கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1988.07.16

Page 1

உள்ள்ே.
எண்ஞானம் விரதங்களும் விழாக்களும் மரண்மும், பிதிர்களும் ஜாதகத்தில் சன்.

Page 2


Page 3
a」エaリア了_E_E 2』でEsr an」(ran)●"a』
φ τερο αυττσουτ αλ Θμυταυπτ το au『エcmrraya」_km anリー写rf。a_み一r
ரெவரி 3 கரதவ ஒாக வாஜா ευ τΓτσοτ παθο) , εξ ολυρία) σε உது பிரதி
磊广、蓟” உது ஹர தி る『エ丁* Wo ఏTIT పరిగెf Tళ్తి హu வகுர ஒராக 2 நவவி
ஹாவய தி வாஒெவ தாழ
சொல்லும் பொருளுமென நடமாடுந் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே நின்புது மலர்த்தாள் அல்லும் பகலுந் தொழுமவர்க்கே அழியா வரகம்
செல்லுந் தவநெறியுஞ் சிவலோகமும் சித்திக்குமே
来源 来源 来源
ஆசைக்குக் காரணமென்ன? நம்மைத் தவிர இன்ஞென்று இருப்பதாக எண்ணுவதால் தான் அதனிடம் ஆசை உண்டாகின்றது. இர ண் டு (பொருள்) இருப்பதாக எண்ணும் நினைவுபோய் ஒன்ருகக் காணும் ஞானம் வந்தால் ஆசையிருப் பதில் வே. எனவே கோபமில்லே பாபமில்லே ஆத வின் ஆசையுமில்லை. எனினும் பெற்றதாய் எமக்கு சிறுவயதில் பால் கொடுப்பதுபோல அறிவு கி கு ஞானப்பால் கொடுப்பவள் உலகி மாதாவாகிய அம்பாளே, எனவே அவளது பாதாரவிந்தங்களேக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு அவகோாடு நம்
ம்ைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்
G
s
 
 

ஆசிரியர் பிரம்மனு கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்) 来
விபவ இடுல் ஆடி மீ" ( 16 - 7 - 88 )
ஆடிச் சிறப்பு
தகதினுயன புண்ணியகாலம் ஆரம்பமாகம் தினம் ஆடிப்பிறப்பாகும். தேவவிசேஷ மும், பிதிரி விசேடமும் பொருந்தியிருப்பது இம்மா வித்திற்கு ய சிறப்பாகும். ஆடிச்செவ்வாய் கன்னிகைகளுக் தம், சுமங்கலிப் பெண்களுக்கும் மாங்கல்ய விருத் நிக்காகவும், ஆடிப்பூர நக்ஷத்திரதினம் அம்பாள் நதுவானதாகிய புண்ணியகாலமானதால் இன்னிப் பெண்களுக்கு விசேடமானதாகவும் பிஇர் தேவர் $ளுக்காகிய தர்ப்பணம், சிராத்தம் முதலியவற் றிற்குரிய காலமான ஆடி அமாவாசை பிதுர்கருமத் நிற்கு இல்வாழ்க்கை யிலுள்ளவரிக்குரியதாகவும் அமைகின்றது.
மக்களுக்கு ஒராண்டு தேவர்கட்கு ஒரு நாளா தம், எனவே தை முதல் ஆனிவரை தேவர்கட்கு கற்காலமாகவும், ஆடி மு அல் மார்கழி மு டி ய இராக்காலமாகவும் அமைகின்றது. இக்காலங்க ரில் முறையே பகல் அதிகமாகவும், இரவு அதிக 2ாகவும் இருப்பதைக் காணலாம். இதை ஒட் டியே இராக்கால உண வா கி ய கூழ், கொழுக் ட்டை போன்றவற்றை ஆடிப்பிறப்பு விசேட உணவாகக் கொள்வதும் மரபாக வழக்கத்திலி நந்து வருகிறது.
ஆடி விதை தேடிப்போடு. ஆடி வாழை தேடி எடு. ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும். ஆடி அமாவாசையில் மழை பெய்தால் அரிசி விற்றவிலே நெல் விற்கும். ஆடிக்கு அழைக்காத மாமியாரைத் தேடிப் பிடித்துச் செருப்பால் அடி ஆடி ஞாயிறு ஐந்து பட்டில் நாடு படும்பாடு |5|T (LJUD L/4-1735). ஆடிப்பதினெட்டில் விதைத்த விதையும் அறு நான்கில் பிறந்த பிள்ளேயும் தேடாமல் தேடிய தனம்,

Page 4
-----|-• • •7 v t u u i u č i vv v ,∞ √° √≠ ≤5 o o LC, LZ 17 I| #70£ ZZZI s.69 LZ89 9 8 || 0 £ | #7 I II ç 9Z L | Zo 6I No. 9 I 3II 9) 8Z 7 I8,子so ZZ9 | 8Z LZ87 9S I 8£ Z | I || ||3 € | L | 178 8Çsz Z ( 80I Çz 08寸9,7LƐ ZZ8I 8LZ 9Z8£ 9sv | 928£ 01#7ç 6Z 9 || Lo !8:7 8 8 || 6 soz Io so IL #707 ZZIZ ££9 ÇZ8Z 99 I oz.#7 || 0 ||9 LI 9 || 0:7 9IS o 38 CZ 88寸6 #7£17 ZZÇZ £0Z ÇZ8 I 96 I ZZ09 66€ † 9 | Zo 9Ç Ç 0 3L ZZ マg 一寸9:7 ZZ8Z £87 oz.8 99Z 0Z9Z 60€ ZZ 9 || 97 so89 99 || || 9 IZ 98守T£I 76:7 ZZ( 8 98 I. sz.L§ 999 8 I| 6$ $ 0 | 9 | 87 €Z €9 L | 9 OZ Lo so IÇ I so£Ꮥ ᏃᏑ.§§ 809 £ZLț7 9Lț7 9199 8のマ 8Z IS C§ 67 L | 7 6 I 69 #7 IL子9§ ZZ68 €.ZZ £Z99 g€ ȘI0! 889 9 || ? || 89 I6 $s; L.£ 8 || 0守守6 I #769 ZZZ守819 ZZSZ ÇZZ £ 1svo L0 ( 9 o 199 0 £ │ ZI I o LZ LI Zo os 8 || IZ 7 8 | 9 CZ 0 || 9; g. 3 || gę zż iSI S I || So I | Z | LI L | I || LI £2 g || 69 6Z Z | 51 iç i| » : un ung 「 』』蟾。WT 鑑」* 』』 』爵。《T 运营嶼。這『1』』嘎”巨TT IIo aer, u.s.瘤,Jr},慨藏* ミコ 』』 FC每0:1*@ --_--_-____ || OOrzt &**r|| : %;"| T환T# || _3 || & || 「어 || 「현T|| T혁į9(C.G)11gig) tīrīgie) || op 109.09fm | © unA9)&*I3壩塔g)●soh | museoses | Noongqa | aegro || ms | soos
(asoolops asoous unɛz que Nomte) qi@ris qızıhapsos, -i): (° 1 -S (O ‘w 'y Oo g los sąeuesaso sepnąsốuo'] eue Keu||N. Ģouwsgi
uoosi-ihaploomúgi osoɛ oặcon bio stos@rts songs
Łus 9 1çons oặnhassous 0ɛ-ɛ ɖɔguɛ bɔŋŋŋgʊ ɛtɩŋɔɔɓ)
 

C)
oc Co.
గి {ళ్మి &#్మ (గి గ్రాగి * గోగి (గి (గి (గి గ్రాగి Cr Cr cm en ? ? ? (గి FP్మ
0L 00S0L 0 0 0 0 0 00 0 00 00 S L S 00 S JJ0 | ZLZ Zミ (一£ 7 60ț7 80ło 9 I8; o I ss | € 7 LZ98 99 6 | Z8Z Zf7Z I I9€ 68£ 90€ 916の 9 9C6€ / £ 6 IZ0£ €I No. 0]8Z 699 #76 | 9 ||ç (), € | 87 SZ£; £Z 6 IZZo Z6€ 60Z 6Z £9 91§ 8 9 | 09 oz.9; 6l 6 IZ$ $ Z8寸 8{ | 69 | ff || 179 S 119 SZ Z | £9 €Z || 6ț¢ $ | 6 | Z98 Z89 ||so 66 6Z $ | Off g i8£ €I Z | SS ZZ£9 || 6 IZ| 88 %8 L9の 8| || LZ9Z ÇI8 | Z | 89 i Z99 L 6 I Z0守Z61 98寸 8I I ÇZI I ÇIÇZ 3 [ [ | 0 || Z.0 o 6 | ZZo Z! € Ç0守R() I £ZÇ9 #1ZZ Ç I || ± 0,€ 0 6 | Z寸寸 Z守守守I 9 88 || Z.69 ; IZ ZZ 0 || 9 6 IL 99 8 ZZLo Z L§ €ZZ 8§ 61ZZ ; I£® 3 0 || 8 8 1Os Z9 8 ZZ6:7 Z一一8£ || 8I LI9 等Z þZ I || 0 || LI# I 87 8 ZZ£9 Z9Z Z† 89呎子Ło $ !| 0 || I || 8 | 91LI Ŵ Ŵ 8 L 00S0L 0SL LL 00 S 00 S S0 S 0S00 00 0 0 ZZ 0 || 19 Z 8S 0 Z | 9o L I || ±± 0,1 g | 8 g | I || 9Z OL 01 || 8 | ff | C | yz 9€ 3 ZZ0 £1 I 0. Z | 10 L8£ 867 Z IÇZ $ Z 6 || || Z. o. ILZ Zo 8 ŹZ£ €99 60 I || LZ 1.Źs 98Z ZIÞZ 0| 6 || WZ ZII § 8) 8 ZZ9 £99 8Z8 || L.97 soL , !£9 SZ 9 | 9Z I Iso so? 3 zz / QZẹ /z'에 에*T藏ae ( s ) || ...,7 in s*.*** wrA** *.
g్ళ - = "N Fr్న కా+ uF p= grim vestis mums unum ipsis
= c^N ef). Si lor) \9 Ns co ଛା && [ ' .. n q୬୫tଟିଳି
త్రా C = ON ESTÀ CTT
sGC on

Page 5
象 நலநதரும் காலி
சூரிய ஹோரை உத்தியோகம், வியாபாரம் ெ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் தடத்த நலம்,
சந்திர ஹோரைா- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவது இளே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசி கவி இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை மன னேக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற் அதன் ஹோரை= வதந்திகள் அனுப்பவும், எழு கிேன் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொ6 குரு ஹோரை= எல்லாவற்றிற்கும் நலம். பன ஆம் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய வி சேரிக்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன் விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் 8 னக்கிர ஹோரை- சுபவேலைகள் நடத்த பெ இப்பேச்சு பெண்களுடன் உரையாடல், பொன்ஞ் இல் பக்கிலேகள் தொடங்குதல், சோடனை வேலைகள்
சனி ஹோரை:- இவ்வோரை மிகக் கொடியது விட்ட சொத்துக்களப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(ஆடி மாதம் 7-ந் தேதி
(சூரிய உதயம் 6
6.0. 7...01 8.0 9.01. 10.01 I. 7.01 8.01 9.01.10.01 11.01 12.
ଛାଞ୍ଚ It is [],
ఇక్ష్యా
ாயி சூரிய சுக்கி அதன் சந்தி சனி குரு ங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக் செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி இதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரி வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செ சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புத இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்: ங்க சுக்கி புதன் சந்தி சனி குரு துெ: செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புத அதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு ਉ6 ශ්‍ර(19 செவ் சூரிய சுக் இவள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரி
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என்ன மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட அந்தநேரத்தில் குறிப்பிட்ட கிருமத்தைச் செய்யல்

ܘ ¬.> ஹோரைகள்
சய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் ச்ேசுக்இன்
து, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்இ கி. தம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயல்
றமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (ம்ை போருக்குப்புறப்பட, ஓமம், அக்கினிசம்பந்தம்ான ற்கு நன்று. ழத்து வேலைகளுக்கும், பரிக்ஷை எழுதவும், ஆராய்ச் rளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று ாக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களே வரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கவி களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. ண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ
பரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. . இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது
முதல் 3-ந் தேதி வரை)
மணி 01 நிமிஷம்)
S0S00S00 S00 0S00 S 0SS00SS0SSSSS0SSS S SS .01 ... 0 1 2.01 3.0. 4.01. 5.0. 6... O
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி கி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ய சுக்கி புதன் சந்தி 1 சனி குரு Cడ్రాప్లో தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் வ் சூரிய சுக்கி புதன் சந்தி குரு ன் சந்தி சனி ୧୬୯୬ செவ் சூரிய சுக்கி
தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் வ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு ன் சந்தி গ্রুদ্রোিঠী (5(5 தெவ் சூரிய
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி கி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ய சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
ா, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்த பும், நிச்சயம் அனுகூலம்ாகும்,

Page 6
"~ ~ ~
蠶***********繼 - 来 彎
* 来源
b
వక్ష } 来来崇来来杀米崇崇影米来亲来崇来来来
ஆடி 1 சனி (16-7-88) துவிதியை காலை 7-02 வ. ஆயிலியம்-மரணம் மாலை 7-02 வரை. அசுபதினம். ராகு 9.01-10-35 ஆடி 2 ஞாயி (177-88) திரிதியை காலை 9.25 வரை மகம்-மரணம் இரவு 10-05 வரை, சதுர்த்தி விர தம், கரிநாள் சுபகருமங்களை விலக்குக. ராகு 4-31-6-05 ஆடி 3 திங் (18-7-88) சதுர்த்தி பகல் 11-59 வரை, பூரம் பி.இ. 1-16 வரை, சித்தம், அவசிய கரு
ராகு 7-31-9-05
ஆடி 4 செவ் (19-7-88) பஞ்சமி பகல் 2-35 வரை, உத்தரம் பி.இ. 4-22 வரை, அமிர்சித்தம், ஷஷ்டி விரதம், வயற்செய்கைக்கு உகந்ததினம் , στε 3-01 - 4-35 ജൂ, 5 Lട്ട് (20=7-88) ഖുഖl prä 500 ഖൈ', அத் தம் முழுவதும், சித்தம், நற்கருமங்கட்கு உகந்ததினம். στΘυ 1201 - 1-35 ஆடி 6 வியா (21-7-88) ஸப்தமி மாலை 6-58 வரை அத்தம் காலே 7 19 வரை, சுபகரும்ங்கள் செய்ய ଘd td. 0 ft ଓs 1-31-3-05 ஆடி 7 வெள் (22-7-88) அஷ்டமி இரவு 8-20 வ: சித் திரை-மரணம் காலே 9-26 வரை சுபதின மன்று. ராகு 10-31-12-05 ஆடி 8 சனி (23-7-88) நவமி இரவு 8=56 வரை, இவாதி பகல் 11-01 வரை, அமிர்தசித்தம். சுப தினமல்ல. ராகு 9-02-10-36 ஆடி 9 ஞாயி (24-7-38) தசமி இரவு 8.41 வரை, விசாகம் பகல் 11-48 வரை, மரணம் அசுபதினம். ராகு 4-32-6-06 ஆடி 10 திங் (25-7-88) ஏகாதசி மாலை 7-36 வரை, அனுஷம் மரணம் பகல் 11-45 வரை, ஸர்வசயன ஏகாதசி விரதம், கரிநாள். பகல் 11:45ன் மேல் அவசிய கருமங்கள் செய்யலாம். ராகு 7.32-906
ஆடி 11 செவ் (267-88) துவாதசி மாலை 5.46 வ. கேட்டை-ம்ரணம் பகல் 10 55 வரை, பிரதோஷ விரதம், அசுபதினம், prfT36 =4 سیسہ، 02-3 وی چ
 

ஆடி 12 புத (277-88) திரயோதசி பகல் 8-10 வ மூலம்-மரணம் காலே 9-24 வரை, அசுபதினம் ராகு 12-02-1-36 ஆடி 13 வியா (23-7-88) சதுர்த்தசி பகல் 12-16வ. ցցուն ցո26) 7-20 வரை, உத்தராடம் பி.இ. 4-52 வரை, சித் தம், பூரண விரதம் கா ை7 20ன் மேல் நற்கருமங்கள் செய்யலாம். ராகு 1-33-3.07 ஆடி 14 வெள் (297-38) பூரண காலே 8-58 வ. திருவோணம்- ம ர  ைம் பி.இ. 2= 12 வரை, பிர தமை பி. இ, 5–24 வரை, அசுபதினம். Erregi, 10-33-12-07 ஆடி 15 சனி (30.788) துவிதியை-சித்தம் பி.இ. 1-52 வரை, அவிட்டம் இரவு 11-28 வரை, நற் கருமங்களுக்கு உகந்தது. ராகு 9-03-10-37 ஆடி 6 ஞாயி (31-7 88) திரிதியை இரவு 10-27 வரை, சதயம் இரவு 852 வரை, சித்தம் அவ சிய கருமங்கள் செய்யலாம். ராகு 4-33-6 07 ஆடி 17 திங் (1 -8 88) சதுர்த்தி மாலே 7-19 வரை, பூரட்டாதி-மரணம் மாலை 6-3 வரை, அசுப 66ծ լծ. or Fr 07- 9 س 33 - 7 وقع ஆடி 18 செவ் (2.8.88) பஞ்சமி மாலை 4.32 வரை, உத்தரட்டாதி மாலை 4-34 வ  ைர, அமிர்தம். வயற்செய்கைக்கு நன்று. σ σε 3-03-4-36 ஆடி 19 புத (3-888) ஷஷ்டி பகல் 2-16 வரை, ரேவதி பகல் 3.05 வரை ம ர னது ம் சுபதின
06ã7 gy. στα 1204-1 37 ஆடி 20 வியா (4.8.88) ஸப்தமி பகல் 12:32 வ. அசுவினி-அமிர்தம் பகல் 208 வரை, கரிநாள். பகல் 12-00 மணிக்குள் நற்கருமங்கள் செய்ய GJITLib. ராகு 134-3 07 ஆடி2 வெள் (5-888) அஷ்டமி பகல் 11-22 வ. பரணி பகல் 1 = 46 வரை, கித்தம் கார்த்திகை விரதம் அசுபதினம். ராகு 10-34-12-07 ஆடி 22 சனி (6-8-88) நவமி பகல் 10-48 வரை, இார்த்திகை பகல் 2-00 வ ைர அமிர்தசித்தம் பகல் 2-00 மணிக்குமேல் நற்கருமங்கள் செய்ய
ராகு 9.04-1037 ஆடி 23 ஞாயி (7-8-88) தசமி பகல் 10.48 வரை, ரோகிணி பகல் 2-46 வரை, சித்தம், நற்கருமங் கீட்கு உகந்தது. ராகு 4-34-6-07 ஆடி 24 திங் (8-8-88) ஏகாதசி பஜல் 1122 வரை மிருகசிகிடம் மாலை 4-05 வரை, அமிர்தசித்தம், ஸர்வரகாதசிவிரதம். நற்கருமங்கள் செய்யலாம். ராகு 7-34-9-07

Page 7
ஆடி 25 செவ் (9-8-88) துவாதஇ பகல் 12-25 வ. திருவாதிரை - ம ர ன ம் மாலை 5-52 வரை, பிர தோஷவிரதம், அசுபதினம், ராகு 3-04-437 ஆடி 26 புத (10-8-88) திரயோதசி பகல் 1-55 வ. புனர்பூசம் இரவு 8-04 வரை கித்தம், நற்கரு மங்கட்கு உகந்தது. ராகு 12-04-1-37 ஆடி 27 வியா (11=8-88) சதுர்த்தசி பகல் 3-48 வ. பூசம் இரவு 19-38 வரை அமிாதசித்தம், அவ சிய கருமங்கள் செய்யலாம். ராகு 134-307 ஆடி 28 வெள் (12-8-88) அமாவாசை மாலை 6.02 வரை, ஆயிலியம் பி.இ. -30 வரை, மரணம் ஆடி அமாவாசை விரதம், அசுபதினம். ராகு 10-34-12-07 ஆடி 29 சனி (13-8-88) பிரதம்ை இரவு 8-30 வ மகம் பி.இ 4-34 வரை, அமிர்தசித்தம், நற்கரு
grrr37-10-س-04-9 وینی ஆடி 30 ஞாயி (14-8-88) துவிதியை இரவு 11-06வ. பூரம் முழுவதும், சித்தம், ஆடிப்பூரம், சந்திர தரிசனம், நற்கருமங்களை விலக்குக, σπΘ5 4-35-6-08 - ஆடி 31 திங் (15-8-88) திரிதியை பி.இ. 1-44 வ. பூரம் காலை 7-44 வரை, சித்தம், காலை 7-44ன் மேல் அவசிய கருமங்கள் செய்யலாம். 08 سے 9 س۔35 - 7 بنتیجUrrr
閭函二面體姿恆二型}理璽龍園疆園醌零間旺」婆媳 கறிவேப்பிலே
கறிவேப்பிலே உடல் வளர்ச்சிக்கும், ஆரோக் கியமான வாழ்விற்கும் வலுவூட்டும் நல்ல உண வாக்வும் இருந்து வருவதுடன் உடலில் ஏற்படும் பலவிதமான நோய்களையும் தடுத்து நிறுத் தும் வலிமையும் அதற்குண்டு.
கறிவேப்பிலையைத் தினமும் துவிையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பளபளப்பாக இருக் கும். வாய்நாற்றம், ஜீரணம் ச ம் பந்த ம் ர ன கோளாறுகள் நீங்கும். பித்தம்யக்கம், கபம், மயக் இம் போன்ற நோய்கள் அடங்கி உடல் குளிர்ச் சியாகும்.
கறிவேப்பில்ே அரைப்பலம், சுக்கு அரைப்பலம், கடுகுக்காய்த்தோல் ஒருபலம் போட்டுக் கஷாயம்  ைவ த் து க் கிாலையில் மூன்று அவுன்ஸ் வீதம் தொடர்ந்து மூன்றுநாள் குடித்து வந்தால் குடல் சம்பந்தமான கோளாறுகள் நீங்கி குடல் சுத்த மாகி வாதநோய் அடங்கும்.
LLLLLLLLS LLLLLBLBYYSLOSOLLLLLO0 LLLO0SSLLOLOLS LLOLLSLLLLLL LBLYYLLLLLL LBLBLL SS
5

தனு லக்ன ஆணும் சிங்க லக்னப் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
வே. சின்னத்துரை நல்லூர்
தன்னுடைய அன்பான தாராளத் தன்மை யைக் கொடுப்பதிற்கு சரியான தகுந்து மனிதரை கிங்க லக்கினகாரி கண்டுபிடித்து வி ட் டா வி. இதன் பெறுமதியை அவன் அறிந்து அதற்குத் தக அவன் திருப்பிக்கொடுப்பான். அவன் யாவ ருக்கும் கொடுப்பவன். ஆனுல் நெடுகிலும் அல்ல என்பதை அவள் உணர மாட்டாள். தனிப்பட்ட சுதந்திரத்தையும் பாபமில்லா சரசம் முழுவதை யும் அவன் அவளுக்கு விளங்கப்படுத்திஞல் அவ ளுடைய பெரியமனசு மிகவும் புண்படும். எந்த விதத்திலோ பெரிய ப ண ம் உழைக்க அவள் கொடுக்கும் அனுசரணையை அவன் ஏற்று உவகை எய்துவான் ஆணுல் இந்த விடயத்தில் ஏ. து ம் பிழை ஏற்படின் அவள் காட்டிய அன்புக்கு அவன் மதிப்புக் கொடுப்பான். இருவருடைய சிரத்தை களும் மாறுபடலாம்? அவனுக்கு வெட்டவெளி யில் சிரத்தை இருக்கும். அவனுக்கு உள்ளேயே சந்தோஷம் சுகம் முதலியன தேவை. இருபகுதி யும் ஒன்றுக்இொன்று விட்டுக்கொடாமல் ஏதோ ஒரு சுமுகமான முடிவுக்கு வருவார்கள். அவனி டமே சார்ந்திராது தான் தனித்தொழில் செய்ய அவள் விரும்பினுல், அவளை அவன் அதில் ஊக் குவிப்பான். ஏனெனில் ஒருவரில் ஒருவர் தங்கி யிருக்க வேண்டுமென்பதை அவன் விரும்புவதில்லை.
பாலியல்பாக அவனை அவள் வசப்படுத்தத் தெண்டிக்கக் கூடாது. அவனுக்கு இடையிடையே வரும் அவ்விவேகத்தை அவள் ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொண்டால் அவன் எப்போதும் அவளிடம் திரும்பிவருவான் வேறு இடத்தில் பெண் சிநே கம் தேவையில்லை என்பதை அவன் உணர்ந்து கொள்வான். இடையிடையே மற்றவர்களேயும் தமது பாலியலில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்னும் சித்தாந்தமும் சோதனையும் என்பதை யாரும் அதைரியப்படுத்தக் கூடாது. அவள் புத் திசாலியாக இருந்தால் தானும் இத் துட ன் சேர்ந்து உழைப்பேன் என்பதை அவளே நம்பப் பண்ண வேண்டும். இந்த விதத்தில் அவளை கட் டுப்படுத்தாமல் அவனுடைய சிரத்தையை விட்டு விட வேண்டும்,
ஒரு பயனளிக்கக் கூடிய உறவாகும்.

Page 8
  

Page 9
மீனம் GSLADRÈ. இடபம் மிதுனம்
செவ் ಅಲ್ಲ 曰互
- SS
R ராகு கு
SS ஆடி மாதக் - கிரக நிலை | || கேது | s 粤
— - - - -
சனரி நெப் யுரே
தினுக் விருச்சிகம் g€ತಿಕ ಕಿರಿ இன்னி
சந்திரனது இராசிநிலை
ஆடி 1s (16-7-88) Larrżu) 7-02 முதல்
4வ (19-7-88) இர2ற 8-03 6வ (21-7-88) இரவு 8 = 22 = 9േ (24-7-88) ඝfrථිණි) 5-41 11 ഒ. (26=7-88) A' gaidéis) 10-55 13ක, (28-7-88) 12-44 15ක, (30-7-88) Lj5á 12-49 17வட (1-8-88) gé 1-04. , 19ഖ. (3-8-88) tugā 3-04 2 la (5-8-88) இரவு 7=46 , 23உ (7-888) பி.இ. 3-2 .
265 (10-8-88) 1836) 1-28 , ,
28ක. (12–8=88) பி.இ. 1-29 , ,
31ഖ (15 8-88) L56) 2-32 , ,
மாதபலன்
மாதம் பிறக்கும்போது மிதுனலக்னம் உதவ பெறுவது நன்று. நாட்டு மக்களிடையே அமைதி, நல்ல நிலைம்ைக்கு வரும் சாத்தியக்கூறுகள் தென் பார்ப்பதால் அசம்பாவிதங்கள் இடையிடையே ந

க் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
10வ (267-88) பி.இ. 201க்கு கட-புத
14வ. (29-7-88) இரவு 7-38க்கு மிது-சுக்
25வ (9888) மாலை 3-53க்கு சிங்கபுத
7வ புதன் அஸ்தமனம்.
இம்மாதம் சனி, யுரேனஸ், நெப்டி யூன் வக்ரத்தில் சஞ்சரிக்கின்றன.
கிரகநிலை குறிக்க
இங்கம் * 6-ம் பக்கத்தில் கொடுக் $ଣ୍ଣ ଶୟ୍ଯ இப்பட்டுன்னே பதகத்தின்படி துலாம் ஆடி மீ 31 வ பகல் 10-00 விருச்சிகம் மணிக்கு கன்னி லக்னல் என தனுசு அறிந்து கொ வி ட பின் மதுரம் :چےg35یے تعمی கும்பம் *கன்னி" என்ற கட் டி ல்
ைே" என்று குறித்துக் (Libly னவும். கிரகநிலையை அனுச இடபம் ரித்து மாற்றம்டைதீத கிர மிதுனம் கங்களையும் கவனித்து கிரக கடகம் நிலை குறிக்கவும்.  ைகீ  ைே இங்கம் முதல் வலமாக முதல் 1 ଅଞ ଜର୍ସି ଜର୍ସି வரை இலக்கமிடுக,
மாகிறது. லக்னதிபதி புதன் லக்னத்தில் ஆட்கி
முன்னேற்றம் உண்டாகும். அரசியல் தீர்வுகள் படுகின்றன. சனி, செவ்வாயைச் சதுரப்பார்வை டந்துகொண்டிருக்கும்.
7

Page 10
̄ ܢ ̄ ܢ ̄ ¬ ¬.¬¬ ܐ¬ .
YLLSLLLLS SSLLLLLLS LLLLLSSLLLLS SLLLLSS LL SLLLLLLSL LLLSLSLLLLLS LLLLLLLTSLLLLLSYS ஆடி மாத வானியற் காட்சி AStrOnDmica Dhend
LLLLSLLLLLSLLLLLSSLLLS LLLLLLLLS LLLLLLLmmLSLLS LLLLLSLLLLLSLLLLLSLLL LLSSSgLL
சூரியன் 157-88 பி.இரவு 5.55
கடகராசிப் பிரவேசம் 16-7-88 உதயம் கர2ல 6.01 16-7-88 உச்சம் பகல் 12.6
30-788 உதயம் காலை 6.03 30-7-88 உச்சம் பஇல் 12.6 30-7-88 அஸ்தமனம் மர3ல 6.3)
சந்திரன் 297-88 பூரணை இாலே 8.56 வரை
12-8-88 அமாவாசை மாலை 6.02 14-8-88 சந்திரதரிசனம்
கிரகங்கள்
புதன் மாதாரம்பத்தில் சூரி யே த ப ம் முன் கீழ்வானத்தில் 19பாகை உயரத்தில் தோற் றும் இக்கிரகம் 22-7-88-ல் கிழக்கில் அஸ்தமன மடையும் அதன்பின் இம்மாதம் (Լուգ պնձ aյeing அதனைப் பார்க்க முடியாது 25-7-88-ல் கடக ராசியிலும், 9.8-88-ல் சிங்கராசியிலும் பிரவே சிக்கிறது.
சுக்கிரன் மாதாரம்பத்தில் சூரியோ த ப ம் முன் கீழ்வானத்தில் 37 பாகை உயரத்தில் தோன் றும் இக்கிரகம் மாதமுடிவில் 45 பாகை உயரத் இல் காணப்படும். 20-7-88-ல் சுக்கிரன் இ ஆ இ கூடிய பிரபையிற் கா ன ப் படும். 29.788-ல் மிதுனராசியிற் பிரவேசிக்கிறது,
செவ்வாய் - மாதாரம்பத்தில் குரியோதயம் முன் உச்சிக்கு மேற்கில் 22 பாகை சரிந்து காணப் படும் இக்கிரகம் மாதமுடிவில் உச்சியில் இருந்து கீபோகை சரிவிற் காணப்படும். (மேற்கு வானத் திலிருந்து 48 பாகை உயரத்தில்) இம்மாதம் (LD(Լք வதும் மீனராசியிற் சஞ்சரிக்கின்றது.
வியாழன்:- மாதாரம்பத்தில் சூரியோதயம் முன் கீழ்வானில் 54 பாகை உயரத்திற் கானப் படும் இக்கிரகம் இம் மாதமுடிவில் கீழ்வானிலி ருந்து 79ாகை உயரத்திற் காணப்படும். இம் மாதம் முழுவதும் இடபராசியிற் சஞ்சரிக்கிறது.
 

LLLLSLSLSSLLLLS SKZYSSLZLLT LLLLSSS LLL LLLLLS SSLS ili siliji ili sin
in 16-7-88 - 15-8-88 116916
He all. His His airi, Filip
சனி மாதாரம்பத்தில் சூரிய அஸ்தமனத் தின் பின் கிழக்கு வானில் 26 பாகை உயரத்திற் தோற்றும் இக்கிரகம் இம்ம்ாத முடிவில் கிழக்கு வானில் திபேரகை உயரத்திற் காணப்படும். இம் மாதம் முழுவதும் வக்கிரகதியில் தனுராசியிற் சஞ்சரிக்கின்றது.
இந்திரன் யூரேனஸ்):- வக்கிரகதியில் தனு ராசியிற் சஞ்சரிக்கின்றது.
வருணன் (நெப்டியூன்):- வக்கிரகதியில் திலு ராசியிற் சஞ்சரிக்கின்றது.
குபேரன் (புளூட்டோ) - 20-788-ல் வக்கிர கதி நீங்கி நேர்கதியிற் துெ இ லு ம் இக் கிரகம் துலாராசியிற் சஞ்சரிக்கின்றது.
சி0ாகமங்கள்:
சந்திரனுல் கேட்டை நட்சத் திரம் மறைக்கப்படும் குரிய அஸ்தமனத்தின் பின் பார்க்க
26-7-88 பிற்பதுவில் சந்திரனுக்கு வடக்கு, *னி 6ாகை, அஸ்தமனத்தின் மேல் அவதானித் iհվth.
28-88 நண்பகல் சந் தி ர னு க்கு தெற்கு, சவ்வசப் 7 பரணுக. சந்திரோதயத்தின் பின் இரவு) அவதானிக்கவும்.
6৪৪-৪৪ চলচ্চি_গুনে) சந்திரனுக்குத் தெ ற் கு யாழன் 6பாகை, முதல் நாவி அதிகாலையில் வதானிக்கவும்.
8-8-88 மாலே சந்திரனுக்குத் தெற்கு, சுக்கி ன் போகை அன்று உதயம் முன் அவதானிக் வும். LLLLLL LLLLLS LLSLLL S LYLLS LLLLLE LLLLLLL LLLLLLS S LLLLLLLLS 叫叫淡
புத்திர பாக்கியம் ஒருவரது ஜாதகத்தில் 5-ம் வீடு மலட்டு வீடானலும் அல்லது மலட்டு வீட்டில் விய ழன் உறைந்தாலும் அவ் ஜாதிகருக்கு புத் திர பாக்கியமில்லை, மேடம், மிதுனம், சிங் கம், கன்னி, கும்பம் என்பன மலட்டு வீடு களாகும். வே.சி.
L LLSLLLS YL LLL LLLL ELLL LLLLLLLLSLLLLLLLS LSLLLLS lillIIIIIIIa ġġ:
틀

Page 11
( இ. கந்தையா, ຫມາຍ ( 16-7-88 (upg56)
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் ந குறைய மூக்கால் பங்கு அமையும். கிரகசா வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஐனன க
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால்
இவ்விராசிக்காரருக்கச் சூரியன் 4ல் லோக மூர்த்தியாக வலம்வருகின்ருர், சூரியன் மூர்த்தி பலம் குன்றுவதால் அதிகம் நற்பலன்களை எதிரி பார்க்கிமுடியாது. இவர்களின் தேகநலமும் குன் றும் பொருள் வருமானம் திருப்திதரும். ஆணுல் செலவுகளும் ஏறிக்கொண்டேபோகும். எதிலும் அலைச்சல் மூலம் காரியசித்தியும் பெறுவர், குரு ಹಾair சுபகோசாரசஞ்சாரம் இருதிதலின் பெரிய வரிகளின் உதவிகள், வீட்டில் சந்தோஷ கொண் டாட்டங்கள் முதலியனவும் நிகழஇடமுண்டு. சூரி பனும் புதனும் 4ல் இராசவலிமை பெறுதலின் விற்றல் ாைங்கல் சம்பந்தமான லா பங் களும் கிடைக்க வாய்ப்gண்டு.
 
 
 

பன், ஊர்காவற்றுறை,
15-8-88 வரை
தக் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் ட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கனல் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு பின்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தவர்களுக்கு குடும்பசுகிம் ஒ ர ள வு சீராக இருக்கும். குருவும் சுக்கிரனும் குடும்பத் தானத்தில் இருப்பதால் குடும்பவருமானமும் ஒர ளவு முன்னேற்றமடைய இடமுண்டு, குடும்பத் தில் சுப நிகழ்ச்சிகளும் நிகழும் வாய்ப்பும் கிட்டும். வர்த்தகர்களுக்குப் புதன் வலிமை பெறுவ தால் வியா பா ர ம் முன்னேற்றம் பெறும் நிதி வசதிகளும் கூடும் பழைய கடன் நிலுவைகள் கூட அறவிடச் சந்தர்ப்பங்கள் ஏற்படும். புது முதலீடு gair Gge uit LJG)(Tib.:
உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகா ரி க ளா ல் நெருக்கடிகள் அடிக்கடி ஏற்படும். வேலைப்பொறுப் புக்கள் கூடிக்கொண்டே போவதால் அநாவசியச் செவுைகளும் ஏற்படும். பதவியுயர்வுகள் முதலி பன பேச்சளவிலேயே இருக்கும்.
விவசாயிகளுக்கு பயிருற்பத்திச் செலவு உள் கூடினலும் நட்டம் வராது. விவசாயப் பண்ணை இளிலும் விளைச்சல் கூடும். விளைச்சல்களைச் சந் தைப்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படுதலால் எதிர் பார்த்த லாபம்பெறுவது கடினம்.
9.

Page 12
தொழிலாளர் வேலைவசதிகள் ஒரளவு பெறு வரி, எனினும் இவர்களுக்கு வருமானம் பற்ருக் குறைவாகவே இருக்கும். ஒப்பந்த வேலைகளிலும் லாபம் குறைந்தாலும் நட்டம் வராது நாட்சம் பளத் தொழிலாளர் நாளாந்த சீவியம் சுமாராக இருக்கும்
மாணவரி கல்வியூக்கம்பெற்று முன்னேறுவர், கலைத்துறை சட்டத்துறை மாணவர்கள் சிறப்புச் சித்திகள் பெறு வர். புலமைப் பரிசில்கள் கூடச் சிலருக்குக் கிடைக்கும்.
பெண்களுக்கு கடந்த காலங்களிலும் பார்க்க இந்தமாதம் மன அமைதி கிட்டும். கன்னிப்பெண் இளின் விவா இாதி விஷயங்கள் கூடியவரை முன் னேற்றமடையும். குடும்பப் பெண்களுக்குக் இன வன்மாரின் உதவி ஒத்தாசைகள் ஆறுதல் தரும். அதிஷ்ட நாட்கள் - ஜூலை 16, 17,1827,28,31.
ه به 1 و 3 1 و 9ر 3 ، 5 ولی و بقیه به قیچ துரதிஷ்ட நாட்கள் -ே ஜூலை 19,20,21.24.25,
ஆக, 1,2,3பக, 15.
*
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருககிரிடம் 1.2
இந்த இராசிக்காரருக்கு சூரியபகவான் 3ல் தாம்ரமூர்த்தியாகச் சஞ்சாரம் செய்வது நன்மை கலந்த தீயபலன்கள் நிகழும். சூரியன் மூர்த்தி
பலம் குன்றினுலும் தானபலம் பெறுதலின் சுப
பலன்கள் கூடுதலாக நிகழும் பொதுவாக இவர் இளின் தேகசுகம் சீராக இருக்கும். பொருள் வரு மானம் கூடினுலும் செலவுகிளும் கூடும். எவ்வா ருயினும் வருமானப் பற்ருக்குறைவு ஏற்ப டு ம். உறவினர் நண்பரிகள் முதலியோருடன் கருத்து மாறுபாடு கிள் கூட ஏற்படலாம் எதிலும் ஏதோ ஒருவகையில் மனப்பயம் ஏற்பட்டுக்கொண்டிருக் கும், வீ ட் டி ல் சுபமங்கள கொண்டாட்டங்கள் நிகழும் சாத்தியம் குன்றும்.
குடும்பத்தவர்களுக்கு கணவன் மனைவி நல் லிணக்கம் கூடும் குடும்பவருமானம் குன்றினலும் கூடியவரை குடும்பத்தில் அமைதி நிலவும். புத் திரர் உறவினர் முதலியோருடைய உதவி ஒத்தா சைகள் சமயத்தில் கிடையாது.
 
 

வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் வருமானம் வீழ்ச்சியுறும். பழைய க ட ன் நிலுவைகளையும் அறவிடுவதில் சிரமங்கள் ஏற்படும். என்ருலும் வங்கி நிதி நிலைமைகள் இராகவே {@g&ଞ୍ଜ li, ଟା ଶଙ୍ଖା னும் புதுமுதலீடுகளைச் செய்யலாம்.
உத்தியோகத்தரிகளுக்கு அதிகாரிகளின் கெடு பி டி கள் குறையும். வேலைப்பழுவும் குறையும். ஆனல் பதவியுயர்வு முதலானவை கேள்விக்குறி யிலேயே இருக்கும். சக உத்தியோகத்தர்களின் உதவிகளும் கிடைக்கும்.
விவசாயிகளுக்குப் பயிர்ச்சேதம் அடிக்கடி ஏற் படும், விவசாயி அட்டமத்தில் இருப்பது விளை வையும் குறைக்கும். கூலியாட்களும் பிரச்சனை கொடுப்பர். பண்ணே விவசாயத்திலும் முன்னேற் றம் கிடையாது.
தொழிலாளருக்கு வேலைவசதிகள் எதிரிபாரித் தளவில் கிடையாது. வேலேக்கேற்ற ஊதியம்பெறு வதும் கஷ்டமே! தொழிலொப்பந்தங்களில் லாபம் கிடைப்பதும் அரிதே தொழில் பிணக்குகளால் வருவாய் குன்ற வாழ்க்கைத்தரமும் இறையும்.
மாணவர் கல்விவளர்ச்சி மகிழ்ச்சிதரும் ஆசி ரியர் - மாணவர் மத்தியில் நல்லிணக்கமும் ஒத்து ழைப்பும் வலுவடையும் பரீட்சை முடிவுகளும் திருப்திதரும் கலைத்துறை மாணவர் சிறப்பாகிச் சித்திபெறுவர்.
பெண்களுக்கு குருபகவான் சென்மத்திலிருப் பது நன்மைதராது. விவாகாதி முயற்சிகளில் இழு பறிகள் தொடரும். குடும்பப் பெண்களுக்கு ፶፭ሺ፻፵ வன்மாருடன் பொறுமை கடைப்பிடிப்பது நன்று,
அதிஷ்ட நாட்கள்:- ஜூலே 18, 19,20,21பது,29,
ஆகி. 23பக,6,7,11,12
துரதிஷ்ட நாட்கள்:ஜூலே 21இர,22:28, 26,27,
மிருகசரிடம் 3, 4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3,
இவர்களுக்கு இந்த மாதம் சூரிய ன் 2-ல் ரஜஸமூர்த்தியாகிச் சஞ்சாரம் செய்கிருர், சூரியன் மூர்த்திபலம் பெற்ருலும் தாணபலம் குறைவதால்

Page 13
நன்மை தீமை கலந்த பலன்களே நிகழும். பெரும் பாலும் இவரிகளின் உடல்-உளம் சம்பந்தமான பாதிப்புக்களும் ஏற்படலாம். வருமானம் குறை வுறும் எதிர்பாராத திடீர்ச் செலவுகளால் கடன் பயமும் ஏற்படும் அத்திரர்-உறவினரி-நண்பர்கள் முதலியோர்களால் தொல்லைகள் அடிக்கடி ஏற்ப டும் இருப்பிட மாற்றம் அவச்சல்-காரியத்தடை கள் பெரும்பாலும் ஏற்பட இடமுண்டு எனினும் இராசிரங்க உதவி=அந்நியர் உதவி அந்நிய நாட் டுப் பொருள்வரவு முதலியனவும் கிடைக்கும்.
குடும்பத்தில் பிணிபீடைகள் அடிக்கடி ஏற் படச் செய்யும் குடும்ப அமைதி குறையும், கன வன் மனேவி பிணக்குகளும் இடைக்கிடை ஏற் படும் புத்திரர் வகையால் செலவுகள் கூடும்.
வரித்தகரிகளுக்கு வியாபார முன்னேற்றம் தொடரும் முதலீடுகளில் வருமானம் ஒ ர ள வு குறையும் மாதக் கடைசியில் நிதிநெருக்கிடிகள் அஷ்ட ஏற்படக்கூடும் ,
உதிதியோகத்தர்களுக்கு அதிகாரிகள் தொல்லை யில்லாவிட்டாலும் வேலைப் பொறுப்பு க்க ள் கூடும் தொழில்சம்பந்தம்ான செலவுகளும் ஏற் படுவதால் வருமானம் பற்ருக்குறைவு தரும்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்திச் செலவு கிள் அதிகரிக்கும். எனினும் விளைச்சல் கூடுதலால் நட்டம் வராது. வி வ ச ர யப் பண்ணைகளிலும் லாபம் கிடைக்கும்.
தொழிலாளருக்கு வேலே வசதிகள் கி  ைட க் கும் தொழிலாளர் மத்தியில் ஒற்றுமையும், முத லாளிமாவின் நம்பிக்கையும் கூடும். தொழில் ஒப் பந்த வேலைகளிலும் லாபம் கிடைக்கும்.
ற்ானவர் கல்விவளர்ச்சி தொடரும் கணித விஞ்ஞானத்துறை மாணவர் சிறப்பு முன்னேற் றம் பெறுவர். ஆனுல் ஆசிரியர் மாணவர் மத்தியில் பிணக்குகள் அவ்வப்போது தோன்றிமறையும்.
பெண் இளுக்கு இந்தமாதமும் சிக்கல்கள் துன் பங்கள் ஏற்படஇடமில்லை. ஆணு ல் இவர்களின் உடல்நலம் இடைக்கிடை பாதிப்படையும். கன வன்மாருடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படும்,
அதிஷ்ட நாட்கள் ஜூலை 16இர, 17:18,19கா,22.
呜°·
துரதிஷ்டராட்கள் ஜூலே 24,25, 26மு.ப,29,30,
ஆக, இரவு, 6 7

புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம்
இவர்களுக்குச் சூரியன் 1ல் சுவர்ணமூர்த்தி யாகி மூர்த்திபலத்துடன் சஞ்சாரம் செய்வ து நன்மைதரும். தேகசுகம் குடும்பசுகம் எ ன் ப ன சிறப்பாக இருக்கும். பெரியவர்களின் உதவிமுன்பு இழுபறிகள் மூலம் தடைப்பட்டிருந்த காரியமுயற் சிகள் சித்தியாகும். வீட்டில் விவாகாதி சந்தோஷ கொண்டாட்டங்கள் கூடநிகழலாம். குருவும் சனி யும் சுபகோசார சஞ்சாரம் செய்வதும் மேற்கூறிய சுபபலன்கள் நிகழ அனுகூலமாகும். எ னினும் சூரியன் தானபலம் கு ன் று வ து ம் இராகு 8ல் இருப்பதும் செவ்வாயின் துர்க்கோசார சஞ்சார மும் நிகழுவதால் அலேச்சல் விபத்துக்கள் பந்து சனதுன்பம் பொருள் நட்டம் முதலியன நிகழலாம. குடும்பத்தில் மகிழ்ச்சிதரும் சம் ப வங் கிள் அடிக்கடி நிகழும் கணவன் டினேவி உறவும் சீராக இருக்கும். புத்திரர் உதவிகள் இனசன வந்துக்கள் உதவி முதலியனவும் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் சுறுசுறுப்படை யும். பழைய முதலீடுகளிலும் வருமானம் கூடுது லாக வரத்தொடங்கும். ஏற் று ம தி இறக்குமதி வர்த்தகம் லாபம் தரும்.
உத்தியோகத்தரிகளுக்கு பதவிஉயர்ச்சி முத லான சிறப்புக்கள் கிடைக்கும். எண்ணம்போல் உத்தியோக வசதிகள் கிடைக்கும். சகஊழியரீக ளின் உதவிகளும் கிடைக்கும்.
விவசாயிகளுக்குப் பயிர்விளேச்சல் அதிகரிக் கு,ே பண்ணைவிவசாயத்திலும் லாபம் கிடைக்கும்: விளைச்சலுக்குக் கூடுதலாக நல்லவிலையில் விற்கக் கூடிய சந்தைவசதிகளும் கிடைக்கும்.
தொழிலாளர் வேலை வசதிகள் பெறுவர். நாளாந்தச் சம்பளம் பெறுபவர்களுக்கும் சீவனக் கஷ்டம் வரஇடமில்லை. தொழில் ஒப்பந்த வேலை களிலும் லாபம் கிடைக்கும்.
மாணவரி கல்வி வளர்ச்சிக்குச் சிறப் பா ன மாதம். கணித விஞ்ஞானத்துறை மாணவர் சிறப்பு நன்மை பெறுவரீ, பரீட்சைமுடிவுகளும் திருப்தி
5CD Do

Page 14
பெண்களுக்கு மனநிறைவான மாதம். கன் னிப் பெண்களின் காதல்விவகாரங்கள் மனநிறை வுடன் கைகூடும் குடும்பப் பெண்களுக்குக் கண வன்மாரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். அதிஷ்டநாட்கள் : ஜூலை 16பது, 19ப,20,24ப,25 ஆக, கா,2,3ப5இ6,7,11,12 துரதிஷ்டநாட்கள்: ஜூலே 26பி.வ.27,28மு.ப. 30
ஆக, அ. காலை8,9,10மு ப.
மகம், பூரம், உத்தரம் -ம் கால்
சிங்கராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரியன் 12ல் லோகமூர்த்தியாகச் சஞ்சாரம் செய் கின்ருர், சூரியன் தானtலம் மூர்த்திபெலம் இரண் டும் குன்றுவது நன்மை தராது. தேகசுகம் குடும்ப சும்ே என்பன அடிக்கடி பாதிப்புறும். எதிலும் அலேச்சலும் ஏமாற்றமும் ஏற்பட்டுக்கொண்டிருக் கும். இராசாங்க துன்பம், இனசனப்பதை விரோ தம் முதலியனவும் இடம்பெறக்கூடும். புத்திரி உதவிகள் கிடையாது. த ம து வதிவிடங்களை மாற்றவேண்டியும் நேரலாம். முக்கியமான கிர கங்களான குரு, சனி, செவ்வாய் இவர் க ளின் கோசார சஞ்சார பெணமும் குன்றுவதால் எதிர் பாராத திடீர் நெருக்கடிகள் கூட இவர்களுக்கு ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை
குடும்பத்தவர்களுக்கு குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் சிறுசிறு பிணக்குகள் சச்சரவுகள் முதலியன ஏற்படுவதால் அமைதி குறைவுறும். இணுவன் மனைவி உறவில் விரிசல்களும் ஏற்படும். குடும்பவருமானமும் வீழ்ச்சியுறும்.
வர்த்தகர்களுக்கு மாதத்தொடக்கத்தில் நன் ருது நடந்த வியாபாரம் 266-88ன் மேல் படிப் படியாகக் குறைந்துகொண்டுபோகும். வாடிக்கை யாளரின் வருகையும் வீழ்ச்சியுறும், முதலீடுகளை தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்கட்கு அதிகாரிகளின் நெருக் கடிகள் அதிகரிக்கும். வேலைப் பொறுப்புக்கள் கூடு வதுடன் அநாவசியச் செலவுகளும் ஏற்படுவதால் கடன் பயமும் உண்டு சக உத்தியோகத்தர்களின் ஆதரவுகளும் குறைவுறும்
 
 


Page 15
குன்றது. குடும்பப் பெரியவர்கள் இனசன பந்துக் அளின் உதவிகளும் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் நன்ருக நடக் கும். முதலீடுகளினல் வரும்ானமும் கூடும். வாடிக் கையாளரின் வரவும் உற்சாகம் தரும். புதுமுத லீடுகள் செய்யலாம்.
உத்தியோகத்தரிகளுக்குப் பதவி உயர்வு முத லா ன முன்னேற்றங்கல் கிடைக்கும் உடன் உத்தியோகத்தரிகளின் உதவிகள் கி  ைட க் கும். மேலதிகாரிகளின் பாராட்டுக்களும் பெறுவர்.
விவசாயிகளுக்குப் பயிர்விளைச்சல் கணிசமான வரை அதிகரிக்கும். கூலியாட்கிளின் ஒத்துழைப்பு விவசாயமேன்மைக்கு வழிவகுக்கும். வி வ சா யப் பண்ணைகளிலும் லாபம் அதிகரிக்கும்.
தொழிலாளருக்கு வேலைவசதிகள் கிடைக்கும். தொழிலாளர் மத்தியில் ஒத்துழைப்பும் கூடு .ே முதலாளி - தொழிலாளி வேற்றுமைகள் கூடிய வரை நீங்கி ஒருவருக்கொருவர் புத்துணர்வு ஏற் படும். -
மாணவர் கல்வி முன்னேற்றம் தொடரும். கணித விஞ்ஞான சட்டத்துறை மாணவர்களின் கல்விவளர்ச்சியும் கூடும். புலமைப் பரி சி ல் கள் சிறப்புச்சித்திகள் என்பன கிடைக்கும்.
பெண்களுக்கு மனமகிழ்ச்சியான சம்பவங்கள் இந்தமாதம் நிகழலாம். வி வா க முயற்சிகளும் கூடியவரை கைகூடும் குடும்பப் பெண்களுக்கு மனஉளைச்சலான சம்பவங்களும் நிகழலாம். அதிஷ்டநாட்க்ள் ஜூன் 16ய,19ப20,2124பக
ஆக, 5இ,6,7, 10 பி, ப. 11:12
துரதிஷ்டநாட்கள் ஜூலை 16இ.17,18,19இா.31
ஆக மோ,45மக,13,14
சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3,
துலா இராசிக்காரருக்கு இந்தமாதம் சூரியன் 10-ல் தாம்ர மூர்த்தியாகச் சஞ்சாரம் செய்கி ருர் சூரியன் மூர்த்திபலம் குறைந்தாலும் தான பலம் பெறுவதால் நன்மைதீமை கலந்த பலன்
 
 

கள் நிகழும். அட்டம்த்தில் வியாழபகிாைன் சஞ் சரிப்பதும் இங்கு கவனிக்கப்பட வே விடும். பொதுவாக இவர்களுக்குத் தேகசுகம் இ ைட க் கிடை பாதிப்படையும். புத்திரர் இனபந்துக்க ளால் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது கஷ் டம். சனிபகவானும் செவ்வாயும் பலம் பெறுவ தால் அந்நியர் உதவி அந்நிய நாட்டுப் பொருள் வரவு வெளிநாட்டுப் பிரயான வசதிகள்-காரிய சித்திகள்-பூமில்ாபம்=வாகன லா ப ம் முதலான பலன்களும் நிகழும். ܝܓ
குடும்பத்தவர்களுக்குக் கணவன்-மனைவி உறவு சீராக இருக்கும். குடும்பவருமானம் எதிர்பாராத திடீர்ச் செலவுகளால் பற்ருக்குறைவு காணவும் கூடும். புத்திரர் உதவிகள் கிடைப்பது கஷ்டம்
வர்த்தகர்களுக்கு வியாபாரம் சிறிது மந்த நிலேயடையத் தொடங்கும் முதலீடுகளிலும் வரு மானம் வீழ்ச்சியுறும். பழைய கடன் நிலுவை களை அறவிடுவதிலும் சிக்கல்கள் ஏற்படும்.
உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகாரிகளுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படும் பதவி உயர்வு முதலியன கிடைப்பது கஷ்டம். உடன் உத்தி யோகத்தரிகளுடன் சுமுகநிலை ஏற்படுவது கஷ்டம்,
விவசாயிகளுக்கு பயிர் விளேச்சல் மனநிறை வைத் தரும். விவசாயப் பண்ணைகளிலும் விளை வும்-வகுமானமும் கூடும். விளைவுகளுக்கு நல்ல சந்தை வாய்ப்புகளும் கிடைக்கும்.
தொழிலாளர்கட்கு வேவைசதிகள் கிடைக் கும். நாளாந்த ச ம் பளத் தொழிலாளர்களின் சீவனமும் கஷ்டம் தராது. முதலாளிகள்=தொழி லாளர் மத்தியில் கருத்து மோதல்களும் ஏற்பட @_ubఉడి.
மாணவர் கல்வி முன்னேற்றம் படிப்படியாக முன்னேறத் தொடங்கும். கணித விஞ்ஞானத் துறை மாணவர்கட்கு சாதகமான மாதம், ஆகிரி பரி மாணவர் கருத்து வேற்றுமைகளும் நீங்கத் தொடங்கும்.
பெண்களுக்கு மாத முற்பகுதியில் சுக்கிரன் பலமடைவதால் எண்ணங்கள் பெரும் பாலு ம் நிறைவுபெறும், விவாக முயற்சிகள் இழுபறியி லேயே தொடரும். அதிஷ்டநாட்கள்: ஜூலை 16இர.17 1819 காலை,
ஆக அலகா8,910மு.ப. 8 துரதிஷ்டநாட்கள் ஜூலை 19ப8:20, 21பகல்
ஆக, காலே 2பேக.5இர 6

Page 16
விாைகம் 4-ம் கால், அனுஷம், Ga_T
இந்த இராசிக்காரருக்கு இந்த மாதம் சூரியன் ஒல் ரஜஸமூரித்தியாகச் சஞ்சாரம் செய்கின்ருர், மேலும் வியாழபகவானும் சுபகோசார சஞ்சா ரத்தில் இருந்து இந்த ராசியைப் பா ரீ ப் ப து நன்மையாகும். தேகசுகம், குடும்பசுகம் என்பன பெரும்பாலும் சீராகவே இருக்கும். தொழில்-வரு மானம் எ ன் பன சிறப்பாக அமையவேண்டும். குடும்பத்தில் மனநிறைவுகள் ஏற்படவேண்டும். முன்பு தடைப்பட்டிருந்த காரியங்கள் கூட எளி தாக அனுகூலமாகும். புத்திரர் இனபந்துக்கள் உதவிகளும் கிடைக்கும். அந்நியதேசப் பிரயாண வசதிகளும் கிடைக்கும்.
குடும்பத்தில் பெரும்பாலும் மனநிறைவு ஏற் படும். குடும்ப வருமானமும் போதியளவு முன் னேறும். மரத்திரர் உதவிகள்=விவாகாதி சுபமங் கள கொண்டாட்டங்கள் கூட நிகழும்,
வர்த்தகர்கிளுக்கு வியாபாரம் பொது வா இ முன்னேறிக் கொண்டுபோகும். வாடிக்கையாளரி வரவும் கூடும். ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகம் கூடிய லாபம்தரும். முதலீடுகள் லாபம்தரும்.
உத்தியோகத்தர்களுக்கு அ தி கா ரி க ளின் பாராட்டுகள் ஒரளவு கிடைக்கும், எனினும் பதவி யுயர்ச்சி முதலியன பேச்சளவில் இருக்கும். சக உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்
விவசாயிகளுக்கு பயிர் விளைவு குறைந்து கொண்டே போகும். பயிர்அழிவு முதலியவற்றல் உற்பத்திச் செலவுகளும் கூடும். விவசாயப் பண் னேகிளிலும் நட்டம் ஏற்படும்.
தொழிலாளர் நாளாந்த சீவியத்துக்குப் பெரி தும் கஷ்டம் ஏற்படும். வேலைவசதிகளும் கிடை யாது தொழிலாளர் மத் தி யி ல் பிணக்குகளும் போராட்டங்களும் அடிக்கடி ஏற்படும்.
மாணவர் கல்விக் குழப்பநிலை தொடர்ந்தா லும் ஒரளவு சுயமுயற்சியும் பெரியோர் - ஆசிரி யதிேள் உதவியும் கிடைப்பதால் ஒரளவு கல்வித் தேச்ேசி பெறுவர்.
 

பெண்களுக்கு மனக்குறைகள் அடிக்கடி ஏற் படும். 2ல்ை சனியும், 5-ல் செவ்வாயும் இருப்ப தால் குடும்பப் பெண்களுக்கு வீட்டில் பிரச்சனை இள் அடிக்கடி தோன்றி அமைதியைக் குறைக்கும். அதிஷ்டநாட்கள்: ஜூலை 16பக.19ப8, 20,21 ப இல் ஆக, கா. 23பக.10பி, 11 துரதிஷ்டநாட்கள் ஜூலை 21இர.2223
ஆக, 3மாலை 4,5பத,8,g
மூலம், பூராடம், உத்தராடம் 1-ம் கால் இவர்களுக்குச் சூரியபகவான் இந்த மாதம் 8ல் (அட்டமத்தில்) லோகமூர்த்தியாகச் ச ஞ் சா ரம் செய்கிருர், வியாழபகவான் 6ல் சஞ்சாரம் செய் வதும் ஏழரைச்சனியின் காலமும் தொடருவதும் இங்கு அவதானிக்கப்பட வேண்டும். இவர்களுக் குப் பெரும்பாலும் தேகநலம் அடிக்கடி பாதிப் டையும். எந்தக்காரியத்திலும் த டை தர மதம் அச்ைசல் ஏமாற்றம் முதலியனவும் இடம்பெற லாம். தொழில் சம்பந்தமான பிரச்சினைகள் ஏன தொழில் இழப்புக்கள் கூடஏற்படலாம். Գյ05ԼDIT னத்திலும் செலவுகளே அதிகரிக்கும். சனீஸ்வர. நவக்கிரக ழிைபாடுகள் செய்து வருவதால் சாந் தியடையலாம்.
குடும்பத்தின் வருமானம் வீழ்ச்சியுறும், கன வன் மனைவி நல்லுறவும் பாதிப்புறும், பெரியவர் கள் புத்திரர் உறவினர்களின் உதவி ஒத்தாசை இளும் கிடையாது.
வரித்தகரிகளுக்கு இந்தமாதமும் வியாபார மந்தநிலை தொடரும். நிதி நெருக்கடிகளும் ஏற்ப டும். வாடிக்கையாளரின் வருகையிலும் வீழ்ச்சி ஏற்படும் முதலீடுகளில் நட்டம் ஏற்படும்.
உத்தியோகத்தர்களுக்கு வேப்ேபழு அதிகரித் கும் மேலதிகாரிகளுடன் கருத்துவேறுபாட்டுச் சச் சரவுகளும் ஏற்படும். பதவிச்சிறப்பு அல்லது பதவி உயர்ச்சிகள் கிடைப்பதும் கஷ்டம்ே !
விவசாயிகளுக்கு விளைவு குறைவுறும், ப யி ர் அழிவு ஈடுசெய்யமுடியாதபடி ஏற்படும். விவசாயப் பண்ணைகளிலும் நட்டம் ஏற்படும். கூலியாட்இ. ளின் ஒத்துழைப்பும் கிடையாது.

Page 17
தொழிலாளர் மத்தியில் குழப்பங்களும் அம்ை தியின்மையும் ஏற்படும். தொழில் ஒப்பந்த வேலை களிலும் நட்டம் ஏற்படும். தொழில் புரி யு ம்
இடங்களில் விபத்துக்கள் கூட ஏற்படும்.
மாணவரி கல்வி முன்னேற்றத் தடைக்கார வணிகள் வலுவடையும், ஆரிப்பாட்டங்கள் வகுப் புக்களுக்குப் போகாமை முதலிய செயல்களில் மாணவர் பெரும்பாலும் ஈடுபடுவதால் பரீட்சை களில் தோல்வியுமடைவர்.
பெண்களுக்குச் சோதனையான காலம். பொறு மையும் நிதானமும் இவர்களைச் சிக்கல்களிலிருந்து காப்பாற்ற உதவும், கன்னிப்பென்கள் உணர்ச்சி இளேக் கட்டுப்படுத்துவது நன்மைதரும். அதிஷ்டநாட்கள் ஜூலே 17, 18, 19கா,22, 23, 27
ஆத 45பக,13,14,15முட துரதிஷ்டநாட்கள் ஜூலே 16 பக24ப25, 26மு.
ஆக, 5இர,6,7, 10 பி,ப,11,12
உத்தராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1.2
மகரராசிக்காரருக்குச் சூ ரிய ப த வான் 7 ல் தாம்ரமூர்த்தியாகச் சஞ்சாரம் செய்வது நன்மை தராது. குருபகவானின் சுயபார்வை இவர்களுக்கு இருப்பதால் எதனையும் வெற்றிகரம்ாகச் சமாளித் துக் கொள்ளுவார்கள். பொதுவாக இவர்களின் தேகசுதும் குடும்பசுகம் என்பன அதிகம் பாதிக் கப்பட மாட்டாது. இராசாங்கவிரோதம் துன் பங்கள் ஏற்பட்டாலும் பெரியவர்களின் உதவிக ளால் சமாளித்துக் கொள்ளுவார்கள். ஏழரைச் சனீஸ்வரனின் காலம் தொடருவதால் அலைச்சல் ஏமாற்றம் குடும்பத்தொல்லேகள் முதலியனவும் இடம்பெறலாம். வீட்டில் சுயசந்தோஷ கொன் டாட்டங்களும் ஏற்பட இடமுண்டு.
குடும்பத்தவர்களுக்குக் குடும்பவருமானம் அதி கரிக்கும். கணவன் மனைவி நல்லுறவும் ஏற்படும். புத்திர உதவி ஒத்தாசைகிளும் கி  ைடக்கு ம். குடும்பத்தில் மனநிறைவும் அமைதியும் தொடரும் வர்த்தகரீகளுக்கு இந்த மாதம் வியாபாரம் மந்தநிலையடையும். ஆணுல் நிதிவசதிகள் திருப்தி யாய் இருக்கும். பழைய கடன் நிலுவைகளே அற வடுவதில் சிரமங்கிள் ஏற்பட இடமில்லை.
la
 

உத்தியோகத்தரிகளுக்குச் சூரியன் பலம் குறை வதால் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். பதவியுயர்வு-பதவிச் சிறப்புப் போன்றவை பேச் சளவிலேயே இருக்கும். வேலைப்பழுவும் கூடும்:
விவசாயிகளுக்கு இந்த மாதம் பயிர் உற்பத் திச் செலவுகள் அதிகரிக்கும். எதிர்பாரித்த விளைச் சல் கிடைக்காவிட்டாலும் நட்டம் ஏற்பிடமாட் டாது. பண்ணைகளிலும் நட்டம் வராது.
தொழிலாளர் கணிசமான அவரவில் வேலை வசதிகள் பெறுவர். நாளாந்த சம்பளம் பெறும் தொழிலாளருக்கும் சீவியத்துக்கு கஷ்டம் வராது. முதலாளிகள்=தொழிலாளிகள் நல்லுறவு ஏற்படும் மாணவர் கல்விவளர்ச்சி பெறுவரி, சட்டத் துறை மாணவர்கள் சிறப்பு முன்னேற்றம் பெறு வர், ஏழரைச் சனியின் காலமாதலால் இல்விச் சாலைகளில் அதிகாரிகளின் கெடுபிடிகளும் இருகி கவே செய்யும்
பெண்களுக்கு எண்ணங்கள் பெரும்பாலும் மாத முற்பகுதியில் நிறைவுபெறும் bாதல் அடை சியில் தடைகள் ஏற்படக்கூடும். கன்னிப் பெண் களின் விவாக முயற்சிகள் சாதகமாக முன்னேறும்,
அதிஷ்டநாட்கள் ஜூலை 19பக. 20, 24பக.24பக
ஆக, கா.23பக 5இர6,7
துரதிஷ்ட நாட்கள் ஜூலை 16இர.1718 19கா.
ஆக, 8,9,10மு:1814
அவிட்டம் 3.4 சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் இால்கள் இந்த இராசிக்காரருக்கு இம்மாதம் சூரியன் 6-ல் சுவர்ண மூர்த்தியாகிச் சஞ்சாரம் செய்வது சிறப்பாகும். கடந்த காலங்களிலும் பாரிக்க இம் மாதம் இவர்களுக்குத் தேகசுகம், குடும்ப சுகம் என்பன சீராக இருக்கும் பொருள் வருமானமும் அதிகரிக்கும். இராசியில் ராகு இருப்பதும் இரா இயைச் சனி திருஷ்டி செய்வதும் பெரும்பாலும் இவர்களின் உடல்நலம் பாதிப்படையச் செய்யும். சனி லாபத்தில் சுபசஞ்சாரபலம் பெறு விதா ல் அந்நிய நாட்டுப் பொருள் வரவும் கிடைக்கும். எவ்வாருயினும் அலைச்சல் மூலம் இாரியசித்தியும் ஒரளவு மன அமைதியும் பெறுவார்கள்.

Page 18
7 ` ̄ ܠܥ ܒ ܝ .
குடுபி பஸ்தர்கட்கு குடும்பத்தில் அவ்வப்போது கிறுகிறு பிணக்குகள் தோன்றி மறையும். குடும் பச்செலவிலும் குடும்ப வ ரு மா ன ம் கூடுதலாக இருக்கும். அந்நியர் உதவிகள் ஆறுதல் அளிக்கும் வர்த்தகர்களுக்கு மாதத் தொடக்கத்திலும் பார்க்க மாதக்கடைசியில் வியாபாரம் சுறுசுறுப் படையும். முதலீடுகளில் வருமானம் வீழ்ச்சியுறும் . புது முதலீடுகளைத் தவிர்த்தல் நன்று.
உத்தியோகித்தர்களுக்குச் சூரியன் பலம்பெறு வது எ தி ரிபோ ராத முன்னேற்றங்களைத் தரும். பதவி உயர்ச்சி முதலியனவும் அதி கா ரி க ளின் உதவிகளும் கிடைக்கும். தொழில் வருமானமும் அதிகரிக்கும்.
விவசாயிகளுக்கு பயிருற்பத்தி மனநிறைவை அளிக்கும். மானியம் பசளே ம ருந்து முதலியன வும் கிடைக்கும். விவசாயப் பண்ணே களி லும் விளைச்சல் கணிசமான அளவு அதிகரிக்கும்.
தொழிலாளருக்கு வே ைவசதிகள் பெரும் பாலும் கிடைக்கும். நாளாந்தச் சம்பளம் பெறு வோருக்கும் போதிய வருமானம் கி டை க் கும். தொழில் செய்யுமிடங்களில் விபத்துகள் ஏற்பட லாம். ஒப்பந்தத் தொழில்களிலும் லாபமுண்டு
மாணவர் கல்விக் குழப்பநி ைதொடர்ந்தா லும் சுயமுயற்சியால் இ ல் வி யி ல் முன்னேற்றம் பெறமுடியும், ஆசிரியர் - மாணவர் ம் த் தி யி ல் கசப்புநிலை தொடரும்,
பெண்கிளுக்கு இந்த மாதமும் அதிகம் SFT 35 திமானதாகத் தெரியவில்லை குடும்பஸ்தர்களுக்கு கணவன்மாருடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம்: அன்னிப்பெண்களின் விவாக முயற்சிகள் இழுபறி நிலையில் இருக்கும். அதிஷ்ட நாட்கள்: ஜூலை 21இ, 22,23,27.31
* do arg 10 9 8 و لا (ژوئیه به قه زیبایی துரதிஷ்ட நாட்கள்: ஜூலை 16tu.. a 9L. 20, 21 ., 29
●*·°°山。1卫。卫2。15ó。á。
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி இவர்களுக்கு இந்த மாதம் சூரிய பகவான் 5-ல் ரஜஸ் மூர்த்தியாகச் சஞ்சாரம் செய்கின்றரீ,
 

சூரியன் தானபலம் குறைந்தாலும் மூர்த்திபலம் பெறுவதால் நன்மை தீமைகலந்த பலன்க்ள் நிதி ழும் தேகசுகம் அடிக்கடி பாதிப்படையும், வரு மானத்திலும் செலவுகள் அதிகரிப்பதால் கடன் பயமும் ஏற்படும் எதிலும் அலைச்சல்-ஏமாற்றம்தடைதாமதங்களை இவர்கள் எதிர்நோக்க வேண்டி இருக்கும். வீட்டில் சுயசம்பவங்களுக்குப் பதிலா கத் துக்கீசம்பவங்கள் கூட நிகழக் கூடும். குரு வின் குரூர கோசார சஞ்சாரமும் செ வ் வா ய் சனி இவர்களின் துர்க்கோசாரமும் சேருவதால் கடினமான கஷ்டமான காலம்,
குடும்பத்தில் வருமானம் வீழ்ச்சியுறும், கன வன்-மனைவி சச்சரவுகளும் ஏற்படும், புத் திர ரீ உறவினரிகளால் மனவேதனை-அநாவகியச் செலவு இளும் ஏற்படும்.
வர்த்தகர்கட்கு வியாபார முன்னேற்றம் பெரி தும் தடைப்படும், முதலீடுகளில் வ ரு மா ன ம் குன்றும். கடன் நிலுவைகளேம் அறவிடமுடியாது. ஊழியர்களும் நம்பிக்கை விரோதி க ளா க வும் மாறினுலும் ஆச்சரியமில்லை.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகா ரி இ விரி ன் பாராட்டுகள் கிடைக்கும். ஆனல் வேலைப்பழுவும் அதிகரிக்கும். சக உத்தியோ கத் த ரி க ரூ டன் கருத்து வேறுபாடுகளும் தோன்றும்.
விவசாயிகளுக்கு பயிர்விளைச்சல் குறையும். உயிரி உற்பத்திச் செலவு கி ஸ் கூடிக்கொண்டே போகும். இயற்கை செயற்கை ஏதுக்களால் பயிர் அழிவுகளும் ஏற்படும்.
தொழிலாளருக்கு வேவைசதிகள் இந்த மாத மும் குன்றும். தொழிலாளருக்குள் போட்டிகள் பொருமைகள் ஏன் மோதல்கள் கூட ஏற்படலாம். தொழில் ஒப்பந்த வேலைகளிலும் நட்டம் ஏற்படும். மாணவர் கல்வியூக்கம் பெரிதும் தடைப்ப டும், ஆகிரியர்-மாணவர் மத்தியில் கருத்து வேறு பாடுகளும் ஒத்துழைப்பின்மையும் ஏற்படுதலால் கல்வித் தேர்ச்சியும் வீழ்ச்சியுறும்,
பெண்களுக்கு இந்த மாதமும் முன்னேற்ற மானதாகத் தெரியவில்லை. குடும்பத்தில் கணவன் மாருடன் ஒத்துப்போகும் தன்மை குறைவாகவே இருக்கும். கன்னிப் பெண் உள் உணரிச்சிஇைளக் கட்டுப்படுத்துதல் நன்மைதரும், அதிஷ்டநாட்கள் ஜூலை 16பக 24பக 25,29,
ஆக, 28பக.5இர. 6,7,11,12 துரதிஷ்டநாட்கள்: ஜூலை 16இர 1718,19இா, 22
-2&s. 1 3 14e 15CD a Lu.

Page 19
சைவ விரதங்களும் விழாக்களும்
نصر حصحصے (引 தி விர : (வைகாசி இதழ் தொடர்) أكسيد ~ജ്ഞ~
பெளர்ணமி-அமாவாசை
மாதந்தோறும் ஒவ்வொரு பெளர்ணமியும் ஒவ்வோரி அமாவாசையும் வருகின்றன. சூரிய னும் சந்திரனும் பூமிக்கு நேராக ஒரே பாகை யில் ஒ ரே ராசியில் சேர்ந்து நிற் கும் கிாலம் அமாவாசை. இரண்டும் நேரெதிற் தி  ைசயி ல் 180 பாகையில் நிற்பது பூரனை பூரணே, பறுவம், பெளர்ணமி என்பன ஒரு பொருட்சொற்கள்.
இவ்விரு நாட்களும் பிதிர்களுக்க விசே ட மானவை பெர்ணமியைத் தாயாருக்கும், அமா வாசையைத் தந்தையாருக்கும் உரிய ன வ ரா இ க் கூறுவர் சந்திரன் மாதுரு காரகன். சூரிய ன் பிதுருகாரகன் அதனுல் இவ்விதம் கூறப்படுகி றது. (மாதுரு-தாய் பிதுரு-தந்தை)
அமாவாசையைப் பொதுவாகப் பிதிர்களுக் குரியதாக சாஸ்திரங்கள் ப க ரு ம். பெளர்ணமி யையும் கொள்வது நாட்டு வழக்கில் வந்தது.
அபரான்னப் பொழுதாகிய மாலைக் க ர ல ம் பிதிர்களுக்குரியது. முக்கியமாக பிற்பகல் ஒன் றரை திணிக்கும், நான்கு மணிக்கும் இடைப் பட்ட காலத்தில் அமாவாசை வியாபகம் இருக் கும் போதுதான் அநாவாசை விரதம் கொள்ள வேண்டும். இரு அமாவாசைகள் ஒரு மாதத்தில் வந்தால் பிந்தியதையே கொள்ளவேண்டும்.
மாதந்தோறும் இந்த விரதங்களே அநுஷ் டிக்க முடியாதவர்கள் சித் தி ரா பெளர்ணமி, ஆடி அமாவாசை ஆகிய இரு நாட்களிலும் விரத மிருப்பர். ஆடி அமாவாசையில் கடல் தீர்த்தம்ா டித் தர்ப்பணம் செய்வர்.
ஆடிஅமாவாசையன்று ச  ைம ய லி ல் காத் தோட்டிக் கா  ைய அவசியம் சேர்ப்பர். இது எதற்காக என்பதற்கு போ தி ய விளக்கங்கள் கிடைக்கவில்லை. நாட்டு வழக்கத்தில் இடையிட்டு வந்த இவ்வழக்கம் மருத்துவரீதியில் பயன் தருவ தாகும். இசப்புச் சுவையுடைய இது உடலுக்கு மிகவும் நல்லது. தொடர்ந்து வரும் குளிர் காலத்
7.
岛
6.

《《། ح==صر
5 TÃO SEG 6T
ജ്ഞ~ജ്ഞ് *Cassimumti - gando o
க்கு ஏற்றவகையில் நமதுடலை ஆயத்தம் செய்ய ல்லது என்பர் சிலர்.
பெளர்ணமி - அமாவாசை இர ண் டு மே னத்த நாட்கள். நிறைவான நாட்கள். உபா னேகள் ஜபதபங்களுக்கு விசேஷமான்வை சக்தி
பாசனைககு பெளர்ணமி அதிசிறப்பானது.
அமாவாசையை நற் காரியங்களுக்கு விலக்கு ர், பெளர்ணமி நற்காரியங்கிளுக்கு உகந்தது. ாரதத்தின் சில பகு தி க ளி ல் அமாவாசையும் பநாளாகக் கொள்வதுண்டு. சதுர்த்தி சதுர்த்திவிரதம் விநாயகருக்குரியது ஆவணி ாத விநாயக சதுர்த்க சிறப்பானது. இதுபற்றி ன்னர் விபரிக்கப்படுகிறது.
மாதந் தோறும் வளர்பிறைச் சதுர்த்தியில் நாயகரை வேண்டி விரதமிருப்பர். இந்நாளில் நாயகர் ஆலயங்களில் விசே ஷ உறசவங்கள் டைபெறுகின்றன .
மாதந்தோறும் வரும் தேய்பிறைச் சதுர்த்தி ங்கட ஹர கணபதி விரதம் என்ற பெயரி ல்
நுஷ்டிக்கப்படுவதுண்டு.
೧ಳ್ಳ61ಕ್ಲಿಷ್ಠಿ
ஐப்பசிமாத வளர்பிறை ஷவிடித் திதி ஸ்கந்த ஷ்டியாகக் கொண்டாடப்படும் மார்கழி மாத 1ளர்பிறைஷஷ்டி விநாயக ஷஷ்டியாகக் கொண் ாடப்படும். இவ்விரண்டும் பின்னர் விபரிக்கப் டுகின்றன. மாதந்தோறும் வரும் வளர்பிறை ஷ்டித் திதிகளும் வித தினங்களே விநாயகர், ப்பிரமணியர் இருவரையும் இவ்விரத நாட்களில் ழிபடுவர். முக்கியமாக மாதாந்த வளர்பிறை ஷ்டியை சுப்பிரமணியர் விரதமாகக் கொள் தே மரபு.
ஏனையவை
ஏகாதசி, திரயோதசி (பிரதோஷ விரதம்) தலிய இன்னும் பல விரதங்கள் திதிகளை அடிப் டையாகக் கொண்டு அமைபவை. அவை தனிதி னியே அவற்றின் சிறப்பு நோக்கி வேறிடங்கி
1ல் விபரிக்கப்படுகின்றன.
(வளரும்)

Page 20
ஜாதகத்தில் சனி
SYLSS S SS LLS SLSS SY SLSYS ES SE SLLLS E SLY
(87 புரட்டாதி இதழ் தொடர்)
4-ல் சனி உள்ள ஒருவர் இளமைக் காலத் தில் வறுமை வாய்ப்பட்டு ஏழ்மை நிலையில் இருப் பார். அன்றியும் பூர்வீக சொத்துக்களின் இழப்பு பிறவூர்ச் சீவியம், ஆகிய கஷ்ட பலன்களையும் வலிந்து தரும் எனக் கூறுவர். ஆனுல் இத்தகை யோர் விடா மு ய ந் சி யு ம் நற்சிந்தனைகளும் கொண்டவர்களாகவும் இரு ப் ப ரி. இவர்களில் அநேகமானுேர் பிறந்த மண்ணுக்குப் பிரியாவிடை கொடுத்து பிறவூர், பிற நா டு ஆகியவற்றில் பெயரோடும் புகழோடும் வாழ்ந்திடுவர். சனி நிற்கும் அந்த 4-ம் இடம், ஆட்சி முதலிய நற் க்ஷேத்திரங்களாயின் "எண்ணிய எண்ணியாங்கு" எய்துவர். அதாவது திட்டமிட்டபடி சாதனே கள் பல புரிந்து வாகை சூடுவர். 4-ம் இடத்துச் சனி பத்தாம் பார்வையாக இல க் கி ன த்  ைத நோக்குவதால் அந்தஸ்து உயர்வு, அதிகார மேம் பாடு ஆகியனவும் கிடைத்திடும்.
சனி
சூரி
| சுக்
இங்கு தரப்பட்டுள்ள ஜாதக நகல் பிரித் தானியப் பிரதமராக விருந்து பிரசித்தி பெற்ற சரி வின்சன்ட் சர்ச்சில் அவர்களுடையதாகும். சனி தனது சொந்த வீடாகிய மகரத்தில் நின்று லக்கினத்தை நோக்குவது அதிஷ்டத்தைத் தரும். 9-ம் அதிபதி புதனையும் நோக்குவது கர ண் க. சரிச்சில் பிரபலமிக்க இராஜதந்திரியும், அரசியல் வாதியுமாவார். அந்த நாளில் சர்ச்சிலைப் பற்றி அறியாதா? இல்லை. அவர் பெயர் படித்தோரி முதல் பாமரர் வரையுள்ள அனைவரது உள்ளத் இலும் நிலேத்திருந்தது. கன்சர்வேற்றிவ்க் இட்சி அங்கத்தவராக அரசியலில் பிரவேசித்து சர்ச்சில் பிரித்தானிய அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை யெல்லாம் வகித்துள்ளார். இரண்டாம் உலகப்
28

வி. எஸ். வேலாயுதன்
துறை நீலாவணை,
போரில் பிரித்தானியாவின் பாது இா வ எ னு கத் திகழ்ந்த சர்ச்சிலை உலகம் இலகுவில் பற்ற க் க (Ա)ւգ Աlf* 5ն.
பிரபல சோதிடர் ஒரு வ ரின் ஜாதகத்தில் 4-ல் சனி குருவின் வீடாகிய மீனத்தில் இலக்கி னத்தில் நின்ற 9-10 க்குடைய சூரியன் புதன் இருவரையும் சனி நோக்கியுள்ளார். இந்த சோதி டரின் புகழும் செல்வாக்கும் மேலே நாடுகளில் தான் அதிகம் பரவியிருந்தது. சோதிட நூல்கள், ஆய்வுக் கட்டுரைகிள் ஆகியவற்றை ஏ முழு தி ச் சோதிடர் ஆர்வலர் மத்தியில் தமக்கென ஒரு நிலையான இடத்தைப் பெற்றுள்ளார்.
7.ல் சனியுள்ளவர் குடும்ப களத்திர நலழற்ற வராகவும், வறுமை, ம்கிழ்ச்சிக்குறைவு உள் ள வராகவும் காணப்படுவர். இது பொது விதியாக இருக்கட்டும். ஆணுல் சனி 7-ல் திக்பலம் பெறு கிருர், அதாவது பூரண பெலத்துடன் திகழ்கிருர் என்பதாம். இந்த அமைப்பில் இருக்கும் சனி மிகுபலவாணுகி ஒருவரைத் திறமைசாவியாகவும், பிரபலஸ்தராகவும் மாற்றி விடுகிறது எனலாம்: இவர் வாழ்வில் அனேக பிரயாணங்களும் வெளி நாடுகளில் கொரவம் புகழ் என்பனவும் ஏற்பட ஏதுவாகின்றது. சுருங்கக் கூறுமிடத்து 75ல் சனி பலவாணுகி நிற்குமிடத்து அந்த ஜாதகர் பொது வாழ்வில் முக்கிய பதவிகளையும், உயர்ந்த ஸ்தா னத்தையும் பெற்றிடுவார்; சிறந்த அரசியல்வாதி யாகவும் திகழ்ந்திடுவார்.
61) சுக்
UTT (ত குரு சனி
இந்த ஜாதக நகல் சிங் கி ரா ய் பூ ரி பிரபு வெங்கடேஸ் பண்டிதர் அவர்களுடையதாகும் மீன லக்கின காரருக்குச் சனி பாவியாக இருந் தும் அது அவருக்கு உயரிய அந்தஸ்தை வழங்கி

Page 21
யுள்ளது. இங்கு சனி வக்கிரகதியில் 5-ம் அதி பதி சந்திரனின் சாரத்தில் வர்க்கோத்தம்ம் பெற் றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது ஒன்று தான் வெங்கடேஸ் பண்டிதரின் வெற்றி க் கு க் காரணமாகும், 1915 இன் பிற் பகு தி யி ல் சனி தெசையில் பாரதநாட்டின் அதி உன்னத பதவி யாகிய இந்தியத் தேசியக் காங்கிரஸின் தலைவ ராகப் பொறுப்பேற்ருர், பின்னர் 4 வருடங்களில் பீகார் மானிலம் கவர்னர் பதவியை ஏற்றர். 7 ல் சனி எந்த அளவிற்கு ஒருவரை உயர்நிலைக்கு உயர்த்தி வைக்கிறது என்பதை வ ஈ ச க ரி க ள் ஊன்றி நோக்குவார்களாக
7-ல் சனி அரச போதத்தை மட்டுமல்லாது தவசியாக இருந்து தம்ை புரியும் யோகத்தையும் தரவல்லதாகும். இவ்வமைப்பிலுள்ள அனேக ஆண் பெண்கள் நித் தி ய பிரமச்சாரிகளாகவே காணப்படுகின்றனர். துரதிஷ்ட வசமாகச் சம்சா ரிகளானேரி துணையைப் பிரிந்து இறுதிவரை ஒன் றிக் கட்டைகளாகவும் வாழ்கின்றனர். அந்தோ பரிதாபம் !
வேதாந்த தத்துவ வித்தகர் சுவாமி வித்தி யாரண்ணியர் அவர்களுடைய சாதகத்தில் 7-ல் சனி, ஏழைக்குடும்பம் ஒன்றில் பிறந்து வறுமை யின் மடியில் த வ ழ் ந் த சுவாமிகளின் மனம் பணம் திரட்டுவதிலும், பெருளிட்டுவதிலும் நாட் டம் கொண்டது. நிதிக்குவை வேண்டி வனம் சென்று தவம் மேற்கொள்ளலாஞர். அவ்வமயம் சிறுமி ஒருத்தி அவரை அணுகி வேதாந்த தத்து வத்தைப் பற்றி வினவினுள். அவளின் தத்துவ விசாரம் வித்தியாரண்ணியருக்கு விந்தையாயிற்று. சிறுமியின் கேள்விகளுக்குப் பதில் கூறமுடியாது தத்தளித்தார். வெட்கம் மேலிட்டு நிலைகுலைந்து விட்டார். அவரின் சிந்தனையெல்லாம் வேதாந்து தத்துவத்தின் பால் செல்லலாயிற்று. வேதாந்த தத்துவ கலாச்சாரத்தின் ஊற்று வித்தியாரண் னியரின் சிந்தனையில் எழ ஆரம்பித்த இட ம் இங்குதான் எனலாம். சுவாமி அவர்களின் சாத கத்தில் 7-ல் நின்ற சனியை வியாழன் நோக்கிய தும் சுக்கிரன் 4எல்-சந்திரனுக்கு 9-ல்-சனிக்குப் 10-ல் உச்சம் பெற்றமையும் குறிப் பி டத் து க் இ அம்சங்களாகும்.
10-ல் சனி ஒருவரைக் கடும் உ ைழ ப் பா வி பாக்கு வல்லதாகும், சிறந்த விவச ர யி க ள |ா இ விளங்குபவர்களும் இந்த அமைப்பினரேயாவர். இவர் வாழ்வில் திடீர் உயர்வும், தாழ்வும் ஏற் பட்ட வண்ணம் இருக்கும். சனி பலவானக அமை

யுமிடத்துச் சூழ்நிலையை முழுமையாக மாற்றிப் புகழ், நற்பெயர், கெளரவம் ஆகியவற்றை வழங் கிடுவார். ஆணுல் சனியைப் பாபக் கிரகங்கள் நோக்குமிடத்து ஈடுசெய்ய முடியாத இழப்புக்க ளும், வீழ்ச்சியும் தான் ஏற்படும்
சூரி.செவ்
| | || ہے جوn
&فی
சந்,குரு
கேது | 6
இந்த ஜாதக நதில் உலகப் பிரசித்தி பெற்ற சர்வாதிகாரி ஹி ட் ல ர் அவர்களுடையதாகும் சனி யோக காரணுகி 10-ல் பகைப் பெற்றுள்ளார். ஜாதகரி உயர்வாகிய அதிகாரமும், அந்தஸ்தும் பெற்று முழு உலகிற்குமே பயங்கரமான ஒருவ ராக விளங்கினர். ஆனல் அவரி முடிவும் திரு. ரென நிகழ்ந்து விட்டது. 10-ம் இடம் பலவின் மாகி 10-ல் சனி நிற்க, சனியைச் செ வ் வா ய் நோக்குவது காண்க. இங்கு ஒரு விசேடம் என்ன வென்ருல் 10-ல் நின்ற சனியை செவ்வாய் 7-ல் பலவானுகி நோக்கியமையாகும். ஹிட் ல ரி ன் இரக்கமற்ற கொடு சுபாவங்கள் அனைத்துக்கும் இதுவே காரணம் எனலாம். ) 4 و17 سنه 7 زيتي لم f {
A "தாலி" ys
முற்காலத்தில் நாகரிகம் வளர்ச்சியடையாத காலகட்டத்தில் ஒழுக்கம் மிகவும் இண்டிப்பாக பேணப்பட்டு வந்தது. அதனுலேயே "ஒழுக்கம் விழுப்பம் தருதலால் ஒழுக்கிம் உயிரினும் மேம் பப்படும்" என்று ஒர் நல்வாக்கு கூறப்பட்டுள் ளது போலும். அக்காலத்தில் ஒரு பெண்ணுக் குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டால் தால (பனே) ஒலையில் இன்னுருடைய மகளே இ வர் திருமணம் செய்துகொள்கின்ருர்; நீடு வாழ்க் என எழுதி அந்த ஒலையைச் சுருட்டி பெண் னிைன் கழுத்தில் மணமகன் கட்டுவான். இத்தால ஒலைஎன்பது மருவி தாலி எனப் பெயர் பெற்று தோலி பெண்ணுக்கு வேலி' எனறு கூறப்படலா யிற்று, பின்னர் நாகரிகம் வளர்ச்சிபெற தால ஒலை பவுண் தாலி ஆகிவிட்டது. எனவே பவுண் தாலி கட்டவேண்டும் எ ன் ற நியதி நாமாக வழக்கப்படுத்திக் கொண்டதேயொழிய விதி முறையல்ல. - வாரியார் உரையிலிருந்து

Page 22
solђ160 I DJGODI
LBeOBLL LLHerY YB0Z OLLLLLL SL Br LBeOYZzerLL 0LHaLLLLMOLYYLBrs 0LSOBaLLLS SS
- வே. சின்னத்து
பாரத யுத்தம் நடக்கிறது போர்க்களத்துக்கு அர்ச்சுனன் தேரில் அதாவது டாங்கியில் வருகி முன் அந்த உாங்கியை ஒட்டுவது சாரதி கிருஷ் னன் . படைக்களத்துை அண்மித் தி து ம் டாங் கியை நிறுத்தச் சொல்கிருன், அர்ச்சுனன் மேல் கவசத்தை திறந்துகொண்டு த ன் ஊனக்கண்க ளால் படைக்கிளத்தை ஒரி நோட்டம் விடுகிருன், படைக்களத்தில் நிற்பவர்கள் எல்லாம் தன்னு டைய உற்ருர், உறவினர், பந்துமித்திரர், பிதா மகர், ஆசிரியர் முதலானவர்களே. இ வ ரி க ளே யான் எப்படிக் கொல்வது. இத்தப் பழிபாவம் ந ம்  ைம ச் சூழும்ே என்று போர்க்கருவியைப் போட்டு விடுகிருன் . இதைக் கிண்ணுற்ற சாரதி யாகிய கிருஷ்ணன் அவனுக்கு தெ பூடடுகிருன் , "நீ சோ ரா தே. இவர்களெல்லாம் தர்மத்தை அழிப்பதற்காக வந்தவர்கள். இவரிகளேக் கொன்று குவிப்பதினுல்தான் தர்மத்தை நிலைநாட்ட முடி யும். இவர்களேக் கொல்வதால் அப்பழி உன்னே ஒருகாலும் சாராது. இது ஒர் தர்ம யுத்தம் இந்த உபதேசந்தான் பகவத்கீதை.
இப்போது இலங்கையில் நடக்கும் யுத் தம் என்ன யுத்தம்? தர்ம யுத்தமா? அதர்மபுத்தமா? மோசேக்கு கடவுள் பத்து கற்பனேகளைக் கொடுத் தார். அதில் ஆ ரு வ து கற்பனை தொெைசய்யா திருப்பாயா இ சைவசமயத்தில் இதையெல்லாம் 5 கற்பனைக்குள் அடக்கிவிட்டார்கள். அதாவது பஞ்சமா பாதகங்கள். அதில் முதலாவது கொலே. அந்த ஒரு தொழிலே மாத்திரம் மனிதர் செய் யாமல் இருந்தால் சமாதானம் உலகில் நிலவும். உலகிலே யுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. உலக சமாதானத்துக்காக உலகப் பெருந்தலேவர் கிள் சந்தித்து உச்சி மகாநாடு நடத்துகிருர்கள். ஆனல் சமாதானம் கைக்கெட்டாமல் தூரவிலகி ஒடுகிறது. அவர்கள் பேசுவது சமாதானமல்ல ஒருவர் மற்றவரை தோற்கடிக்க சூழ்ச்சி செய் வதே ஆயுதக் குறைப்பு பற்றி பேசுகிருர்கள். இவற்றையெல்லாம் விடுத்து கொலைசெய்யாதிருப் பாயாக என்னும் தாரகமந்திரத்தை தத்தம் இரா ணுவப் பிரிவுக்கு உத்தரவு வழங்கினுல் சமாதா
2

மும் பிதிர்களும்
BOBLL S LLL SYS0HaBBZ H 0Y 0 LLLLS SHHH uY YBOYZLHBL LY LY HB GY LB LLL YBeBBY
ரை, நல்லுரர். --
னம் தன் பாட்டிலே வரும். சுடுங்கள் ஆ ஞ ல் கொலே செய்யாதிருங்கள் எ ன் னு ம் ஆணையைப் பிறப்பிக்கட்டும். வேறு எந்தப் பேச்சுவார்த்தை யும் தேவையில்லே.
இங்கு ஒரு சில நடவடிக்கையையும் நினைவு கூரலாம். ஒரு அம்மா சில புத்தகங்களோடு நன் ருக உடுத்துப்படுத்து எங்கோ போய்க்கொண்டி ருந்தா. அன்று ஞாயிற்றுக்கிழமையல்ல. எங்கே போகிறீர்கள் என்று கேட்டேன். இன்று எமது சேர்ச்சில் உலக சமாதானத்திற்காக ஜெபம் செய்கிருேம் அதற் கி ரக ப் போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போர்ை. பின் கொஞ்சத் துரத் திற்குப் பின்னுல் அவவுடைய சொந்தக்காரரான ஒருவர் நல்ல கோற் சேட் ரை கட்டி வந்துகொண் டிருந்தார். நீங்கள் எங்கு போகிறீர்கள் என்று கேட்டேன். அவரும் சமாதானத்திற்காகவே வேண் டுதல் செய்ய வே செல்கிருராம், முன்னுக்குப் போகும் அம்மா புத்தகங்களுடன் போகிருர் நீங் கள் புத்தகங்கள் ஒ ன் று ம் கொண்டுபோகவில் லேயே என்று சொன்னேன் ஒ அவவா அவவை விடு அவவோடு நான் திருப்தியில்லை. அவவிடை பேச்சை விடு என்ருர் பார்த்தீர்களா உலகசமா தானத்திற்கு இருவரும் வேண்டுதல் செய்கிருரீ இள். அவர்களுக்கிடையில் சமாதானமில்லை.
இலங்கையில் போராளிகள் இலங்கை இரா ன்னுவத்துடன் யுத்தம் செய்வது தர்மமா? அ ல் லது அதர்மமா? இலங்கைவாழ் தமிழ் மக்க ளே அடக்கி ஒடுக்க அவர்கள் உரிமைகளேப் பறித்து அடிமைகளாக்கும் நோக்கமே சிங்கள அரசுக்கிருக் கிறது. ஆதலால் தமிழர்களின் உரிமைக்காக புத் தம் செய்வது தர்ம யுத்தமென்றே கரு த ப் பட வேண்டும். தமிழினமே அவர்களே மெச்ச வேண் டும் .
ஆணுல் இந்த தர்மயுத்தத்தில் சில தீய சக்தி களும் போராளிகளே அதர்மத்தில் திசைதிருப்பு கின்றன. இதுதான் தம் சகோதரர்களையும், தமி ழர் சிலரையும் கொலை செய்தல், இது பெரும் பாவம் பழிக்கு கொலைசெய்பவர்களை ஆளாக்கி
O

Page 23
விடும். இதைப் புரிவதை போராளிகள் நிறுத்திக் கொள்ளவேண்டும். ஏனெனில் இப்படிக் கொலை செய்யப்படும் மனிதர்களின் பிதிர்கள் போராளி களையும்விடப் பன்மடங்கு ச & தி வாய்ந்தவை. உயிருடன் இருக்கும் மனிதரிலும் பார்க்க பிதிர் கள் பழிக்குப்பழி வாங்குவதில் பன்மடங்கு சக்தி வாய்ந்தன.
இனி நாம் அப்படிக் கொலைசெய்யப்பட்ட வர்களின் பிதிர்களின் சக்தியைப் பார்ப்போம். 311-32ல் பிறந்த ஒருவர் 25-6-85ல் கொலேசெய் யப்பட்டார். அவருடைய சாதனத்தைப் பார்ப் G_T'],
அவர் மீணலக் கி ன க ச ர ர், 5ல் வக்கிரம் பெற்ற வியாழன் உறைகிறது. ஆனுல் உச்சம். 7ல் கேது. 8ல் சந்திரன் 10ல் புதன் 11 ல் சனி, சூரியன், செவ்வாய். 18ல் வெள்ளி, லக்கினத்தில் ராகு. இவருடைய சாதகத்தின்படி இவருக்கு ஆயுக 76. ஆணுல் 53 வயதில் அகாலமரணமா ஞர். இதற்கு காரணம் என்ன? அகால மரணத் திற்கு உள்ள சோதிட சித்தாந்தம் சனி, செவ் வாய், சந்திரன் ஒன்றுக்கொன்று கேந்திரம்ேறு தல். அல்லது ஒன்றை ஒன்று பார்த்தல். அல் லது பார்வைகள் ராகுவால் இணைக்கப்படுதல், இங்கே சனியும் செவ்வாயும் உடனுறைகின்றன. சனி சந்திரனைப் 10-ம் பார்வையால் பார்க்கிறது. செவ்வாயும் சந்திரனும் கேந்திரம் பெறுகின்றது. ஆகையால் சித்தாந்தம் நிறைவேறுகிறது. உமக்கு ஒரு விபத்து வருமென்று முன்னரே எச்சரிக்கை செய்திருந்தேன். இவருடைய பி தி ர் மறுபிறப் பெடுக்க இன்னும் 13 வருடங்கள் செல்லும். அவ் வளவுக்கும் இப்பிதிரி தன் ஸ்தூல உடலை அழித் தவர்களை பழிவாங்கிவிடும். ஸ்துல சரீரத்தை விட்டகன்ற ஆன்மா அ ல் ல து பி தி ர் என்ன ரூபத்தை எடுக்கிறது. அது ஒரு குக்குமதேகத்தை எடுத்துவிடும். அச்சூக்கும் தேகம் அழிக்கப்பட்ட

உடல் ரூபமாக ஒரு சவ்வினுல் உண்டாக்கப்பட் டது போலாகும். அதாவது மீன் எண்ணையைக் குழிகையில் அடைத்ததுபோல, அந் த சூக்கும தேகத்தை எவரும் பார்க்கவோ தொடவோமுடி பாது, அது அதிசக்திவாய்ந்தது. நின்ைத்த இடத் தில் நினைத்த நேரம் நிற்கவல்லது. அந்த ஆத்மா வுக்கு எவரிடம் பட்சம், பாசம் பந்தம் நிறைந் திருந்ததோ, அந்த இடத்திற்குப் போய் எல்லா வற்றையும் கவனித்தவண்ணமிருக்கும். தன் முன் னைய துரலவுடல் அழியுமட்டும் அதைப் பார்த்த வண்ணமிருக்கும். பினம் கிடத்தப்பட்டிருக்கும் இடத்திற்கு மேல் ஒரு வெள்ளாடையைக் கட்டு வார்கள், பிணம் குழிப்பாட்டும் இடத்திலும் ஒரு வெள்ளாடையைக் கட்டுவாரிஜன், பின் இரியை செய்யும் இடத்தின் மேலும் ஒரு வெள்ளாடை யைக் கட்டுவார்கள் ஏன் இந்த வெள்ளாடை யைக் கட்டுவதென்றல் பிதிர் வந்துநின்று பார்ப் பதற்காக அது கட்டாவிட்டால் வந்து நின்று பார்க்கமாட்டாதென்றல்ல அந்தப் பி தி ரு க் கு ஒரு சாந்திக்காக,
மேற்படி சாவு ஒர் அவ மிருத் துச் சாவு அதனுல் மறுபிறவி எடுக்குமட்டும் ஆலேந்து திரி யும். அக்காலம் அதற்குப் பசி தாகம் உண்டா கும். அதைச் சாந்திப்படுத்தவே, இளநீர் அல் லது, செம்பில் தண்ணீர் விளக்கு வைத்து விடு வார்கள். மூன்றும் நாள் அடைத்துப் படைப் பார்கள் அந்திரட்டி செய்து அவித்துப் படைப் போர்கள். பிராமணர் தி ைெ ரு நாட்கிளிலும் ஷத்திரியர்கள் 16 நாட்களிலும்,  ைவ கி ய ரி 21 நாட்களிலும், சூத்திரர் 31 நாட்களிலும் துடக் குக் கழிப்பாரிகள், இவை எல்லாம் பிதிர்களை பும், சாந்திப்படுத்துவதற் கா இத் தா ன் பின் வருடாவருடம் திவசம் கொடுப்பார்கள் எப்ப இந்த ஆன்மா மறுபிறப் பெடுக்குமென்று தெரி யாததால் (தொடரும்)
LYLL LLLS 0Y LLL 0LL S0LLa SL S SL SLLLL L SLLLLSS SYS முக்கிய குறிப்பு:
சோதிடமலரில் வெளியாகும் கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களேயாகும். கட்டு ைர ய ர ள ர் க ளின் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பொறுப் ஆஊரி LLL LL LYL mLLLLLL LLLSS S SLL LSLLL S0YLLSLLLS SLL SLLLY

Page 24
X X Χ
அதிஷ்ட 6
- இ. மகாதேவா 140, செல்லர்
தொடர் 3: கிரகங்களே ஆராய்வதன் மூலம் மனிதனைப்பற்றி அறியமுடியும்.
உலகத்தைச் செயற்படுத்தும் 9 கிரகங்களின் மாருத நியதியையும் சூரியனையும், அதனை ச் சுற்றியுள்ள கிரகங்களின் இயக்க நிலைமைகளே யும் இராகு, கேது எப்படி கிரக அம்சம் ஆகி யது என்றும் சென்றமுறை பார்த்தோம்
இவ்வாறு இயங்குகின்ற கிரகங்களின் உயிர்ப் புச் சக்திகள் (அதிதேவதைகள்) இப் பூமி யி ல் வாழும் நம்முடைய உயிர்ப்புச் சக்தியை எமது அதிதேவதையை ஆட்சி செய்து இயங்குகின்றன . ஒவ்வொரு கிரகங்களின் உயிர்ப்புச் சக் தி யி ன் தன்மை வலிமைக்கேற்ப அவற்றிற்கு ஒரு திேப்பு எண் கொடுக்கப்படுகின்றது. அவ் எண் அக்கிர கத்தின் ஆதிக்க எண் என்று அழைக்கப்படும்.
நாம் இங்கு எண்களுக்கும் கிரகங்க ளு க்கு முள்ள தொடர்பு நோக்கற்பாலது. இவைபற்றி கில மாறுபட்ட கருத்துகள் உண்டு. ஆண்டாண்டு கிாலமாக பாவனையில் சக்தி பெற்று செயல்பட்டு வரும் ஒன்று தொடக்கம் ஒன்பது வரையுள்ள எண்களுக்கு கிரகங்களின் குண பாவங்கள், மாருத நியதி, உயிர்ப்புச் சக்தி என்பவற்றைக் கொண்டு உலகில் வழமைப்படுத்தப்பட்டு வரும் எ ன் கி ளின் கணிய அளவை கருத்திற் கொண்டும் வரி சைக் கிரமத்தை கருத்திற் கொண்டும் ஒன்பது நவக்கிரகங்களையும் ஒன்பது எண் களு கீ கு ம் கொடுத்துள்ளனர்;
y GEM) SIJI KLUFTOJ GOT 5 *** 1-சூரியன் 2-சந்திரன் 3-வியாழன்
4-இராகு 5ள புதன் 6-வெள்ளி 7-கேது 8-gaof 9 மசெவ்வாய் என்பதாகும்.
மனிதனுகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஓர் எண் உண்டு. அவரது வாழ்க்கையில் நடைபெ றும் நிகழ்ச்சிகள், சம்ப வ ங் உள் யாவும் அந்த
 

ബജ്ഞ ==-— — അb —=
~ അe =
ண் - ஞானம் :
ത്തെ അ = −
—
வீதி, நல்லூர், யாழ்ப்பாணம். -
எண்ணுடன் சம்பந்தமுடையன. அவரு  ைட ய வாழ் க்  ைஅ யி ல் ஏற்படும் நன்மை தீமைகள் இன்ப துன்பங்கள் எல்லாம் அந்த எண்ணைப் பொறுத்தே நடைபெறுகின்றன. ஆத லில் மக் கள் ஒவ்வொருவரும் தமக்குரிய எண்ணை அறிந்து அதனை அனுசரித்து ந ட ப் பி ன் வாழ்க்கையில் அதிஷ்ட தேவதையின் அருளைப்பெறலாம். எண் அடிப்படையில்
1-9 வரையும் ஒருமை எண் அடிப்படையி லானது. 10-ம் அதற்கு மேற்பட்ட எண்களும் கூட்டு எண் அடிப்படையானது. இனி நம்முடைய உயுர்ப்புச் சக்தி யி ன் ஆதிக்க எண்ணையும் நாம் கண்டறிய வேண்டும். நமது ஆதிக்இ எண்ணிற்கு ஏற்பவே நமது தன் மைகளும் தகுதிகளும், வாழ்க்கையின் போக்கும், முடிவும் அ  ைம யு ம் நம்முடைய இத்தன்மை, தகுதி வாழ்க்கையின் ஒட்டத்தை நம்மை ஆட் டிப் படைக்கும் இக்கிரக மண்டல சக்திகளின் தன்மைக்கும், போக்கிற்கும் ஏற்றவாறு சாத்திய மாணவரை சீர் செய்து நம்து வாழ்க்கையை வள மாக்கிக் கொள்வதே நாம் அ  ைட ய க் கூடிய நன்மையாகும்.
தொடர் : 4 கிரகங்களின் உயிர்ப்புச் சக்திக ளும் அதனுல் மனித உயிர்ப்புச் சக்தி வழி நடத்தப்படுதலும்,
மாருத ஒழுங்கு முறையில் இயங்கிவரும் கிரது
இயக்கங்களைப் பாரித்தோம். எப்படி ரேடியோவும் ரெலிவிசனும் அந்தந்த நிலையங்களிலிருந்து இயக் இப்படுகின்றனவோ அதுபோல எமது உடலின் அதிதேவதை என அழைக்கப்படும் உயிரிப்புசக்தி கிரகங்களின் அதிதேவதை எனப்படும். அவற்றின் உயிர்ப்பு சக்தியால் இயக்கப்படுகின்றன என்று பார்த்தோம். உலகின் எந்த அம் சங்க ளை யும் 9 பிரிவுள் அடக்கலாம் என்று விளக்கியபடி இந்த உயிர்ப்புச் சக்திகளும் 9 வகையில் அடங்கு
2

Page 25
கின்றன. ஆதலால் அவற்றை 1 முதல் 9 வரையி லான எ வின் க ள ஈ ல் குறிப்பிடுவதைப்பற்றியும் சென்றமுறை க்வனித்தோம். மேற்கொண்டு விய ரங்களை அறியுமுன்னர் இந்த உயிர்ப்புச் சக்தி யைப்பற்றி நாம் நன்கு விளங்கிக்கொள்ளவேண் டும்.
சற்று முன்னர் இயற்கை மரணம் எய்திய ஒருவரின் உடலில் மரணம் எய்துமுன்னரும், பின் னரும் என்ன வித்தியாசம் என்று கட்டிக்காட்ட எமக்கு முடியாது. உடலில் இயக்கம் இருக்கிறதா? இல்லையா என்றுமட்டும் ஒரு தகுதிவாய்ந்த டாகி டரி கூறுவார். மரணத்தின் முன்னர் இருந்த எந் தப் பகுதி மரணத்தின் பின் இல்லாமல் போய் ! விட்டது என்று கூற எந்த விஞ்ஞான நுட்பங் களாலும் முடியவில்லை. மரணத்தின் முன் விளித்
s
தபடி இருந்த கண்கள் இப்போதும் விளித்திருக். கின்றன. ஆனல் முன்னுலுள்ள காட்சிகளை அவற் ருல் கிரகிக்க முடியவில்லை காதுள்ை அப்படியே இருந்து ம் சத்தங்களைக் கிரகிக்க முடியவில்லே.
( )
வே. சோமசுந்தரம், கோப்பாய்.
g
சந்: இடபலக்கின ஆணும், மிது ன ல தீ கி ன ஆணும் சேர்வது நலமா? நிவி. லக்கினத்தை மட்டும் வைத்துப் பார்க்கும் போது நன்று. எனினும் கிரகநிலைகளையும் அனு சரித்தே நிச்சயம் செய்யவேண்டும். லக்கினத்தை மட்டும் கொண் டு நிர்ணயிப்பது பொதுவான தாகும். க. சிதம்பரப்பிள்ளை, சங்கான, சந் நான் புதியவீடு கட்ட ஆரம்பித்து ஒரு வருடமாகின்றது. ஆயினும் வீட்டுவேலைகள் பூ8 ணமாக நிறைவேறவில்லை. ஒரு வருடத்துக்குள் குடிபுக வேண்டும் இல்லையேல் மூன்ரும் வருடந் தான் வீடு குடிபுகலாம் என்று சிலர் கூறுகிருர் கன் இதற்கு தங்கள் பதில் என்ன? நிவி வீடு கட்ட ஆரம்பித்து விட்டால் அது முடிவடைந்த பின்னர் ஒரு சுய நாளேப்பார்த்து குடிபுகலாம். இத்தனை வருடத்துக்குள் முடிவ டைய வேண்டும் என்ருே, இரட்டைப்பட்ட வரு டங்களில் குடிபுகக் கூடாது என்ருே விதிமுறை களில் கூறப்படவில்லை. சிலர் தாங்களாக இப் படியொரு வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். ப
23

ஏனைய உறுப்புக்களும் அப்படியாகவே எந்தத்தன் மையையும் கிரகிக்கவோ உணரவோ முடியாது நி3லயில் உள்ளன. அதே உடலில் உள்ள கன் களே உயிருள்ள இன்னுெரு உடலில் பொருத்தும் போது அவை காட்சிகளைப் பெற்று கிரகிக்க முடி கின்றது என்பதையும் நாம் இங்கு ஆழமாகச் இந்திக்கவேண்டும். இதிலிருந்து நாம் என்ன அறி கிருேம். நம்முடைய அங்கங்கள் உறுப்புகள் உடற் கூறுகளெல்லாம் உணர்திறன் அற்றவை.அவற்றை எல்வாம் தன் கருவியாக்கி உணர்வுகளைக் கிரகிக் கும் ஏதோ ஒன்று இருக்கின்றது. ஆனலும் கூட அந்த ஏதோ ஒன்றைத்தான் நாம் உயிர்ப்புச் ஈக்தி என்று கூறுகின்ருேம் அ  ைத எண்ஞான மொழியில் அதிதேவதை என்று கூறுகின்ருேம். நமது உடலில் உள்ள அதிதேவதையையே நமக்கு புரியும் சக்தி இல்லையென்றல் மாரு இயக்கத்தை பும் மிகமிக நுட்ப ம | ன தொழிற்பாடுகளையும் உடைய கிரகங்களின் அதிதேவதைகளே அறியும் சக்தி நமக்கேது? (வளரும்) ఊఊతితిచితిఊరి అతిశశి తితి ఊపిరితితినిధిని ఆశిశిరిజాక மேலும், வீடு கட்டும்போது இந்த வாசல்வீடு இன்ன இன்ன மாதங்களி ல் தா ன் கட்ட ஆரம் விக்க வேண்டும் என்றுதான் கூறப்பட்டுள்ளது. குடிபுகுதலுக்கு வாசல் முக்கியமல்ல.
F. சுவாமிநாதபிள்ளை, மீசால்ை வடகிகு ந்: ஒரு பெண்ணின் சாதகத்தில் இன்னிலக்கி னத்துக்கு 3ளம் இடத்தில் வெள்ளி யிருந் தால் குடும்பத்துக்கு உதவாள், இ ன வ என மதித்து 5டக்கம்ாட்டாள் என்பது உண்மையா?
நிவி வெள்ளி 3-ம் இடத்தில் என்பதை மட்டும் வைத்து நீங்கள் குறிப்பிட்ட குணஇயல்புகளைச் கூறமுடியாது. ஏனைய கிரகங்களின் நிலை, ஆதி பத்தியம், நவாம்சநிலை. கிரகங்கிளின் ஸ்டிடங் :ள் என்பனவற்றைக் கொண்டே ஆராய வேண் }ւծ,
சந்தேகங்களைக் கேட்பவர்கள் போஸ்ட்காட் டில் மட்டும் சந்தேகத்தை சொந்த விலாசத்துடன் எழுதிக் கீழுள்ள விலாசத்தை வெட்டி ஒ ட் டி அனுப்பவேண்டும். ஒரு போஸ்ட்காட்டில் ஒரு
இள்வி மட்டுமே கேட்கலாம்.
சந்தேக நிவிர்த்தி, சோதிடமலர், திருக்கணித நிலையம் மட்டுவில்

Page 26
yye s ey Y s Y y y y es Y Y sse sy sye y ye
@ Phil 16)ILD50IDID TT O O kO Y O O O O O kyk
W, பிரபாகரன், மாவிட்டபுரம்,
தற்போது உங்களுக்கு சந்திரதசையில் குரு புத்தி நடக்கின்றது. இது 1988-814 வரை நடை பெறும். 2-ம் வீடு குருவின் வீடாக அமைந்து 2-ம் அதிபன் சொந்தவீட்டைத் திருஷ்டிப்பதனுல் கல்வித்துறையில் முன்னேற்றமுண்டு. 4ல் சனி இருப்பதால் உயர்கல்வியில் தடங்கல் ஏற்படினும் குருவின் பார்வையிருப்பதனுல் பிரயாசைக்கேற்ற பலன் கிட்ட இடமுண்டு புதன் ஆட்சிப்பெற்றி ருப்பது ம் கல்வித்துறைக்கு சாதகமானதாகவே அமைகிறது. மா. லிங்கேஸ்வரக்குமார், சாவகச்சேரி
உமது ஜாதகப்படி 2-ம் வீட்டையும் 24ம் அதி பதியையும் சனி திருஷ்டிப்பதனுல் கல்வித்துறை யில் முன்னேற்றம் கிடையாது. தொழில் முன் னேற்றங்கள் எ ப் போது கிடைக்குமென்பதை ஆராய நட்சத்திரம் தசாபுத்தி விபரங்கள் தரப் படவேண்டும். இ2 முத்துலிங்கம், கிரான். -
உங்கள் ஜாதகப்படி 7-ம் வீட்டையும் 2-ம் அதிபனையும் செவ்வாய் பார்ப்பதனுல் குடும் ப வாழ் க்  ைக திருப்திகரமாக அமையமாட்டாது, தற்போது சந்திரதசை சனிடித்தி நிகழுகின்றது. சந்திரன் 9ம் வீட்டில் இருப்பதனுல் அந்நியநாட் டுப் பிரயாண வாய்ப்புகள் அனுகூலமாக இ ட முண்டு. தங்களுக்கு வியாபாரத்துறையே முன் னேற்றத்தைத் தரும்? சாதகப்படி இரும்னேவியர் @r』。- இடமில்லே. தா. மகேந்திரன், KK.S. வீதி, சுன்னுகம்,
தங்கள் ஜாதகப்படி 1991-5-9 வரை கேது தசை நடைபெறும், கேது தசை காலம் பொது வரது சுபபலனுக்குரியதல்ல;
T. பெஸ்லிகா, ஜெம் பட்டா வீதி, கொழும்பு.
தங்கள் மகளின் ஜாதகப்படி 3-ம் வீட்டைச் செவ்வாய் 8-ம் பார்வையாலும் சனி சதுரப்பாரி வையாலும் திருஷ்டிப்பதால் சகோதர பாக்கியம் மிகவும் குறைவாகவேயுள்ளது. கல்வித்துறை ஒர
 

ளவு முன்னேற்றம் தரும். இருப்பினும் 2-ம் வீட்
டைச் சனி பார்ப்பதால் இடையிடையே தடை
தாமதங்களைக் காட்டும். வே. கணபதி, திருகோணமலை,
தங்களுக்கு 1988-7-13 வரை கேது தசை நிக ழும். கேது 6-ம் வீட்டிலிருப்பதனுல் அ டி க்க டி நோய்வாய்ப்படும் சந்தர்ப்பங்களுண்டு 1988-7-13 இன் மேல் சுக்கிரதசை ஆரம்பமாகும் அ த ன் பின்னர் நற்பலன்களே எதிர்பார்க்கலாம், அம்பாள் வழிபாடு மேற்கொள்ளுவதால் கேது தசை காலத் தில் சாந்தியளிக்கும்.
வே, கோவிந்தபிள்ளை, பாண்டிருப்பு, கல்முனை.
உங்களின் ஜாதகப்படி இலக்கினத்தில் சூரி யனும் 11ல் செவ்வாயும் இருப்பதால் கி ல் வித் துறையில் முன்னேற்றமுண்டு. 2ம் வீட்டை நீசச் சனியும் செவ்வாயும் திருஷ்டிப்பதால் பொறியி யல் துறையில் முன்னேற்றம் குறைவாகவேயிருக் கும். இ குற்றவலிங்கம், கண்டி வீதி, கிளிநொச்சி.
தங்களுக்கு ஆசிரியத்தொழில் அல்லது நீர்ப் பாசனம் சம்பந்தப்பட்ட தொழில் கிடைக்க வாய்ப் புகள் உண்டு. சு கணேசபிள்ளை, வலந்தலே, காரைநகர்,
தங்கள் கிரகநிலைப்படி தற்போது வி ய ர ழ திசையில் ச ரிை புத் தி நடைபெறுகின்றது. சனி இலக்கினுதிபதியாகி 10-ம் இடத்திலிருப்பதால் தற் போது நடக்கும் சனி புத்தியில் நிரந்தரதொழில் கிடைக்க இடமுண்டு. மு. தங்கராசன் பிரம்படி ஒழுங்கை, கெரக்குவில், தற்போது உங்களுக்கு சனிதசையில் செ வ் வாய் புத்தி நடைபெறுகிறது. செவ்வாய் இலக் இனத்தில் ஆட்சி பெறுவதால் நற்பலன் கிளே நிகழ வேண்டும். 1989-10-15 முதல் சனி த  ைச யி ல் ராகுபுத்தி நிகழும் ராகுபுத்தி சுபபலனுக்குரிய தல்ல; அத்துடன் 3-வது ஏழரைச்சனியும் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது . சனிக்கு வழி பாடு மேற்கொள்ளுவது நன்று. P. S. குமாரி, கண்டி,
விண்ணப்பப்படிவத்தில் தசாபுத்தி விபரங்கள் கொடுக்கப்படாமையால் பதிலளிக்க மு ஷ ய ர து உள்ளது எஸ், தர்மலிங்கம், கொழும்பு-11
உகி கள் திருமணம சொந்தத்தினுள்ளேயே நிறைவேற வாய்ப்புகள் உண்டு.
24

Page 27


Page 28
100 மில்க்வைற் நீலசோப் மேலு அனு ப் பி அழகிய மூவர்ண
ລ. ஒன்றையும்
ആര @。 尊 - மில்க்வை
த. பெ. இல, 7, ULIMITTI
#
ရွှံ့နှီဒ-ဒွါဒ ဆွီဒီး ဆွီဒ န္တီဇုံ ရွှံ့နွံ ဆီဇံရွှီး ငါ့
சந்தா
அன்புடிையில் அன்பு வணக்கமி,
தீங்கள் கைகளில் கிடைக்கு
நறுமணம் வீசி சகலருக்கும் வழிக
அவர, எத்தனையோ கஷ்டங்கள் 6
வேண்டியது வர்சகர்களாகிய உங்
ருக்கான சந்தாவைச் செலுத்தாத6 செய்வித்துக் கொள்வ்தோடு புதிய வண் தரும் வேண்டுகிருேம்.
நில்லே "جیت سے
ன் K விபரம்: இலங்கைக்கு தகப் வெளிநனஇேக்
* Casou
} இங்கிலாந்து
தனிப்பிற வேண்டுவேனகி ரூபா கடிதல், காசேலே இதவினை அனுவெே உரிமையாளர் திருக்கணித நி
శొక్హా
VIII7hdaTulklikasaitha Nilayam. Maddavil, Chi
 
 

ексі — 4 с. к. к. s коды ーHUNNAKA。
ജ്ഞ
மணிகளே!
திருக்குறளைத் தினமும் படியுங்கள் எ சலவைக்கு நுரைவளம் கூடிய
மில்க்வைற் நீலசோப்பை
உபயோகியுங்கள், -
ஒரு கட்டி விலை ரூபா 3/- மட்டுமே
றைகளில் உள்ள திரு கீ கு ற ளை வெட்டி
திருவள்ளுவர் படத்தையும், திருக்குறள் பற்றுக் கொள்ளுங்கள்
ற் தொழிலகம்
ழ்ப்பாணம் தொலேபேசி: 28233
suum
史速血壶壶壶壶壶剑 】
நேயர்களுக்கு
கும் இச் சோதிடமலர்' என்றும் வாடாமல் ாட்டியாக விளங்க வேண்டுமென்பதே எமது ஏற்படினும் மலரை வாடவிடாமல் பாதுகாக்க கள் கடமையன்ருே; இதுவரை புதிய மல வர்கள் உடன் சந்தாவைச் செலுத்திப் பதிவு சந்தாகாரர்களையும் சேர்த்து ஊக்கமளிக்கும்
னைத்திரம் வருட சந்தா கு 54-00 கு (கப்பல் வழி) வருட சந்த்ா , 90.00 (விமான வழி) வருட சந்தா , 192-00 (விமானவழி) வருட சந்தா , 23-00 450 அனுப்பின் பெற்றுக்கொள்ளவும்,
ilan sa pasal லியம்" மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி.
avakachcheri Sri LamaRa. Phone: 280