கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1990.03.15

Page 1
சூரி SC)
புதி இேது
சுக்ல இதில் ட சாகு laଞ୍ଜି ଓ ଶର୍ମୀ iff' சுக்,செவ் →त apsa), Gy
ಆತಿಥ್ சம் 4۔ |
(15.3-90 - 13-4-90)
變圖圖亂
இ e !賣。
இைை
 

==sassasis னை
5 psi)......... னிமாற்றப் பலாபலன்
* வெளிநாட்டு வாய்ப்பு உண்டார் * சந்தேக
இம்மாத வானியற் சாட்சிகள் * ஆய்வுமன் நம் என்னும் 6)
ଜ୍ଞାiଜ୍ଞାଞ୩୭୭* Espin (Horregia adibisigose-gorp38 Bison, Bles-Eaux uORegnosges Dupx;
sú)%ð Gurr: S-OO

Page 2


Page 3
- *- *
"_്
Sot H I DA MALAR
LDnýf H2 来 இதழ் 12
�୮@୮ଷ୍ଟି (ଗନ୍ନ ଷଧt $' *J李容○『L
ಚಳ್ಳಿFaಠ? க்ள. தி-ஆஹடு காரணாய o
gP-6). It is, &մՍ. Յ) ಙ್-Tu ഖ"[്-§ഖൿf !
நி8ொஹப் த டி2 ப0ாஹெறு ராய! 35 2) ଘ}}
癸 豪
瓷 ※ 崇
தங்குவர் கற்பக தாருவின் நிழலில் தாயர் இன்றி மங்குவர் மண்ணில் வழுவாய் பிறவியை மால்வரை LUà பொங்கு உவர் ஆழியும் ஈரேழு புவனமும் பூத்த (உந்திக் கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே,
நல்லவை நான்கு
நல்லவர் சகவாசத்தால் பாவம் செ ய் யூ ம் மனநிலை மாறும், நல் லவற்றையே எப்போ து ம் மனம் நினைக்கும், ம  ைற க் க வேண்டியவற்றை மறைக்கச் செய்யும் . நற்குணங்களே வெளிவரச் செய்யும். எனவே நல்லோரை நாடுங்கள்.
நன்னடத்தையால் தந்தையைத் தி ரு ப் இ செய்யும் மைந்தனும், கணவன் நன்மையைதுே விரும்பும் மனைவியும் இன்பதுன் பத்தில் பங்கு கொள்ளும் நண்பனும் நமக்கு கிடைப்பதே நாம் செய்யும் பாக்கியமாகும்.
கொடுத்தல், அனுபவித்தல், அழித்தல் ஆகிய இம்மூன்று வழிகளாலும் செல்வத்தை ஆண்டனு பவிக்கலாம். ஆணுல் முதலிரண்டு வழிகளையும் , பின்பற்றதலன் மூன்றுவது வழியைத் தே டி க்  ெகா ள கி ரு ன். எனவே பொருளே ஆண்டு கொடுத்து அனுபவித்தே வாழுதல் சிறப்பாகும்.
நல்லோரி சகவாசம் மந்த புத்தியை நீக்கி பும், வாககில் உண்மையை வளர்த்தும் மனதில் உற்சாகத்தையும், சரீரத்தில் ஆசார ஒழுக்கத்தை யும் உண்டாக்குகின்றது.
 
 
 
 
 
 
 
 

ஆசிரியர்: பிரம்மனு கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
சுக்ல இடுல பங்குனி மீ”
( 14 - 3 - 90 )
கலியான சந்தரமூர்திதியை வழிபடுவதற்குரிய தால் கல்யாண சுந்தா விரதம் என்றழைக்கப்படும் பங்குனி உத்தர நன்னுள், சிவபிரானைப் போ ற்றி வனங்கக் கூடியதாகும். சோதிடரீதியில் பங்குனி மாதம் மீனராசிக்குரியதாகும் . பூமி மீனராசியில் அமர்ந்திருக்க (உத்தரப் -கன்னிராசி) சந் கி ர ன் இன்னிராசியில் நின்று பூரண கஃ யுடன் பூமியைப் பார்ப்பதால் இத்தினம் சாஸ்த்திரமுறைப்படியும் புனிதமாகின்றது மதுரைt நகரில் மீனுட் சியம் பாளைச் சுந்தரேஸ்வரப்பெருமானுக இறைவன் திருமணம் செய்த மங்கல தினம் என்றும் புராண வரலாறு கூறுகின்றது. அத்துட ன் இவ் வி ரீ க ம் அனுஷ்டித்து இதன் பேறினல் விஷ்ணு மகாலக்ஷ மி யையும், பிரமதேவன் சரஸ்வதியையும் இந்திரன் இந்திராணியையும் சூரியன் உஷாதேவியையும் சீதாதேவி இராமபிரானையும் திருமணம் செய்து கொண்டதாகவும் வரலாறுகள் தெ ரி வி ப் பதி விருந்து இத்தினம் மங்கல மண விரதத்துக்குரிய தாகின்றது. திருமணம் தடைப்பட்டுள்ள இளை ஞரீ யுவதிகள் இவ்விரதத்தை முறைப்படி அனுஷ் டிப்பதால் திருமணப்பேறு கிடைக்கும் என உ ப தேசஇாண்டத்தில் கூறப்பட்டுள்ளது.
றுநீராமநவமி
மகா விஷ்ணு மூர்த்தியின் தசாவதாரங்களுள் ராமாவதார மென்றும் (சைத் ரகத்த) பூரிலபக்ஷ நவமித்திதியில் புனர்பூசநஈஷத்திரம் கூடிய வேளை யில் ராம்பிரான் அவதரித்தார். இதனுல் ஆத்தினம் யூனிராமநவமி என அழைக்கப்படலாயிற்று. ரா ம நாமத்தை உச்சரித்தாலே எமதுபாவங்களெல்லாம் தீருவதாக கூறப்படுகின்றதால் அதிலும் பாரிக்க விசேடமான அ வ ரி ன் ஜனனதினததை விரத நாளாக வேல் விழாவாகவே கொண்டாடுவது மிக வும் பொருத்தமும் சிறப்புமுடையதாகும் இவ் விரததினததில் பூரீராமபிரானின் உரு வ த்  ைத (பொன், வெல் ளயில்) செய்வித்து அதற்கு பூஜை வழிபாடுகள் ஆற்றி மூர்த்திக்கு விசேட நிவேத மாக கடலை, வேல் முதலியவற்றை நிவேதித்து வணங்குவதும் இவ்விரதத்தின் சிறப்பாகும்.

Page 4
*... ~~
vu,7 ± •
| ------ =*...**C &C, Ç, 8 i9§ 9. !69 6Ć 0 | | | C | |Qf 0Z f 9Z soț7 0ZZț7 ÇI| 9Z 0ŽLs 0Z ț7%ZZ 8IZ 9II Į 9 s#7$ ŞI 0 || ?? () ILło 6 0I I ÇZ 阴守0ZĮo 9 I| 6Z 0Ž€ £ 09 €ZLI 86T寸T9Z 9 s† 9. || 0 || ZZ 6IŞ Ç 0 || 0 || #7 Z Zț7 0Z{y gTCQ 036 06 ZZZ [ 88I ZIZły so I| 8 || 6 | €Z 8Ç9 || ()6 £Z İso (),6€ ȘI9€ 0,9 0£I IZLI 8LI 0 IŁ9 € IÇ9 # 6 || CZ 1.63 の Z ZZ 0ț7 0Z8£ ÇI8£ 0,| 0 | 6 || 8 || 0,Z 81. I 8£I 8£ I| £ I ZŐ 8 || #7 Z 9€ †ç ÇÕ | L | z 0ț7 0Z9€ ȘI守0ZLÇ 6€.ÞZ 6 I89 LLI 98Z ŻI09 6 8 || $7Z ÇL 09 os | 9 00 68 079€ 9 ||守寸0ZZ§ 6€.0£ 8 !Þ9 L守gy £ț7 LZ L | ÞZ þ19守EZ g,6T 8£ 0Z*g g』| ±± 0,8守6ZŁ€ £.s.6ț7 f.| IZ Z6Ç ÙsÇț7 § i f. | ÇÕ CSI Zț¢ £® i s 8 s Ło 07Z£ Ç I| 0ç özț7ț7 6Z#7f7 9ISo L| ÞÓ 0 | | | ÞI OI09 € L | 97 Z.6 I 8£ €Z | € 1,1 9€ 07I $ $ |£9 0Ž6€ 6€.ZȘ ȘIZțy L8£ 8Z0£ 68Ç IZ 9 | 9 Z !_EZ寸EEZ一圈,9 So 0, 8 || 6Z SJ 8 | 99 0Z 6 | çg 6, 9 || Ōs și 688 L C | £8 97 0 I || gs 8 6 | ç Ģ Ī Ķ Ļ çž ở IILZ 0£ €Z | I활 o * * * | so ori aelo | ► on s p ; e an a n | – „ae圈圈蠟。』『』』o un of , o un us ! » un us ! = (r, , ,F& “竿”qT翻如
-| 그z기쇄. 그─────- ) ───────────────: || ————————----------------_--------| _ | 00-zi șori | ° § →
편T# T|| 的T그4őIC登19(CG)Agig)
fırıgie)ஒஃgh©ún | !poo温4@唱的@@归与P_1习4首混岛*一圈4@ge gmg@一4)奥匈g
(azososz azogs un gzgronomie) qi@re qìnhagfærs, -izraeƐŋŋ 9 1ņ9-ıī£§-ıfıaps@s, ('1's 'o 'w 'w 09 G og soovoid jo sopnabuo" euskeiN soyom (s s)tırıņúgio opussass)
1įoors-ihag íosmogs æraeg oặudiJos@Ęn stos@ris asse

-|||||
YYSYKSK S K L SLL L SLL 0 S K LS K KSKS 湖积怒一概,慨”,“熊, “一箭甄1器“怒一器 ŹŞ OZ || || Zç 6鞑靼, , T扫,慨一圈一然g”,器器一器 积恐一瞬褶。渥 Wió ,慨一群然器一 IS OZ | 29 6我一一%%,慨一隅一科恐一盘磁盘燃一”一器 慈祐一一浮验,慨就一跳一熙熙”二部就一蹈 标识一一恐一揆一怒2, , *ā。张恕琳一揆一瞬之一) 惡森溶95 %融熙飛 99 0709 9 I£§ 61£Ç 0Z9 #76Z 68Z Ľ| £Z WZ69 ZZ £ | #7 I IZ€ £9 0 | ZZ 张一张一鸾、福犯一一狱5,慨一熙熙一器”一系一就一献 聆案一揆一。聆一袋貂一瓶,慨一揆一器母熊呼沁鑫一r器一系 架形一架预》一舞泪》一祝, , à & 总一器刚i Zí一张一鸾 8° 0′ 8 || 8° S I 8 | 9 0C 6 || 19 0 6 || ós 0 0 1 || ğ Ģ z | ĝi ğ 0LI LI I l | 6 || Lç 0 || 31 $ $ $ | ss ș| 8 | }, }, 6 || 8£ 9 6 || 19 62 6 || 9ç 8 z loz gz II || 6g Oz 6 | go »| 1 || gs 91 i 1
转移转一强 、湖”一斑斑”藏,慨器“跳跳”一款配一翠'然一 冀张一张一据一然一料一盘盛一盘盘一一献器一 爾群記惡竊瑞飛群籌綜 守守 Y7* C 张祐,一辆福锅粥溜溜£{ Qs | QP || || sw bs II | Iz z I68 Ls 0 | € 1
0661 9 նt.:
---- FN FYT) Nr tan \Q. N.
GN 3=C -4 ~) ? ന്റെ
~ aO N in

Page 5
நலந்தரும் கா6 சூறே ஹோரை: உத்தியோகம், வியாபாரம் ( தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் த.இது நலம்,
சந்திர ஹோரை- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவ கனே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உ கவி இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை- உள்ளக்கருத்துக்களை ம னை& கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி ஆதன் ஹோரை: வதந்திகள் அனுப்பவும் எ கிஇன் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொ குரு ஹோரை8= எல்லாவற்றிற்கும் நலம். 16 பும் வாகுேவது, உத்தியோகங்கள், பணவிஷய சேரிகிஜி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கட6 விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சுக்கிர ஹோரை சுபவேலைகள் நடத்த ெ கப்பேசிகி, பெண்களுடன் உரையாடல், பொன் இயேகிகலேகிள் தொடங்குதல், சோடனை வேலைகள்
சணி ஹோரை. இவ்வோரை மிகக் கொடிய மடே சொத்துக்கரேப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(பங்குனி மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம் 6
6.21 7.2, 8.21 9.21 10.21 11 2112.I 9.2110.21 8.21 7.21 أموعته
ஞாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி கு திங்க சந்தி சனி குரு செவ் , சூரிய சு செல் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ச6 புதல் ஐதன் சந்தி சனி குரு செவ் கு வியா குரு செவ் சூரிய சுக்கி புதன் ச வென் : சுக்கி புதன் சந்தி சனி ଓ (୭) || G', சவி சனி குரு செவ் சூரிய சுக்கி பு
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி வியா சந்தி சனி குரு செவ் சூரிய வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ச சனி புதன் சந்தி சனி குரு செவ்
கு
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய இரும்ம் என் இேைல உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட் அந்தநேரத்தில் குறிப்பிட்ட இருமத்தைச் செய்கி

ல ஹோரைகள்
செய்ய, அரசாங்கத்திடம் சலுகீைபெற, பெரிது உத் தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் ச்ேசுக்கள்
து, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேசிஇக் சிதம், தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயங்
றைமுகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மண் , போருக்குப்புறப்பட, ஓமம், அக்கிணி சம்பந்தம்ான ற்கு தன்று. ழுத்து வேலைகளுக்கும், பரீசுைஷ எழுதவும், ஆராய்ச் ள்ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று னக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களை விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ன்களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பண்களைப்பற்றிப்பேச இன்பக்கேளிக்கைகள், விவ னுபரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல்
ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. து. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது,
முதல் 30-ந் தேதிவரை) மணி 2 நிமிஷம்)
2. به 3 || 21 مه 2 || 21 مه || 1 || 21 مه 12 || 21 . ...21, 1...21 2.21 3.2 4.2
.2 4.2 5, 21. 5.21 6.21
ரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி *இ | புதன் சந்தி சனி குரு செவ் சூரி E குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சிய சுக்கி புதன் சந்தி சனி குரு செல் ஓ சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு தன் சந்தி சனி குரு செவ் சூரிங் கக்கி
தி சனி குரு செவ் சூரிய சுக்கி தன் :வ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு தன் சந்தி $fଜof குரு அெவ் சூரிய கக்கி ரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி இ புதன் சந்தி சனி குரு செவ் சூரிய னி குரு செவ் சூரிய சுக்கி புதன் தந்தி சிய அக்கி புதன் சந்தி சனி குரு செல்
ன. எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை 1. ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பசரீதி த வும், நிச்சயம் அலுகம்ைாகும்

Page 6
நாள் நலமா?
பங் வியா (15-3-90 சதுரித்தி இரவு 1153 வ. சுவாதி பி இ. 1-82 வரை, அமிர்தசித்தம், சுப கிருமங்கட்கு நன்று. prej 1 51-3-21 பங் 2 வெள் (163.90) பஞ்சமி பி.இ. 2-22 வரை, விசாகம் பி.இ. ஐ-29 வரை, சித்தம் அபகரும்ங் கள் செய்யலாம். trrre 10-51-12-21 பங் 3 சனி (17 3.90) ஷஷ்டி பி.இ. 4-49 வரை, அனுஷம் முழுவதும் சித்தம் அவசியகருமங்கள் Gasů a Jarrub. ராகு 9-21-10-51 பங் 4 ஞாயி (1843 90) ஸப்தமி முழுவதும், அணு ஷம் கான் 7-25 வரை, மரணம், அசுபதினம், ராகு 4-50-620 பங் 5 திங் (19-3 90) ஸப்தமி காலை 7.03 வரை, கேட்டை பகல் 10 08 வரை, அகபதினம்.
ராகு 7-50 - 9-20 பங் 6 செவ் (20-3-90) அஷ்டமி காலை 8 51 வரை, மூலம் பகல் 12-22 வரை, அமிர்த சிதி தம், கரி நாள், சுபதினமன்று. ராகு 319 -4-49 யங் 7 புத (2183.90) நவமி ப த ல் 10-01 வரை, LTLELELLS T L0LTT S0S0S0 T TLLLLSS SLLLLL TT TTSS STL0TLT மங்களை விலக்குது. σιτίθ 12 - 18 - 1-48 யங் 8 வியா (22-3-90) தசமி பகல் 10-27 வரை, உத்தராடம் பதில் 2.54 வரை, சித் தம், அவசிய கருமகிகள் செய்யலாம். ராகு 1.48-3-18
பங் 9 வென் (23-3-90) ஏகாதசி பகல் 10.04 வ திருவோனம் மரணம் பகல் 300 வரை, ஸர்வ ஏகாதசி விரதம், அசுபதினம், ராகு 10-47-12-17
பங் 10 சனி (24.3 90) துவாதசி காலே 8-52 லு, அவிட்டம் பகல் 2-19 வரை சிதிக 7 மிர் த ம், சீனிப்பிரதோஷவிரதம், நற்கருமங்கட்கு உகந்தது. grrres 9. 17 - 10 47 பங் 1 ஞாயி (25 3-90) திரயோதசி காலை 6.55 வரை, சதுர்த்தசி பி.இ. 4-20 வரை, சதயம் பகல் 12-58 வரை, சித்தம், அவசர கருமங்கள் செய் AL 6) Tuħ . στΘς 4 - 46 - 6 16 பங் 12 திங் (26 3.90) அமாவாசை பி.இ. 1-19 வ. பூாட்டாதி-மரணம் பகல் 10-58 வரை, அமா வாசை விரதம், சுபதினமல்ல. ராகு 7.46 -9.16

பங் 13 செவ் (27.3 90) பிரதமை இரவு 958 வ உத்தரட்டாதி கா ை8-84 வரை, ரேவதி பி.இ. 5.54 வரை, அமிர்தம் வயற்கருமங்கீட்கு நன்று. tyrr","ন্দ্ৰত 3 -14 = 4-44 பங் 4 புத (28-3-90) து விதியை மால் 6-29 வ. அசுவினி-மரணம் பி.இ. 3-13 வரை அகபதினம். ராகு 12-14-1-44 பங் 15 வியா (29-3 90) திரிதியை பகல் 3-02 வ. பரணி. சித்தம் இரவு 12-37 வரை, துதுர்த்திவிர தம், சுபதினமன்று, ராகு 1944-3-14 பங் 16 வெள் (30-390 சதுரித்தி பகல் 11-48 வ: சேர்த்திகை-சித்தம் இரவு 10-18 வரை, கார்த் திகை விரதம், சுபதினமல்ல. ராகு 10 43 -12-13 பங் 17 சனி (31-3 90) பஞ்சமி இாலை 8 54 வரை , ரோகிணி இரவு 824 வ.அமிர்தசித்தம், ஷஷ்டிவிர தம்,நற்கருமங்களுக்கு உகந்தது. ராகு 9-13 -10=43 பங் 18 ஞாயி (194-90) ஷஷ்டி இாலை 6-29 வரை, ஸப்தமி பி.இ. 4.37 வரை, மிருகரிேடம்மைரணம் மாலை 7-00 வரை, அகபதினம். ராகு 4-42-612 பங் 19 திங் (2-4-90) அஷ்டமி பி.இ. 8-இ2 வரை, திருவாதிரை மாலை 6-12 வரை, சித்தசமிர்தம், ஐரிநாள், அசுபதினம். Drnr9حسب 41 -7 95ع( "I2 பங் 29 செவ் (3-4 90) நவமி -கித் தம் பி.இ. 2-42 வரை, புனர்பூசம் முழுவதும், மீராமநவமி, அசுப f56th. ty frপ্ৰত 3 -11-4 – 42 பங் 2 புத (4 4-90) தசமி பிஇ 2-38 வ இ ர, பூசம் மாமே 8-23 வரை, சித்தம், நிற்இருமங்க ஒளுக்கு உகந்தது. a7 fr42 ص 1 حضـ 11=12 ونج 2ங் 22 வியா (5-49) ஏகாதசி பி.இ. 3.05 வரை, ஆயிலியம் மாலை 7.18 வரை, சித்தா மி ரீ த ம், ஸ்ர்வ்ஏகாதசிவிரதம், அசுபதினம். Prg 1:40 -3-11
ங் 23 வெஸ் (64.90) து வாதகி பி இ. 400 வ: மதும்-மரணம் இரவு 8-41 வரை, சுபதினமன்று . சாகு 10-40.12.11 நுங் 24 சனி (7.4 90) திரயோதசி பி.இ. 5-18 வ. பூரம்-சித்தம் இரவு 10-27 வரை, சனிப்பிரதோஷ பிரதம், அசுப தினம், ராகு 909-10.40
ங் 25 ஞாயி (8.490 சதுரீதசி முழுவதும் உதித *ம் இரவு 12-34 வரை, அமிர்தசித்தம், பங்குனி உத்தரம், நற்கருமங்கள் செய்யலாம். Ꭾfre, 4 38 , 6 09 1ங் 26 திங் 9.4 90 சதுர்த்தசி காலை 6-55 வரை, ஜத்தம் -சித்தம் பி.இ. 2-57 வரை, பூரணை விரதம் மிகுதி இது

Page 7
பங்குனி மாத வானியற் கா AStrOnDmica Dhem.O
తీక్ష్మిత్తీర్థజ్ఞy:శక్తిత్తీశ4
சூரியன் 14:3-90 இரவு 7-22 மீனராகிப்
பிரவேசம்,
15வ3-90 உதயம் காலை 6-21 15-3,90 а јеub Jad) 12-19
53-90 a 6ò già orsi) 628 31-3-90 உதயம் இாலே 6-13 31-3-90 உச்சம் இல் 12-15 31-3-90 அஸ்தம் மாலை 6-17
இந்திரன்: 26-3-90 அமாவாசை இரவு 1-19
28-3-90 சந்திர தரிசனம் 104-90 பூரனை கால் 8-49
கிரகங்கள்:
இதன் மாதாரம்பத்கில் அஸ்தமனத்திலிருக் கும் இக்கிரகம் 14.90ல் மேற்கில் உதயமாகும். மாத முடிவில் மேற்குவானில் அஸ்தமனத்தின் பின் 20பாகை உயரத்தில் காணப்படும். 16:390ல் மீனராசியிலும், 31-3.90ல் மேட ராசியிலும் பிர வேசிக்கிறது.
கக்கிரன் மாதத்தொடக்கத்தில் சூரியோத பம் முன் கிழக்குவானில் 45பாகை உயரத்தில் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் சூரியனிலி ருந்து கூடியதுரம் பிரிந்து 46பாகை உயரத்தில் தோன்றும். ஏறக்குறைய மாதம் முழு வது ம் ஒரே இடத்தில் காணப்படும், 31-3-90ல் கும் ப ராகியில் பிரவேசிக்கிறது.
செவ்வாய் மாதாரம்பத்தில் சூரியோதயம் முன் கிழக்கு வானில் 51 பாதுை உ ய ர தி தி ல் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 58பாகை உயரத்தில் காணப்படும். 184-90ல் கும்பசாகியில் பிரவேசிக்கிறது.
வியாழன்; மாதத் தொடக்கத்தில் சூரி ய அஸ்தமனத்தின் பின் கிழக்கு வானில் உச்சிக்கு கிழக்கே 8பாகை தூரத்தில் காணப்படும் இக்கிர கம் மாத முடிவில் உச்சிக்கு மேற்கே 18பாகை சரிவில் தோன்றும், மாதம் முழுவதும் மி து ன ராசியில் சஞ்சரிக்கிறது.

#ಣಿ*ಿಶ್ವಿನ್ದೆ* adassi mena | ష్యోక్లిష్ట్మ్యాక్తిత్తశక్తి:్మ'కిప్లోకి*
சனி ம்ாதாரம்பத்தில் சூரியோத யதி தின் முன் கிழக்கு வானில் 60பாகை உ ய ர தி தி ல் காணப்பட்ட இக்கிசகம் ம்ாத முடிவில் உச்சிக்கு போகை கிழக்இல் காணப்படும். 20-390 அதிகா 1மணியளவில் மகரராசியில் பிரவேசிக்கிறது. யுரேனஸ் தனுராசியில் சஞ்சரிக்கின்றது. நெப்டியூன், தனுாாகியில் சஞ்சரிக்கின்றது. புளுட்டோ துலாராசியில் சஞ்சரிக்கின்றது.
15-03-90-13-04-90
சமாகமங்கள்?
18-3-90 பின்னிரவு சந்திர விம் மி தி தி ல் வடக்கு ஒரத்தில் ஒட்டினுற்போல் கேட்டை நட் சத்திரம் காணப்படும்.
21-3-90 முன்னிரவு சந்திரனுக்கு வடகுே சனி 24 பாகை மறுநாள் சூரிய உ த ஐ பி முன் அவதானிக்கவும்.
22-3-90 முன்னிரவு சந்திரனுக்கு தெற்கு செவ்வாய் பாகை, மறுநாவி சூரிய உதயம் முன் அவதானிக்க,
23-3 90 நண்பகல் சந்திரனுக்கு வட கீ கு இக்கிரன் 2*பாகை. அன்று சூரிய உதயம் முன் அவதானிக்கவும்:
1-4-90 முன்னிரவு சந்திரனுக்கு நெ b கு eí9urrypa 3:urrecba.
(4-ம் பக்கத் தொடர்ச்சி) இம்த நற்கருமங்களுக்கு உகந்தது, - ராகு 7-38-9.09 பங் 27 செவ் (10-4-90) பூரணை காலை 849 வரை, சித்திரை பி.இ. 5-83 வரை, சித்தம், வயற்இரு மங்கட்கு நன்று, prog 3-07-4-38 பங் 28 புத (11-4-90) பிரதமை பகல் 10-58 வ. சுவாதி முழுவதும் சித்தம், நற்கருமங்களுக்கு உகந்தது. ராகு 12-06-1-37 பங் 29 வியா (12-490) துவிதியை பஜல் 148 வ , சுவாதி காலை 8-24 வரை, அமிர்தசித்தம், அவ சர இரும் ங்கள் செய்யலாம். ராகு 1-36-307 பங் 30 வெள் (13-4-90) திரிதியை  ைமரண b ய இல் 34ை4 வரை, விசாகம் பகல் 1121 வரை, அசுப தினம். ராகு 10-30-12-06
5

Page 8
|9, 9 | 0ț¢ £ | Vỹ l | 98 || || || 9Ó 6 || ZŐ L | EZ S Į ZŐ 9 | 9 || ||| 8| I || || 61/8Cy****ț7 ||8% 0L S 0L S 0L S00 LLS0L 0 LL S 0L J L J 0L S 0 0S 0S L S LL L演99@£{L? |Zɛ S || Lv 8. || 19 i |oo | I || 68 6 || 6.0 L | 0£ 9 | 6Ż 9 || ZZ I|*}}| || 8 68 || || || 18 9 ஐகுZ |9Z L0 SLL S 0L 00 LL0L 0 LL S JJ SY0 YL SLL LS0 S 0£Z L s o 9gmaeus)| ||$% Y S 0L S S0 SJJ L L 0 S 00 S 00 S 00 S 0 S 0LZ || SV 9乍9路0||ÞZ so S |0 p | so Z | 99 || I || 9° 6 || Zo L | €y si Zoɛ| So I s oz | I || 12 619 L 6 7 9qorto e6£Z 0L S S S S0 S S00 LLS00 0 0S L S 0L 0S00 L S LL 0S LL L LL L„urmeso8ZZ 0L S 0 S SLL S LLSLL 0 00 S L S 0L S 0L 00 00 0 00 S LL L1995 h | L.IZ LL S SLL S S0 S S0 LLS 0L 0 YL SLL LSYJ J0Y L0 S0L 0£ț7 L Z 9199@90Z Z 9 || LI V | IZ Z | € I Z I | € 0 || || 69 L | 0 9 || 69 € | ZÇ I || 0:7 || I || 89 68守/,99退场96| S 0S0L S SLL S S00 LLS 0 0L SS 0 SS 0 SS YLJ SLL LSYY 0IS L 8 95749)#8 | 8 9 | €Œ ț7 || LZ Z | 6 | Z || 6 0 || 9 8 | 9 9 | Ş | #7 || 89 I || 97 || I || 17t: 6† 9. || Z | 9《心曲。一L | ZI 9 || LZ 7 | 18 Z 1,9 Z ZI | € 1 0 || 6 8 || 0 | 9 || 6 7 || Z. Z | 09 || I || 87 689 || 9 | 9491宿色Z9 I 9! 9sv | so z | LZ ZI | LI 01 || 8 | 8 || V | 9 || CI y 19 z | vs || || ZS 6 || Z. 8 6 | 9 || oooooIS |
·||- Ģogi) (§ 51)($* 51)|(溥心()(fødĠ)|(æ:) | (nog) (por) (oon)|(agus?)(gbg)1|- SLLL LLLL LL L LLLK SLLLL S 0LL S0ZsK 0YL SLZL S LLL LLL LL LLqøgsfÐ| gn soyun L SLSK SLSK SL SL SLLSL LSL LSL L SLL 0SL SLSK SLS SLL LSLSLL LLL|| KKKS LLLL YLYSLYSLSLLYSLYYs LLLLLL LLYSLK LLLLLLSLLSLLSgisogi| q14.use i ono i giữ
SLL 00SJLL YZLL 00SLLSLLL ZZS YSL YYY ZZs YSL LLSLYL S LYY
《q醫u劑Töm》q*劑 q劑u國 Q*Qm範「國

�lassoudois (92-9-81-9) reoperes œ ••ære egoði), o știe,aqueo e o aers oopsą. 00-9seo,{06-þ-o 1) *90 g o sguri ugloo _*『E *999•@ ***é爾e@ ng@等國寫4"p enae國恥erá Dé「@卡he劑@é*屬rpé勝
----::| tz | ||3% 3 |Q* g |gg Ot &g g ||g) 9 ||61 ;|&t z| 11 z1||63 6 ||28| || .9 9Z # | sortos) || 0£ | £1 ******%稱翠、翠丽一揆一封疆一揆一 0L S SK KK KS00 S00 0 0L S 0L 00 LLS LLS 0S LL0 LL S YYL K L YS S K KK KKSYY SYY SL S 0SK KK S LLS LLS LLL LL 8£ o 16° 2 || 9 % || 6o 0} {6, 8 | 98 9 || 99 y | go z | 8Z ZI | 9 || 0 || VI一辆器突厥一心Zá Y SY S S KS 0 00 0 0L S 0L SLL LS0 L 0 S 00 0 K S LLL S L S 恐。”。然一强棘海浪蓋恐一热心追goo || VZ || . 0L S S0S S 0S00 0 LL 0S 0L S 0L KK LLS0S L 00 S 00 0 L S YYL Y S YS SK S KK SY SL S 0 SY LS0 L L S L 0 L S LLL S S ***** 灣 * % S SK S SK S 00 S 0 S 0 S LS0L LL 00 S 00 0 LLL S L S S S00 S S00 S 0 S SS S SLL LSLL LSS S L0 S S宿愿一61一z 0 S S00 S S00 S S0 S S0 S S0 LL S0 LLS S L0L LL LLL L S L S 00 S0S S00 SLL L S 0 L S L S 0 LL0L S 0L 0 LLLgoo || LI | 19 K SK S0S S LS0L 0SL S L S L S SL LS00 0 S LL YYs L L L S SK 00 LL L SLL LS0 SLL SL S LS0L S LLS LLL S Y
fg
066

Page 9
பங்குனி மா
மீனம் (Belê இடபம் விதுனம்
சூரி இரு
s 顧
-— பங்குனி மாதக் --— கிரக நிலை a The
சு க்,செவ் 北器 鬱
சனி,யுரே நெப்
Asgā eSø*ðss துலனம் asargs)
சந்திரனது இராசிநிலை
பங்: 2s (16-3-90) இரவு 9.44 முதல்
5வ (19-3-90) பகல் 10-06 , 7s (21-3-90 இரவு 8-17 9s (23-3-90) பி.இ. 2-45 , , 5-30 பி.இல் (90=25-3) ھ11e 5-55 ه(قه لگا (90-3-27) به 13 15வு (29-3-90) பி.இ. 6-00 , 18ഖ. (14-90) site 7-37 20ഞ്ച് (3-4-90) e Sá 1 1-59 22Ꭷs (5-4 90) in rate 7-18 24உ (7.4-90) பி.இ. 4-57 , م 14-4 )uforré (10-4-90) در 27
• • 4-36 • (Q.9گه (90=4-12) سه@29
மாதபலன்
மாதம் பிறக்கும்போது கன்னிலக்கினம் இருந்துகொண்டு குரு, சனி என்பவற்றின் திருஷ்! நில தோன்றும். எனினும் 20 3-90ல் மகரத்திற்கு சேர்வதால் இன்செவல்கன், விபத்துக்கன் ஏற்பட கூடிய கவனம் செலுத்தப்படும்

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
2வ. (16-3-90) இரவு 12-45க்கு மீன-புத
6உ (20-3-90) பி.இ. 3-00க்கு மக-சனி 17வ (31-3-90) காலை 9-30க்கு கும்-சுக் 17வ (31-3-90) பி.இ. 2-36க்கு மே-புத 29வ (12-4-90) மாலை 6-16க்கு கும்-செவ்
கிரகநிலை குறிக்க
விருச்சிகம் 6-ம் பக்கத்தில் கொடுல் தனுசி கப்பட்டுள்ள பதகித்தின்படி மகரம் பூங் மீ 30 வு இரவு 8.00 கும்பம் மணுவிக்கு துலா கிைனல் என Sy AtóAMga G s mr ar N 56î? இடபம் துோைம்" என்ற கூட்டில் மிதுனம் னே? என்று குறித்துக் கொல் கட்கம் னவும். கிரகநிலைனை அனுச ଖୁଁ iଛିଣsui, ரித்து மாற்றமடைந்த கிர ஆன்னி கங்களையும் கவனித்து கிரல் துலாம் நி ைகுறிக்கவும், லக் ன )ே விருச்சிகம் முதல் வலமாக முதல் 12
வரை இலக்கமிடுக,
உதயமாகின்றது. லக்கி ன தி ப தி 8ம்ை வீட்டில் டியைப் பெறுகின் ருரீ. பொதுவாக நாட்டில் சுமுக சினி மாறி பயின் செவ், ராகு என்பவற்றுடன் இடமுண்டு. கல்வி சம்பந்தப்பட்ட விடயங்களில்

Page 10
( இ. கந்தையா, கரம்ப ( 15-03-90 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாதச் இன்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட் குறைய மூக்கால் பங்கு அமையும். கிரகசார | வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பின் இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன கா
அசுவினி பரணி, கார்த்திகை 1-ம் கால்,
மேடரா சிக்காரருக்கு இந்த மாகம் சூரியபகு வான் 12வல் தாம் ரமூர்த்தியாகப் பலம் குறைந்து வம்ை வருவகால் நற்பலன்களை அ தி க ம் எதிரி பார்க்க முடியாது. குருபகவானின் குரூஈ கோசார சஞ்சாரமும் நிகழுவதும் இரு கு க ரிைக்கப்பட வேண்டும். பொதுவாக இவர்களுக்கு உடல்நலம் அடிக்கடி பாதிப்படை யு ? . சூடுபட நலமும் குன் றும். பொருள் வருமானமும் வீழ்ச்சியுறும். எதிரி பாராத திடீர்நெருக்கடிகள் கூட ஏறு ட்டாலும் ஆச்சரியமில லே. வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் கடன் பயமும் உண்டாகு வீட்டில் அ ல் ல து குடும்பததல் சுபமங்கல நிழ்ச்சிகள் நிக்ழுவதும் கடினம், விபத் துக்கள் சத்தி: கிச்சைப பயமும் கூடச் சிலருக்கு ஏற்படல . எனினு அலைச்சல் மூலம் கரியசித்தி, அற்பசுகம் முதலானவையும்
 
 

ன், ஊர்காவற்றுறை, )
13-04-90 வரை
5 கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கனல் பங்கு வீதமேகிட்டத்தட்ட ஒரு ாவரும் பலன்களே வாசித்துப் பயன் பெறவும். லத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
நிகழும் எவ்இாருயினும் தசாபுத்தி அந்தரபலம் உள்ளவர்க்ள் அ தி க ம் பாதிப்படையமாட்டாரி கள். மற்றவர்கள் தெய்வபக்தி வழிபாடுகளால் சாந்திபெறமுடியும்,
குடும்பசுகிம் இடைக்கிடை கெடும். குடும்ப வருமானமும் குறைவுறும், உறவினரி - புத்திரரி சீளால் மனஅமைதியும் குறைவுறும் வருமானகி குறைவால் குடும் பத்தில் சச்சரவுகளும் கருத்து வேறுபாடுகள்-பிரிவுகள் கூட ஏற்படக்கூடும்.
வர்த்தகரீகளுக்கு ம் m த ஆரம்பத்தில் விறு விறுப்பாக நடந்த வியாபாரம் மாதக்கடைசியில் மந்தநிலையடையும் நிதிநெருக்கடிகள் ஏற்படும். பழையகடன் நிலுவைகளாலும் சிக்கலுண்டாகும். உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகாரிகளுடன் இருத்து மோதல்கள் அடிக்கடி ஏற்படும். வேலைப் பொறுப்புக் கூடினலும் அதிகாரிகளின் நல்லெண் ணம் பெறுவதும் கடினt ,
விவசாயிகளுக்குப் பயிர் உற்பத்திச் செலவு கள் அதிகரிக்கும். மானியம் பசளே முதலிய அர சாங்கி உதவிகிள் கிடைப்பதிலும் தடைதாமதங் கிள் ஏற்படும். பண்ணைகளில் தட்டம் ஏற்படும்.

Page 11
தொழில் பிணக்குகளால் தொழிலாளரி மத் தியில் அமைதியின்மை ஏற்படும், வேலைவாய்ப்பு கள் கிடைப்பதும் கடினம். தொழில் ஒப்ப ந் து வேலைகளிலும் நட்டம் உண்டாகும்.
மாணவரி கல்வி முன்னேற்றத்தில் கடைகள் ஏற்படக் கூடும். ஆசிரியர்-கல்வி இதிகாரிகளுடன் கருத்து வேற்றுமைகளும் ஏற்படும். எனினும் சுய முயற்சியால் கல்வியில் தேர்ச்சியும் பெறும்,
பெண்களுக்கு நினைப்பது ஒ ன் று நிகழ்வது வேருெண்ருகி வேதனையான சம்பவங்கள் இந்து மாதததில் பெ ரு ம்ே ர லு ம் நிகழும். விவாக முயற்சிகள் கூடத் தோல்வியாக இருக்கும்.
ஆதிஷ்டநாட்கள் : மாரீச் 巫949.L.盛0。感卫f魔。盛4。25 ஒரப் 1೬15.2.3gp.೬1,587.67
துரதிஷ்ட நாட்கள் : மார்ச் 17,18,19மு ப26ய,27,
ஏப், 81.9, 10பக 13:க.
கார்த்திகை 2,3,4 ரேக்கிணி, மிருகசிசிடம் 1,2-ம் கால் இடபராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியபக ஆரன் 11ல் சுவர்ணமூர்த்தியாகப் பலத் துடன் வலம் வருவது நன்மை தரும். வி ய ர ழ பகவானும் சுபகோசார சஞ்சாரம் செய்வதும் 21690 முதல் சனிபகவானின் துரீக்கோசார சஞ் சாரம் கழிவதும் சிறப்பாகும். கடந்த காலங்களி லும் பார்க்க இந்த மாத முதல் இவர்கள் பல வழிகளிலும் மனநிறைவு பெறுவர். தேகசுதும் குடும்பிேர்கth என்பன முன்னேற்றம் பெறுவர். போருள் வருமானமும் கூடும். முன் தடைதாம தப்பட்டு இழுபறிநியிேல் இருந்த காரியங்களில் வெற்றியும் பெறுவரி, வீட்டுச்சிறப்பு குடும்பச் சிறப்பு-இரைசன பந்துக்களின் கொண்டாட்டம், உத்தியோகச் சிறப்பு, தூர தேசப் பொருள்வரவு முதலான நற்பலன்களைப் பெரும்பாலும் எ தி ரி LJ7 ffả4ềGüffü.
குடும்பத்தில் பெரும்பாலும் மனநிறைவு உண் டாகும். குடும்ப வருமானமும் அதிகரிக்கும். புத் திரர்-இனசன பந்துக்களின் உதவி ஒத்தாசைக ஆளும் கிடைக்கும். மங்கல சம்பவங்களும் நிகழும்.
 

வர்த்தகர்களுக்கு வியா பாரம் முன்னேற்றம் காணும். வங்கி-நிதி வசதி க ஞ ம் அதிகரித்கு தி.
முதலீடுகளிலும் லாபம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரிகள் அதிகலாபம் பெறுவர். உத்தியோகத் தர்களுக்கு பதவிச் சிறப்பு அல் லது பதவி உறுதிப்படுத்து கல் மூ த லா ன  ைவ கிடைக்கும். உதவி ஒத்தா8சகளும் வசதியான மன நிறைவான இடமாற்றங்களும் பெறுவர்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்திச் செலவுகள் அதிகரித்தாலு: விளேச்சலும் இணிசமாக அதிக ரிப்பதால் ந ட் ட ஏற்படமாட்டாது. நல்ல சந்தை வாய்ப்பும் கிடைக்கும்.
தொழிலாளர் பெரும்பாலும் வேலே வசதிகள் பெறுவதால் நல்ல வருமானமும் பெறுவர். தொழி லாளர் மத்தியில் ஒத்துழைப்பும் ஏ ற் படும். ஒப்பந்த வேலைகளிலும் நல்லலாபம் பெறுவரி,
மாணவரி கல்வி முன்னேற்றம் தொடரும், கணிதத்துறைகலேத்துறைகசட்டத்துறைம்ானவரி சிறப்புச் சித்திகள் புைலமைப் பரிசில்கன்-வெளிநாட் டுக் கல்வி வாய்ப்புக்கள் கூடப் பெறு இர்.
பெண்களுக்கு மனதுக்கு இனிய சம்பவங்கள் பெரும்பாலும் நிகழும். விவாகமாகாதவர்களுக்கு விவாக சித் தி கூட க் கிடைக்கும் சுபமங்கல கொண்டாட்டங்கள் மனப்பூரிப்பைத் தரும், அதிஷ்டநாட்கள்: மார்ச் 22,23,27.31
ஏப்g 49 பேதி,
துரதிஷ்ட நாட்கள் மார்ச் 15,16,20, 28 டக 29
ஏப், 1, 12
மிருகசிரிடம் 3, 4 திருவாதிரை, புனர்பூனம் 1, 2, 3,
மிதுன இராசிக்காசருக்கு இந்த மாதம் சூரிய பகவான் 10ல் ரஜஸ்மூர்த்தியாகச் சஞ்சாரம் செய் வது நன்மையாகும் சூரியன் சேலம் பெற்ருலும் வியாழ பகவான் சென் மத்திலும், செவ்வாயும் இராகுவும் அட்டமித்திலும் கோசார சஞ்சாரம் செய்வதால் நன்மை தீமை கலந்த பலன் ஆளே பெரும்பாலும் நிகழும். சாதாரணமாகப் பொருள் வருமானம் பெறுவர். இனசன பந்து க் இ னின் பகைவிரோதங்கள், சோர சத்துரு பயம்பிைரயா

Page 12
ணங்களில் விபத்துக்கள். சத்திரகிகிச்சைப் ப்யம்இந்நியரி கொல்லே-அலச்சல் மூலம் காரியசித்தி புத்திரர் வழியில் மனக்கிலேசம் முதலான பலன் களும் நிகழும். தவிர்க்க முடியாத செலவுகளால் இடன் படிமு 8 ஏற்படும்.
குடும் பசுகம் ஒரளவு சீராக இருக்கும். கடந்த காலங்களிலும் பாரிக்கி இந்த மாதம் குடும்ப வரு மானமும் சற்றுக் கூடுதல் பெறும். புத்திரரி உற வினர் உதவி ஒத்தாசைகள் பெறுவது கடினம்
வரித்தகர்களுக்கு ஆவியாபாரம் படிப்படியாக முன்னேற்றம் பெறும் முதலீடுகளிலும் வருமா ன ம் வ ரத் தொ ட ங் கு ம் ஆ ஞ ல் நிதி நெருக்கடிகள் பிரச்சனைகளே உண்டாக்கும்.
உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகாரி ஐ வின் ஒத்துழைப்புக் கிடைக்கும். பதவி உயர்ச்சி முத வியன கேள்விக்குறியிலேயே இருக்கும். சிலருக்கு இடமாற்றமும் பதவிமாற்றமும் கிடைக்கக்கூடும். விவசாயிகளுக்கு பெரும்ப7லும் பிரீவிளேக் சல் குறைவுறும். உற்பத்திச் செலவுகளும் கூலி யாட்களின் கிெடுடிேகளும் ஏற்படும். விவசாயப் பண்ணேகளிலும் நட்டம் வரும் ,
தொழிலாளரீ பிணக்குகள் வலுவடையும் . வேலேபில்லாப் பிரச்சனை கூடுதலால் இவரிகளின் நாளாந்து சீவியமே பெரிது ம் பாதிக்கப்படும். ஒப்பந்த வேலைகளில் நட்டம் உண்டாகும்.
மாணவர் மத்தியில் இந்து மாதமும் ஏமாற்ற மும் விசக்தியும் தோன்று து7ைல் கல்வி முன்னேறி றம் தடைப்படும் எனினும் சுய முயற்சியுடைய வரி இன் கல்வியில் தேரிச்சி ஐ டவரீ,
பெண்களுக்குத் தடைகள் தாமதங்கள் மூலம் இாரியத்ேதி கிட்டும். வி வா கா தி சுபமங்கல நிஒழ்ச்சிகள் பெரும்பாலும் இழு பறி நிலை யில் இருக்கும். அதிஷ்டநாட்கள் : மார்ச் 13, 84, 29
ஏப் 2, 8 7, 112
துரதிஷ்டநாட்கள்: மார்ச் 巫7,18.22 &岛。3座
ஏப், காலே,13ட:ே
نی புனர்பூசம் 4வும் கால், பூசம், ஆயிலியம் கடக ராசிக்காரருக்கு இந்தமாதம் சூரியபக
то
 

வான் 9ல் லோகமூர்த்தியாகப் பலக்குறைவுடன் வலம் வருகின்ருர், வியாழபகவானும் 12ல் துரீக் கோசார சஞ்சாரம் செய்கின்ருர், செல்வாயும் சனியும் சேர்ந்து 7ல் சஞ்சாரம் செய்வரி. எனவே இடந்து காலங்களிலும் பார்க்க இந்தமாதம் இவர் களுக்குப் பலப்பல கஷ்ட நட்டங்களை எ தி ரி கொள்ள வேண்டியிருக்கு , வருமான த் தி லும் பலமடங்கு செலவுகள் கூடுதலால் கடன் பயமும் ஏற்படும். இன்சன பந்து கிகள் பகை விரோதங் இளும்,நண்பர்கள் எதிரிகளாகுநி தன்மையுந்தோன் றும், எதிலுமலேச்சல் ஏமாற்றம் நட்டர் தொட ரும் ,
குடும்பத்தில் பெரும்பாலும் அம்ைதிக்குறைவு ஏற்படும் கணவன் மனேவி கருத்து மேற்றுமையு டன் சச்சரவுகளும் ஏற்படும். உமததிரவங்கூடும். வர்த்ததுர்களுக்கு இந்த மாதமும் வியாபார மந்தநிலை தொடரும். முதலீடுகளில் நட்டமேற் படுe நிதிநெருக்கிடிகள் தொடரும் கறு ப் பு ச் சந்தை வியாபாரம் நட்டத்துடன் தண்டனையை யுந்தரும். அவதானந் தேவை.
உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகா ரி க ளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். வருமானமில்லாது உத விப் பொறுப்பு ஆறுதல் இல்லாத வேலைப் பழு தொடரும் கஷ்டப்பிரதேச இடமாற்றம் கிடைத் தாலும் ஆச்சரியமில்லே.
விவசாயிகளுக்கு இந்த மாதமும் பயிரழிவு தொடரும், உற்பத்திச் செலவுகளும் விளேச்சல் கணிசமாகக் குறைவுறுதலால் நட்டமும் உண்டா கும். வாழ்க்கைத் தரமும் குன்றும் ,
தொழிலாளருக்கு வேலையில்லாத் திண்டாட் டம் உண்டாகு .ே தொழில் பிணக்குகளும் இது ல்ை இவர்களின் நாளாந்த சீவியத்துக்கும் அஷ் டங்களும் ஏற்படும், விபத்துக்கள் ஏ ற் படலாம். மாணவரி கல்விக்குழப்பநிலை இந் ஜ:ா தமும் தொடரும் ஆணுல் சுயமுயற்சியால் 8 ல் வி யில் முன்னேறும் வாய்ப்புக்களும் உண்டு. ஆசிரியர் களின் உதவிகளும் கிடைக்கும்.
பெண்களுக்கு பலப்பல பிரச்சினைகள் இந்த hாதத்தில் உணடாகும். விவாகமாகாதவர்களுக்கு விவாகப் பேச்சு இழுபறியா இ அல்லது தோல்வி பாக அமைந்தாலும் ஆச்சரியமில்லை: அதிஷ்ட நாட்கள் : மார்ச் 1718 27, 31
ஏப், 2, 5டஐ.9 துரதிஷ்ட நாட்கள் : மார்ச் 20,24, 25
ஏப், பக.2

Page 13
மகம், பூரம், உத்தரம் 1-ம் கால் சிங்கராசிக்காரருக்கு இந்தமாதம் சூ ரி யபக வான் 8-ல் தாம்ரமூர்த்தியாகப் பலக்குறைவுடன் வலம் வருகின் ருசி. சூரியன் பலம் குன்றினுலும் வியாழ&கவான் , சனிபகவான், செவ்வாய், ராகு இவர்களின் சுபகோசார சஞ்சாரம் நிகழுவது நன் மையாகும். பொதுவாக இவர்களுக்கு நன்  ைம தீம்ை கலந்தபலன்களே அதிகம் நிகழும். பொருள் வருமானம், பெரியவர்கள் இனசன பந்துக்கிளின் உதவி, புத்திரரி சிறப்புக்கிள், கிடை யா து என நினைத்த பொருள்கள் கூடக்கிடைத்தல் கா ரிய சித்திகள், அந்நியர் உதவிகள் முதலான சுபலன் கள் அதிகம் நிகழும். எனினும் பீதி வழித் துன் பங்களும் கலந்து நிகழும்:
குடும்பத்தில் நல்லுறவு வளரும் புத் தி ஓர் முதலிபோரின் உதவி ஒத்தாசைகள் கி டை ப் துடன் விவாகாதி கபூமங்கல கொண்டாட்டங் ជាខ្សត្វយំ ទ្រិយ៏ព្រុs
இாத்தகர்களுக்கு இந்தபா தமும் வி யா பார முன்னேற்றம் தொடரும். நிதிவசதிகளும் அதிக ரிக்கும் முதலீடுகளில் அதிகலாபம் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி செய்வோர் லாபம்பெறுவரீ, உத்தியோகித்தர்களுக்கு மே  ைதி ாே ரிகளின் துன்புறுத்தல்கள் அதிகரிக்கும், வேப்ேபொறுப்புக் இன் அதிகரித்தாலும் மேலதிகாரிகளின் பாராட் டுக்கள் கிடைப்பதும் கடினமே!
விவசாயிகளுக்கு இந்த மாதம் விளேச்சல் இதி கரிக்கும். என லா உ த வி க ஞ ம் உரியநேரத்தில் கிடைக்கும். நல்ல சந்தைவாய்ப்பும் பெறு வ ர். விவசாயப்பண்ணைகளிலும் லாபம் கிடைக்கும்.
தொழிலாளருக்கு மனநிறைவான வேலுேச திகள் கிஐடப்பதால் நாளாந்தம் நல்ல வருமான மும் பெறுவர், முக்கியமாக ஆலேத்தொழிாைளர் இயந்திரத் தொழிலாளர் வருமானம் பெறுவர்.
மாணவர் இல்வியில் சி ற ப் பு முன்னேற்றம் பெறுவரீ, கணித, விஞ்ஞானத்துறை, கலைத்துறை மாணவர் சிறப்புச்சித்திகள், புலமைப்பரிசில்கள் கூடப்பெறுவர்.
W
 

பெண்களுக்கு இந்தமாதம் பெ ரும் பாலும் மனநிறைவான சம்பவங்கள் நிகழும். முன்பு இழு பறியாக இருந்த விவாகாதி ! $t &ଞ୍ଜି && $ଛୋ} && $. # சுமுகம்ாகிக் காரியத்ேதியும் பெறுவர், அதிஷ்ட நாட்கள் மார்ச் 15,16,20, 29
ortoffsö 2, 6 2 73 i 4 g lễ துரதிஷ்டநாட்கள் மார்ச் 22,23, 27
ஏப்ரில் கி
உத்தரல் 2 3/4 அத்தம், சித்திரை கேம் கால்
கன்னியா இராசிக்காரருக்கு இந் த ப த ே சூரியபகவான் 7ல் ரஜஸ் மூர்த்தியாக வலம் இரு வதால் நன்ம்ை தீமைகள் கலந்த பலன்கள் நித ழும். இவர்களின் உடல்நலம் இ ன ட க் கி  ைட பாதிப்புறும் குடும்பேதலம் சீராக இருக்கும் பொருள் வருமானத்திலும் குறிப்பிடக்கூடிய முன்னேற்றம் இராது. வருமானத்திலும் செலவுகூடுதலால் கடன் பயமும் உண்டாகும். எவ்வாழுயினும் விற்றல் வாங் இல் மூலம் லாபங்களும் கிடைக்கும். எந்தமுயற் கிகளிலும் தடைதாமதங்கள் தாண்டி ஆஃப் க்சல் மூலம் சித்தியும் பெறுவர். சிலருக்கு இடப்பிரிவு, அந்நியதேச சஞ்சாரம், சோரசத்துரு அ க் கினி, ஆயுதயேம் முதலியனவும் ք *զքմ.
குடும்பத்தில் குறிப்பிடக்கூடிய சிறப்பு நிகழ்ச் சிகிள் இடம்பெரு விட்டாலும் நல்லுறவும் அ0ை தியும் வளரும். புத்திரர் வழித்துன்பங்கள் தொ. ரும். இடன் பழுவும் ஏறும்.
வர்த்தகர்களுக்கு முன்னேறிச்சென்ற வி ய ? பாரம் படிப்பீடியாக மந்தநி ைஅடையும், வாடிக் கையாளர் வ ச வும் குறைவு தும், நிதிநெருக்குடி இளும் உண்டாகும். -
உத்தியோகத்தர்களுக்கு மே 3 தி கா ரிகளின் நல்லெண்னம் இருக்கு.ே ஐ.வி உத்தியோகித்தரீ களின் உதவி ஒத்தாசைகள் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றமும் ஏற்படும் ,
விவசாயிகளுக்கு இந்தமாதமும் பயிர் உற்பதி திச் செலவுகள் அதிகரிக்கும். விகளச்சலும் குறை வுறும், கூலியாட்இளின் கெடுபிடி அதிகரிக்கும். நல்ல சந்தைவாய்ப்பும் கிடைப்பது கடினம் ,

Page 14
தொழிலாளர் வேலையில்லாமல் அ வ திப்படு வர். சாதாரணமாக தினச்சம்பளம் பெறுவோரி சீவனத்துக்கும் பெரிதும் கஷ்டம் ஏ ந் படும்? தொழில் ஒப்பந்த வேலே8ளிலும் நட்டம்வரும்.
மாணவர் கல்வி முன்னேற்றம் இந்த மாதமும் தொடரும், ஆசிரியரிகளின் ஆதரவால் மாணவர் இறப்புச்சித்திகளும் பெறுவர். கலைத்துறை மான இ;ர் சிறப்பாக முன்னேற்றம் பெறுவரி,
பெண்களுக்குப் பெரும்பாலும் மனக்குழப்ப மான சம்பவங்கள் அடிக்கடி நிகழும். விவாகாதி பிரச்சினைகளும் இழுபறிநிலையில் தொடரும், அதிஷ்டநாட்கள் மாரீச் 17, 18,2331
ஏப்ரில் 4 9, 13ப8
துரதிஷ்ட நாட்ள்ே மார்ச் 24,25,28பகல், 29
ஏப்ரில் 67
சித்திரை 3,4, அவாதி, விசாகம் 1,23-ம் கால்
துலாம் இராசிக்காரருக்கு இந்த மாதம் 6ல் சுவரீனமூர்த்தியாக வலம்வருவது சிறப்பாகும் பொதுவாக இவர்களுடைய தேகசுகம் குடும்பசுகம் என்பனவற்றில் சிறப்பு முன்னேற்றம் உண்டா கும், பொருள் வருமானமும் அதிகரிக்கும். இரா சாங்க உதவிகள் , சென்ற இடங்களில் வரவேற்: நண்பர்கள், புத்திர ரீகன் உதவிகள், காரிய சித்தி கள், விற்றல் இாங்கல் மூலம் லாபம் . சுபமங் இள கொண்டாட்டங்கள் அந்நிய நாட்டுப் பொருள் இரவு முதலான சிறப்புப் பலன்கள் அதிகம் நிகழும். ஆஞல் சனரி செவ்வாய் இராகு இவர்கள் கீல் சஞ் சரிப்பதால் வீடுவாகின நட்டம் மாதா வழிப் பிணி பீடைள்ேமுதலிய கஷ்டபலன்களும் கலந்து நிகீழும்
குடும்பத்தவர்களுக்குப் பெரும்பாலும் மனம் போல் நிறைவு வாழ் 8** இந்த மாதத்தில் கிட்டும் புத்திரர் வழியில் பன நிறைவு வீட்டில் அமைதி நிலவும்,
வரீதிதகர்களுக்கு வியாபாரம் இதேமாதமும் வீறுநடைபோடும். பழைய நிலுலை க் கடன்கள் கூடவந்து சேரும். வாடிக்கையாளர் வரவும் அதி இரிக்கும் எந்த முதலீட்டிலும் விதி கலா ப ம் வரும் -
 

*ا
உதிதியோகத்தர்களுக்குப் பதவி உயர்வு முஇ லான சிறப்புக்கள் இந்தமாதத்தில் கிடைக்கும். உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும். மனவிருப்ப மான பதவிமாற்றமும் பெறமுடியும்.
விவசாயிகளுக்குச் சனி பல ம் குன்றுவதால் பயிர் அழிவு அதிகரிக்கும். ஆணுல் விளேச்சலும் கூடுவதால் நட்டம் வராது. வி ளே வு & ஞ க் குச் சந்தைவாய்ப்பும் கிடைக்கும்.
தொழிலாளர்களுக்கு வேலைவசதிகள் கிடைக் கும். கிருதது வேறுபாடுகள் உண்டாகும். இதனுல் வருமானத்தில் குறைவும் ஏற்படும். சிவனக்கஷ் டம் வர இடமில்லை. தொழில் ஒப்பந்த வேலைகளி லும் லாபம் வரும்
மாணவர் கல்வி ஊக்கம் வளரும் வங் கி த் துறை சட்டத்துறை, கலைத்துறை மா ன வ ர் சிறப்புச் சித்திகள் கல்விவாய்ப்பு முதலியனவும் பெறச் சாதகமான காலம்.
பெண்களுக்கு எல்லாவழியிலும் எண்ணங்களை நிறைவேற்றச் சாதகமான காலம், விவாகமுயற் சிகளும் பெரும்பாலும் சித்திபெறும் மனதுக்கினி யவைகள் நிகழும். அதிஷ்டநாட்கள் மார்ச் 15, 16 20:24, 25
ஏப்ரில் 2,6,7,11,121 துரதிஷ்டநாட்கள் மார்ச் 26ப 27,30ப8,32
ஏப்ரில் 8பகல் 9,10பக
விசாகம் 4-ம் கால், அனுஷம், கேட்டை
விருச்சிகராசிக்காரருக்கு இந்தம்ாதம் சூ சி ய கவான் ல்ே லோகமூர்த்தியாகப் பலக்க ஒறவு டன் வலம்வருவது நன்மைதராது ஆணுல் 2-3-90 தொடக்கம் ஏழரைச் சனீஸ்வரனின் காலம் கழி வது நன்மையாகும். பொதுவாக இ ல f ஐ வரின் தேகசுகம் குடும்பசுகம் என்பன ஒரளவு சீ ரா க இருக்கும். ஆஞல் கடந்த காலங்களிலும் பார்க் கப் பொருள் வருமானம் குன்றும், செலவுகளோ அதிகிரிக்கும் இராசாங்கதுன்பம் பிதாரவழித்துன் பங்கள். இனசன ந் து க்களின் பகைவிரோதம் அச்ைசல் ஏமாற்றம் காரியத்தடை தேசாந்தரம் போதல்முதலான கெட்டபலன்கள் பெரும்பாலும்.

Page 15
நிகழும். ஆயினும் சில சுபபலன்களும் கலந்து நிகழும்.
குடும்பத்தில் சிறு சிறு பிணி பீடைகள் இந்த மாதத்திலும் தோன்றி மறையும். குடும் ப வரு மானத்திலும் செலவுகள் கூடுதலால் கடன் பழு வும் கூடும். புதிதிரரி உறவினர் உதவிகள் கிடை போது.
வர்த்தகர்களுக்கு மாதஆர ம் மே தி தி ல் விறு விறுப்பாக நடந்த வியாபாரம் மாத இறுதியில் மந்த நிலை அடையும், நிைைலகள் தேக்கமடை யும். வாடிக்கையாளர் வரவு குன்றும் புதுமுது லீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்களுக்கு ம்ேலதிகாரிகளின் கெடுபிடிஐள் அதிகரிக்கும். பதவி உயர்வு பேச்சள விலேயே இருக்கும், கருத்து வேறுபாடுகள் உண் டாகும் வேலைப்பொறுப்புகள் கூடும்.
விவசாயிகளுக்குச் சனிவெலம் பெறுவதா ல் பயிரி விளைச்சல் கூடும். கூலியாட்களும் ஒத் து ழைப்புத்தருவார்கள். நல்ல சந்  ைத வாய்ப்பும் கிடைக்கும். வருமானமும் அதிகரிக்கும்.
தொழிலாளர்களுக்கு வேலைவா பய் ப் புக் த வி பெருகிபாலும் அதிகரிக்கும். தொழில் பிணக்கு கிள் சுமுகம்ாக நீங்கும். தொழில் ஒப்பந்த வேலை இளில் லாபம் அதிகரிக்கும். ஆலத்தொழிலாளர் இறப்படைவர்.
மர  ைவ ரி கல்வித்தடைகள் பெரும்பாலும் நீங்கத் தொடங்கும் ஆசிரியர்கள் அதிகாரிகள் ஆதரவும் மாணவருக்குக் கிடைக்கும். சுயமுயற்சி யால் பரீட்சைகளிலும் தேர்ச்சியடைவர்.
பெண்களுக்கு எதனேக்குறித்து முயற்சித்தா லும் முதலில் தடையும் ஏமாற்றமும் ஏற்படும். விவாதிாதி முயற்சிகளிலும் இழுபறி நிலை தொட ரும், நெருக்கடிகள் பிரச்சினைகளைக் கொடுக்கும். அதிஷ்டநாட்கள் மார்ச் 17,18, 22,23,27
ஏப்ரில் 4,9,13டக துரதிஷ்ட நாட்கள் மார்ச் 15,18, 29
ஏப்ரில் 2,11,12
மூலம், பூராடம், உத்தராடம் 1-ம் கால் தனுசு இராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய
 

மிகவான் 4ல் சுவரினமூர்த்தியாக வலம்வருவதால் நன்மை தீம்ை கலந்த பலன்கள் நிகழும் பொது வாக இவரிகளின் உடல் நலம் சீராக இருக்கும் குடும்பநலம் இடைக்கிடை குன்றும் பொருள் வரும்ானம் அதிகரிக்கும். இராசாங்க அனுகூலம் வீடு-வாகனச் சிறப்பு:வீட்டில் மங்கள சுமநிகழ்ச்கி கள் நடைபெறுதல்; புத்திரரீகஉறவினரி உதவி ஒத்தாசைகள் முதலான சுபபலன்கள் அதிகம் நிகழும். ஆயினும் கோர ச தீ துரு ம ய ம்  ைநீசf தொல்லே, கருவி, விஷ அக்கினியம், விபத்துக் கள், அவமிருத்துப்பயம் முதலான கெட்டபலே இளும் சிலருக்குக் கலந்து நிகழும்.
குடும்பத்தில் சுகக்குறைவு இடைக்கிடை ஏற் படுதலால் செலவுகள் கூடிவரும், புத்திரர்து உற வினரி உதவி ஒத்தாசைகள் கிடைக்கும் பெ ரி யோர் உதவி, புண்ணிய யாத்திரைப்பலன் முத லியனவும் கிடைக்கும்.
வர்த்தகரீகளுக்கு இந்தமாதமும் வியாபா? முன்னேற்றம் தொடரும். நிதி இரு ப் புக் கள் திருப்திதரும், நிலுவைக்கடன்களும் வந்துசேரும். முதலீடுகளில் லாபம் வரும் புதுமுதலீடுகளும்
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் மூ ர் த் தி பலம் பெறுவதால் மேலதிகாரிகளின் பாராட்டு: கள் கிடைக்கும். சக உத்தியோகத்தரிகளின் ஆத ரவுடன் கூடிய உதவிகளும் பெறுவரி,
விவசாயிகளுக்குப் பயிர்ச்சேதம் ஏற்பட்டா லும் விளைச்சலும் கணிசமாகக் கூடுவதால் நட் டம் வர இடமில்லை. விவசாயப்பண்ணைகளிலும் தட்டம் வராது. நல்லமுந்தை வாய்ப்பும் பெறுவர்.
தொழிலாளருக்கு ஒரளவு வே ல வ ச திகள் கிடைக்கும். அதனுல் சீவனத்துக்குப் போ தி ே வருமானம் கிடைக்கும். முதலாளி தொழிலாளி நல்லிணக்கமும் உண்டாகும்.
மாணவர் கல்வி முன்னேற்றம் பெறு வ ரி. பரீட்சைகளிலும் சித்திபெறுவர். சட்டத்துறை வங்கித்துறை மாணவர் சிறப்பாக முன்னேறுவர்.
பெண்களுக்கு மனதுக்கினிய காரியசித்திகள் இந்தமாதத்தில் நிகழும். இவ்வளவுகாலமும் இழு பறிநியிேல் தொடர்ந்த பிரச்சினை வெற்றி சித
மாசச் சித்திபெறும் , அதிஷ்டநாட்கள் மார்ச் 15, 16 20,24,25,28
ஏப்ரில் 6 7,11,12
துரதிஷ்ட நாட்கள் மார்ச் 17, 18, 30பகல், 34
ஏப்ரில் 4,5பகல்

Page 16
உத்தராடம் 2,3 4, திருவோணம், அவிட்டம் 1.2
மகரராசிக்காரருக்கு இந்தமாதம் சூ ரி து ஐக வான் ல்ே தாம்ரமூர்த்தியாகச் சஞ்சாரம் செய் வதால் நன்மை தீமை கலந்தபலன்கள் நிகழும் , வியாழபகவான், சனிபகவான், செவ்வாய் ராகு இவரிகள் துரீக்கோசார சஞ்சாரம் செய் ல து பொதுவாஇ இவரிகளின் தேகிக ம்ே அ டி க் க டி பாதிப்படையும், மனக்குழப்பமும் இவர்களுக்கு உண்டாகும். பொருள் நட்டம் இனசனபந்துக்கள் பகை விரோ த ங் தி ஸ், அந்நிய சேசசஞ்சாரம் ஏமாற்றம் முதலானவை நிகழும். சுக்கிரன், புதன் சேலம் பெறுவதால் அற்பசுகம் அற்பலாபம் விற்றல் வாங்கல் பரிதமும் சிலருக்கு நிகழும், தெய்ஐபக்தி நவக்கிரகசாந்தி வழிபாடுகளால சாந்தி பெற ճյfirth o
குடும்பத்தில் பிணி, பீடைகள், பிரிவினைகள் மனகி இசப்புக்கள் அடிக்கடி இடம்பெறும், குடும் பச் செலவுகிள் அதிகரிக்கும். கடன் பயமும் உண் டாகும். புத்திரர் முதலான உறவினர்களின் உத விள்ே கிடையாது.
வரித்தகர்களுக்கு வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும், லாபம் கிடைப்பது தான் கேள்விக் குறி. நிதிநெருக்க்டிகளும் முதலீடுகளில் நட்டமும் உண்டாகும்.புது முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது
உத்தியோகத்தரிகளுக்கு மேலதிக்ாரிகளுடன் கருத்து மோதல்கள் ஏற்படும் பதவிப் பொறுப் புக்கள் கூடி வேலைப்பொறுப்புக்களும் அதிகரிக்கும். வேலையில் ஆறுதல் பெறுவது கடினம்.
விவசாயிகளுக்கு பயிரழிவு கூடுதலால் விளைச் சல் குன்றும். நட்டம் ஏற்படுங் , கூலியாட்கள் கூட ஒத்துழைக்க மாட்டார்கள். சந்தைப் படுத் துதலிலும் சிரமங்கள் தரகர் தொல் லைகள் வரும்
தொழிலாளர் பெரும்பாலும் வேவேசதிக
ளின்றி அல்ல படுவர் இவர்களின் ந ளா ற் து
சீவியமும் கஷ்டம் தரும். தொழில் ஒ ப் பந் த வேலைகளிலும் லாபம் பெறுவது இடினம்,
(e
g
 

மாணவரி கல்வி முன்னேற்றம் பெரும்பாலும் தடைப்படும் மாணவர் மத்தியில் ஏமாற்றம்= விரக்தி மனப்பான்மை வளரும். ஆயினும் சுகம் முயற்சியுடையவர்கள் பரீட்சைகளில் தேர் க் கி பெறுவார்கள்.
பெண்களுக்கு இந்த மாதத்தில் ஏமாற்றங்கள் பெரும்பாலும் உண்டாவதால் மன அமைதியில் லாமல் துன்பப்படுவார்கள் விவாக முயற்சிகள் தோல்வியைத் தழுவினுலும் ஆச்சரியமில்லை,
அதிஷ்டநாட்கள் மார்ச் 17,38,2827, 31
ஏப் பே8, 9,10
துரதிஷ்டநாட்கள் மார்ச் 20,21பது,
ஏப் 2,6,7
அவிட்டம் 3.4 சதயம், பூரட்டாதி 1,2,3-ம் ஆால்
கும் பராசிக்காரருக்கு இந்த மாதம் சூரியங்கி வான் 2ல் "ஜஸமூர்த்தியாக வ்லம் வருவது நன்மை தரும். இந்த இராகியை வியாழபதிவான் திருஷ்டி செய்வதும் நன்மை தரும். பொதுவாக இவர்க ளூக்குக் குடும்பசுகம் தேகசுகம் என்ன சீரான இருக்கும், பொருள்வருமானமும் கூடும். ତ୍ରିଶ sଙr பந்துக்கள் கொண்டாட்டம் புத்திரர் வழிச்சிறப் புக்கள் விற்றல் வாங் இ ல் மூலம் லாபம் வீடு வாகன கிறப்பு பெரியோர் உதவி, எதிர்பாராத பொருள் வரவு, காரியசித்தி முதலியன கிடைக்கும். எனினும் ஏழரைச் சனீஸ்வரனின் ச ஞ் சா ர ம் தொடங்குவதால் ஆலைச்சல்-ஏமாற்றம்-பொருள் 5ட்டம்-நீசர் தொல்ம்ே முதலியனவும் நிகழும்.
குடும்பத்தில் நல்லுறவு வளரும். பெரியவரி 1ளின் உதவி ஒத்தாசைகள் கிடைக்கும். புத்திரர் பழி சுபமங்கள கொண்டாட்டங்கள் கூட நிகழும் நடும்ப வரு18ானமும் திருப்தி தரும்,
வர்த்தகர்களுக்கு வியாபாரம் முன்னேற்றம் *டையும் வங்கி நிதி சேதிகளுமேற்படும். வாடிக் கயாளரின் வருகையுமதிகரிக்கும். ஏ தீ று மதி, றக்குமதி வியாபாரிகள் அதிகலாபம் பெறுவர்.
உதிதியோகத்தர்களுக்கு சூரியன் மூரித்திபலம் பறுவதால் அதிகாரின் பாராட்டுக்கள் கிட்

Page 17
டும், உடன் உத்தியோகத்தரிகளின் உதவி து ஞ ம் பெறுவரி உதவியுயர்ச்சிக்கு சாதகமான இாலமல்ல விவசாயிகளுக்குப் பயிர் விளேச்சல் குறையும். மயிருற்பத்திச் செலவுகளும் அதிகரிப்பதால் இலா பம் மேலுங்குறையும், கூலியாட்களும் ஒத்து வர E Enjta. Lir të 67.
தொழிலாளருக்கு வேலைவசதிகள் பெரும்பா லுங் கிடைப்பது கடினம். தொழிலாளர் வே ை கொள்வோர் மத்தியில் பிணக்குள்ை வலுவடை யும் தொழிலாளர் போராட்டங்களும் பெருகும். மாணவரி கல்வி முன்னேற்றந் தொடரும் ஆணுல் சிலரின் கூட்டுறவுகளால் படிப்பில் அக் கறை குறையும் : சுயமுயற்சி யுடையவர்கள் சிறப் புச்சித்தியும் பெறுவர்.
பெண்களுக்குப் பெரும்பாலும் தினச் சாந்தி யான சம்பவங்களே நிகழும். விவாக மாகாதவரி களுக்கு விவாக சித்தியும் ஏற்படும். குடும் ப ப் பெண்களுக்குக் கணவன் மாரின் அன்பான ஆதரவு மனநிறைவைத்தரும், பாராட்டுக்கள் கிடைக்கும். அதிஷ்டநாட்கள்: மார்ச் 15,16,20,24,25, 29
ஏப் 2,11,12 துரதிஷ்டிநாட்கில் மார்ச் 22:23 gJTÜ. 4.8 85.9
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீனராசியில் பிறந்தவரிகளுக்கு இந்த மாதம் சூரிய பகவான் சென் மத்தில் லோகமூர்த்தியாகி வலம் வருவது நன்மைதராது. வியாழ பகவானு டைய கோசார சஞ்சாரமும் பலம் குறைந்துள் ளது. ஆனல் செவ்வாய் சனி-ராகு-சுக்கிசன் இவரி களுடைய இோசார சஞ்சாரமும் பல த் து ட ன் அமைவதால் நன்மையுண்டு குறிப்பிடக் கூடிய பொருள் வருமானச் சிறப்பும் உண்டு அந்நியர் உதவிதுரதேசப் பொருள் வரவு-தெற்கு தெ ன் மேற்குமேற்குத்திக்குகளில் அனுகூலம் - வீடுவாகன விரக்திகிைாரிய சித்தி-வெளிநாட்டுப் பிரயாணவசதி முதலான சுபபலன்கள் நிகழச்சாதகமான காலம் , எனினும் இசாசாங்த துன்பம்-காரியக்கேடு  ைஉற வினரி தண் பரிகள் பகைவிரோதம் + த்திரர் கஷ் டம் ைகாரியங்களைத் தொடங்கும்போதே தடை
 

தாமதம் அலைச்சல் முதலான கஷ்டபலன்களும் கிலருக்குக் கலந்து நிகழும். எனினும் இவர்களுக் குத் தேகசுகம் குடும்பகாம் என்பன சீராக இருக் கும்.
குடும்பத்தவர்களுக்கு மனேச்சுகம் உண்டு மக் கள் துன்பந் தருவர். சுபமங்கள கொண்டாட்டங் இள் நிகழ்வதும் கடினமே. குடும்ப வரும்ானத்திலும் செலவுகள் கூடும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் முன்னே நீ ற மடையும். உணவு-உடை-அழகுசாதனப் பொருட் கவி மருந்துவகை வியாபாரிகள் அதிகலாபம் பெறு வரி, நிதிவசதிகள் கூடும்.
உத்தியோகித்தர்களுக்கு மேலதிகா ரீ க ளின் கெடுபிடிகள் அதிகரிக்கும். பதவியுயர்ச்சி கிடை யாது, வேலைக்கஷ்டமும் உண்டு. உதவி ஒத்தா சைகளால் ஆறுதல் பெறுவர்.
விவசாயிகளுக்குச் சனிபகவான் பலம் பெறு வதால் விளைச்சல் அதிகரிக்கும். விவசாயப்பண் னைகளிலும் நல்ல லாபம் வரும். கூலியாட்களின் ஒத்துழைப்பு உண்டு. இவர்களின் வாழ்க்கிைத் தரமும் உயரும்,
தொழிலாளரி பெரும்பாலும் வேலேவசதிகள் பெறுவோரும் போதிய வருமானம் பெறுவர். ஆலைத்தொழிலாளர் சாரதிகள் சிறப்பான வரு மானம் பெறுவர். தொழில் ஒப்பந்த வேலேகளி லும் லாபம் கிடைக்கும்.
மா ன வ ர் கல்வி முன்னேற்றம் தொடரும், மருத்துவம் பொறியல் துறையினர் சிறப்பாகச் கித்தி பெறுவரீ, சிலருக்கு வெளிநாட்டுப் புலமைப் பரிசில்கள் கிடைக்கும்.
பெண்கள் ஆ 8ே க் ச ல் மூலம் காரிய கித்தி பெறுவர். இழுபறியாக இரு ந் த விவாகப்பிரச் சினை கூடச்சிலருக்கு விவாகசித்தியை தரும், குடும் பப் பெண்களுக்குக் குடும்பப் பி ர ச் கி னை க ள் பெரும்பாலும் நீங்கி மனஅமைதி பெறுவர். அதிஷ்டநாட்கள் மார்ச் 18,22,23,27,31
ஏப்ரில் : 4,13பக துரதிஷ்டநாட்கள் மார்ச் 15,16,24,25
முக்கிய குறிப்பு:-
சோதிட மலரில் வெளியர்கும் கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக் களேயாகும். கட்டுரையாளர்களின் கருத்து வேறு பாடுகளுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர். গু
5

Page 18
வெளிநாட்டு
சாதக விளக்கம் (சென்ற இதழ் தொடர்)
படம் இல் (சென்ற இதழ்) "ல" எ ன் ற எழுத்துள்ள வீடு "கன்னி' எனப்படம் 2 இல் (சென்ற இதழ்) குறிக்கப்பட்டுள்ளதைக் காண்க இந்நிலையில் உங்கள் பிறந்த இலக்கினம் என்ன என்பதை உங்கள் சாதகத்தைக் கொண்டு அறிக
இப்பன்னிரண்டு இராசிகளிலும் முன்பு கூறிய இருபத்தியேழு நட்சத்திரங்களும் இ ட ம்பெறுவ தாகக் கூறப்படுகின்றது. ஒவ்வொரு நட்சத்திரத் திற்கும் நான்கு பிரிவுகள் அல்லது நான்கு பாதங்
6) is
மாத: இராசி: நட்சத்திர பாதங்க
சித்திரை (3 Dh அசுவினி, பரணி, கா SS Hjært & A-Laub கார்த்திகை 2,3,4-ம் : ஆணி மிதுனம் மிருக்கீரிடம் 3,4-ம் பr ஆடி புனர்பூசம் 4-ம் பாதம் ஆவணி சிங்கம் மகம், பூரம், உத்தரம் புரட்டாதி ਰੰ6 உத்தரம் 2,3,4-ம் பா ஐப்பசி துலாம் சித்திரை 3,4சம் பாதம் திார்த்திஇை விாச்சிகம் விசாகம் 4-ம் பாதம் 4 மார்கழி திலுசு மூலம், பூரrடம் உத்தி ఈవిత్తి மகரம் உத்திராடம் 2,3,4-ம்
கும்பம் அவிட்டம் 3, 4-ம் போது பங்குனி Š637 Lib பூரட்டாதி 4-ம் பாதt
மேலே கூறியபடி மேட இராசியை நோக்கி ஞல் அதில் அசுவினி 1,2,3,4-ம் பா த ங் களும் பரணி 1,2,3,4-ம் பா த ங் கள் கார்த்திகை 1-ம் பாதம் ஆகிய 9 பாதங்கள் காணப்படுகின்றன.
சந்திரராசி அல்லது இராசி
ஒவ்வொருவரும் சாதாரணமாகப் பத்திரிகை களிலும் சஞ்சிகைகளிலும் சனி மாற்றம், வியாழ
மாற்றம், ராகு கேது மாற்றம் போன்றவற்றினுல்
ஏற்படக்கூடிய நன்மை, தீமைகளே அறிவதற்கு சந்திர ராசி அல்லது இராசி என்பது பயன்படுகின் றது. மேலேயுள்ள மாதம், இராசி, நடசத்திரம் என்ற தலைப்பில் உங்கள் பி ற ந் த நட்சத்திரம் எதுவேன அதுவே உங்கள் இராசிச் சக்கரத்தில் அந்திரன் அமையும் வீடாகும். இதுவே உம்து சந் திர இராகியுமாகும். உதாரணமானப் பரணி 3-ம்

ாய்ப்பு உண்டா?
ASAeSAeSAeSAeMSASeSASAeSAeS MSeSAMeSeSASqSTSA S SAeSqAASAASAASqS
கள் உண்டு. சில நட்சத்திரங்கள் அடுத்தடுத்த இரு இராசிகளிலும் இடம் பெறுவதுண்டு, கீழே ஒவ்வொரு இராசியின் பெ ய ரு ம் இராசிக்குரிய நட்சத்திரபாதங்களும் தரப்பட்டுள்ளன. உங்கள் சாதகத்தில் உள்ள வீடுகளும் இப்பெயர்களையே இொண்டிருக்கும். சித்திரை மாதத்தில் சூரியபது வான் மேடராசியில் சஞ்சரிப்பதாக வைத் து க் தொண்டு இதனையே முதலாவது இசாசியாகவும் கொள்வோமாக, ஒவ்வொரு இசாசியிலும் ஒவ் வொரு மாதமும் சூரியன் சஞ்சரிப்பதாக வைத் துக்கொள்வோம்.
é g sonag5$ugsvgsfü BSc, Dip, in E-dر, '6' முள்ளான இளவாலை
*த்திகை 1-ம் பாதம் ாதம், ரோகிணி, மிருகசிரிடம் 12-ம் பாதங்கள் தம் திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ம் வாதங்கள்
g&մ, ஆயிலியம்
கம் பாதம் தம் அத்தம், சித்திரை 1.2ம்ை பாதும் சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம் அனுஷம், கேட்டை
5ராடம் l-ம் பாதம் பாதம் திருவோணம், அவிட்டம் 1, 2ணம் பாதம் நம் சதயம், பூசட்டாதி 1,2,3-ம் பாதம் ம் உத்தரட்டாதி, ரேவதி
பஈதத்தில் பிறந்த குழந்தை மேட இராசியைக் கொண்டிருக்கும்,
அனுஷம் பிறந்த நட்சத்திரமாயின் சந்திர ராசி அல்லது இராசி விருச்சிகம். புனர்பூசம் 4 ம் பாதம் பிறந்த நட்சத்திரமாயின் ராசி கற்கடகம், ஆனல் புணர் பூ ச ம் -ம் வாதம் அல்லது 2,3-ம் பாதங்களாயின் இராசி மிதுனமாக அமையும்,
இராசி வகைகள் இராசிகள் பலவகையாக வகுக்கப்பட்டுள்ளன. எனவே பன்னிரண்டு இராசிகளும் வேறு வகை களினலும் சோதிடத்தில் கூறப்படுகின்றன.
இராசிகளை சரஸ் ஸ்திரம் உபயம் என மூன்று வகையாக வகுக்கலாம். சரராசிகள்: மேடம், கிடகம், துலாம், மகரம் ஸ்திரராசிகள் இடபம், சிங்க்ம்,விருச்சிகம், கும்பம் உபயராகேள் மிதுனம், கன்னி, தனுசு,

Page 19
இடபம், கிடகம், துலாம், விருச்சிகம், ம ரம், கும்பம், மீனம் ஆகிய ஏழையும் சல இராசி கள் எனவும் கூறப்படும். இவைகளுள் பூரணமான சலராசிகளாக கடகம், மீனம் ஆகிய இரண்டும் முக்கால் பங்கு சலராசிகளாக மகரமும், கும்பமும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. துலாம் அரைப் பங்கு சல இராசியாகவும் இடபம், விருச்சிகம் கால் பங்கு சில இராகிகளாகவும் கூற ப் படும்3 (நூல் ஞானப்பிரதீபிகை)
உதய இலக்கினய்
உதய இலக்கினம் என்பது என்ன? எதனைக் கருதுகின்றது என்பன போன்ற விஞக்களுக்கு விடை தேவையில்லே. ஆணுல் எது உதயலக்கினம் என்பதை நாம் அறிய வேண்டும். உங்கள் சாத இத்தில் கிரகநிலைப் படத்தை மீண்டும் ஒருமுறை கவனியுங்கள் அதில் 'இல" அல்லது "ல" என்று எந்த வீட்டில் அல்லது இராசியில் எழுதப்பட்டி ருக்கின்றதோ அதுவே உமது உ தய இலக்கினம் ஆகும். நவசம்ச நிலையை எடுத்தால் அ தி லும் **இல" அல்லது "ல" என்று ஒரு வீடுமட்டும் குறில் இப்பட்டிருக்கும். இதுவே நவாம்ச இலக்கினமாகும்.
உதய இலக்கினமும், நவாம்ச இலக்கினமும் ஒன்ருயின் அஃதாவது ஒரே வீட்டில் இரு இரா சிப் படங்களிலும் காணப்படின் உதய இலக்கினம் மிகவும் வலிமை உள்ளதாகக் கருதப்படும். இவ் வாறு வலிமை கூடிய இலக்கினத்தால் கூடுதலான நன்மைகள் சாதகருக்கு உண்டு. மிக மிக குறை வான குறிப்புக்களில் மட்டும் இது காணப்படும். இவ்வாறு காணப்படும் சாதகம் யோகிமான சாத இயற்ாஇக் காணப்படும்.
இராசி நிலையிலும், நவாம்ச நிலையிலும் ஒரே வீட்டில் ஒருகிரகம் காணப்படின் இதனே வரிக் கோத்தமம் பெற்ற கிரகம் எனப்படும். இது கிர கித்துக்கு வலிம்ை கூடுதலாகவுள்ளது எனக்கரு தும். நல்ல கிரகங்கள் வரிக்கோத்தமம் பெற்ருல் தன்மையும், தீயகிரகங்கள் வர்க்கோத்தமம் பெற் ரூல் தீமையும் ஏற்படும். நல்ல கிரகங்கவி என் பவை 2,59 வீட்டுக்கு உரிய கிரகங்கல் 36.11.ம் வீட்டுக்குரிய கிரகங்கள் தீயகிரகங்கன் எனப்படும்; "அஞ்சொன் பதுக்கதிபர் பாவி சுபரானுலும் மிஞ்சு பலனைத் தருவர். " (சந்திர காவியம்)
மேலும் இங்கே கூறியது பற்றி இனிமேல் வரவுள்ள வீட்டு அதிபதிகள் என்பதை (சித் திரை இதழில்) பாரீக்கவும்.

கிரகங்கள் சூரியனுக்கு மிக அ ன் மை யில் வரும்பொழுது அஸ்தங்கம் அல்லது அஸ்தமனம் அல்லது எரிதல் நடைபெறும். இக்கிரகங்களினல் நன்மை ஒன்றும் செய்யமுடியாது. அஸ்தமனம் அடைந்த கிரகங்களை உங்கள் குறிப்பில் "அஸ்" என்று கிரகத்திற்கு அருகே கிரகபாதசாரம் என் னும் இடத்தில் தெரிவிக்கப்பட்டிருச்கும். (வளரும்)
இலங்கை சோதிட ஆய்வுமன்றம்
மேற்படி மன்றத்தின் மாகிமாதக் கூட்டம் 28-290 பஜல் 10 மணியளவில் நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் திரு R, முத்துலிங்கத்தின் தலைமையில் ஆரம்பமானது. அதில் செயலாளரி சென்றகூட்ட அறிக் கையும் பொரு ள ஈ ஸ ரி பொருள் நிலை அறிக்கையும் வாசித்து சபையால் ஏற்கப்பட்டு உப தலைவரால் கைச்சாத்திடப்பட் டேவி ஒ
பின்னர் திரு. வே. சின்னத்துரை அவர்களால் வாளேந்தியவர் வாழ்க்கை என்னும் சிறப்பு ஆய் வுக்கட்டுரை வாசிக்கப்பட்டது. அதில் தற்போது வாளேந்தியவர்களின் இராசி நிலைகளைப் பல்வேறு உதாரணச் சாதகங்கின் மூலம் விளக்கினர். முன் னரி வாழ்ந்த கிட்லர், முசோலினி போன்றேரின் சாதகங்களும் ஈழப்போர் வீரரின் சாதகங்களும் சபையோரின் கவனத்திற்கு எடுத்துக்கூறினர்.
பின்னர் கலந்துரையாடலில் பி ர ம் ம பூரீ கி. சிதம்பரநாதக் குருக்கள், திரு R; முத்துலிங் கம், திரு வ. க. சாம்பசிவம் முதலானுேர் தற் போதைய ஈழப்போர் வீரரின் சாதகங்கள் எவ் வாறு அமைந்தன என்பதில் தத்தம் கருத்துக்களை வெளியிட்டனர்.
பின்னர் தலைவரி முடிவுரையுடன் கூட்டம் இனிது நிறைவேறியது.
- S S. நடராசா (பொதுச்செயலாளர்)
விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் ஒரே வன் டியை இழுத்துச்செல்லும் இரு எருதுகளாகும். விஞ்ஞானி எதனையும் விஞ்ஞானத்தின் மூலம் அறியவிழைகிருன் மெய்ஞ்ஞானி எதனையும் ஆத்ம பூரிவமாக அறிய விழைகிருன், நான் விஞ்ஞானத் தின் ஓர் சிறு எல்லையைத் தாண்டினலும் இந்த அறிவிற்கும், ஆக்கத்திற்கும் ஆதாரபூர்வமாயுள்ள ஓர் சக்தி உண்டென்பதை உணர்கின்றேன்.
விஞ்ஞானமேதை - அல்பேர்ட் ஐன்ஸ்டீன்

Page 20
  

Page 21
சனிமாற்றம் ந
சோதிடத்தில் சனீஸ்வரன் முதன்மைவாய்ந்த ஒரு கிரமோகும். ஒரு இராசியில் கூடிய காலம் சஞ்சரிக்கும் கிரகம் இதுவே, ஒருவருடைய ஜாத கத்தில் சந்திரன் நின்ற இராசியிலும் அ த ற் கு முன்பின்னுள்ள இராசிகளிலும் சனி சஞ்சரிக்கும் காலம் ஏழரை வருடம்ாகும், இதனையே ஏழரைச் சனி என்று கூறுவர், ஒருவருடைய ஜன்மராசிக்கு 8-ம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் 2ல் இருடகாலம் அட்டமத்துச்சனி என்று அழைக்கப்படும்.
ஒருவரது ஜாதகத்தில் சனி யோக்ேகிரகமாக மட்டும் இருந்தால் நற்பலன் செய்வார் எ ன் று கூறமுடியாது. அவர் நற்கிரகங்களின் நட்சத்திரத் தில் சஞ்சரித்தாலும், நற்கிரக சேர்க்கை பெற் ரு?லும் அதிக நன்மையைச் செய்வார். பாபக்கிர கங்களின் நட்சத்திரத்தில் சஞ்சரித்தால் யோகக் இரகமாயினும் அதிக நற்பலனை எதிர்பார்க்கமுடி 4)துே
பொதுவாக சொந்தவீட்டில் எக்கி ர க மு ம் பலம் மிகுந்ததாகக் காணப்படும். இப்பெயர்ச்சி பின்போது சனி ராகுவுடன் மகரத்தில் சேர்ந்தி ருப்பதால் நற்பலன்கள் கு  ைற ய ஏதுவாயினும் சனி தன்னுடைய ஆட்சிவீட்டில் அமர்ந்திருப்ப தால் தீமைகள் அதிகம் தலே தூக்கி இடமில்லை. சனியின் இராகிமாற்றத்தினுல் தனிப்பட்டவர்கள் மட்டும்ன்றி உலகிலுள்ள ஏனைய நாடுகளுக்கும் உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் சுபாசுபடலன்
தனுராகியில் இதுாேலும் சஞ்சரித்த சனீஸ் வரன் சுக்ல வருட பங்குனிமாதம் 5-ம் திகதி திங் கட்கிழமை இரவு 1 மணியளவில் (20-3-90-1-00 A.M.) தனது ஆட்சிவீடாகிய மகாராசியிற் பிர வேசிக்கின் ரூர். இதனுல் ஏற்படும் பலாபலன்களை ஆராய்வாம்,
உலக நாடுகளிடையே தொழில் வியாபாரத் துறை முதலியவற்றில் ஊ கீ க ம் காணப்படும். சமாதானம், சகவாழ்வுக்கான முயற்சிகள் தோன் நியவண்னமிருக்கும். திடீர் புரட்சிகள், துர்மர ணங்கள், விமான விபத்துக்கள் என்பனவும் ஏற் படலாம் கைத்தொழில் நாடுகள் முன்னேற்றம டையும் இலங்கையின் லக்கினமான கும்பராசிக்கு அதிபதியான சனிபகவான் மகரராசியில் சஞ்சரிப்

ன்மை தருமா?
பதஞல் அண்டைநாடுகளுடன் நட்புறவு மேலோங் கும். அபிவிருத்தி வேலைகள் துரிதமாக முன்னே றும், அரசியற் துறையில் சில மாற்றங்கள் தென் படலாம். 1990 இாரித்திகை, மார்கழி மாதங்களில் சனி ராகுவுடன் சம்பந்தப்படும்போது சில கஷ் டங்களும், இயற்கை அழிவுசஞம் ஏற்படக்கூடும்.
தனிப்பட்டவர்களின் பலாபலன்களை மேற் Gags irraja7 GE, Lura ffull GSlum tħ'
GKS in
இவ்விராசியிற் பிறந்தவர்களுக்கு சனீஸ்வரன் ரஜதமூர்த்தியாகி 10-ம் ராகியில் சஞ்சரிக்கிருர்: சனிமாற்றத்தினுல் பொதுவாக இவர்களுக்கு நற் பலன்கள் நிகழ இடமுண்டு. குடும்பசுகம் கேது சுகம் என்பன திருப்திகரமாக அமையும், வாழ்க் கையில் மன உற்சாகம் ஏற்படும் உத்தியோகத் துறையினருக்கு பதவியுயர்வு அல்லது ச ம் யூ லா உயர்வு ஏற்படலாம். தொழில் சம்பந்தப்பட்ட பிரயாணமும் ைகிகூடும். வியாபாரத்துறையினர்க்கு தொழில் முன்னேற்றம் ஏற்படினும் மறைமுக எதிர்ப்புக்களும் இடையிடையே ஏற்ப ட லா ம். உறவினர், நண்பர்களுடனுன தொடர்புகள் வலு வடையும் பொருளாதாரத்துறையில் சுமுகநிசில தென்படும். குடும்பத்தில் ஈடுபட்டுள்ள பெண் களுக்கு வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும், திருமணத்தை எதிர்கொள்வோர்க்கு இடையிடை தடங்கல் ஏற்படும். மாணவரிக்கு கல்வித்துறை யில் நற்பலனுண்டாகும். விளையாட்டுத்துறையில் ஈடுபாடும், வெற்றியும் கிட்டும். 3ì=_m (đầ
இவ்விராசியில் ஜனனமானவர்கட்கு சனிபக வான் லோகமூர்த்தியாக 9-ம் வீட்டில் சஞ்சரிக் கின்ருர். இவரிகளுக்கு இதுகாலும் இருந்த அட் டம்த்துச்சனி நீங்கி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய அறிகுறிகள் தென்படும், பு தி ய தொழில்களே ஆரம்பிக்கவும் உகந்த கால மாக இருக்கின்றது. குடும்பத்தில மகிழ்ச்சி மேலிடும். தேகசுகம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தரி ட்ைகு பதவியுயர்வு, சம்பள உயர்வு என்பனவும் ஏற்படலாகும். மேலதிகாரி க ளின் ஆதர வு ம் பாராட்டும் கிட்டும், வியாபாரிகட்கு கிற் சி லு,
9.

Page 22
தடைகள் ஏற்படினும் வியாபாரம் நன்குநிலை பெறும், உறவினர் நண்பர்களின் ஆதரவு கிட் டும். பெண்களுக்கு மனத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணத்தை எதிர்நோக்குபவர்கட்கு மங்கலகரு மம் கைகூடும். மாணவர்கட்கு இவலையும் மனநிம் மதிக்குறைவும் உண்டாகலாம். கல்வித்துரையில் ஊக்கம் தேவை
மிதுனம்
மிதுனராகியினர்க்கு இட்டமத்துச்சணி ஆரம் பிக்கின்றது. பொதுவாக எக்கருமித்திலும் இழு பறி தொடர்ந்தவண்ணம் இருக்கும். குடும்பத்தில் அலேச்சல், பிரயாசை நிம்மதிக்குறைவு என்பன உண்டாகும். தேகசு இடம் இடையிடையே பாதிக் இப்படினும், பாரதூரம்ாக அமையாது. உ தீ தி யோகத்தரிகட்கு வேலைப்பழு அதிகரிக்கும். ச து உத்தியோ கத்தரிடையே மனவேறுபாடு ஏற்பட லாம். சிலருக்கு கஷ்டப்பிரதேச இடம்ாற்றம்கூட கிடைக்கலாம் வியாபாரத் துறையினருக்கு வியா பாரம் மந்தநிலையைத்தரும் கடன் தொல்லேகளும் அதிகரிக்கும். குடும்பப்பெண்கள் மனநிம்மதியின்றி இருப்பர். அலட்சியமான போக்கினல் வீண் விர யம் ஏற்படலாம். மாணவகேட்கு கல்வியில் ஊக் கம் குன்றும், விளையாட்டுத்துறையில் ஈ டு பாடு அதிகிரிப்பதால் பரீட்சையில் பின்தங்கவேண்டிய நிலை தென்படும். இவ்விராசியினர் சனி க்கு ரிய வழிபாடுகளை மேற்கொள்ளவும்: கடகம்
இந்தராசியினருக்கு சனி சுவரீனமூர்த்தியாகி 7-ம் வீட்டில் சஞ்சரிக்கின் ருர், இவர்கட்கு சனி 7-ம் இராசியில் சஞ்சரிப்பினும் மூர்த்திபலம் நன் ருது அம்ைவதால் நற்பலன், தீயபலன் இரண்டும் கலந்தே இருக்கும். குடும்பத்தில் அமைதியின்மை யும், சச்சரவும் அடிக்கடி தோன்றும்? தேகசுகம் இடையிடையே பாதிப்பையேற்படுத்தும். உத்தி யோகத்தர்கட்கு வேலேப்பழு அதிகமாகும். மன நிம்மதி குன்றும். வசதியற்ற இடமாற்றமும் ஏற் படலாம். வியாபாரிகட்கு வியாபாரம் சுமாரா கவே இருக்கும். வங் கி நிலை மனத்திருப்தியைக் கொடுக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் சச்சரவு தோன்றியவண்னம் இருக்கும். விவாகத்தை எதிரி நோக்குபவர்களுக்கு காலதாமதம் காட்டுகின்றது. மாணவரிகட்கு கல்வி முன்னேற்றம் தடைப்படும். பரீட்சைப் பெறுபேறுகளும் சாதகமாக இல்லை"
ਭ
சிங்கராசியிற் பிறந்தவரிகளுக்கு சனீஸ்வரன் ரஜத மூரித்தியாக 6கதி வீட்டில் வலம்வருகின்

முர், மூர்த்திபெலம் குறைந்தாலும் ஸ்தானபெலம் இருப்பதால் இசிைகளுக்கு நன்மையான பலன்க ளையே கொடுக்கும். பணவருவாய், வங்கிநிலை, நன்ருஇ இருக்கும். தேகசுகம், குடும்பசுகம் சிறப் ாக அமையும். வேயேற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டும். அரசாங்க உதவிகள் உண்டு. திரும்னத்தை எதிர்நோக்குபவர்களுக்கு விவாகம் கீைகூடும். வீடு வாகனம் என்பனவும் தன் ருக இருக்கும். குடும்பஸ்தர்களுக்கு வாழ்க்கை அல கலப்பாக இரு க் கும். உத்தியோகத்தரிகளுக்கு பதவி உயர்வு, முன்னேற்றம் என்பன கிட்டும் வியாபாரிகளும் பலவகையான ந ன் ம்ை இளையும் லாபத்தையும் பெறுவர். வியாபாரம் விரிவடை யும், மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும். பரீட்சைகளில் சித்தி, புலமைப்பரிசில் என்பன கிடைக்கு இடமுண்டு.
கன்னி
இவ்விராசியில் ஜனனமானவர்களுக்கு சனி லோகமூர்த்தியாக 5-ம் வீட்டில் சஞ்சரிக்கிருரி. அன்ருட வாழ்க்கையில் புதிய மாறுதல்கள் தோன்றும். நீண்ட நாளைய கனவுகள் நனவுகளா கும். இனத்தவரிகளாலும் நண்பர்களாலும் உத விகிள் உண்டு, இழுபட்டுக்கொண்டிருந்த வழக்கு ள்ே இருப்பின் அவை உங்கள் பக்கமே சாரும்: கிடைக்கும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி முன் னேற முயற்சிக்கவேண்டும். விவசாயிகள் கிலகஷ் உங்களை எதிர்நோக்கினுலும் இறுதியில் நற்பலன் ஐாண்பர். குடும்பஸ்தர்கட்கு மகிழ்ச்சிகரமாகவே இாலம் கழியும் உத்தியோகத்துறையில் இருப்ப வர் இள் சில சிரமங்களை எதிர்நோக்கவேண்டியிருதி தாலும் கஷ்டபலன் தோன்றது. இடமாற்றங்கள் ஏற்படலாம். வியாபாரிகள் பல சிரமங்களின் மதி தியிலேயே தொழிலே மேற்கொள்ளவேண்டியிருக் கும், மாணவர்கிளுக்கு கல்வியில் சில தடைகள் தோன்றினுலும் முயற்சிக்கேற்ப லாபமுண்டு. ÐH 6\DF lẫn
துலா இராசியினரிக்கு சனி தாம்ரமூர்த்தியாக tல் சஞ்சரிக்கிரு. சனி தசை சனி புத்தி நடை பெறும் ஜாதகர்கள் பல நற்பலன்களை அனுப விப்பரி, கொடுக்கல் வாங்கல் விடயங்களில் எச்ச ரிக்கையாக இருக்கவேண்டும். தேவையற்ற பன விரயங்களுக்கு இடமுண்டு. நண்பர்கள் மத்தி பில் செல்வாக்கு உயரும். முதியச்சொத்துக்கள் சேரும், இடையிடையே தேககிகக்குறைவுகளையும் Fம்ாளிக்கவேண்டியிருக்கும். குடும்பஸ்தர் ம்த்தி பில் மனச்சந்தோஷமுண்டு. வியாபாரி களு க் கு

Page 23
வியாபாரம் பிரபல்யம்டையும், பெண்கள் அம்ை தியுடனும் மகிழ்ச்கியுடனும் காணப்படுவரீ, ஆடம் பரத்துக்காக அதிக செலவு செய்வர். மாணவரி களுக்கு கல்வியில் இத்தியுண்டு. சங்கீதம் நடனம் போன்ற துறைகளில் ஈடுபட்டுள்ளோபி கூ டி ய நன்மை பெறுவரி, விருச்சிகம்
இவ்விராசியில் பிறந்தவரிகளுக்கு சனி ரஜத மூரித்தியாகி 3ல் சஞ்சரிக்கிருரி. இவரி க ஞ க்கு ஏழரைச்சனி நீங்கியமை "கடல் கடந்து கரை யேறியது' போல் மனநிறைவைக் கொடுக்கும். வாழ்க்கையில் ஆந்தஸ்தும் செல்வாக்கும் உயரும். எதிர்காலத்தை திட்டமிட்டுச் செயற்பட் ட ர ல் வெற்றியுண்டு. வாழ்க்கை வளம்பெறுவதற்குரிய வருமானம் கிட்டும். நினைத்த க ரு ம ங் க வி எளிதில் எண்ணியவாறு கைகூடும். நியேர்ன சொத்துக்கிள் வந்துசேரும், உத்தியோகத்தரிகட்கு பதவியுயர்வு, சம்பளஉயர்வு கிடைக்கும். தொழி லில் மேன்ஷம்யும் விருப்பும் உண்டாகும். வியா பாரிகள் முதலீட்டுக்கேற்ப லாபம் பெறுவார்கள் மாணவர்கள். கல்வியில் உற்சாகத்துடன் ஈடுபட்டு முன்னேறுவாரிகள் ஆசிரியர்-மானவர் உறவில் சுமுகநிலை தென்படும்.
556Odi
தனுராசியினர்க்கு சனி சுவர்ணமூர்த்தியாக 2ல் சஞ்சரிக்கிருf. இவர்களுக்கு ஏழரைச் ச னி ஆரம்பிக்கிறது. இவர்கள் பல அதிர்ச்சியான சம் பவங்களைத் தாங்கிக்கொள்ள நேரிடும். நண்பர் கள் உறவினரிகள் உங்களை அலட்சியப்படுத்தலாம். வாங்கிய கடன்கள் கொடுப்பதில் பல கஷ்டங்கள் தோன்றும், எனினும் விரைவில் அவை நிவிர்த்தி யாகும். கிலர் வழக்கு விவகாரங்களில் மாட்டிக் கொள்ள நேரிடும். வெளிநாட்டுப் பிரயாணங்கள் சாத்தியமில்லே. உத்தியோகத்தரிகள் மேலதிகாரி களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்ளாமல் அவதானமாக நடக்கவும். வியாபாரிகள் முதலீட் டுக்கேற்ற லாபத்தைப்பெறுவது கடினம், மான வர்களுக்கு கல்வியில் ஊக்கக்குறைவு தென்படு கிறது. ஊக்கமும், அவதானமும் தேவை. மகரம்
இவ்விராசியினருக்கு சனிபகவான் லோகமூர்தி தியாக ஜன்மத்தில் சஞ்சரிக்கின்ருர். இவரிகட்கு ஏழரைச்சனி நடுக்கூறு நடைபெறும். சனீஸ்வரன் இவ்விராகியினர்க்கு அதிபதியாகையால் இக்காலதி தில் இஷ்டத்தின்மேல் நன்மைகளும் ஏற்படலாம். பொருளாதார நில் அடிக் கடி பாதிப்படையும்.

சுலபமாக நிறைவேறுங் கரும்ங்கவி இழுபறிநிை யிலேயே இருக்கும். குடும்பத்தில் ம் ன கீ க வ லே தோன்றக்கூடும். தே ைஇ இ மும் இடையிடையே பாதிக்கப்படலாம். குடும்பத்தில் சச்சரவுகளும் கிருத்துவேற்றும்ையும் தோன்றலாம். உத்தியோ கத்துறையினருக்கு மனச்சஞ்சலமும், வசதியற்ற இடம்ாற்றமும் ஏற்படக்கூடும், வியாபாரத்துறை யினருக்கு முதலீடுகள் நற்பலனளிக்காது. புதிய முதலீடுகளைத் தவிர்த்தல் நன்று. பெண்களுக்கு குடும்பத்தில் நிம்மதி குன்றும். விவாகமாகாதோ ருக்கு விவாக வாழ்க்கை இழுபறிநிைைய அடை யும். மாணவர்கட்கு கல்வியில் தடை ஏற்படும் எனினும் முயற்சி பலனளிக்கும். கும்பம்
கும்பராகியினருக்கு சனி சுவரிணமூர்த்தியாக 12-ம் ராகியில் சஞ்சரிக்கவுள்ளார். அ த ர வ து இவர்களுக்கு 20:3-90 இல் ஏழரைச்சணி ஆரம்ப மாகின்றது. சனிபகவான் ஸ்தானபலம் கு ன் றி னும், மூரித்திபலம் நன்முக அமைவதால் ஓரளவு நற்பலன்கள் நிகழ இடமுண்டு, வொருளாதார நிலை உயரும். எவ்விடயத்தையும் நிதானத்துடன் அணுகினுல் வெற்றி உங்கிள் பக்கமே கிடைக்கும். குடும்பசுகிம், தேகககம் என்பன திருப்தியளிக்கும். கொடுக்கல், வாங்கல் விடயங்கிள் சீ ர டை யும், குடும்பத்தினருக்கு சுமுகநிலை தென்படும். உத்தி யோகித்தரிகளுக்கு நல்லவருவாய் கிடைப்பினும் வேலைப்பழுவும் பிரயாசையும் அதிகமாகும். வியா ப்சரத்துறையினரி தம்து முதலீடுகளை விரிவுபடுத்தி அதிகலாபத்தைப் பெறுவர். புதிய திட்டங்களை மேற்கொள்ளவும் உ ஆ ந் தது. பெண் களு க் கு வாழ்க்கை வளம் பெறும். மணமாகாதோருக்கு திருமணம் கைகூடும், மாணவர்கட்கு இல்வியில் ஊக்கம் தேவை. uf SSI st
இந்த இராசியினருக்கு சனிபகவான் தாம்ர மூர்த்தியாக 11-ம் ராசியில் ச ஞ் ச ரி க் கின்ருசி. மூரித்திபலம் குன்றியிருப்பினும் ஸ்தானபலமும், குருவின் சஞ்சாரமும் நன்மையான பல ன் ஐ ளை நல்கவுள்ளன. நினைத்தகாரியங்கள் யாவும் வெற்றி யாகவே முடியும் பொருளாதாரம் கிற ப் பா இ இருக்கும். வாழ்க்கையில் சந்தோஷமும், ந ல் ல திருப்பமும் உண்டாகும். இனி மனவிரோதத்து டன் நடந்து கொண்டவர்கிள் உதவி புரிவர், குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் மேலிடும். நல்ல பலன்தரும் பிரயாணங்களும் ஏற்படலாம். தேகசுகம் திருப்தியளிக்கும்; உத்தியோகத்துறை

Page 24
யினருக்கு பதவியுயர்ச்சி, வசதியான இடமாற்றம் சம்பனஉயர்வு என்பன கிடைக்கப்பெறும். வியா பாரத்துறையினருக்கு வியாபாரம் சிறப்புற நடக் கும் புதிய முதலீடுகள் நன்ம்ையளிக்கும். பெண் களுக்கு குடும்பத்தில் குதூகலம் உண்டாகும் , மன மாகாதோருக்கு திருமணம் விரைவில் நிறைவேறும் மாணவர்கட்கு கல்வியில் முன்னேற்றம், u ரீட் சையில் கித்தியென்பன கிடைக்கும்.
zBOS LBLBLLLOLL LLOLOLLeOOS LBOSYYBOLSLBLLSBLOLOBOSLOLSY
பஞ்சாங்கங்கள் திருக்கணித முறைப்படியே கணிக்கப்படவேண்டும்.
ججمل*
காஞ்சி ஸ்வாமிகள் கருத்து வாக்கியப்படி பஞ்சாங்கங்கள் கிணிப்ப தால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. கணி இப்படி பஞ்சாங்கங்கள் கணிக்கவேண்டும். என்று காஞ்சி காமகோடி பீடம் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.
சென்னையில் அண்மையில் அகில உலக ஜோதிட மாநாட்டை ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் துவக்கி வைத்து உரையாற்றும் போது ஜோதிட சாஸ்திரம் இந்துசமயத் தில் வேதத்திற்கு அங்கமாகச் சொல்லப்பட் டது என்றும் ஆணுலும் கூட ஜோதிட சாஸ்த் திரம் அனேவருக்கும் சொந்தம்ானது. இதில் பாகுபாடு எதுவும் கிடையாது. அனைத்துச் சமயத்தினருக்கும் பலன் தரக்கூடியது என் றும் கூறிஞர், ம்ேலும் "அனைத்தும் விதிப் படிதான் நடக்கும், பிரச்சினைகளின் வேகித் துைக் குறைப்பதற்கும், இனி வருங்காலத் தில் துன்பங்கள் வராமலிருப்பதற்கும் சோதி டம் உதவியாக இருக்கும். சோதிடம் என் பேது சோம்பேறித் தனத்தை சொல் லி க் கொண்டிருப்பதல்ல வெயிலின் வெப் பதி தைத் தடுக்க அதன் வேகத்தைக் குறைக்க நமக்கு குடையும் செருப்பும் உ த வு வ து போல, சோதிடம் மனிதர்களின் துன்பங்க ளின் வேகத்தைக் குறைக்கி உதவியாக இருக் கிறது கணிதப் பிரகாரம் ஜாதகம் கணிக்க வேண்டியது அவசியம்" என் ருர்,
இந்தமாதம் 17ம் திகதிவரை நடை பெற்ற இந்த மாநாட்டில் நா ட் டி ன் பல பகுதியிலிருந்து சோதிடர்கள் கலந்துகொண் உரிை (22-2-1990 உைதயன்) Y iBLLZBBOLSSLLOLOLLLBLBLYBBYLLOS0OL0LLBOLOLLLLLBBBLLLLOLLLOsY
2

மீன லக்கின ஆணும் கன்னி லக்கின் பெண்ணும் சேர்வது தீமையானதா? வே. சின்னத்துரை - நல்லுரரி
எதையும் உணரக்கூடிய மனிதர் மீனகாரர்? அன்னிகசரியின் மனநி,ே தேவைகள், உணர்ச்சி களை கிண்டுவிடுவார் அவரி. அவளுடைய துக்கத் தன்மை, விமர்சிகத்தன்மைகளை அவர் கண் டு பிடித்துவிடுவார். இவற்றில் அவர் ஈடுபடாதவை ராகையால் இவற்றிற்கு அவர் கண்டும் காணுத வராகிவிடுவார். எந்த முடிவென்ருலும் அ வ ள் தான் எடுப்பாள். அவற்றில் அவள் பிழைவிடா திருந்தால் அவற்றை அவர் ஏற்றுக்கொள்வார். அவள் பிழைவிட்டால் அதை அவர் உடனே சுட் டிக்காட்டி விடுவார். பொருளாதார வகையாலும் அவளே நடவடிக்கிை எடுக்கவேண்டும். ஏனெனில் அவர் ஒரு பெருத்த செலவாழி. எவ்வளவு தெண் டித்தாலும் அவரால் மிச்சம்பிடிக்க முடியாது. தங்களுக்குள்ளிருக்கும். முரண்பாடுகளைப் பேசித் தீர்க்க இவள் முன்வருவாள். அஞல் அவர் அதி லிருந்து ஒதுங்கி நின்றுவிட்டு தன்பாட்டிலேயே அவர் முடிவெடுக்கி முற்படுவார். பின் பு தன் முடிவுகளை அவளுக்கு தெரிவிப்பார். இந்த 星s வில் பல்கான இருப்பது மிகவும் இடினம். தாய்மை என்னும் விடயத்தில் அவ ஈடுபட்டுக்கொண்டி ருப்பா. இந்தநேரம் அவர் மனச்சோர்வுற்று தனித் திருப்பார். அல்லது சீவியம் அவருக்கு கடினமா இத் தோற்றும் ,
இவரி நினைப்பவை எல்லாவற்றையும் அவளுக்கு வீரத்தை இழப்பதாக இருக்கும். அவனுடன் ஒத் து ப் போக அவளால் ஏதும் கொடுக்கமுடியும் ஆஞல் அவையெல்லாம் அவளுக்கு ஒரு பாரமா கவிருக்கும். கன்னியின் மனநினைவுகள் எல்லாம் மட்டுப்படுத்தப்பட்டவையே.
இந்த உறவை வெற்றியாக்குவதற்கு சலுகை 5ள் தேவைப்படும்,
விற்பனையாகிறது விலை ரூபா 7.00 சனிபகவான் பெயர்ச்சி
6AD1T6AD6D36 EST மிகவிரிவாக எழுதப்பட்ட தனிப்புத்தகம் வெளியீடு: திருக்கணித நிலையம்

Page 25
謝 棒凝灘灘藝養籌漸漸羲豪豪羲捧導灣播
கட்டுரைப்போட்டி
藝
எதிர்வரும் பிரமோத வருஷத்தில் ஆரம்பமாவதையொட்டி இக்கட்டு
* இந்துசமயத்தில் சே நிபந்தனைகள்:-
மேற்சொன்ன தலைப்பில் கட்டு அவை புல்ஸ்காப் தாளில் ஏற தாக அமையவேண்டும். கட்டுை பரிசுபெறும் கட்டுரைக்கு ரூபா அக்கட்டுரை ஆண்டுச் சிறப்பித போட்டியின் முடிவுகளுக்கு ஆசி கட்டுரைகள் 310ை3-90க்கு மு பின்வரும் முகவரிக்கு அனுப்பி
இ
୫. ସ୍ପୃଶ୍ନୀ
அன்பார்ந்த சோதிடீர்களே!
5"LR TñË5g5 6. i TLS ஓர் அ!
எதிர்வரும் (பிரமோத புதுவருட 13-ம் ஆண்டு இம் மலரினை * சோதி! * பிரமோத வி * ஆத்மீகப் பெரியார்
* சுமார் 100 விண்ணப்பதாரிக A மற்றும் வழமையான எல்லா அம்
மேலும், உங்கள் கைவண்ணத்தி
விமர்சனங்கள் மற்றும் ஆக்கங் எழுதுங்கள் 25
ஆசிரியர், ! 朗 மட்டுவில் -
豪薄薄薄薄漸漸漸漸漸漸漸漸漸漸漸藝

*臺擊臺激激臺臺療擊臺擦率導導彎彎擊
பரிசு ரூபா: OO/
"சோதிடமலருக்கு 13-வது ஆண்டு ரைப்போட்டி நடாத்தப்படுகின்றது.
TLS Gîr G5IT LÈ L Ar
藝
ரை எழுதப்படல் வேண்டும். க்குறைய நான்குபக்கங்கள் கொண்ட ரயாளர்கட்கு வயதெல்லை கிடையாது. T 100/= ரொக்கம் வழங்க்ப்படுவதுடன் 5ழில் பிரசுரிக்கப்படும்.
ரியர் குழுவின் தீர்ப்பே இறுதியானது. ன்னர் எமக்குக் கிடைக்கக்கூடியதாக வைக்கப்படல் வேண்டும்.
"கட்டுரைப் போட்டி, சோதிடமலர்' திருக்கணித நிலையம், மட்டுவில், சாவகச்சேரி.
ZLLLLLLL B LL LLL LLL LOLOkTOkOkOTOLOLOL OOO OeeOLOTOTOTMTTTeLeLeLYLK LeOeLMLMLMLL Li TLT TLT eOeMk eT TLYYLTT
பண்பார்ந்த வாசகர்களே! டிக்கையாளர்களே! றிவித்தல்
) சித்திரை இதழ், சோதிடமலரின் ச் சிறப்பு மலர் ட மேதைகளின் ஆய்வுக் கட்டுரைகள் பருடப் பலாபலன்கள் களின் ஆக்கங்கள் 5ட்கு ஆய்வுமன்ற பதில்கள். சங்களும் மெருகூட்டுகின்றன. லுதித்த கட்டுரைகள், கவிதைகள், பகளும் இடம்பெறவேண்டுமா? 03-90க்கு முன்பு சோதிடமலர்"
சாவகச்சேரி
藤漸漸漸漸漸漸漸漸漸薄漸漸漸漸漸漸觀

Page 26
擊爆臺臺臺臺醬擊婆婆擊臺豪華崇崇臺崇豪婆婆婆率**素崇米素豪崇臺景臺臺崇凝
@ 雙
臺紫臺崇泳紫紫擊紫紫米擎豪米粥擎米素半米米姿*粘米素琳承淞米米紫米米素*紫臺潔
இ, ஈஸ்வரி, தெல்லிப்பளை,
உங்கள் ஜாதகி விபரங்களின்படி ஜன்ம்லக்கி னம் கிங்கம். இம்ை,7-ம், கும் அதிபதிகள் பாபக்கி ர இங்களுடன் சம்பந்தப்கிட்டிருப்பதால் திருமணம் தாமதமடைகின்றது. தொழில்வாய்ப்பிலும் அதிக முன்னேற்றம் தென்படவில்லை, ச3 செல்லக்குணசந்திரன் பருத்தித்துறை:
உங்கள் ஜாதகத்தின்படி வியாழன் மிதுன ராகியில் சஞ்சரிக்கும் க ர ல ம் நன்மையானதே. ைேம் அதியன் லக்கினத்தில் ஆட்சிப் பெறுவதால் உள்நாட்டில் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஜ. லக்ஷ்மன் யாழ்ப்பாணம்,
தங்கன் கேள்விக்குரிய விடயம் ஆய்வுமன் றத்தில் ஆராயப்படக்கூடிய தொன்றல்ல. வெளி நாட்டு ஜாதகக்கிணிப்புமுறை வேறு, உள்நாட்டு
s
குறிப்பு: ஆய்வு மன்றப் பகுதிக்கு விண்ணப்பம் ெ பகல் முதலியவற்றை விளக்கமாகக் குறிப்
களைத் தெளிவாகத் தனியாக எழுதி இ. மன்றம், திருக்கணித நிலையம், மட்டுவில் கவும். விண்ணப்பப் படிவம் பூரணமாக விண்ணப்பங்கள் கிடைத்த ஒழுங்கின்படி
கேள்வி மட்டுமே கேட்கலாம்.
விண்ணப்பப் படிவம்
பெயர்: LLL00 LLLLL LLLLLLLLLLMLL LS LLLLL LL LLLLLLLL0LLLLLLLLLLL 000LS LLLLLLLL0LLLLLLYY
z YYLLLLS SYYY SYYLLL0LLYYYYLLzYY 00LLLLY0LLLLL00LLLL0 LLLLLL LL LL LLLLLLL LLLL LLLL LLLLL Y
ta' profi535 5865: l-24 Ġi6s) Gwib ...........................................
தமிழ் . so a on Y 0S Y S LSL LSL S S S S S S S S S S S S S
粵變 நேரம்: posa essee e osse SLLLLLLLYY 00S LLL0S0L0L0 LLL0 LL LLLLLL L0L0LLL0 LLLLLLLLS
變雙 இடம்: SLLL LLLLLLLLLLLLLLLL LLLL LLLLLLLL0LLLLLLL LLLLLLLL00
நட்சத்தி ரம்: LLLLLLLLYYYLLL LLLL LLLLLLLL0LLL0LLL0LLL0LLLLL0Y0L00L LLL0 LLLL0L0
LL LL TS0 T SLSLLL L S LSLSLLL0LLLLLLL LL LLL LLLL L0 0LL LSLSLSLLLL LL LLL LLL LLL 0S
24

ஜாதகக்கணிப்பு முறை வேறு. த கி க জ্ঞািন্ট্র গ্ৰীক্ত" தேவையை "திருக்கணித நிலையம்" சோதிடப்
குதிக்கு எழுதி பூர்த்தி செய்து கொள்க: திருமதி பா. சாந்தினி நாவலர்வீதி, நல்லூரி.
உங்கள் விபரங்களின் பிரஇாரம் நீங்கள் எழு தியுவிள கிரகநிலை சரியாகவே அமைந்துள்ளது. குரு ஹோதெசையில் புதன் புத்தி நிகழ்கின்றது. 1990-2-10ல் ைேதுடித்தி ஆரம்பிக்கின்றது. எம். மூக்கன், தலன்கிண்டா, லின்டுலா
உங்கள் கேள்விக்கு சாதாரணமான முறை யில் பதிலளிக்க முடியாது. ஆயினும் 1992-ம் ஆண்டின் மேல் புதன் தசை வெள்ளிபுத்தி நன் மையூான காலமல்ல. செல்வி, தேவசேனுபதி ஜெயந்தி, மூளாய்,சுழிபுரம், உங்களுடைய ஜாதகப்படி 7-ம் வீட்டில் சனி ஆ&இப் பெறுவதும் லக்கினத்திலிருக்கும் செவ்வா யைச் சனி நோக்குவதும் திருமண விடயத்தில் தடை தாமதங்களை ஏற்படுத்தவே செய்யும், தற் பொழுது இராகு மஹாதெசையில் சனி புத்தி நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இது 1991 அக் டோபர் மாதம் வரை இருக்கும். அதன்மேல் மங்கல கருமங்கள் கைகூட இடமுண்டு,
துய்வோர் பிறந்த திகதி நேரம் (மணி. நிமி) இரவு
ஒட வேண்டும், உங்கள் கஷ்டங்கன் பிரச்சினே படிவத்துடன் இணைத்து "சோதிடமலர் ஆய்வு சாவகச்சேரி, என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக் நிரப்பப்படாத கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படா. யே பதிலளிக்கப்படும். ஒரு விண்ணப்பத்தில் ஒரு
s a se s go se sa s se s S SR 999 s 98 SS
酚•魯e@會曾源參é會。* 變***
畿發g@尊a@編魯豫海。曾參受雙酚s••
e o se e se se e «» o «gos e se a
s
翻输翰曾曾粤像萄剧够够@@@象馨够婚@爆
》曾發↔ to- ாதம்
g67678 rob. - . .தசைஇருப்பு வரு.மா.தான்.

Page 27


Page 28
リered as a NeW* Paper at this 33
థ్రో
[ଧି ମୁଁ ଖୁଁ ଚାଁ ର , ); قة ق الحقائق وقيقية وقت تهدئة والشة
šš šā
இs தொட
- 8 മി. (, ', ULUFE )
"பஞ்சாங்கங்கள் கணித முறைப்ப அவையே காட்சிக்கும் பலனுக்கும்
இந்திய
அமோகமாக விற்பனையாகின்
(ຮີ່ ు
விபரங்களுக்கு: திருக்கதை நில:
--
Esites by "Iʼihirukkaqiha Nilayam. Madduavil, Chiava
ܓ
 
 
 
 
 
 
 
 
 

త్ప్రే
புரியதோர் வாய்ப்பு"
ாய் 72 கட்டி அல்லது பாக்சோப் ஒரு டசின் 6ள் 100, இங்களே ஒரு பெட் சிற்றுக்கு உரி
து ஒரு தொடரும் பரிசுத் திட்டம்
தொழிலகம் -
ng Taggio @」議o@山義 鬍蠶
டியே கணிக்கப்படல் வேண்டும்.
சரியொத்திருக்கும்'
சோதிடர் மாநாட்டில் காஞ்சி காமகோடி ឬ មន្ត្រឈៃល្អ អា ឌឹកឆែ
றது 1) புதுவருட
எஞ்சாங்கம்
23.00 மட்டுமே)
மையான எல்லா அம்சங்களுடன் இம்
ற அழகிய மஞ்சள் நிற அட்டையும் ஆகட்டுகின்றது.
జొహౌజోన్స్త జ్ఞ 璽 璽b羲 by S,Se彗羲 Kü證這囊義 kgehehe S. ຂ) Page 280