைய வருடத்தில இருபத் தைந்து ஏகாதசித் திதிகள் வருகின்றன, உற் து (5-ம் பக்கம் பார்க்க)

Page 4
------------! ± ..., , , ,! ! !§ € 9 ||& (, s.LO 17008 (C.8t 8 | 8 || 1777 U Į 等g 6 80 || 97 L9 $ |8 ミLZ † |so II『Z の『€ £ €£Ç ZZI £Z『 g 68ç ŞI 8 I || II çz 99 ŞIÞo L! € † I19 019 #718£ €8I IZZ£ ZZ§ 8I Z | I y 8I ZI 81 || 0I Þz £Ç Ç I0£ €等g 6ț7 OI19 ZI## 9#7ff7 61#7 ZZI § 7 Z | Osz L# 8 81 || 6 gz 0ç Ç ILZ 1.1,8 ț7 IZț7 019€ 1 !6ț¢ £6 8 !Ç€ IZ| Z | Z | | 6£ 98 o 8I || 8 zz 8; 9 I£Z 1.17寸$ $ 01I Z OIS9 €#9 9 IL IZ19 L I || R$ 9I 1 0 81 || L. Iz 9f7 9. I0Z L## #718Z 019 6! #76g寸6€ 0Z£; £Z 0 || LƐ #7SI 99 LI | 9 Oz yo g I9 | 1Ly寸IZ OI[9 s.L s#77 o I| I ()ZZs; 6 0 | 9€ £8I ZS LI | S 6 I I No. 9 IZI s.09 so I#7 I 0!L€ 9£I 709 l Isoț7 6 ||88 SZ II || 98 ZZZ 8; LI I o 31 6€ £ 16 L£9 #7 IL 01ZZ Ç0Z yÇ I 01LI 6 IƐƐ i I || I || 78 ISZ oso LI | € Li 1€ Ç I9 199 so I0 0 [L,子9Z so0寸 809 818% lo 01 || && 0 | 8 || 6z 0; LI | Z 5i oo os 8 | Z | 8 | 63 yi Oss | sg 6, 8 || Zç z L | ĉč % I |ğ" | 9£z 81 I || & & | 0 || Zo 62 l | zɛ 9ɛ LI || I çi S 嗜,慨T )哈,UT,I)嗜,慨T,慨包淘,慨T,慨念o aetae ae噂 』』 』』粤,慨T1,慨题隱。』T 』』∞ √¶tt √≠o un laes角色*gon引女 | || 00-zl own | * *
T的T || T활T|| 「혁T|| T&T || T어T|| T한的T ||T利5(CG)"D_一) singi wo | assico agosn | @ ₪ 0gs g』ggs g@soh |ņu speel apăgqa | spřímo | aesía | soo
s s(asoousos I%E7寻 un 的创que Nomte)qu@rusqızıhapsos,Tio esự0 9 1ę9-ıī£oğ-ı hap@uń
(* J *s"O “W ‘W 09 G 103 soouo||d so sepną,6uo'] eue KeųN@șuaeson
soos Thasolcomúgi osoɛ suoi sfios un stos@rs fongs
0E-g *u恩 tinol圖)患u唱09é)

***** .·
| _ - - - - - - - - ~~
os os 8 || $2 $ 8 | lo s s 01 || LI ȘI 8 | 9 6 8 || 6z z I || Oz 11 6 || 6s z 0 || 61 g | I || + 5z gZç 0£ 61 8£ 91Z#7 80€ £ 1I I ÇI19 /0£ €E守9T9 I Z() VZ OJ | € 8Z99 90 61 9€ 918£ 8£ € £ 1ț¢ £ I9£ 9Z£ Z8ç ŞI寻守99 6 0 1 | Z LZ6ç ZZ 61 £ € 91§§ 89€ £ 1L9 ZsIZ Çț¢ £ €9 9 sZ I I6 SZ 6 || I 9%Z 6I 6J, 1$ 91Is 86€ £ 10$ Z I9 #79€. Z9 #10; 09ỹ 0 || 6 || 0 9%9 ŞI 61 6, 9 I8Z 8Zț¢ £ 1£ț7 ZI19 Z6€ ZI £ 18 0 0 || 0£ 9Z 9 || 69 €?6 I I 61 LZ 9 ||þZ 89ỳ 8 19€. Z I99 II sy ZI Ç I I98 6Z II || 6Z Z I 8 || Lç ZZ£ 1 L 6 I soos 9!{{Z 867 % |6Z Z IZ0,8,一寸寸Z99 01§ 679; 8Z L | 9ç IZ9] © 61 § 91Ls 8Z§ € IZZ Z I9 6Z L | Lț7 Z3 I 6€ £ 8o.ÇZ ȘI L | Çç 0%0Z 69 81 0, 9 I# I 8$ $ $ |# I ZI09 LZ09 ZLÇ l.Z 8ZLZ Z L | #79 61ƐƐ 99 81 8 | 910 I 86$ € 11. Z ISɛ 9Z*S ZƐƐ 9Io 1,09 6 | 9 | €ç 8I9Z IS 8I Ç I 9 I| 8Z so I0 Zs0Z ÇZ89 zL 90 LZZɛ L 9 || Zç LI0£ Lț7 8I S 00 S 0 S 000 LL 0S S K LL K LLYSS K Sɛɛ £; 8I ! ?! 8 | 68 || 8 || 8 || || 0 || 99 || 8 | 09 zz L | 9 g || || 6 z 6 || 6ç çz II || 9ç çī g | go ç’i gL£ 6£ 81 8 9 s99 1.| s þ |6$ I I99 IZ0 I $,8£ 0 6 || 6Z ÇZ8ff7 | 9 || 8#; so I0; 99 8I 9. 9s.Z9 l.Ç I jo įZE一一0Z 0Ž# I £L 6Z 8 || 6ç yz6$ 61 # | Lŷ o I## Is 81 † 9167 L3 I ; ISZ I I§ 618I o#78. LZ6Z ț7Z# 8 % || 9ỳ ZILý LZ 8I 3 %}Çț7 L.1Z守8 [ 1 I94£Z £| 920 oz ' || 89 SZ 9 | so IIIç £Z 8I
ON CO past. ON EST) v- - - -
v= fN (or Sir Ur), NO S OO 686 ழா99ே
Gecə yumund Cr er
~ QO ON, CN CN (N

Page 5
நல்நதரும் க ெ சூரிறு ஹோரை உத்தியோகம், வியாபாரம் .ெ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் தடத்த நலம்.
சந்திர ஹோரை- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவது களே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசி இன் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை- உள்ளக்கருத்துக்களை மன னேக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி
அதன் ஹோரை3= வதந்திகள் அனுப்பவும் எழு கேலி செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொ6 ଅ5୯୭ ாரை= எல்லாவற்றிற்கும் நலம். பை ஏம் வால்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேர்க்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் 8 அக்கிர ஹோரை- சுபவேலைகள் நடத்த பெ அப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன்ஞ இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள்
இனி ஹோரை= இவ்வோரை மிகக் கொடியது அடே சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(மார்கழி மாதம் 1-ந் தேதி
(குரிய உதயம் 6 !
6.22 7.22, 8.22 9.22 10.22, 11. *° 泷8、
鬱轟醛
ஞாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு திங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி இதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரி வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செ6 சணி சனி குரு செவ் சூரிய சுக்கி புத
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி இங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செ6 செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புத6 புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சனி புதன் சந்தி சனி குரு ரவ்
இறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கருமம் என்ன மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட அந்தநேரத்தில் குறிப்பிட்ட இருமத்தைச் செய்யவு

ஹோரைகள்
Fய்ய அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் வேச்சுக்கல்
து, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்இ ச் தம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயது
றமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மன் போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கினி சம்பந்தம்ான }கு நன்று. ழத்து வேலைகளுக்கும், பரிகூைடி எழுதவும் ஆராய்ச் ாளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று ாக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களே வரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. ன்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விை பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. . இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தம் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது
முதல் 30-ந் தேதி வரை) மணி 22 நிமிஷம்)
22, 12.22 1.22 2.22 3.22 4.22. 5.22. .22, 1...22 2.22 3.22 4.22. 5.22 622.
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய (5C05 செவ் சூரிய சுக்கி புதன் சந்தி
ப சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு * சந்தி சனி குரு செவ் சூரிங் சுக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி பதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு ண் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து ம். நிச்சயம் அனுகூலமாகும்.

Page 6
|୍ଗାଁ ଗl[i] in ?
மார் 1 வியா (1512-88) ஸப்தமி இரவு 12-10 வ: சதயம்-மரணம் மாலை 4-47 வரை, திருவெம் பாவை ஆரம்பம், அசுபதினம். ராகு 1-32-319 மார் 2 வெள் (16.12-88) அஷ்டமி இரவு 10-12வ. பூரட்டாதி பகல் 3-31 வரை, சித் தம், அசுப தினம். Drm G 1052-12-19 மார் 3 சனி (17-12-88) நவமி இரவு 8-14 வரை உத்தரட்டாதி-இத்தம் பதில் 2-13 வரை, சுபதின LD6őTgy. (ν τΘ 9-22-10-49 மார் 4 ஞாயி (18-12-88) தசமி மாலை 6-17 வரை, ரேவதி பகல் 12.56 வரை, அமிர்தசித்தம், நற்கரு 19ங்களுக்கு உகந்ததினம், ராகு 4-54-6-21 மார் 5 திங் (19-12-88) அசுவினி - ஒத் தும் பகல் 12=43 வரை, ஏகாதசிகமரணம் மாலை 4-24 வரை, ஸர்வ வைகுண்ட ஏகாதசிவிரதம், சுபதினமன்று. ராகு 7-54-9-21
மார் 6 செவ் (20-12-88) துவாதசி பகல் 238 வ. பரணி பகல் 10-35 வரை, சித்தம், கார்த்திகை விரதம், பிரதோஷவிரதம், கரிநாள். சுபதினமல்ல. ராகு 3-24-4 51
மார் 7 புத (21-12-88) திரயோதசி பகல் 1-04 வ. இார்த்திகை கா ைஓ-ஐg வரை, அமிர்தசித்தம் காலை 9-39இன் மேல் அவசியகருமங்கள் செய்ய 6ծո լb, ராகு 12-25-1-52
LDPEff 8 Gymuur (22-12-88) சதுர்த்தசி பகல் 1149வ. ரோகிணி காலை 9.00 வரை, ம்ரனம், பூரண விரதம், அசுபதினம். ராகு 1-55-3-22 மார் 9 வெள் (23-12-88) பூரணை பதில் 11-90 வ. மிருகசிரிடம் காலை 8.45 வரை, சித்தம், இரவு நடேசர் ஆர்த்ராபிஷேகம். அவசிய கரும் ங் த ஸ் செய்யலாம். ராகு 10-55-1222 மார் 10 சனரி (24-12-88) பிரதமை பகல் 10:42வ: திருவாதிரை காலை 9.00 வரை, இத்தம், உதயம் நடேசர் தரிசனம், நற்கருமங்கள் செய்யலாம். ராகு 9-26-10-53
மார் 11 ஞாயி (25-12-88) துவிதியை பகல் 11-01 வ979 புனர்பூசம் காலை 9-52 வரை, இத்தம், இரிநாள், சுபகருமங்கள் செய்யலாம். ராகு 4-57-6-24

மார் 12 திங் (26.12.88) திரிதியை பகல் 12-03 வது பூசம் பகல் 1120 வரை, சிகிதம், நற்கருமங்கள் செய்யலாம். ராகு 7:57-9-24
மார் 3 செவ் (27.12-38) சதுர்த்தி பதில் 11-38வ ஆயிலியம் பகல் 1-27 வரை, சித்தம், அசுபதினம். ராகு 328-4-55
மார் 14 புத (28-12-88) பஞ்சமி-சித்தம் பகல் 3.50 வரை, மகம்-மரணம் மாலை 4-05 வ ைஈ, கர்ப் போட்ட ஆரம்பம், அசுபதினம், ராகு 12-28-1-55
மார் 5 வியா (29-12-88) ஷஷ்டி மாலை 6:24 வ. பூரம்-சித்தம் மாலே 7-04 வரை, சுபதினமன்று. σπΘ 1-58-3-25 ஸ்ார் 16 வெள் (30.12-88) ஸப்தமி இரவு 9-07வ உத்தரம் இரவு 10-12 வ ைர, சித்தாமிர்தம், அவசியகிரும்ங்கள் செய்யலாம். 12-26-بے 59 - 10 وقچUrtr மார் 17 சனி (31-12-88) அஷ்டமி இரவு 11-48வ. அத்தம் பி.இ. 1-09 வரை, ம ர ன ம், அசுப æçrá |titଞ୍ଜ 9-29-10-56
மார் 18 ஞாயி (1-1-89) நவமி பி.இ. 1-55 வரை, சித்திரை பி.இ. 3-48 வரை, சித்தம், சுபதின மன்று. ராகு 5-00-6-27 மார் 19 திங் (2-1-89) தசமி பி.இ. 3-31 வரை, சுவாதி-அமிர்தம் பி.இ. 5.50 வரை, சுபகருமங் இள் செய்யலாம். grr10.27-سے 00=8: زنچ
மார் 20 செவ் (3-1-89) ஏகாதசி பி.இ. 4-24 வரை விசாகம் முழுவதும், மரணம், லர் வீரகாதிசிவிர தம் அசுபதினம். ராகு 331-4-58
மார் 2 புத (4-1-89) துவாதசி பி.இ. 4-81 வரை, விசாகம் காலை 7-10 வரை, சித் தாமிர்தம். நற் கருமங்கள் செய்யலாம். ராகு 12-31-1-58
மார் 22 வியா (5-1-89) திரயோதசி பி.இ. 3-55வ. அனுஷம் காலே 7-46 வரை, மரணம், பிரதோஷ விரதம். அசுபதினம். ராகு 1-52-3-19
மார் 23 வெள் (6-1-89) சதுர்த்தசி பி.இ. 239வ: கேட்டை-மரணம் காலை 7.40 வரை காலே 70 இன் மேல் நற்கரும்ங்கள் செய்யலாம். ராகு 102-12-29 மார் 24 சனி (7+1=89) அமாவாசை இரவு 12-53வ. மூலம் காலை 6-58 வரை, பூராடம் பி.இ. 5-46
வரை, சித்தம், அமாவாசைவிரதம், அசுபதினம், ராகு 9-32-10-59
స్ట్రీ

Page 7
உார் 25 ஞாயி (8-1-89) பிரதமை இரவு 10-43வ. உத்தராடம் பி.இ. 414 வரை, அமிர்தம் நற்கரு மங்கள் செய்யலாம். ராகு 5-03-6-30 மார் 26 திங் (9-1-89) துவிதியை இரவு 8-19 வ. திருவோணம் பி.இ. 2-29 வரை, அமிர்தசித் தம், சுபகருமங்கட்கு நன்று. grr30-9--03-8 ونج மார் 27 செவ் (10-1-89) திரிதியை மாலை 5.47 வ. அவிட்ட ம் - சித் தம் இரவு 12-38 வரை, கர்ப் போட்ட முடிபு. வயற்கருமங்கட்கு நன்று, рттеу; 3-33—5-00
கும்ப லக்ன ஆணும் சிங்க லக்னப் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
வே. சின்னத்துரை = நல்லூர்
கும்ப லக்கினகாரரின் பற்ற ற் ற தனிமை அவளுக்கு தொடக்கத்தில் ஒரு சவாலாகவிருகி கும். அவருடைய வெளிப்புறத்தின் கீழ் பிறிதொரு உற்ருண்மைக்காரி இருக்கிருள். என்பதை அவள் நம்புவாள். ஆனல் காலப்போக்கில் அவளுடைய முற்றுமுழுதான அன்புக்கொடைக்கு அவன் ஆத ரவளிப்பான் அவள் அளவு பெருந்தன்ம்ை அவ னுக்கிருக்காது என்பதை அவள் ஏற்கவேண்டும். இருவிதமான குணுதிசயங்கள் இந்த உலகில் பங்கு கொள்கின்றன. நிர ந் தர அபிப்பிராயங்களும் இறுமாப்பும் பல சர்ச்சைகளுக்கும் இவைதான் காரணம். இலட்சியத்திற்காக உலகாயதத்தை உதாசீனம் செய்வான். ஏனெனில் அவ ன் ஒரு கருணை உள்ளவன். அவளுக்கு பொருளாதார வெற்றியே முதலாக வரவேண்டுமென்றும் அவ னுடைய அபிப்பிராயங்கள் யதார்த்தமானவை யல்ல என்பதையும் அவள் உணரிவாள் ஏமாற் றத்துடன் கசப்புடன் அவன் வீடு திரும்புேேபாது அவனுக்கு அன்பும் ஆதரவும் முதலாவதாக நல் குவது அவள்தான். இப்படிச் செய்யும் எ ன் று நான்தானே முன்பு சென்னேன் என்று அ வ ள் கூறுவாள். இந்த ஆளுக்குதான் முதலாவதாக நண்பனுகவும் இரண்டாவதாகத்தான் காதலியா கவும் இருக்க மு டி யு ம் என்பதை உணர்வாள். அவனுடைய மானசீகத்தில் வரும் எல்லா அக்கி றைகளுக்கும் அவள் பங்காளியாக வேண்டிவரும்.
கும்பலக்கினகாரன் கீழ்த்தரமானவனுயின் இருவருக்குமிடையில் வன்செயல்சர்ச்சைகள் கிளம்

மார் 28 புத (1-1-89) சதுர்த்தி பகல் 3.15 வரை, சதயம் இரவு 10-59 வரை சித்தாமிரீதம் சதுர்த்தி விரதம் அவசியகருமங்கள் செய்யலாம்" ராகு 12-34-2-01 س மார் 29 வியா (12-1-89) பஞ்சமி பகல் 12-48 வ. பூரட்டாதி இரவு 9-08 வரை சித்தம், ஷஷ்டி விரதம், நற்கருமங்களுக்கு உகந்த தினம். rਣ 204-3-31 மார் 30 வெள் (13-1-89) ஓஷ்டி பகல் 10-34 வ: உத்தரட்டாதி மாலை 7-36 வரை சித்தம், சுய கருமங்கட்கு நன்று. gyfrig 11-04-12-31
பும் தனது சீவியத்தின் தேவைக்காக கிங் இகாரி சண்டை செய்யப் பயப்படமாட்டாள். கீழ்த்தர மான இம்பகாரன் கோழை என்ற பட்டத்திற்கு குற்றவாளியாவான். ஆத லா ல் எந்தவிதமான எதிர்ப்புக்கள் அவனுக்கு வந் தாலு ம் அவன் இவற்றைவிட்டு விலகப்பாரிப்பான். இது ஒரே ஒருக்கால்தான் நடக்கக்கூடியது. இதனுல் சிங்க காரி அவனை மரியாதை செய்யமாட்டாள். இது இப் பே டி நடந்தால் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுப்பிரிய கனகிாலமெடுக்காது.
படுக்கையில் இருவரும் கனநேரம் கழிக்க மாட்டாரீஇன். தன்னுடைய கரிசனைகளை வசீகரிக் இக்கூடிய வேறு ஒன்றை அவன் கண்டு பிடிப்பான், இது அவளை விரக்தியாக்கிவிடும். அவள் தேவைக் கதிகமாக கேட்கிருள் என்று அவன் நினைப்பான். அதே நேரத்தில் அவன் கருணையற்றவன் என்று அவள் நினைப்பாள்,
இந்த உறவு வெற்றிகாண பல எதிர்ப்புக ளுண் டு இருவரும் உறுதிபடைத்த தீர்மானிக ளாயிருப்பின் வெற்றியுண்டு. இன்றேல் இல்லை;
இம்மாத விசேடங்கள் (1-ம் பக்கத் தொடர்)
உத்தி ஏகாதசியெனப் பெயருடைய இத்திதி ம்ார் கழிமாதத் தேய்பிறையில் ஆரம்பித்து அடுத்த பகஷமாகிய சுக்லபக்ஷ ஏகாதசி வைகுண்ட ஏகா தசியாகி வளர்ந்து கார்த்திகை மனித வளர்பிறை ஏகாதசியில் முடிவடைகிறது. இவற்றுள் ம் ர ஈ கழிமாத சுக்லபக்ஷ ஏகாதசி வைகுண்ட ஏகாதசி யென்றும் மோக்ஷஏகாதசியென்னும், பெரிய ஏகாதசியென்றும் அழைக்கப்படுகிறது. ஏகாதசி விரதம்னுஷ்டிப்போர் இவ்ஏகாதசியிலேயே விர தத்தை ஆரம்பிக்க வேண்டும். இவ்விரதம் நோற் போரி முதல்நாள் ஒருபொழுது (பகல்மட்டும்) உணவுண்டு ஏகாதசியன்று முழுஉபவாசமிருந்து பாகவதபுராணங்கள் இதைகள் படித்தும் இரவு கண்விழித்தும் மறுநாள் காலே பாரணை செய்ய வேண்டும்.

Page 8
■ 《,《 T || ~ T, 《, 1 * * * || * * * * || - 『: t} || :-Lae | ±± 17 į to C | 171| 19 !! !! 6! so L (7% 9*屬『so I8Z so $ |{{ { | 6 || I |0, II |0, 6 |z| L | I Ģ Ķ Ķ ž| 6I '90 I || Zs; 6 || 9; I. Lo ç1950$1LZ [$ $ 19, 9 || ZZ I |oz II || CZ 6 | çI L | ¡ ¿ †õ ğ | žiI溪| I || 9 # 66; L [so Ş码ZI9Z so o 10% o 192 I || LZ II || LZ 6 || 61 || || 3 çị gỡ ğ |ğiI | €$ II, 67 6£9 l. 97 §역729IISZ $$ $ | so o 108 || || Iso II || IĘ 6 || & L | ží § 6ð $ | úžI | Lo II || 89 6L9A。8寸g[4094?ỞIį, 8守9| LE 8溪! | so II | so 6 | 92 L | ŞI și zi č |ğž i |off. ii99 60 8 Zç Çsostoso)6£Z 33 % || 1%, 3 ||43 I 183 II|8g 6 || Og / || &T 3 || 3f 3LZ I || wo [ ]] 0 0 || 7 8 9ç ç1. ruso8ZZ 9$ $ | 97 % || IV I | Zo II | Zo 6 || vs L | gv g || 6ż ğ | ¡ ¿I | 87 || || V OI| 3 3 0 99羽hLIZ 9、心一揆一、二22 197688 ZZZ g|邓 & Z9 || || 8 || 0 || Z.I 8 y 9 || 199090Z y 9 || && & | 67 | | 09 II || 0ç 6 |z}; L | ī£ ș| ģž ğ68 I || 99 || || ZI 0 || 9 || 3 6 9g)96I 6 9 |89 % || #9 I 199 II || 99 6 || Lo L | 9ğ ç ğ ş ţăI | I ZI|| LI 0 || IZ 3 ZI 9smu@y81 {| 9 || ? || LS I || 89 II || 89 6 || 0ç I || 6ğ ç ğğ ğLo I || V ZI|0Z 01' sz 9 g | 9冠9岛£LI %u & ||* * |& 3 || l zI| I OI ||gs 2 || 3%, 3|| &3 g|젊%I || || ? || £Z OI! LZ 3 0z 9念n)Z91 0, 9 | 6 7 |S Z | 9 ZI|9 01 || 89 L | ¡ ¿ | ¡ ¿ | %I | Z | Z || 8Z OI! Zo 8 zz 9surmsso|§ 1 (§§) (§ 51)|(§ 57)|(o))|(o)) (sedlē)|(aero) | (nog)(**n)(@閱n)(姆Lé)(gbg)
(****4@I。4•。4a@4•ózer•、Z***4,91,9 || 41,9 svo | aeste食蝇dàた』g g』 (77oqio sıotra* (97oqioŲ7outosoaoqiosoasq-1oqso yı*&77oqaos77o queossioqiosy.oqi* (97.07os out| gooo ! ! ! ! uogo o I giogeo Tso-lojsoos soir! (Nolgi-ions ! quaesgì qīfīqī@sqiaoqi |哈【劇翰| quae ! !迴匈
(otoro 68-I-CI søoffi) 89-zi-si) -nuore gos, gs
0£ ooo @oo 4-1 „gi fi og ugi d© rengo (~~unosum) woon viêuo pissør,

*")****é爾04電été gré•eee @得
soos go! goo (68; i < 1) • oo , , , , *Q*T**Ge@ 國會**é彎e@mụossos doig o ugnaeae
氫爾•% Q& *he劑*3**屬röö•
#|-Z || II ZI | Z I ZI | Z | 3 || 9 || çç g05 || I ZI | 8 || 0 || og 98£ 9 09 so | spree)08€ I 0€ £ | 6 | Z | 9 | Z || || 91 8 8 9 g g %ZZ OI! 8£ 3Zo 9 so so | urmge6€.ZI so o los o 16 I ZI|0Z ZI , OZ 8 |z| 9 || I || 33 i6 ZI | 9Z OI! Z† 99o 9 8€ †雷爵H8Z| 1 8£ o | lo Z | €Z ZI | VZ ZI ị vz 3 || 9 | 9 | 9 #1Z0ż|ğiZI | 0€ 0 || 97 3OS 9 Z; †19501%01 so so | so Z | LZ ZI | 82 ZI | 82 3 || Oz 9 || 6 % || 5ğZ || LI ZI | ±± 0 || 0ç 3į79 9 957 #2恩颂9Z6 9o o 198 Z | I E ZI | Zo Zi i Zg 3 |#z 9 | g i# | 0 | Z | IZ ZI | 8£ OI! Nog 989 9 09 #7571.,)çZ || š 09 o 16€. Z | 98 ZI|99{{#9ɛ 8 || 8Z 9 || LI Ŵ Ŵ Ŷ I z cz ží s ž; õi89 3Z L '79 #7A9%#Z{ so o so Z | 6€ ZI|0° ZI | 0b 5Zo 9 | 12 yi 8I Z | 6Z ZI | 9% összi și9 L 89 #7sofee)£Z9篇 89 so | lo Z | €V ZI | wo OI ! po 3 || 93 9 || çžso | ZZ Z | € £ ZI | 09 0 || 9 60 I L Z 9surm soZZ$홍 3 % || 1% 3 ||4% 31 ||8; OI 8; 8 ||OP 9 || 33so s 97 Z | lo ZI | #9 OJ|| 0 | 6#7 I L 9 §AgoosiIZ# 9 9 || 99 ZZI | Zo 0 || ZS 8 | ±± 9 || 99 % || 0; z| isZI | 89 0 || VI 68 I L I Ï £*Q0Zg g I Į 9 10 € i 99 ZI | LS OI ! Lç g || 6; 9 | §§so s 98 Z 19° ZI | 9 || || 6I 6£Z L #7 I 9恩岛6Iz 3 ol $ | € £ 169 ZI | 0 0 1 10 5 || Zg 9 | ¡ ¿ † ĝğ ž|3%Z1 | 9 || || ZZ 6 || 9Z L LI çgmuo)8Ii o ! | 9 || 2. Ɛ | Z | |$ It | © 6 | çç 9 | ±± + j Is; zZS ZI | 6 || || SZ 66Z L 1Z Ç&2屬LI| 8 13 % |&!! 3 ||9_ 1 |A II ||/ 6 |&s 9 || 8%, *SV Z 19S ZI | 9 | I || 6Z 6£ € / SZ 9淘0910 £ SZ. 9{0! 1}}| I || I || 6 | € 1. || Zç ; ; 6s z | 0 ||| 11| || 8 o 6 " Lo s 62 çZurmssoÇs47 || zo o I osae!•r r I • r...m.|-→ • • ، ، ، ، ، ،_--------- - - - --

Page 9
மார்கழி மாத
_ಠೆ ಹಾರಿಸಿ (Ége. Bě இடபம் மிதுனன்
தெவ் (SCL,
s
| P79
மார்கழி மாதக் இரக நிலை
கேது
புத, சனி
குயுரே சுக் நெப்டி
AgJ- விருச்சிகன் துலாம் saraf
சந்திரனது இராசிநிலை
மார் 2க (16-12-88) காலை 9-49 )upچه ونه
4வு (18-12-88) பகல் 12-56 6வ (20.12-88) மாலை 4-19 a 8షా (22-12-88), LDmడి 8=49 عه 10வு (24-12-88) பி.இ. 3=35 هa 13வு (27-12-88) பகல் 1-26 15வு (29-12-88) பி.இ. I-51 18உ (1-1-89) a 66i 2-33 20ഞ്ച് (3-1-89) பி.இ. 12-54 23ක. (6–1-89) 7-40 25உ (8-1-89) பகல் 11-24 , 27s (10-1-89) பகல் 1-33 , 29ක. (12–1-89) &&ಟಿ 3-32 , ,
மாதபலன்
மாதம் பிறக்கும்போது இடபலக்னம் உதயம்ா பதி சுக்கிரன் 7-ம் வீட்டிலிருந்து லக்கினத்தை நோ நோக்கக் கூடியதாக இருக்கிறது. பலவிதம்ான பு சமயாசார விஷயங்கள் சிறப்பாக நடைபெறு.ே மிச்
7

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
15வ (29-12-88) மாலை 7-27க்கு மகர-புத
22வ (5-1-89) இரவு 10-55க்கு தனுசுக்
24வ (7-1-89) இரவு 21-29க்கு மே-செவ்
1உ புதன் உதயம்
28வ சனி உதயம்
இம்மாதம் குரு வக்கிரத்தில் சஞ்சரிக்
கின்றது.
கிரகநிலை குறிக்க
6-ம் பக்கத்தில் கொடும் ம்ேஉே இப்பட்டுள்ள பதகித்தின்படி இடபம் மார்கழி மீ729வு பகல் 12-30 மிதுனம் மணிக்கு மேட லக்னம் என கடகம் அறிற்து கொன் டி பின் சிங்கஜ் மேடம், என்ற கூட் டி ே இன்னி ைேஎன்று குறித்துக் கொள் வவும். கிரகநிலைனை அனுச ருச்சிகம்
ரித்து மாற்றமடைந்த கிர
தனுசி : கங்களையும் கவனித்து கிரக கும்பம் நில குறிக்கவும்.  ைகி ன ம்ே
முதல் வலமாக 1முதல் 1
வரை இலக்கமிடுக,
கிறது. லக்கினத்தில் குரு இருப்பதும், இலக்கினுதி கீகுவதும் பல நன்மையான மாற்றங்களை எதிரி னரிநிரிமாண வேலைகள் மேற்கொள்ளப்படும். கேளிடையே உற்சாகம் காணப்படும்:

Page 10
謝暉暉,輯岬關鄲眶體*紫 மார்கழி மாத வானியற் காட் ASTERDITA D11a iCaf Daera D
LLLLLL LLLLLLLLS JS StLLLSLLLLS0LSLLLSLLLLLSLLLLLLmmmLLLLLLSLSLLL S LLLLSgZ
சூரியன் 15-12-88 மாலே 4-28
தனுராசிப் பிரவேசம் 15-12-88 உதயம் காலை 6922 15-12-88 2ëgeuh z 36) 12a05 15-12-88 அஸ்தமனம் மாலை 5.49
2912-88 உதயம் கா9ே 6-29 29.12.88 உச்சம் இல் 1213 29-12-88 அஸ்தமனம் மாலே 5-56
சந்திரன் 9 23-12-88 பூரணை பகல் 11-00
7- 1889 ஆமாவாசை பி. இது 12-53 8 ை1-89 சந்திர தரிசனம்.
கிரகங்கள்
புதன்:- மாத ஆரம்பத்தில் அஸ்தம்னமாயி ருந்த இக்கிரகம் 25-12-88இல் மேற்கில் உதய மாகும். மாதமுடிவில் மேற்குவானில் 18 பாஇை உயரத்தில் காணப்படும். குரிய அஸ்தமனத்தின் பின் அவதானிக்கலாம். 29-12-88இல் மகரராசி யில் பிரவேசிக்கிறது,
சுக்கிரன் மாத ஆரம்பத்தில் சூரிய உதயத் தின் முன் கிழக்கு வானில் 37 பாகை உயரத்தில் காணப்படும் இக்கிரகம் மாத முடிவில் 20 பாகை உயரத்தில் காணப்படும். 5-1-89இல் தனுராகி யில் பிரவேசிக்கிறது.
செவ்வாய் மாத ஆரம்பத்தில் சூரிய அஸ்த ம்னத்தின் பின் கிழக்கு வானில் 71 பாகை உய ரத்தில் காணப்படும் இக்கிரகம் மாத முடி வில் உச்சிக்கு மேற்கே 4 பாகை தூரத்தில் காணப் உடும். 7-1-89இல் மேடராசியில் பிரவேசிக்கிறது.
வியாழன் மாத ஆரம்பத்தில் சூரிய அஸ்த மனத்தின் பின் கிழக்கு வானில் இ6 பாகை உய ரத்தில் காணப்படும் இக் கி ர கி ம் மாதமுடிவில் 57 பாகை உயரத்தில் காணப்படும். இம்மாதம் வக்கிரகதியில் இடபராசியில் சஞ்சரிக் நிறது
சனி மாத ஆரம்பத்தில் அஸ்தமனம்ாயிருக் கும் இக்கிரகம் 1181-89இல் கிழக்கில் உதயமா

SSLLLLS S YY YSS0SSLLL MLLS 0SY SYZ S YSSS S 0K S LYL LLLLL S SESS
mena |
LSYSLZZT S0YLLLLLS YYLLL LLa S ZZS LZL S SLLLS SLL SY SY
89-}1--313-سس 88--H2--15
கும் மாதமுடிவில் சூரிய உ த ய தீ தி ன் முன் கிழக்கு வானில் 16 பாகை உயரத்தில் காணப் படும்,
யுரேனஸ் தனுராசியிலே சஞ்சரிக்கின்றது. நெப்டியூன் தனுராசியிலே சஞ்சரிக்கின்றது. புளூட்டோ துலாராசியிற் சஞ்சரிக்கின்றது.
BLDITES Osassi
1612-88 பின்னிரவு புதனுக்கு வடக்கு சனி ஜ்ே பாகை, இரண்டு கிரகங்களும் அஸ்தமனமாக இருப்பதால் இதனை அவதானிக்கமுடியாது.
17-12-88 முன்னிரவு சந்திரனுக்கு தெற்கு செவ்வாய் 3 பாஇை.
20-12-88 நள்ளிரவு சந்திரனுக்கு தெற்கு வியாழன் 6 பாகை
21-1288 உத்தராயண ஆரம்பம். 24-12-88 நள்ளிரவு சுக்கிரனுக்கு தெற்கு கேட்டை நகடித்திரம் 6 பாகை,
5-18ை9 சந்திரனுக்கு வட க் கி ல் ஒட்டினுற் போல் கேட்டை நட்சத்திரம் காணப்படும். உது யம் முன் கீழ்வானில் அவதானிக்கவும்.
6.1-89 காலை சந்திரனுக்கு வடக்கு சுக்கிரன் 5 பாகை. உதயம் முன் கீழ்வானில் அவதானிக் கவும்.
9-1-89 உதயம் முன் கீழ்வானில் புதன் சூரி யனிலிருந்து 19 பாகை தூரத்தில் (கூடிய தூரம்) கானப்படும்.
9-1-89 முற்பகல் சந்திரனுக்கு வடக்கு புதன் 12 பாஅை. உதயம் முன் கிழக்கு வானில் அவ தானிக்கவும்,
முக்கிய குறிப்பு:-
சோதிடமலரில் வெளியாகும் கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களேயாகும். கட்டுரை யா ள ரீ க ளின் இருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பொறுப் ாளியூல்லர், ஆeர்

Page 11
( இ. கந்தையா, கரம்ப ( 15-12-88 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாதச் கின்றன. ஒரு சாதகளின் பலன்கள் அவரின் நட் குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பின் இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன கா
அசுவினி பரணி, கார்த்திகை -ம் கால் இந்த இராசிக்காரருக்கு இந்தம்ாதம் சூரிய பகவான் 9ல் சுவரினமூர்த்தியாக வலம் வருகின் ருர் சூரியன் மூர்த்திபலம் பெறுவது நன்ம்ை யாகும். கடந்த காலங்களிலும் பார்க்க இந்த மாதத்தில் இவர்களுக்கு எதிர்பார்ப்புக்கள் அதி இம் கைகூடும் தேகசும்ை, குடும்பசுகம் என்பன சீராக இருக்கும். புத்திரரி உறவினர்களின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும். சூரியனும் சனியும் யுரேனஸ்சும் சேருவதும் சூரியன் தா ன பல மில்லாதிருத்தலும், பொருள் நட்டம் பிதிரி வரிக்கப்பிணி-பீடைகள்-பகை விரோதங்கள்-எதிரி பாராத திடீரி நெருக்கடிகள் முதலானவையும் கலந்து நிகழ ஏதுவாகும்.
 
 

៧. ஊர்காவற்றுறை. ) 13-1-89 வரை )
கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கனல் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு ன்வரும் பலன்களே வாசித்துப் பயன் பெறவும். லத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தில் நல்லினக்கம் வளரும். வருமா னமும் அதிகரிக்கும், விவாகாதி மங்கள கொண் டாட்டங்களும் நிகழும். புத் தி ர ர் - உறவினர் பெரியவர்களின் ஒத்தாசைகளும் கிடைக்கும்.
வரித்தகர்களுக்கு வியாபார முன்னேற்றம் படிப்படியாக ஏற்படும். நிதி வசதிகளும் கூடும். முதலீடுகளிலும் வருமானம் கூடும். புது முதலீடு கள் செய்ய ஏற்றமான காலம்g
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரி க ளின் பாராட்டுக்கள் கிடைக்கும். தேவியுயர்ச்சி பெரும் பாலும் பேச்சளவில் தொடரும். வ ச தி யா ன இடமாற்றங்களும் நிகழலாம்.
விவசாயிகளுக்கு பயிர் அழிவுகள் ஏற்பட்டா லும் பயிர் விளைச்சல் கணிசமாக முன்னேற்றம் இாணும். ந ல் ல சந்தைவாய்ப்பு கிடைப்பதால் நட்டம் ஏற்படமாட்டாது.
தொழிலாளர்களுக்கு வேலை வசதிகள் கூடினு லும் தொழில் பிரச்சனைகளும் இ ைட க் கி  ைட ஏற்படும், ஒப்பந்தத் தொழில்களில் எதிர்பாரித்த லாபம் கிடையாவிட்டாலும் நட்டம் வராது.

Page 12
துறை-அணித விஞ்ஞானத்துறை மான வர் க ன் விசேட இத்திகள் பெறுவர். வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பு:புலமைப் பரிகில்கள் கூடக் கிடைக்கும்.
-ജു பெண்களுக்கு மனநிறைவான மாதம், இன் னிப் பெண்களின் விவாக முயற்சிகள் பெ ரு ம் பாலும் நிறைவுபெறச் சாதகமான காலம், பெண் களுக்கு கணவன்மாரின் அன்பும் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியைத் தரும், அதிஷ்டநாட்கள் 凶Gs。翼5。夏9,23,24,盛8,29
ஜன. பேக.78மு.11 துரதிஷ்டநாட்கள்: டிசெ. 16பதி 17,18மு.ப.80
ஜன. 1மு.வ.4:5, கோ1ை3
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசிரிடம் 1,2-ம் கால் இடப இராசிக்காரருக்கு இந்த மாதம் சூரிய பகவான் 8ல் (அட்டமத்தில்) தாம் மூர்த்தியாகச் சஞ்சாரம் செய்வது பெரும்பாலும் நன்  ைம் தராது. இவர்களின் உடல்நலம் குடும்பநலம் அடிக்கடி குன்றும். பொருள் நட்டம் காரியத் இடை தாமதங்கள் - எதிர்பாராத திடீர் நெருக் கடிகள் இராசாங்க தண்டனை முதலான துன்பங் கவிஅைச்ைசல்-துன்பம் முதலானவையும் நிகீழும்3 எனினும் அற்பசும்ை=அலைச்சல் மூலம் இாரிய சித்தி கள் முதலான சொற்ப சுப பலன்களும் நிகழும். தசாபுத்தி=அந்தரபெலம் பெற்றவர்கள் அதிகம் பாதிப்படையமாட்டார்கள். மற்றவர் களு க் கு குலதெய்வ பக்தியும், நவக்கிரக பிரீதியும் செய் வதால் சாந்தியுண்டாகும்.
குடும்பத்தில் சச்சரவுகள் பிரிவினைகள் கூட ஏற்படக்கூடும். குடும் சுக ம் பாதிப்படையும் ஜத்திரர்-உறவினர் முதலியோரின் உதவிகிள் ஒத் தாசைகள் கிடைப்பதும் அரிது.
வர்த்தகரீகளுக்கு வியாபாரம் மந்தநிலையடை யும். நிதி நெருக்கிடிகளும் ஏற்படும். வாடிக்கிை யாளர்களின் வரவும் குன்றும். புது முதலீடுக ளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோனத்தர்களுக்கு மேலதிகாரி க ளின் கருத்து வேறுபாடுகள் ஏற்படும், விருப்பத்திற்கு
1
 

ம்ாருகக் கஷ்டப்பிரதேச இடமாற்றங்களும் சில ருக்குக் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு இந்த மாதமும் பயிரழிவு தொடரும், விவசாயப் பண்ணைகளிலும் நட்டம் ஏற்படும். விளைவும் குன்றும். சந்தை வசதிகளும் குறைவுறும் கடன் பயமும் ஏற்படும்.
தொழிலாளர்கள் தொழில் பி ண க்கு ஸ் வேலே நிறுத்தம் முதலானவற்ருல் கஷ்டம் அனு பவிப்பர். தொழில் ஒப்பந்த வே ஃ க ளி லும் லாபம் கிடைப்பதும் அரிதே!
மாணவர் கல்வி முன்னேற்றம் இந்த மாத மும் தடைப்படும். மானவர் மத்தியில் ஏமாற் றங்கிளும் விேரக்தியும் ஏற்படுவதால் அமைதியின்மை யும் ஏற்படும். சுயமுயற்சியுடையவர்கள் பரீட் சைகளில் தேறக்கூடும்.
பெண்களுக்கு ஏமாற்றங்கள் அடிக்கடி ஏற்ப டும். கன்னிப் பெண்களின் விவாக முயற்சிகளும் இழுபறியாகத் தொடரும் குடும்பப் பெண்களுக் குக் கணவன்மாரின் ஒத்துழைப்புக் கிடைக்கும்.
அதிஷ்டநாட்கள்: டிசெ. 16ப.17,21.25,26,30
3 i = 9. فرهنگ 3-Il (up to به آنههای
துரதிஷ்டநாட்கள் டிசெ. 18பி.ப19,20பகல்
ஜன. பி.ப,2,3,6மக.7
மிருககிரிடம் 34 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3
இந்த இராசிக்காரருக்குச் சூரியபகவான் 7ல் ரஜஸ மூர்த்தியாக வலம் வருகின்ரு சூரியன் மூர்த்திபலம் பெற்ருலும் தாணபெலம் குன்றுவ தால் நன்மை தீமை கலந்த பலன்கள் நிகழும், உடல்நலம் சீராக இருக்கும். குடும்பசுகம் குன் றும் கடந்தகாலங்களிலும் பார்க்க ஒரளவு வரு
மானம் கூடும், எந்த முயற்சிகளிலும் தடைதாம்
தங்கள் அ  ைச் ச ல் கள் மூலம் காரியசித்தியும் பெறுவர் மாதக்கடைசியில் செவ்வாய் பம்ை பெறு வதால் வீடு பூமி லாபங்களும் சிலருக்குக் கிட் டும்;
குடும்பசுகம் பெரும்பாலும் பாதிப்படையும், குடும்பவரும்ானத்திலும் செலவுகள் அதிகரிக்கும். புத்திரர் உறவினர்களின் உ து வி ஒத்தாசைகிள்
O

Page 13
பெரும்பாலும் கிடையாது வாழக்கைத்தரமும் இந்த மாதமும் குன்றும்.
வியாபார மந்தநிலை மாத ஆரம்பத்தில் ஏற் பட்டாலும் மாதக்கடைசியில் சுமாத முன்னேற் றம் ஏற்படும், நிதிக்கையிருப்பில் பற்ருக்குறைவும் ஏற்படும். பழைய கடன் நிலுவைகளே அறவிடு வதிலும் சிரமங்கள் ஏற்படும்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். பதவி உயர்ச்சி முதலி பன கேள்விக்குறியிலிருக்கும் - சகலத்தியோகத்தர் அளின் உதவிகளும் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிர் அழிவுகள் ஏற்பட்டா லும் விளேச்சல் கணிசமான அளவு கூடும் விவ சாயப்பண்ணைகளிலும் நட்டம் ஏற்படமாட்டாது. நல்ல சந்தைவாய்ப்ஜம் பெறுவர்.
தொழிலாளர் வேெைகாள்ளுவோர்களுக்கி டையில் பிணக்குகள் ஏற்பட்டாலும் ஓரள வு வேலேவாய்ப்பும் பெறுவர். தொழில் ஒப்பந்த வேல்ேகளிலும் எதிர்பார்த்த லாபம் சி  ைட யா விட்டாலும் நட்டம் வராது.
மானவரி கல்விக்குழப்பநிலையால் பா இப்
டைவர். கல்வி ஊக்கமும் குன்றும், எனிலும் சுய
முயற்சியுடையவர்கள் பரீட்சைகளில் குறிப்பிடக் கூடிய சித்திகளேயும் பெறுவர்.
பெண்களுக்கு நினைவுகள் பெரும்பாலும் கன வுகளாகிப் போகும் கன்னிப்பெண்களின் விவாது முயற்சிகளும் இழுபறியில் அல்லது தோல்வியில் தொடரும், பொறுமையால் எதனையும் சமாளிக் கலாம் தரசன அதிஷ்டநாட்கள்: டிசெs 1516இன.1983,24,28
ஜன. பி.ப,2,3,40பி.ப11 துரதிஷ்டநாட்கள்:- டிசெ20மா8ே.21, 22யக ஜன.4,5,6காலை,8பி. ப9,
புனர்பூசம் 4 ம் கால் பூசம், ஆயிலியம்
இந்த இராசிக்காரருக்கு இந்திமாதம் சூரிய பகவான் 6ல் லோகமூர்த்தியாக வலம் வருகின்ருர், சூரியன் தானபலம் பெற்ருலும் மூர்த் தி ப  ைே
 

இழப்பது நன்மைதராது. இவரிகளின் தேகநலம் குடும் நலம் என்பன அடிக்கடி பாதிப்படையும் வீண்செலவுகள் உறவினருடன் அல்லது நண்பர் களுடன் கருத்து வேறுபாடுகள், பகைவிரோதல்
ضية கள், அலேக்சல் மூலம் காரியசித்திகள், வ்ருமானக் குறைவு, போக்குவரவில் விஷ்டங்கள் முதலான பலன்கள் நிகழும். எனினும் குருவின் சுபகோசார சஞ்சாரம் நிகழுதலின் துன்பங்கள் குறைவதுடன் பெரியவர்கள், புத்திரர்கள், உறவினரி உதவி ஒத் தாசைகள் மனநிறைவான சம்பவங்கள் முதலான சுபபலன்களும் கலந்து நிகழும்.
குடும்பத்தில் சுகவீனங்கள் அடிக்கடி ஏற்படும். குடும்பவருமானமும் குன்றும் உறவின் ரு டன் பகை, விரோதங்கள் ஏற்படும். எனினும் புத்தி ரர், நண்பர்கள், பெரியவர்களின் உதவிஒத்தா சைகளும் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு புதன் வலிமையடைவதால் வியாபாரம் முன்னேற்றம் காணும். முதலீடுகளில் வருமானமும் அதிகரிக்கும். நிதி நிலை  ைம யும் சீராக இருக்கும் ஏற்றுமதி இறக்கும்தி வியாபா ரிகள் லாபம் பெறுவர்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் மோதல்கள் தொடரும். உத்தியோகம் சம்பந்த மான வேலைப்பொதுப்புக்களும் கூடும். சக உத்தி யோகத்தரிகளின் உதவிகள் கிடைப்பதால் ஒரளவு ஆறுதல் பெறுவர் 3
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி மனநிறை வுடன் முன்னேற்றம் கிாணும் விளைவும் கூடும். விவசாயப்பண்ணைகளிலும் விளைச்சல் அதிகரிக்கும். நல்ல சந்தைவாய்ப்பும் கிட்டும்.
தொழிலாளர்களுக்கு வேலைவசதிகள் கிடைக் கும். நாள் சம்பளம் பெறுபவர்களும் நல் ல வரு மரணம் பெறுவர். தொழில் ஒப்பந்த வேஆேளி லும் லாபம் கிடைக்கும்.
நாரை ஓர் கல்வி முன்னேற்றம் பெறு வ ரி. கணித வின் ஞானத்துறை மாணவர்கள் சிறப்புக் ஒத்தியும் பெறுவர். சிலருக்கு வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பும் கிடைக்கும்.
பெண்களுக்கு இந்த மாதமும் நல்லன நிக ழச் சாதகமான gfrøyb. (5íFlf Egg பெண்களுக்குக் இடும் பாரம் அதிகரித்தாலும் கணவன்மாரின் ஒத்துழைப்பால் சமாளித்து விடுவார்கள்,
as (GsF, 16 garç, 17, 21, 25, 26, 30 அதிஷ்டநாட்கிள் 6. 劈
இஷ்டநாட்கன் டிசெ15, 188ாலை, 22இரவு, 23 துரதிஷ்ட ந ஜன. பேக 7.8பி.ப 11

Page 14
மகம், பூரம், உத்தரம் ம்ே இால்
சிங்கராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பக வான் 5ல் தாம்ர மூர்த்தியாகப் பலக்குறைவுடன் சஞ்சாரம் செய்வது நன்மை இராது. தேகசு இ க் குறைவு ஏற்படும் பொருள் நட்டம் உண்டா கும். அவமானம் அல்லது அவமிருத்து முதலான துக்கசம்பவங்கள் கூட நிகழும், இனசனப் ப  ைக புத்திரர் வழியில் கவலேகள் எதிர்பாராத திடீர் நெருக்கடிகள் கைாரியத் தடைகள் - மனச்சஞ்சலம்தொழில் இழப்பு:அலைச்சல் முதலியனவும் நிகழும். பிரதான கிரகங்களான குருபகவான் - சனி ஐ வான்-செவ்வாய் இவர்களின் துர்க்கோசார சஞ் சாரம் நிகழுவதும் இங்கு இவனிக்கப்படவேண்டும்.
குடும்பத்தில் அமைதிக்குறைவு ஏ ற் படும். கணவன் மனைவி சச்சரவுகள் அடிக்கடி இடம் பெறும் உறவினரி-நண்பர்கள் பகைவிரோதல் இள் ஏற்படும்:
வர்த்தகர்களுக்கு வியாபார மந்தநிலை ஏற் படும். வாடிக்கையாளரின் வருகையும் குறைவு றும் நிதி நெருக்கடிகளும் ஏற்படும். பழைய கடன் நிலுவைகளை அறவிடுவதும் கஷ்டமே!
உத்தியோ கி த் த ர் இ ஞ க் கு க் கடினமான சோதனை காலமாக அமையும். மேலதிகாரிகளின் கெடுபிடிளுேம் கூ டு ம், சக உத்தியோகத்தரி இள் கூடச் சம்யத்தில் உதவ முடியாதநிலை ஏற்படும்.
விவசாயிகளுக்கு பயிரி அழிவு அதிகரிக்கும். உற்பத்திச் செலவுகள் கூடிக்கொண்டே போகும். கூலியாட்களும் ஒத்துழைக்க மாட்டார்கள். விவ சாயப் பண்ணைகளிலும் விளைச்சல் குன்றும் .
தொழிலாளர் மத்தியில் குழப்பங்கள் அவ்வப் போது தோன்றும் தொழில் சம் ந்ேத மா ன விபத்துக்கள்-அவமிருத்துக்களையும் சிலர் எ தி ே நேர்க்கவேண்டியும் இருக்கும்.
மாணவர் இல் விக்குழப்பநிலே ஏற்படும். வித் தைக்காரகன் புதன் மாது ஆரம்பத்தில் ஆஸ்த மனமடைவதும் சனி-யுரேனஸ் சேர்க்கை பெறுவ தும் கல்வி வளர்ச்சியைக் குறைக்க ஏதுவஈகும்.
 

பெண்களுக்கு இந்த மாதமும் மனத்தாக்கிங் கள் தொடரும். சிலருக்கு மாதச் சுகவீனங்கள்
சம்மந்தமான பிணிகளும் ஏற்பட இடமுண்டு. விவாகாதி முயற்சிகள் இழுபறியாக இருக்கும். அதிஷ்டநாட்கள் டிசெ 19,20பக. 23,38,28, 29
ஜன. பி.ப,2,3,6பக? துரதிஷ்டநாட்கள் டிசெ. 26.725.26
ஜன. பிே.ப910மு. ப. 13
உத்தரம் 2, 3, 4 அத்தம், சித்திரை 2-ம் கால்
இந்த இராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பகவான் 4ல் சுவர்ண மூர்த்தியாகப் பலத்துடன் வலம் வருவது நன்மையாகும். சூரிய ன் புதன் சேர்க்கை பெற்று இராசயோத வலிமையடைந் தாலும் சனி சேர்க்கையும் பெறுவதால் நன்ம்ை தீமைகள் கலந்த பலன்களே நிகழக்கூடும் பெரும் பாலும் இவர்களின் தேகசுகம்-குடும்பசுகம் என் பன சீராக இருக்கும். புத்திரர்-உறவினர்-பெரிய வர்கள்-நண்பரிகளின் உதவி ஒத்தாசைகளும் அவ் வப்போது கிடைக்கும். வீட்டில் மங்களமயமான கொண்டாட்டங்கள் கூட நிகழு ம் சாத்தியமும் உண்டு சூரியன் சனி சேர்க்கை பெறுவது மாத பிதாவழிக் கஷ்டங்களும் செலவுகளும் உறவினர் சகோதரவழிச் செலவுகளும் சிலருக்கு ஏற்படும்.
குடும்பத்தில் நல்லுறவு வளரும், மாதக்கடை சிபில் செவ்வாய் அட்டமத்தில் பிரவேசிப்பதால் கணவன்-ம்னேவி பிணக்குகள்-பிணிபீடைகள் முது லானவையும் அவ்வப்போது உண்டாகும்.
வர்த்தகரீகளுக்கு மாத ஆரம்வதிதில் விறு விறுப்பாக நடந்த வியாபாரம் மாதக் கடைசியில் படிப்படியாக மந்தநிலையடையும். முதலீடுகளில் வருமானம் குறைந்தாலும் நட்டம் வரமாட்டாது. உத்தியோகத்தர்களுக்கு மேலதிகா ரி கிளின் பாரஈட்டுகள் கிடைக்கும். ைேலப்பழுவும் குறை யும். பதவி உயர்ச்சி-பதவி உறுதிப்படுத்தல் முத லியன பெறுவதில் வேண்டாத தலையீடுகள் ஏற் பட்டாலும் காலக்கிரமத்தில் பெறுவாரிகள்
விவசாயிகளுக்குப் பயிர்ச்சேதம் ஏற்பட்டா லும் விளைச்சல் கூடுவதால் நட்டம் வராது விவ
2.

Page 15
சாயப் பண்ணைகளிலும் லாபம் கிடைக்கும். நல்ல சந்தை வாய்ப்பும் பெறுவர்.
தொழிலாளிகள் வேலைவாய்ப்பும் பெறுவர். தொழில் ஒப்பந்த வேதைளிலும் லாபம் பெறு வர். சூரியன், சனி சேர்க்கை பெறுவதில் முத லாளி தொழிலாளிகள் பினக்குகளும் தோன்றும். மாணவர் கல்வி முன்னேற்றம் கி ர னு ம். கலைத்துறை மாணவர்கள் விசேட முன்னேற்றம் பெறுவர். டி ல  ைம் ப் பரிசில்கள் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புக்கள் கூடச் சிலருக்குக் கிடைக்கும்
பெண்களுக்கு இந்தமாதம் பெரும்பா லும் மனநிறைவானது. விவா கா தி முயற்சிகளிலும் முட்டுக்கட்டைகளே முறியடித்து வெற்றி யும் பெறுவர். குடும்பத்தில் சுக்கிரன் பலம் பெறுவ தால் முன்னேற்றம்ான காரியங்கள் நிகழலாம், அதிஷ்டநாட்கள்: டிசெ. 21, 22:48, 25,86,30,31
ஜன. மு.ப.4,5,6காலே 9 துரதிஷ்ட நாட்கள் டிசெ 15,16காலை 19,20அாலை
ஜன, 10 பி, ப. 112மும்,
சித்திரை 3,4, சுவாதி விசாகம் 1,2,3 இந்த இராகிக்காரருக்கு இந்த மாதம் சூரிய பகவான் 3ல் ரஜஸ் மூர்த்தியாகப் பலம்பெறுவது நன்மையாகும். க.ந்த காலங்களிலும் பார்க்க மன ஆறுதலும் காரியசித்தியும் பெறுவர். இவரி களின் தேகைகம், குடும்பசுகம் என்பன சீ ராக இருக்கும். செய்தொழிலில் முன்னேற்றம் வரு மான அதிகரிப்புக்கள், அந்நியரி உதவி, அந்நிய தேசப்பொருள் வரவு முதலியனவும் கிடைக்கும். குரு அட்டம்த்திலிருப்பதால் மேற்கூறிய பலன் களில் குறைவு ஏற்படுவதுடன் வயிற்றுவியாதி சத்திரகிகிச்சைப் பயம், விபத்து அவமிருத்துப் பயம் முதலான கெட்ட பலன்களும் சிலருக்குக் கலந்து நிகழும்.
குடும்பத்தில் கணவன் ம்னேவி நல்லுறவு ஏற் படும், குடும்பவருமானமும் அதிகரிக்கும். இன சனப் பகைவிரோதங்களும் வீண்செலவுகளும் இந்த மாதமும் தொடரக்கூடும். >
வர்த்தகர்களுக்கு வியாபாரம் சுமாராக இருக் கும். முதலீடுகளில் வருமானம் குன்றத் தொடங்
 

கும். வங்கி உதவிகளும் கிடைப்பதும் கஷ்டமே கடல் கொடுப்பதைக் குறைப்பதுடன் புதிய முத வீடுகளைத் தவிர்த்தல் நல்லது, بي
உத்தியோகத்தர்களுக்கு மேலதிதாரிகளின் போராட்டுக்கள் கிடைக்கும். சக உத்தியோகத்தர் களின் உதவிகளும் கிடைக்கும். எவ்வாருயினும் இவர்கள் மனநிறைவு பெறுவர்.
விவசாயிகளுக்கு இந்த மாதமும் பயிர்விளை வுகள் முன்னேற்றம் பெறும் கூலியாட்களின் ஒத் துழைப்பும் கிடைக்கும். விவசாயப்பண்ணைகளி லும் விளைச்சல் அதிகரிப்பால் லாபம் பெறுவரில் தொழிலாளர்களுக்கு வேவைசதிகள் இந் து மாதமும் கிடைக்கும், தொழிலாளரி மத்தியில் ஒத்துழைப்பும் அமைதியும் ஏற்படும். தொழில் ஒப்பந்தங்களிலும் லாபம் கிடைக்கும்.
மாணவர் கல்வி வளர்ச்சி இந்த மாதமும் தொடரும். விஞ்ஞானத்துறை, விளையாட்டுத் துறை மாணவர்கள் அதிக முன்னேற்றம் பெறு இர். பரீட்சைகளில் சித்தியும் பெறுவர்.
பெண்களுக்கு இராகி அதிபதி பலம்பெறுவது நன்மையாகும். எனினும் விவாக முயற்சிகளில் சிக்கில்களும் ஏற்படும். குடும்பப் பெண்களுக்குக் கணவன்மாரின் ஒத்துழைப்பு ம்னம்கிழ்சிகிதரும் அதிஷ்டநாட்கள் டிசெ15,16கா.ை28.24.28.29 - ஜன.பி. 4.2.3;பேக,711
துரதிஷ்டநாட்கிள் டிசெ.பே8,17,21, 22யக30
ஜன.மு.1,12பி.ப,13.
விசாகம் ம்ே கால் அனுஷம் கேட்டை
இந்த இராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பகவான் 2-ல் லோகமூர்த்தியாக இலக்குறைவுடன் சஞ்சாரம் செய்கிருர், இவருடன் சனி யுரேனஸ் சஞ்சாரம் செய்வதும் நன்றை தராது. எனினும் குருபகவானின் சுபகோசார சஞ்சாரமும் திருஷ்டி பலமும் பெறுவதால் நன்மையுண்டு. தேகசுகம் இடைக்கிடை குன்றும் காரியத்தடை தாமதங் இள், அலைச்சல் பொருள் நட்டங்களும் உண்டா கும். பொருள் வரவும் போதியவரை கிடைக்கும். வீ ட் டி ல் மங்களகரமான கொண்டாட்டங்கள்
3.

Page 16
போன்றவற்றல் தவிர்க்கமுடியாது செலவுகளும் ஏற்படும் இடவி பயமும் உண்டாகும்.
குடும்பத்தானத்தில் ஏழரைச்சனிஸ்வரன் குளி பனுடலிஇருப்பதால் பினக்குகள் பந்து மித்தி ரரி துன்பங்கள் ஏற்படும். குடும்பவருமானத்தி லும் செலவுகள் அதிகரிக்கும்.
வர்த்தகிரிகளுக்கு வியாபாரம் க ம | ர ர து நடக்கும். வங்கி நிதி இருப்புக்கள் ஓரளவு திருப்தி தரும், வாடிக்கையாளரின் வரவும் குறைவுறும் முதலீடுகளின் வருமானமும் வீழ்ச்சியுறும்,
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் பலம்பெரு மையால் அதிகாரிகளின் இெடுபிடிகவி கூ டி ல் கொண்டே போகும். விருப்பத்துக்கு மா ரு ன இடமாற்றங்களும் நிகழக்கூடும்.
விவசாயிகளுக்கு இயற்கிை செயற்கை ஏதுக் இளால் பயிர்அழிவுகள் ஏற்படும். கூலியாட்களும் பிரச்சனைகளைத் தருவார்கள். விளேவும் குன்றும், விவசாயப்பண்ணைகளிலும் நட்டம் தொடரும்
தொழிலாளர்களுக்குப் பெரும்பாலும் வேலை யில்லாத்திண்டாட்டம் கவலைதரும். முக்கியமானத் தினச்சம்பளத் தொழிலாளிகளின் நாளாந்த விே யத்துக்கும் கஷ்டல் உண்டாகும்.
மாணவர் கல்விக் குழப்பநிலை தொடர்ந்தா லும் சுயமுயற்சியால் கல்வித் தேர்ச்சி பெற வச திகள் கிடைக்கும். குழப்பங்களில் கவனம் செலுத் தாது சுயமுயற்சியுடன் கற்பவர்கள் பரீட்சைக ளில் இத்திபெறுவர்.
பெண்களுக்கு ஏமாற்றங்கள் இந்த மாதத் தில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சுப்புத்தி பும், நிதானமும், உடையவர்கள் புத்திசாலித் தனத்தால் அதிகம் பாதிக்கிப்படம்ாட்டார்கள் அதிஷ்டநாட்கள் டிசெ16பகி, 17,25,26,30,31
ஜன. 4,5,6காலை9.23
துரதிஷ்டநாட்கள் டிசெ19.20பக,22இர,23,24
ஜன. பி.ப23
மூலம், பூராடம், உத்தராடம் l-ம் கால்
தனு இராசிக்காரருக்கு இந்த மாதம் சூரிய பகவான் 1ல்(சென்மத்தில்) தாம்ர மூர்த்தியாக
盟4
 

பலக்குறைவுடன் சஞ்சாரம் செய்கின் ருர், இவரு டன் ஏழரைச் சனிபகவான் குரூர கோசார গ্রুঞ্জ சாரம் செய்வதும் இராசி அதிபன் துர்க்கோசா ரம் செய்வதும் இவர்களின் துரதிஷ்டம்ே உடல் நலம் குடும்பநேலம் பெரும்பாலும் பாதிப்படை யும் உறவினர்-நண்பர்கள் வகை விரோதங்களும் ஏற்படும், வருமானம் கு ன் று ம். வீண்செலவும் அச்ேசலும் ஏற்படும். முக்கியமாகச் சனி தசை சனி ஐத்தி=அந்தரம் நிகழுபவர்கள் அதிகம் துன் பங்களை அனுபவிக்க நேரும், தெய்வ பக்தியும் நவக்கிரக வழிபாடுகளும் செய்து வரு வ த ல் சாந்தியடையலாம்.
குடும்பத்தவர்களுக்குச் சோதனையான மாதம், இடும்ப வருமானத்திலும் செலவுகள் கூடுவதால் கடன் பயமும் ஏற்படும். புத்திரர் உறவினர் துன் பங்களும் தொல்தேரும்
இர்த்தகர்களுக்கு வி ய ர ப ா ர மத்தநிே தொடரும், கடன் நிலுவைகளால் வீண் விசைய மும் பகைவிரோதஇகள் கூட ஏற்படக்கூடும் நிதி நெருக்கடிகளும் ஏற்படும்
உத்தியோகத்தர்களுக்கு மே ல தி க ஈ ரி கி ஸ் நெருக்கடிகள் தருவார்கள், வேலைப் பொறுப்பும் வீண்விரையமும் இவர்களின் மனநிலையைக் கூடப் பாதிக்கச் செய்யும்.
விவசாயிகளுக்கு இந்த மாத மும் பயிர்ச் சேதம் தொடரும், குத்தகை வியாபாரம் செய்ய வர்கள் அதிக முதலீடு செய்வதைத் தவிர்த்தல் நல்லது. பண்ணைகளிலும் நட்டம் தொடரும்,
இொழிலாளர் மத்தியில் வேலையில்லாத் திண் டாட்டம் விசுவரூபத்துடன் தாண்டவமாடும் பெரும்பாலும் இவர்களின் நாளாந்த சீவியத்திற் கும் கஷ்டமே!
மானவர் மத்தியில் ஏமாற்றமும் குழப் நிலைகளும் ஏற்படும். ஆசிரியர்களின் ஒத்துழைப் பைப் பெறுவதும் கஷ்டமே! பரீட்  ைச த வி ல் தேர்ச்சி பெறுவதும் gagլԻGւք.
பெண்கள் பலவகைகளிலும் சோதனை இ ஆள எதிர்கொள்ளவேண்டிய மாதம் গ্রুঞ্জ ডেট্র্যg "© @l£ #ঞ্জ இளின் விவாக முயற்சிகள் கே ள் விக் குறி யில் தொடரும் அதிஷ்டநாட்கள் டிசெ. 15,16இா,19,20பகி.28 ஜன் 2.3, 6Lg8.7, 105. Ld. 1 i
துரதிஷ்டநாட்கள்: டிசெ. 21:22பக.25பக 26
ஜன. கீ,5,6 காலை

Page 17
உத்தராடம் 2, 3, 4 திருவோணம், அவிப்டம் 1, 2 மகர இராசிக்காரருக்கு இந்த மாதம் சூரிய பகவான் 12ல் (விரையத்தில்) ரஜஸ் மூர்த்தியாக வலம்வருகின்ருர், சூரியன் மூர்த்திபலம் பெற்ரு லும் தாணபலம் குன்றுவதால் நன்ம்ை தீ  ைம கலந்த பலன்அள் நிகழும். சூரியனுடன் ஏழரைச் சனீஸ்வரன் சேர்வது நன்மைதராது குருவின் திரி கோண திருஷ்டியை இந்த மகரராசி பெறுவதால் அதிகம் பாதிப்படையமாட்டார்கள். பொதுவாக இவர்களின் உடல்நலம் பெரும்பாலும் சீ ரா இ இருக்கும். நல்ல பொருள் வருமானமும் உண்டு. எனினும் செலவுகள் அதிகரிப்பதால் வருமானப் பற்ருக்குறைவும் ஏற்படும். எதிர்ப்புகள் அலைச்சல் மூலம் காரியஇத்தியும் பெறுவர். வீட்டில் மங்கல நிகழ்ச்சிகள் கூட நிகழக்கூடும். சனிஸ்வரப் பிரிதி செய்வதால் சாந்தியடையலாம்.
குடும்பத்தில் வாக்குவாதங்கள் பிணிபீடை கள் அடிக்கடி ஏற்படுவதால் சஞ்சலப்பட நேரும் புத்திரர் உதவிகள் கிடைக்கும். எதிரிய ஈ ரா த திடீர்ச் செலவுகளையும் சம்ாளிக்க நேரும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் மந்தநிலையடை பும் முதலீடுகளில் வருமான ம் வீழ்ச்சியுறும்3 பொதுவாக இவர்களுக்கு நிதிக் கையிருப்பிலும் குறைவு ஏற்படும்.
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் மூர்த்தி பலம் பெறுவதால் நன்மையடைவார்கள். பதவி உயர்ச்சி முதலியன கிடையாவிட்டாலும் ம்ேலதி
காரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.
விவசாயிகளுக்குப் பயிரி அழிவுகல் கி வ జ% தரும். உற்பத்திக்கு அதிக செலவுகளும் ஏற்படும்.” விளைச்சலும் வீழ்ச்சியுறும். விவாசாயப் பண்ணை களிலும் நட்டம் ஏற்படும்.
தொழிலாளருக்குள் பிணக்குகள் வலுவடை யும். வேலைவாய்ப்புகளும் குன்றும். இவரிகளின் தினசரி வாழ்க்கைக்கே கஷ்டமுறவும் கூடும். ܓܝܳܧܵܗܸ பந்தத் தொழில்களும் நட்டம் தரும்.
மாணவர் கல்வி முன்னேற்றத்திற்குத் தடைக் காரணிகள் அதிகரிக்கும், மாணவரி மத் தி யில்
 
 
 
 

புரட்சி மனப்பான்மையும் கல் வி யி ல் ஊக்கக் குறைவும் ஏற்படுதலால் பரீட்சை முடிவுகளும் எதிர்பார்த்த திருப்தி தருவதும் கஷ்டமே!
பெண்களுக்கு மனநிறைவு கிடைப்பது கஷ் டம் விவாக முயற்சிகளிலும் சிரமங்கள்)ற்படகி கூடும், குடும்பப் பெண்களுக்கு செலவுகளை சமா ளிப்பதும் கஷ்டம்ே. - அதிஷ்டநாட்கள்: டிசெ. 16பக17,21,22,1830
ஜன. மு.ப.கீ.5 ரிகா 1
துரதிஷ்டநாட்கள் டிசெ, 22இர28,24,2829
ஜன. பேக 7,8மு,ப,
அவிட்டம் 34 சதயம், பூரட்டாதி 1,2,3-ம் கனல்
கும்பராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பக வான் 11ல் (லாபத்தில்) சுவர்ணமூர்த்தியாக வலம் வருவது நன்மையாகும். பொதுவாக இவர்களுக் குக் கடந்தகாலங்களிலும் சற்றுச் கிற ப் பா ன முன்னேற்றம் ஏற்படும் தேகிநலம், குடும்பநலம் என்பன சீராக இருக்கும். வரும்ானம் கூடு இ. இராசியில் ராகு இருப்பதும் 7ல் கேது இருப்ப தும் குடும்பத்தானத்தில் செவ்வாய் இருப்பதும் சூரியன் சனி சேர்க்கை பெறுவதும் குரு வின் துர்க்கோசார சஞ்சாரமும் நிகழுவதால் முன் கூறிய சுட்பலன் அதிகம் குறைவடைந்து தே க சுகக்குறைவு, வாக்குவிரோதம் காரியத்தடை, பொருள் ந ட் டம் முதலான கஷ்டபலன்களும் கலந்து நிகழும்
குடும்பத்தில் வீண் சச்சரவுகள் அவ்வப்போது தோன்றி மறையும், குடும்ப சுகவீன ங் களு ம் இடைக்கிடை தொல்லை தரும். புத்திரர் உதவி விகள் வந்து சேருவதில் தடைதாமதங்கள் ஏற் படும்.
வர்த்தகர்களுக்குப் பு த ன் பலம் டைவதால் வியாபாரம் சுறுசுறுப்பாக நிகழும், வாடிக்கையா ளரின் ஒத்துழைப்பும் வளரும். தானிய வியாபா ரிகள் அதிகலாபம் பெறுவர், N
உத்தியோகத்தர்கட்குச் சூரியன் பலம் பெறுவ தால் அதி கா ரி க ளின் தயவு கிட்டும் பதவி உயர்ச்சி=பதவி உறுதிப்படுத் து த லும் பெரும் பாலும் பெறுவர்.

Page 18

குடும்பககம் பெரிதும் குறைவுறும் புத்திர விகிையில் துன்பங்கள் ஏற்படும். குடும்பவருமா னத்திலும் செலவுகள் கூடும். உறவினர் அயல வரிகளுடன் பகைவிரோதங்கள் கூட ஏற்படும்,
வர்த்தகர்களுக்கு புதன் பலம் பெறுவதால் வியாபார முன்னேற்றம் தொடரும், எனினும் முதலீடுகள் செய்வதற்கு நிதிநெருக்கடிகள் ஏற் படும். குடும்ப வரும்ானத்திலும் செலவுகள் கூடும். உத்தியோகித்தரிகளுக்கு மே ல தி கா ரி கி ஸ் தொல்லேகளைக் கொடுப்பர். சிலருக்கு இஷ்டபிர தேச இடமாற்றங்களும் அநாவசியச் செலவு க ளால் கடன் பயமும் உண்டாகும்.
விவசாயிகளுக்குப் பயிர் விளைச்சல் இந்த மாதமும் மனநிறைவு தரும், விவசாயப் பண்ணை களிலும் லாபம் பெறுவர் எண்ணெய் - வித்துப் பயிர் விவசாயிகள் அதிகலாபம் பெறுவர்.
தொழிலாளருக்குள் சமாதானமும் வேலைவச திகளும் கணிசமான முன்னேற்றம் காணும் எனினும் தொழிற்சாலைகளிலும் தொழில்சம்பந் தமான விபத்துக்கள் கூட சிலருக்கு ஏற்படும்.
மாணவரி கல்விக்குழப்பநிலை நீடிக்கும், மான விரி உணர்ச்சி வசப்படுதலால் கல்வி முன்னேற் றம் பாதிப்படையும் சுயமுயற்சியுடையவர்கள் நல்ல தேர்ச்சி பெறுவர்.
பெண்களுக்கு எதிரிபார்ப்புக்களை இந்த மாத மும் வெறுவதும் கிரமமே. இன்னிப் பெண் க ள் உணர்ச்சிவசப்படாம்ல் நிதானமாகச் செயற்படு தலால் அவமானப்படாமல் தப்பிக்கொள்ளலாம். அதிஷ்டநாட்கள்: டிசெ. 16பக. 17:21, 22பக. 25
ஜன. 4,56கா.8பி. ப. 918 துரதிஷ்டநாட்கிள் டிசெ. 15,16கா.28,29
ஜன. பி.ப.2,3,10பி.ப.11
பிழைதிருத்தம் சென்ற கார்த்திகை இதழில் கிரக நியனஸ் புடங்கள் பக்கத்தில் டிசம்பர் 1ம் தேதிக்கு பின்
திருத்திக் கொள்க.
டிசம் 1 6 15 29 டிசம் 8 6 24 10
6 1643 9 6 25 24. 6 17 58 6 26 39 6, 19 12 6 27 54 6, 20 26 置盛 6 29 8. 6 21 4 夏3 7 O 23. 6 22. 55 4 7 38

Page 19
எண் சோதிட ரீதியில்
1989-6) உங்கள்
- எண் சோதிடர் இ. மகாதேவா,
1989 (கூட்டுக)=27-9
இவ்வாண்டு 9 எண்ணை உடையதாக அமை கிறது 9,346 எண் ணி ல் பிறந்தவர்களுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும். 2,57 எண் காரருக்கு மறக்கமுடியாத சம்பவங்கள் உண்டா கும். 18 எண்ணை பிறப்பெண்ணுக உடையோ ருக்கு காணி பூமி, பொருள் இழப்பு, ஏமாற்றம் ஏற்படலாகும். -
SRI LANKA = 8 = 9
பூரீலங்காவும் 9 எண்ணைக் கொண் டது. எனவே இந்நாட்டில் பாரிய மாற்றங்கள், அரசி யல் கொந்தளிப்புகள் உண்டாகும். ஆட்ம்ோற் றங்கள். கலவரங்கள் என்பனவும் இடம்பெறும். ஆட்சிபீடத்திலுள்ள தலைவர்களுக்கு இஷ்டங்கள் ஏற்படும். 1989இல் ஏற்படும் அரசியல் மாற்றங் கிளால் தமிழ்மக்கள் நற்பலன் அடைவார்கள்.
பிறந்தஎண் அடிப்படையில் தனிப்பட்டவர் இளின் பலாபலன்கள்
5 1, 10 19, 28-ம் திகதிகளில் பிறந்தவர்கள்
உங்களுக்கு அரசர்ங்கபயம், ஆயுதம் தரித்த வர்களால் பயம் ஏற்பட்டபடி இருக்கும். இட மாற்றம் அடிக்கடி ஏற்படும். அ ைே ச் ச லை க் கொடுக்கும். வெளிநாட்டுப் பிரயாணங் கி வள ஈ ல் புதிய தென்பு ஏற்பட இடமுண்டு, நண்பர்களை நம்பி நடக்கவேண்டாம். தொழில் இடத் தி ல் உயர் அதிகாரிகளாலும், சகஊழியர் இ ன ர லு ம் நன்மைகள் ஏற்படும். வணநெருக்கடிகின் ஏற்பட் டாலும் உதவி கிடைக்கும். எந்த விஷயங்களை யும் இரகசியம்ாகச் செயற்படுத்தவும், அடிக்கடி சீதோஷ்ணநிலை மாறுபாடுகளால் உடல்நிலே பாதிகி கப்படும். சுய எண்ணப்படி செயற்படவும். இறை
பக்தியுடனிருந்து இந்த வருஷத்தைக் கழிக்கவும்.
இTஇது 2
2, 11, 20, 29-ம் திகதிகளில் பிறந்தவர்கள் உங்களுக்கு சில சந்தர்ப்பங்கள் உருவாகும்.
கிலருக்கு திடீரெனப் பிரயாணல்கள் ஏற்படும்.
 
 

140, செல்லர் வீதி, நல்லூர் -
பலருக்கு ஏமாற்றங்களும் கி  ைடக் கும். அரச பயம் இருக்கும். புதிய முதலீடு திட்டங்களால் இலாபம் அதிகரிக்கும். தெ 7 பூழி ல் இடங்களில் அபிப்பிராய பேதம் ஏற்படும். வரவுக்கு மீறிய செலவுகள் இரு க் கும். அயலவர்களுடன் அவ தானமாக இருக்கவும். பெண்களுக்கு திருமணப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும். நீங்கள் குடும் பத்தவர்களுக்காக எடுக்கும் முயற்சிகளை குடும் பத்தினர் குறைகூறுவார்கள் இ த னு ல் ம்னச் சோவுே அடிக்கடி ஏற்படும். கமிஷன் ஏற்றும்தி இறக்குமதி வியாபாரம் ஹோட்டல் வாகனம் சம்பந்தப்பட்டவர்களுக்கு இலாபம் அதிகரிக்கும் குடும்பச் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கிள்.
6 as 35 3, 12, 21, 30-ம் திகதிகளில் பிறந்தவர்கள்
உங்களுக்கு Թււմ : - முயற் சி ஐ விர ர ல் வெற்றி கிடைக்கும். எந்த விஷயத்திலும் தைரி யமாகச் செயற்பட்டால் வெற்றிக்குமேல் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்புகளே சாதகப் படுத்திக்கொள்ளவும் சிலருக்கு புதிய தொழில் வாய்ப்பு வேலை வாய்ப்புகள் ஏற்படும், பு தி ய இனஜனங்களின் சேரிக்கைக் கொண்டாட்டங்கி ளால் மகிழ்ச்சி ஏற்படும். பொருள் விஷயத்தில் சிலர் மிக அவதானமாக இருக்கவேண்டும். அர சாங்க உதவிகள் கிடைக்கும், குருத்தொழி ல், அரசாங்க வேலைகள், கமிஷன் பங்கு வட்டி வியர பாரம் செய்பவர்களுக்கு நன்மை அதிகரிக்கும். சிலருக்கு தொழில் ஸ்தானத்தில் புதிய பொறுப் புக்கள் வரும். பொருள் விஷயத்தில் பொறுப்பு நிற்கவேண்டாம்
баг.65)-г 4: 4, 13, 22, 31-ம் திகதிகளில் பிறந்தவர்கள்
உங்களுக்கு கலகம் பிறந்து நியாயம் பிறக் கும் ஆண்டாகும். பலருக்கு அரசாங்க உதவிகள் கிடைக்கும். இதுவரை தாமதமாகவிருந்த விஷ யங்கள் ஒப்பேறச் சந்தர்ப்பம் ஏற்ப டு ம். திரு மணப் பேச்சுக்கள் குடும்பத்தில் கல த ல ப்  ைப

Page 20
உண்டாக்கும். இயந்திரம்ைைவத்தியம் வியாபாரி களுக்கு நற்பலனைக் கொடுக்கும் ஆண்டாக இந்த வருஷம் இருக்கும். தொழில்நுட்பத் தொழில் செய்வோந்துள் வெளிநாட்டுச் சந்தர்ப்பத்தைச்
சாதகப்படுத்திக் கொள்ளவும், நண்பர்கள் உதவி
செய்வார்கள். குடும்பப் பெண்களுக்கு சாதகமான காலமாகும். குடும்பத்தின் பொருளாதார நிலை ஒரளவு சிறப்பைத்இரும். மாணவர்கள் ஆசிரியர் களின் உதவிகளால் நற்பலனை அடைவார்கள்.
@直ó夏 穹 5, 14, 23-ம் திகதிகளில் பிறந்தவர்கள்
உங்களுக்கு இதுவரை விட்ட முதலீடுகளால் ஓரளவு மத்திம பலனைக் கொடுக்கும். குடும்பத் தில் இருட்டும் பகலும் மாறிமாறித் தெரியும். திடீரென சில பிரச்சனைகளில் தலையிட்டு அவப் பெயரைத் தேடிக் கொள்வீர்கள் பிள்ளைகளால் அல்லது சகோதரங்களால் உதவிகள் கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் திடீரென அபிப்பிராய பேதம் ஏற்பட்டு மனச் சஞ்சலத்தைக் கொடுத்த படி இருக்கும் வெளிநாட்டு அலுவல்கள் எனச்
சொல்லிச் சிலர் ஏமாற்றப் பார்ப்பார்கள். உங்
தள் பனத்திற்குப் பொறுப்பு வைத்துச் செயற் படவும். கடன் பட்டார் நெஞ்சு கல ங் கு வ து போன்று ஒரு விஷயத்தால் அடிக்கடி சஞ்சலம் ஏற்பட்டபடி இருக்கும். இருப்பினும் உங்கள் சுய எண்ணப்படி நீங்கள் தொடர்ந்து வந்தால் பல பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள். பிற ரி ன் சொற்படி நடந்தால் அழிவுகளும், கஷ்டங்களும் மாறிமாறி ஏற்பட்டபடி இருக்கும்,
6. @S ES 6, 15, 24-ம் திகதிகளில் பிறந்தவர்கள்
உங்களுக்கு கலகலப்பான ஆண் டா கும். "காற்றுள்ள பொழுதே தூற்றிக் கொள்ளவும்" எந்த விஷ்யத்திலும் சுமூகமான சூழ்நி ைஏற் படும், நண்பர்கள் உதவி செய்வார்கள். ன வரவு குடும்ப அமைதி தொழில் ஸ்தானத்தில்
சாதகமான சூழ்நினே ஏற்படும். புதிய இட்டங்
கள், உருவாக்கங்கள் ஏற் ப டு ம், அயலவர்கள் உதவி செய்வார்கள். பெண்களுக்கு சிறப்பான பலனைக் கொடுக்கும், தி ரு ம ன ப் பேச்சுக்கள் சாதகமாகும் குடும்பத்தில் திருப்தி ஏற்படும். தொழில்நுட்பம், ஏஜென்ஸி, வியாபாரிகள், கி.மி ஷன் வேலை செய்பவர்களுக்கு சாதகமான கால மாகும் வெளிநாட்டிலிருந்து இனஜனத்தவர்க

ளின் ஆறுதலான கடிதங்கள் வரும். பொருளா தாரச் சிறப்பு ஏற்படும்.
リエ ア 7, 16, 25-ம் திகதிகளில் பிறந்தவர்கள்
உங்களுக்கு உங்கள் குடும்பத்தவர்களால் பலவித புதிய பிரச்சனைகள் உருவாகும். உங்களே ஆசைகிாட்டி மோசம் செய்யும் சிலர் உங்கள் பக்கத்திலேயே இருப்பதால் இந்த வருஷம் மிக அவதானமாகச் செயற்படவும். சிலருக்கு ஊழ் வினைப் பயனுல் கஷ்டங்கள் ஏற்படும் பொருள் விஷயத்தில் மிக அவதானமாகச் செயற்படவும் வீணுகப் பிற காரியங்களில் தயிேட்டு வேண் டாத விளக்கங்களைத் தேடிக் கொள்ள வேண் டாம். இவனே என நீங்கள் உன்டு உங்கள் காரியங்கள் உண்டு என இருக்கவும். தெய்வத்தை வேண்டுதல் செய்யவும். தொழில் இடங்களிலும் வீண் பகைமையைத் தேடிக்கொள்ளாது பார்த் துக் கொள்ளவும்.
எண் 8 8, 17, 26-ம் திகதிகளில் பிறந்தவர்கள்
உங்களுக்கு சோதனையான காலமாகும். நாட் டின் பிரச்சனைகளால் பல கஷ்டங்கள் வெளிநாட்டுச் சந்தரிப்பங்களைச் சாதகப்படுத்திக் கொள்ளவும் அடிக்கடி தடுமாற்றம் ஏற் டு ம் குடும்பத்தை விட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலே ஏற் படலாம், அல்லது இடமாற்றங்களைக் கொடுக் கும். காணி, பூமி போக்குவரத்துக்களால் இழப் புக்கள் ஏற்படும். இனஜனங்களும் கு டு ம் ட தி தவர்களும் குறைகூறியபடி இருப்பார்கள். ஒப் பத்த அடிப்படை, கமிஷன், இரும்பு, எண்ணெய் லேசரக்கு வேலைகளுடன் தொடர்புடையவர்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
ஏண் 9
9, 18, 27-ம் திகதிகளில் பிறந்தவர்கள்
நீங்களே இந்த ஆண்டின் கதாநாயகர்கிள், ! புதிய திட்டங்கிள் உருவாக்கங்களேத் தைரியம்ா கச் செயற்படுத்துங்கள் வெளிநாட்டு வாய்ப்புக் களைத் தேடிக் கொள்ளுங்கள். குடும்பத்தில் நற் காரியங்கள் நடைபெறும், சென்றவருஷம் பட்ட கஷ்டமெல்லாம் மெல்ல, மெல்ல விலகிச் செல் லும், ஒளிமயமான காலமாக இருக்கும். தெய்வ பக்தி உள்ளவர்களும்=பெரியவர்களும் உங்களுக்கு (24ம் பக்கம் பார்க்க)

Page 21
G


Page 22
வீடுகளும், தை, ம்ாசி மாதங்களில் கிழக்குமேற்கு
வாயில் வீடுகளும் கட்டலாம். ஆனி புரட்டாதி,
மார்சுழி, பங்குனி மாதங்களில் வீ டு கட்டலா
#ತ್ತಿ မစ္ဆဒ္ဓံ , புரட்டாதி, மாரி கழி மாகி மாத அளில் சிகைப்பிரவேசம் செய்தலாகாது. எழு ந்
திருப்பு முகூர்த்தத்தில் எல்லா வா யி ல் வீ டு ம்
σε ι : Gυπεύ.
வாஸ்து புருஷன் எழுந்திருப்பு
tքր ֆւք நாள் நாடி விநாடி சித்திரை 9. 18 49 முதல் 。frä 蠶 | 48 塞氯 互0 34 23 cm。 ஆவணி 蔷 திே ஐப்பசி 3 59 40 , கார்த்திகை 7 4 15 ಇತ್ಲೆತ್ತಿ 52 30 萝蕾 LD7g。 13 6 57 , ,
மாதப்பிறப்பு நாடி விநாடி முதலாக ம்ேற் சொல்லிய நாடி விநாடி முதல் 32 நாழிகைக்குள் (1ஜ் மணித்தியாலம்) வாஸ்து புருஷன் எழு ந் தி ருந்து இந்தகத்தி ஸ்நானம், பூஜை போசனம், தாம்பூலதாரணம் ஆகிய ஐ ந் து கிரியைகளையும் முக்கால் நாழிகைக்கு ஒன்ருக செய்து மீண்டும் சயனிப்பான். இம்மூன்றேமுக்கினல் நாழிகைக்குள் சுபமுகூரித்தம் அமைந்தர்ல் அதனை எழுந்திருப்பு முகர்த்தம் என்று சொல்லப்படும். இதற்குள்ளும் போசனம் தாம்பூலதாரணம் செய்யும் காலமா கிய 12 நாழிகை மிக விசேடமான இாலமாகும்.
மனைவி கர்ப்பவதியாக இருக்கும் போதும் அபர்க்கிரியை செய்து வருஷத்திலும் கிருகாரம்
பம், கிருகப்பிரவேசம் செய்தல் ஆகாது.
(ளேரும்)
சுவாமியே சரணம் ஐயப்பா!
திருப்பணி வேண்ருகோள்
அகில இலங்கைச் சபரிகிரி ஐயப்பசுவாமிபீடம் கட்டுவன் இரண்டக்குளம் ஐயனுர் ஆலயத்தில் ஐயப்ப பக்தன் கிவ அருணுசலம் சுவா மி க ளி னுலே கொண்டு வரப்பெற்ற யந்திரம் 1983ஆம் ஆன்டு பிரதிஷ்டை செய்து ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் பல பக்தர்களின் நிதியுதவியுடன் கருங் அல் கிலேயும் தாம்ர விக்கிரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வருடந்தோறும் கார்த்திகை மாதத்தில் பக்தரிகள் விரதம் அனுஷ்டிப்பதோடு தைமாதம் மகரஜோதி விழா வு ம் சிறப்பாகக்
2C
2

APIE 435 605 2. சேர்ந்திட்டான்
சி. சபாநாதன், சங்கரத்தை.
சீதாராம நாமங் கொண்டோன்
சீர்பெறு நற்குணசீலன் வேதநூல் பல கற்றுணர்ந்தே ன்
வேதியர் போற்ற வாழ்ந்தோன் போதனே கூறிடும் திறலுடையோன்
போதித்தநன் நெறிநின்றேன் ஆதவன் எனறினிர்ந்து இலங்கி அமலனடி சேர்ந்திட்டான்.
அந்தணர் குலத்துதித்தோன்
அருமறை கற்றுணர்ந்தோன் சிந்தைக் கினியநல் ஆசான்
சிவனடி மறவனநெஞ்சன் வந்தனே செய்தலக் கிரியைகள்
வடிவுறச் செய்திட்டான் முந்தை வினைப்பயன் முற்றுற
முருகனடி சேர்ந்திட்டான்.
கடந்த 12-11=88ல் இயற்கையெய்திய முது பெரும் மூதறிஞர் சாஸ்திரிகள் எனும் சிறப் டிக்கு சிகரமாக விளங்கிய "விய ஈ க ர ன கிரோம்ணி பிரம்மறி கி. சீதாராம சாஸ்திரி கள் அவர்களே நினைவுகூரும் முகமாக இக் கவிதாஞ்சவியைத் தருகிருேம். (尋-f。
෴ණ්ඩ්‍රෝණණ්ෙඡි ప్రస్త్రశక్తివ్లో స్థ్విక్షక్రిక్టోజ్ఞా
器
ଝୁଟା
驗
స్ట్ర
類
கொண்டாடப்படவுள்ளது. பல க் த ரீ இ எளின் விருப்பப்படி ஐயப்பசுவாமிக்குத் தனி ஆலய ம் அமைப்பதற்காக சென்ற 27-888இல் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுவிட்டது.
கீ5 அடி நீளம், 32 அடி அகலம் 10 அடி உய ரம் கொண்ட மேடையும், அதன்மேல் 83 அங்கு லக் கால்பிரவாயுள்ள பண்டிகையும் கொண்ட
மூலஸ்தானமும், முகப்புமண்டபமும்
18 கருங்கற் படிகளும், சுற்றுமதிலும் துெ ற் கு வாசலிலே படிகளும் கொ ண் ட ஆலயத்திருப் மணிக்கான மொத்தச்செலவினம் 6லட்சம் ரூபா (6,000,00) என மதிப்பிடப்பட்டுத் திருப்பணி வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
(22-ம் பக்கம் பார்க்கி)

Page 23
* iFHill all Asia:Artisan Hillsaintin ■「璽-鱷曦麗*體
கொலை - பாதக
ZLLLLLLLS LLL LLLLLS LLL LLLLmmLLLLLLLS LLLS LLL LLLLSYLL LLLLLLLLS 曬
உலகத்திலே காணப்படும் எல்லாச் சமயங்க ளிலும் பஞ்சமகா பாதகங்கள் விலக்கப்பட்ட வையாகும். கொலே பஞ்சமகாபாதகத்தில் ஒன்ரு கும். எல்லாப் பாவங்களிலும் பார்க்க கொ ை செய்துல்தான் ஆக்ேகூடிய பாவமாகும். ஆ  ைக யால் மானிடர் எங்கும் இத்தொழிலைச் செய்யக் கூடாது. படைத்தல், காத்தல், அழித்தல் எ ன் னும் முத்தொழிலேயும் இறைவனே செய்பவர். ஆதலால் யாம் அத்தொழில்களில் கைவைக்கக் கூடாது. இந்தப் பஞ்சமகா பாதுகங்கள் புரிவதி லுமிருந்து எம்மைத் தவிர்க்குமாறு ஒல்வொரு மானிடனும் இறைவனே முப்பொழுதும் இறைஞ்சி வேண்டிக்கொள்ள வேண்டும்.
ஒரு கட்டிடத்தை உடைத்து விடலாம். அல்
லது ஒரு பொருளை அழித்துவிடலாம். பின் பு அதை திரும்ப அதேமாதிரி அமைத்தும் விடலாம். ஆனல் ஒருநபரை கொலை செய்தால் அவருடைய ஆன்மாவை திரும்ப அவ்வுடலில் எழுந்திருக்கச் செய்ய முடியுமானுல் ஜொலே செய்வதில் த ப் பில்லை. அப்படி திரும்ப உண்டாக்க முடியாவிட் டால் கிொலைசெய்ய எவருக்கும் ஆ தி கார மோ உரிமையோ கிடையாது.
பரமாத்தாவும் ஜி வா த் மாவும் ஒ ன் றே. ஒன்றை ஒன்று விட்டுப்பிரிய முடியாதது. கடவு ளுக்கு செய்ய முடியாத ஒரு கருமமிருக்குமானல் அது ஜீவாத்மாவை வி ட்டு ப் பிரி ய முடியாத தொன்றே. பரம்ாத்மா பாரிய மின்காந்தமானல் ஜீவாத்மா சிறிய மின்காந்தமாகும் ஒன்  ைற யொன்று ஆகர்ஷித்து விண்ணமேயிருக்கிறது. மின் இம்பியில் கை வைத்தால் எப்படி மின் ச க் தி பாயுமோ அதேபோல ஜீவாத்மானில் பரமாத்மா பாய்ந்தவண்ணமிருக்கிறது. ஆணு ல் ஜீவாத்மா வாகிய மின்கம்பியை ர ப் பர், பிளாஸ்ரிக்கினல் மூடியிருப்பதால் மின்சக்தி பாயஇடமில்லே, அதிே போல் ஜீவாத்மாவை மும்மலங்கள் மூடியிருப்பது இலகுவில் ஜீவாத்மா பரமாத்தருவைச் சேர இட மில்லே, இந்த இன்சுலேஷன் எடுத்தால் தா வி மின்சக்தி பாயும், எல்லாக் கோ வில் களி லு ம் இறைவன் எழுந்தருளி இருப்பது போல் எல்லா
2.
 

PENDERBREENBERRY 388
LLLZSSSLLLLL SYZS YYLLSYZYS YZLLL YYLLLLLLL LLYLLS
囊
* வே. சின்னத்துரை - நல்லூர்
雪 LLLLLLLLS 0SYYSEZLZSY0LLL S 0LLLL SLLLLLLLYYZSLLLLLL LLLLLL Halili smiriš امنیتی
உடல்களிலும் ஜீவாத்மா உறைகிறது; கோவிலை இடித்தால் இறைவன் அங்கிருக்கமாட்டார். அதே போல் ஒரு உடலை அழித்தால் அங்கு ஜீவாத்மா இருக்க முடியாது. சிவமாயிருந்த உடல் ‘சி’யின் விசிறி போனுல் சவமாகிறது. கோவிலே இ டி ப் பது எவ்வளவு பாதகமோ அதை போல்தான் உடனே அழிப்பதும் பாதகமான செயல்.
கொலே செய்பவனின் மனநிலை எவ்வாறிருக் கும்? கல்நெஞ்சம் படை த் த வ னு அ விருப்பான் அருனை சிறிதும் இல்லாதிருப்பான். பாவன் என் னும் சொல்லுக்கு அவனுக்கு அர்த்தம்ே தெ ரி யாது. ஏதோ ஆயுதத்தை கையில் தூக்கிவிட் டால் தானே சண்டைப் பிரசண்டம் என்றென்னம் வந்துவிடும். வாள் எடுத்தவின் வாளினுல் இறப் போன் என்று அவனுக்குத் தெரியாது. தானே தனக்கு குற்றம் என்பதும் அவனுக்குத் தெரியாது.
கொலை காரர்களின் சாதகங்களை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் ஏ ன் இப்படிச் செய்கிருர்கள் என்பது புலணுகிவிடும். Energy vigour, courage, dominance gråg), ss5íliautið, ஒர்மம், ஆதிக்கம் முதலிய கணங்கள் ஒரு கொலை ஞனுக்கு இருக்கவேண்டும். அவனுடைய சூரி ய னும் செவ்வாயும் ஒன்ருக நின்ருல், ஒன்  ைற பொன்று பார்த்தால் ஒன்ருெடொன்று தொடர்பு பட்டால் இக்குணங்கள் உண்டாகும். அத்துடன் சனி, செவ்வாய், சந்திரன், ராகு தொடர்புகள் உண்டானுல் அவன் அத்தொழிலச் செய்வான். ஆதும்ாத்திரமல்லாமல் தானும் அதே பாணியில் முடிவான்
சூரியனும் செவ்வாயும் ஒன்ருயிருக்கும் ஸ்திரி ஜாதகத்தை மணவாழ்க்கைக்குதவாள் என்று எம் மூரி சோதிடர்கள் அதற்கு பாட்டும் சொல்லிப் பலனும் சொல்லி விடுவார்கள். ஆனல் அதுவல்ல நியாயம். சூரியனும் செவ்வாயும் ஒன் ரு த இ காணப்பட்டால் அப்பெண் புருஷனை மேவி நடப் Jtré. SStrau og LC56gås og Hen pecked husband ஆவார். - -

Page 24
m
சாதகம் - ܟܠܐ_- --
சந் குெ
15-8-1769 ல் காலை 10-28க்குப் பிறந்த நெப் போலியன் பொனபாட்டின் சாதகத்தை உற்று நோக்குங்கள், சாதகம் 1. உதய லக்கினம் துலாம். அதில் வியாழன். ஆகையால் சமாதானம், பகிர்ந் தளிப்பு, நீதிநியாயமுள்ளவன். ஆனல் சூரியனும் செவ்வாயும் இருதேயுக் கிரகங்கள் அனலேக் இக்கு இன்றன. சனியும் சந்திரனும் ஒன்றையொன்று பார்க்கிறது. ராகு செவ்வாயையும், சந்திரனையும் பார்த்து இணைக்கிறது. இவன் எத்தனை யுத்தல் அளில் ஈடுபட்டான். எத்தனையோ பே  ை க்  ெஇ ஈ ன் று குவித்தான். இறுதியில் உவாட்டர் லூவில் தானே மாண்டுபோனுன்,
خواه (6) و قابع வெ. பு
- சாதகம் 2
(కితా
20-4-1889ல் மாலை 6.30 மணிக்குப் பிறந்த ஹேர் ஹிட்லரின் சாதகத்தைப் பாரு ங் கள். சாதகம் 2. இவனும் துாைலக்கினகாரன். ஆணுல் சூரியனும் செவ்வாயும் ஒன்ருக 7-ம் வீ ட் டி ல் சேர்ந்தன. ராகு சந்திரனையும் சனியையும் பாரித் தது - சனியும் செ வ் வா யும் கேந்திரமேறின. 1929-30ல் அரசியலில் புகவாய்ப்பற்று போனது. இந்த தோல்வியை நிவர்த்தி செய்ய 1983ம் ஆண்டு மறுபடியும் அரசியலில் போட்டியிட்டான் தேர்தலுக்கு முதல்நாள் இரவு தனக்கு எதிரியாக விருக்கும் அத்தனை பேரையும் கொன்று கு விதி தான் அடுத்த நாள் அவன் ஆட்சிக்கு (கொடுங் கோல்) வந்தான் அவனுடைய ஆட்சிக் காலத் தில் எத்தேையா லட்சம் யூதர்களை கொன்ருன், 1939-45 வரை உலகத்தையே ஒரு குலுக்குக்
2

குலுக்கினு ன் இரண்டாவது உலக புத்தத்தில் இறுதியில் தானே தற்கொலை செய்து கொண்
fair.
S S S S S S S S S S S S S S S S S S S S S MSS S LSSL LS S சாதகம் 3.
வெ
கு, ச, செ Gg; புவி,சனி ()
8-12-1772ல் காலை 2.15க்குப் பிற ந் து ஹைடர்அலியின் சாதகத்தைப் பாருங்கள். சாத கம் 3. இவனும் துலாலக்கினகாரன்தான். ஆனல் சூரியனும் செவ்வாயும் ஒன்ருயிருக்கிறது. சனி செவ்வாய், சந்திரனும் ஒன்ரு கவிருக்கிறது. இ வ. னும் எத்தனையோ யுத்தங்களைச் செய்து லட்சக் தனக்இல் கொலைகள் செய்து அரசாண்ட 9ք (5 அரசன். இவனும் அதே கிதியையடைந்தான்.
அ வ னு  ைடய மகன் 1912-1751ல் க ர லை 8ம்ணிக்கு பிறந்த திப்பு சுல்தான் சாதகத்தைப் பாருங்கள், சாதகம் கி. அவன் யுத்தராசியாகிய தனுவில் பிறந்தான். அவனுக்கும் சூரியன் செவ் வாய் ஒன்ருகிவிருந்தது. ராகு, சனி செவ்வாயும் ஒன்ரு கவிருந்தது. இவனும் எத்தனையோ யுத்தங் களில் பல பேரைக் கொன்ருன்
திருப்பணி. (20-ம் பக்கத் தொடர்) அடியார்களே! நீங்களும் நிதியுதவி செய்து திருட்பணியை நிறைவேற்ற வேண்டுமெனக் கேட் டுக் கொள்கின்றேன், நிதியுதவி செய்ய விரும்பு வோரி கீழ்க்காணும் விலாசத்திலோ அ ல் ல து நேரிலோ பணத்தை அனுப்பிப் பற்றுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளவும். முகவரி: ஐயப்பபக்தன் சில. அருணுசலம் சுவாமி, மயிலிட்டி தெற்கு, தெல்லிப்பழைg

Page 25
ஆய்வுமன்றம்
திருமதி. பா. சரஸ்வதி, வெள்ளவத்தை.
உங்கள் இரஐநிலைகளின்படி தற்போது கிேது தசையில் குருபுத்தி நடக்கின்றது. 1989இன்மேல் குருபுத்தி முடிந்து சனிபுத்தி ஆரம்பிக்கும். இக் காலம் வெளியூர்ப்பயணம் கைகூட இடமுண்டு முயற்சி செய்யவும்.
சி. பாலரத்தினம், அன்புவழிபுரம்?
உங்கள் ஜாதகப்படி லக்கினுதிபதி 12-ல் இருக் கின்றது. 2-ம் வீட்டையும், சனி திருஷ்டிப்பதால் கல்வித்துறையில் தடையும், முற்கோபம் அதிக ரித்தலும் உண்டாகும். 1988-1=6 வரை ரா கு தசையில் சனிபுத்தி நிகழ்ந்தது. தற்போது புதன்
புத்தி நடக்கின்றது. இதில் முன்னேற்றமான
பலன்கள் எது வு ம் கிட்டாது. 1990 இன்மேல் நன்று.
சா மக்ஸ்வெல், கொழும்பு-12
தங்கள் ஜாதகத்தின்படி 2-ம் வீட்டை குரு திருஷ்டிப்தேனலும், 10-ம் வீட்டை குரு திருஷ் டிப்பதாலும் கல்வித்துறையில் முன்னேற்றமும் ஆகிரியத்தொழிலும் கிடைக்க அனுகூலமுண்டு. வைத்தியத்துறையில் தொழில் கிடைக்க மா ட் டாது. தங்களுக்கு 6-ல் வியாழன் இருப்பதால் இடையிடையே ஏதாவதொரு வகையில் தேகசுகம் பாதிக்கப்படலாம்; வியாழக்கிழமை விரதம்னுஷ்
டித்து தட்சிணுமூர்த்தி வழிபாடு செய்து வரவும்.
திருமதி, இ. பொன்னம்பலம், கிளிநொச்சி,
உங்கள் ஜாதகத்தில் புத்திரகாரகனும், 5-ம் அதிபனுமாகிய வி யா ழ ன் பலவீனமடைவதும்,
5-ம் வீடு பாபகர்த்தரி யோகம் பெறுவதும் அத்
திரதோஷதிதுக்கு ஏதுவாகும். தெய்வவழிபாடு, தலயாத்திரை என்பவற்றை மேற்கொள்ளவும்.
காலம்கடந்து புத்திரபாக்கியம் கிட்ட இடமுண்டு,
இ.கோணேஸ்வரி, 317 = அன்புவழிபுரம்.
உங்களுக்கு விவாதம் தடைப்படக்கூடிய பார
தூரமான தோஷங்கள் இல்லே, 1989 நவம்பர்
மாதத்தின் மேல் திருமணம் கைகூடும்.
க. கணேசபிள்ளை, வலந்தலை, காரைநகர்.
தங்கள் ஜாதகத்தில் 20-ம் வீ ட் டி ல் சனி இருப்பதால் இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள்

அனுகூலமாகும் இன்னும் ஒரு வருடத்தின்பின் தொழில் கிடைக்கும். அதற்கு முன் திருமணம் நடைபெறும் 5-ம், 7-ம் அதிபர்கள் சேர்ந்து 2-ம் வீட்டில் இருப்பதனுல் காதல் திருமண வாகவே நடைபெறும். எதற்கும் பொறுமை வேண்டும்.
நாடு இரத்தினசோதி பருத்தித்துறை வீதி, யாழ்ப்பாணம் ,
தங்கள் விபரப்படி தற்போது சுக்கிர மகா தசையில் கேதுபுத்தி உங்களுக்கு நடைபெறுகிறது. இது 1989-528 வரை நடைபெறும், இக்காலத் துள் வெளிநாட்டுப்பயணம் கிைகூட இடமுண்டு, 37 வயதளவில் திருமணம் நடைபெறலாம். க. கணேசராஜன், கந்தரிமடம்.
உங்களுக்கு 1989 மே வரையில் வெளிநாட் டுப்பிரயாணம் கைகூட இடமுண்டு. க. மகேசன், வாழைச்சேனை.
உங்கள் ஜாதகப்படி 1989 ஆகஸ்ட் மாதத் துள் அரசாங்கத்துறையில் தொழில் வாய்ப்பு கிட்டும். - அ. சரோஜினிதேவி, திருப்பழுகாமம் = 2
உங்கள் கிரகநிலைப்படி 5-ம் வீ ட் டி ல் சனி ஆட்கிபெற்றிருக்க புத்திரகாரகன் திருஷ்டிப்பு தால் பிரசவம் ஒழுங்காக ந ட க் கி இடமுண்டு. அனேகமாக ஆண்குழந்தை கிடைக்கலாம். வி. சத்தியநேசன், கிளிநொச்சி.
தங்கள் கடிதத்தில் விண்ணப்பபடிவம் மட்டும் இருந்தது. வினுக்கள் எது வும் தரப்படவில்லை. தற்பொழுது அட்டமத்து வியாழன் நடப்பதால் பலவகையிலும் சிக்கல்கள் நிறைந்ததாகவிருக்கும். பி. டிாலநந்தினி, அல்வாய்.
உங்கள் ஜாதகப்படி 7-ம் அதிபதி சந்திரன் 5லம் வீட்டில் உச்சம் பெறுவதால் காதல் தி ரூ மணம் கைகூட இடமுண்டும் செ. இலம்போதரன், காவத்தை
ஜாதகப்படி ஆயுள்காரகன், சந்திரன் எ ன் பன பலம் பெற்றிருப்பதாலும், சந்திரனை வியா ழன் திருஷ்டிப்பதாலும் ஆயுட்பெலம் நன்ருகவே இருக்கும். s வ, குமரேசமாணிக்கம், இடைக்காடு,
உங்கட்கு தனகாரகன் சனியுடன் சேருவதும் தனஸ்தானுதியனைச் சனி நோக்குவதும் பொருளா தார விடயத்தில் சிரமங்களை உண்டுபண்ணும். பொருளாதார விஷயத் தி ல் மனக்கவயிேன்றி இருத்தல் கடினமே வீடுகட்டுவதற்குப் பலன் கிட் டும்

Page 26
இ 鬱 攣
சந்தேக நிவிர்த்தி
நதே :É။
suհÙáնiւյցth, பருத்தித்துறை சந்: 2 வருடங்களுக்கு ஒருமுறை வீடுமாறும் சனீஸ்வரன் இறுதியாக எப்போ வீடுமாறியது? கடந்த வருடம் இறுதிப்பகுதியில் மாறியதுபற்றி சில சோதிடர்கள் பலன் கூறியிருந்தனர். ஆனல் 5-188ல் சனி மாறியதாக புதினப்பத்திரிகைக் ளில் வெளிவந்தது. சரியான சனிமாற்றம் எப்போ நிகழ்ந்தது? அதாவது விருச்சிகத்திலிருந்து த னு விற்கு இடம்பெயர்ந்த சரியான திகதியை அறி பத்தரவும்
நிவி கடந்த 16:12-1987 அன்றுதான் சனிபக வான் விருச்சிகத்திலிருந்து தனுவிற்கு மாற் ற மடைந்தார். இதுவே அரியானது. அந்நிய நாட்டி லிருந்து வெளிவரும் "எபம்ெரிஸ்' ம்ற்றும் மாத ஜோதிடம், பாலஜோதிடம் போன்ற சஞ்சிகைக ளிலும் இவ்வாறே சனிமாற்றம் குறிப்பிடப்பட் டிருந்தது 5-188 இல் சனி மாறியதாக வாக் இயயஞ்சாங்கம் மட்டு மே வெளியிட்டிருந்தது, இது முற்றிலும் பிழையான கணிப்பாகும்.
த, யோகராசா, சரசாலை தெற்கு சாவகச்சேரி: இந் எனது ஜாதகத்தில் 7-ல் (மகரத்தில்) செவ் வாய் வெள்ளியுடன் கூடியுள்ளது. இதனுல் செவ் வாய்தோஷம் என்று சொல்லுகிருர்கள். எனவே நான் செவ்வாய் தோஷமுள்ள பெ விர னை யா மணக்கவேண்டும்?
நிவி: உங்களுக்கு உச்சம்பெற்று சரராகியில் இருப்பதனுல் எதுவித தோ ஷ மு மில்லை. ஆகவே செவ்வாய் தோ ஷ முள் ள பெண்ணை மணக்கவேண்டியதில்லை.
பரமேஸ்வரன், $(tଛiଣsଣfiମି. சந் மிதுனலக்கின ஜாதகத்தில் யோகாதிபதியாக அதியோகபலனைத் தரக்கூடிய கிரக ம் எதுவாக இருக்கும். மகாராசியாக இவர்கள் இருந்தால் யோகாதிபன் வேறுபடுவரா?
நிவி மிதுனலக்கினத்திற்கு யோககாரகர்கள் இல்லை. கிரகங்கள் நிற்கும் இடத்தையும், ஸ்தா பன பலத்தையும், கி ரக ப ா ரீ  ைவக ளே யு ம் கொண்டே வலாபலன் ஆராய வேண்டும்,
திருமதி. வி. லோகநாதன், யாழ்ப்பாணம்,
சந் துலாலக்கினத்தில் பிறந்த பெண்ணுக்கு லக்
2

கினுதிபதி வெள்ளி லக்கினத்தில் நிற் கி ரு ர். நவாம்சத்திலும் வெள்ளி வர்ச்கோத்தமம் பெற்று இருக்கின்றது. இவ்வெள்ளி துலாலக்கினத்துக்கு அட்டமனதிபதியாவுைம் இருப்பதால் ஜாதகிக்கு வெள்ளிதசை நடைபெறும் போது சிறப்பான பலன்கிள் நிகழுமா?
நிவி: துலாலக்கினத்துக்கு வெள்ளி அட்டமாதி பதியாக இருப்பினும் லக்கினுதிபதியாகி ல கி கி  ைத் தி ல் ஆட்சிப்பெறுவதும், வர்க்இோத்தமம் பெறுவதும் சிறப்பான வலன்களை நல்கவேண்டும். இருப்பினும் ஏனைய கிரக பார்வைகன், கிரகபலன் களையும் வைத்தே முடிவு செம்ய வேண்டும்.
சி. சுப்பிரமணியம், மண்டூர், சந் தற்போது இலங்கையில் நிலவும் அமைதி யற்ற நிலை எப்போது முடிவுக்குவரும்? நிவி இலங்கையின் லக்கினம் கும்பம். லக்கின திபதி சனி, புரட்சிக்கிரகம் யுரேனஸுடன் சஞ்ச ரிக்கின்றது. லக்கினத்தில் ராகு இரு க் க, சனி திருஷ்டிக்கின்றது. எனவே அடிக்கடி அ  ைம தி யின்மை, யுத்தபயம், என்பன இருக்கும். 1989  ெச ப் டம் ப ரி ல் ராகு மகரராசிக்குப் பிரவே சிக்கின்றது, அதன்பின் அமைதி நிலவ இடமுண்டு. சு. கந்தையா கொக்குவில், * ? சந்தி விருச்சிகராகியிற் பிறந்த எனக்கு எப்போது ஏழரைச்சனி முடிவடைகின்றது. நிவி உங்களுக்கு 1990 மார்ச் மாதத்தில் ஏ ரைச்சனி நீங்கும்.
'சந்தேக நிவிரீத்தி' சோதிடமலர் திருக்கணித நிலையம் மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி.
(18=ம் பக்கத் தொடரி) பலவித உதவிதளைச் செய்வார்கள். அன்னியர்கள் நினேயாப்பிரகார உதவிகளைச் செய் வா ரீ க ள், வியாபாரிகளுக்கு சாதகமான காலமாகும், தொழி லாளர்கள் எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. விவசாயம், பொறிதி தொழில், இர சாயன ம், மருந்து, வாகனத் தொடரிான வேறே செய்பவர்கள் இ லா ப ம் அடைவார்கள். உங்களைக் கெளரவிக்கும் செயற் பாடுகள் நடக்கும். குடும்பஸ்தரிகளுக்கு பலவித உதவிகள் கிடைக்கும், பொதுவாக உங்களுக்கு சாதனம்ான காலமாகும்,
4

Page 27
----ae-|-|- ,*...*;
·シ|- !鹫---- ***|-- 歴:- |-- ---- -||- :-|- *---- |-
 
 
 
 
 
 
 

Š -->
11 萎。 - 巽。
-----
-lിടlട ബ്
u. --—
narra

Page 28
கலந்த 'மில்க்வை யுங்கள்.
ད་ལྟ་ཡུ་དང་ད་ལྟ་ད་དུ་SN 5oer18] றிய 6 பாவித்த 5 வெற்றுப்பைகளை அனுப்பி அழகிய முருகன் ஸ்ரிக்கரையும் பரிச
20 மில்க்வைற் நீலசோப் மேலுறை கூடிய புத்தகத்தைப் பெற்றுக் கொசு நாளும் நற்பணி செய்தி. உங்
SLSS 鬱 鬍 -E மில்க் வைற் த. பெ. இல, 7 Earl
叠、吏史史
விற்பனே யாகிக் கொண்டிருச் 1989-á 颚 திருக்கணித
DE 6 வழமைபோல் s -94ւD5
பிரதி ஒன்றின்
எல்லா 'சோதிடமலர்"
விபரங்களுக்கு:
Edited by K. Sathasiva - Printed
käigukkaasaitha Nilayam. Maddu vil Cha
 
 
 
 
 
 

Sri Lanka
s_تع3ع۔ چتختخ
ாலம் பெறுமதியானது" க்கும் பளிச்சிடும் வெண்மைக்கும் நீ ல ம் ற் சலவைப் பவுடரை' வாங்கி உபயோகி
登
பக்கற் ரூபா. 2-50 சதம் மட்டுமே!
'கந்தர் சஷ்டி கவசம்' என்ற நூலையும் கப் பெற்றுக்கொள்ளுங்கள்.
களே அனுப்பி யோகாசன விளக்கப்படத்துடன்
எளுங்கள். 5ள் ஆதரவை நாடும் மில்க் வைற்
தொழிலகம்
தொலேபேசி 28233
±受壶史王
கிறது! ஆண்டுக்கான
ப ஞ 3 வே 6
19 66).6OOJ E NJ
፭ ``
பகளுடனும் வெளிவந்துள்ளது. îzso but: 5-OO , வியாபாரிகளிடமும் கிடைக்கும்.
த நிலேயம் - .م. s- சாவகச்சேரி,
কের ক্লাির kachcheri Sri Lanka Phene: 280
> • -