கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1988.08.16

Page 1
কেরন। কোিট) এমনকী কী (16.3-ss
 

உள்ளே.
திஷ்ட எண்ஞானம் பிரதங்களும் விழாக்களும் மரணமும் பிதிர்களும் நமணத்திற்கு முன்பு

Page 2


Page 3
ελΛυ Θ Ι τυπο τα 9 είτΓτέθ 2υ ο
ధ ೩y೨;ಷ್ಟ್ರೇ ? ಚೌf U॰ ೧.೨೯ogo! бер фазе иогто ஐெ வ
ଈ}}
த9வதிய-5 உரண2ா لا ي) فلهجة
60T sig? SR35 o 3 admiu PT AFST ULjo
ಅಣ್ಣ ಚೌಕ 25-15 ఎలక్ట్ఇం!
அஒவொஓர8 விபராறு கூடிo
21 மன நாயக و قصه ع جة لها لهي
ஞானத்தின் திருவுருவை நான்மறையின் தனித்து
(னேயை வாணத்தின் மிசையன்றி மண்ணில் வளர் மருக் (கொழுந்தை தேன்நக்க மலர்க் கொன்றைச் செஞ்சடையார் ஏர் (தொடுக்கும்
காணத்தின் எழுபிறப்பைக் கண்களிப்பக் கண்டார்கள்,
பற்றின்மை
எந்தப் பொருளாயினும் என்ருே ஒரீ நாள் ஒன்று நம்மை விட்டுப் அ ல் ல து நாம் அதைவிட்டு விடவேண்டியிருக்கும். அதே இடத்தில் பிரிவின்போது துன்பம் ஏற்படத்தான் செய்யும், ஒரு பொருளின் போது பிரியமுண்டென் முல், அதைத் தொடர்ந்து பிரிவுமிருக்கவே செய் கிறது. தினம் ஒப்பி பொருளின் ஆசையிலிருந்து விடுபட்டுக் கொள்வதுவே வைராக்கியமாகும்: மரத்தில் இருக்கும் மாங்காய், பிஞ்சு, காயாக இருக்கும் போது காம்பில் தண்ணீர் இருக்கிறது. ஆணுல் அதே மரங்காய் பழுத்து விட்டால் பழம் தாஞகவே உதிரிந்து விடுகிறது. அப்போது காம்
 

ஆசிரியர்: பிரம்மறி கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்) 来源 விபவ இடுல ஆவணி மி ( 16 - 8 - 88 )
ல் தண்ணீர் வருவதில்லை காயாக இருந்த பாது அதிலுள்ள கசப்பும் புளிப்பும் மாறி தித் ப்பு வந்ததும் பழம் தானுக உதிர்ந்து விடுகிறது. துபோலப் பற்றின்மைக்கு மனப்பக்குவம் உண் ாகி ம்னம் (கசிந்து) தித்தித்து விட்டால் அப் ரிவில் வருத்தம் உண்டாவதில்லை. மன வைரசக் தும், பற்றின்மை இவை எல்லாம் மனப்பக்கு மடைவதற்கு மூலகாரணமாகும்.
ஆவணித் திருநாள் சதுரித்தி, ஞாயிறு, மூலம் ஆகிய திதிவார க்ஷத்திர விசேடங்கள் மூ ன் றும் பொருந்திய றப்பு ஆவணிமாதத்திற்குண்டு.
தேவர்கள் தேவன் சிந் துர ர முகத்தவன், வர்கள் முத்தொழிற்கும் காரணன் , ம்ே வர கிழ்வது விளம்பு நாமமுந் தாவறு வி நா ய கி துர்த்திதினம் வினுயகப் பெருமான் சிந்தூரன் ன்றும் அசுரனைக் கொன்று தேவர்களைக் காப்ப ற்கு அவதரித்த புண்ணிய தினமாகும். இத்தி rம் விரதம்னுஷ்டிக்கும் பக்தர்களது
"அரும்பிய விடரெலா மறுக்கத் தக்கது பெரும்பிணி முழுவதும் பெயர்க்கித் தக்கது பொரும்பதை வலிகளும் போக்கித் தக்கது விருமிய பொருளெலாம் விளைக்கத் தக்கது" ன்றிருப்பதால் நாமும் விநாயகப் செருமானது |ச்சதுர்த்தி தினத்தில் அப்பெரும்ானே அர்ச்சித்து ழிபடுவோமாக" திருவாதவூரடிகளுக்காசி நான் றை அறங்களோங்கவும்; மேன்மை கொள்சைவ தி விளங்கவும் சைவத்தை நிநைாட்டவும் புத் ரை வாதில் வென்று சைவத்தை நிலைநிறுத்த ம் திருவிவதாரம் செய்த ம்ணிவாசகருக்காக, வரின், பாண்டியராசனுற்பட்ட துன்பத்தை நீக் வும் திருவுளங்கொண்ட இறைவன் "கு தி  ைர (5-ம் பக்கம் பாசிக்கு)

Page 4
シ C, v t.( * suae× 1 0CC 一一| ÖÚ V || 97, L lÓŁ 8 || 0 || L | 0VS & U』| 1 || 9C £§ € Iį, o99 0ZȘI Zț7€ ZZ99 01LZ LZCy ミ』8o o 6 || 6 || 889 so s OI || 0 | g, ț79 €ĽSZ £69 OZ9I ZÇ8 IZ09 0{IŞ ÇZ£7 LI61 6 I 3 || IZ 1.I [ [ OI || 6 sz. ÇÇ £ISZ £Z IZ9 I ZLƐ OZsoț7 01so I įzz0ỹ LIŞI Ç 8 | €Z 99 L 01 || 8 £Z §§ 8 ||97 89. IZLI Z0,7 618£ 019€ ZZŁ9 LI6€ IZ L | SZ 98 € 0 || L. ZZ 99 € I LZ 88 IZ31 ZZț7 8 !Is 0|L9 0ZƐƐ LI0£ 8 || L | LZ 17ZI 69 6 || 9 IZ 19 € ILZ £I I IZ6I Z97 LIÇZ 019 I 6 I8Z LIÇso SZ 9 || 0£ €ÇI 99 6 || 9 OZ 89 € I.8Z £#7 I IZ0Z Z09 9I8 s 01£ € / IZZ LI6 | 9 || 9 || Zo Z8 I IS 6 || ? || 6 || 69 €I6Z £LI IZIZ Z#9 ŞIZI 016ț7 ŞIÇ I LI01 J 9 || $7$ IZZ Lŷ 6 | € 8I 0寸0£ €0Z IZZZ Z69寸9 01守。子一8 LIZI 6 | 9 || Lɛ 0 ? |gz co 5 | z Li 0S0 0S L 00S S 0L 0 SLL L S 0 SS SK LLS6Z 69 6 || I || 91 S S L S L S JYY L JSZ L SS L SS L SS Saa | * un of |, otɔ ‘gs on#% ----___- : --~~~~~~~~ -....... :~----------____~-) ----------__00-ZT)德 T静영4ö过ĝ|9(C.G)韃 @寶 †iņoje) s op modgyfn | @mud[109 o*é鶴塔D翻sooh | snuffersoog | aed@go | gormų,Ð | 4ș#efugi韵) (asoolops asoos un ɛz qnoq, GỌInte) qi@ris qızıhạpross) :ƐƐŋƐ 9 1ço-ıī£§-ıfıạpousつ
(o J 'S "O “W oy OS-gsoos sąeuold so sepną sốuo-1 eue Keu||NQ端u真•0C-S kmbırıņúgiosuae) 1įoosi-ihaploomúgi ong sẽuqi qosresē, stos@rs fongs

Ey 守寺 soţ, 寻寻 寻守 守守 哈守 Sț7 km 9寸 9ț7 Lț7 Lț7 8寸 8寸
67 09 0Ç い Z
£I 8 E1 £1 £1 £I £I £I €Ľ £ ! £I £I £I £I £I £I 8
£I £I $ Ɛi
£Z ZZ ZZ ZZ IZ IZ IZ IZ IZ IZ IZ IZ IZ IZ IZ
| Z ZZ ZZ ZZ £Z
| Cr cr్ళ (గి గ్మో (గి BeLeE LLLHM MEM M MMM ELEE LE LeLee eLBLBeB BLBLe LMMS LLLLLLL EE E S S BLBL BLBLBeS
6)
CO CO
09 £9. 99 6の
I I 寺 8I ZZ ÇZ 8Z Io #78
L€. 0% £#7 9守 09
61 01 61 61 61 0Z 0Z 0Z 0Z 0% 07 0Z 0Z 0Z 0Z 0Z 01
0, 0s 0, 0Z 07
9Z Z 8
寸Z £ € IZ 0Z 61 8I LI Li 9 I ÇI Ç I #I so I # I
寻 sos 守 守T Þs
CNR N. N. N. N. N C C C C CNN N on an on non
ZZ 9 I I I
89 yQ [9] Lț7 守守 [过 6€. Lo §§ þ9.
Zɛ Z€. Is Is Zɛ
so I o £ 1 s I
01
g ༤> ཡ༥ C c༩༣ ༤༠ ༦༠ ༠ ང་། ༠༠
8Z Z LZ 9Z ÇZ † ?.
LĮ ȘI Ź| 01
69 Çç Z9 8寸 ##7 0守 9€. Io
LZ ZZ LI ZI
ZI ! ZI Zİ ZI ZI ZI ZI II II I ! I i I i II II Is i
į Į į | 1 | s I I I I
Zs 0!
£9 £#7 Iɛ LI
Ç#7 9%
寸寸 IZ Ł9 Is Ço
#8
9€ ç †?) £ € ZZ 0Z 6I 81 | 1 9H sys €Ľ
0I
x = (N Fr un ke N on
Ɛ I
| 8?
Z# 99
07 [8 [子 『S
91 £Z 6Z į78
88 Qf
Çso 器
Çs || || Ç I § į § 1 91 91 9I 9 I 9 I LI LI LI LI LI LĮ II
Li į į Ll LI Lİ Ll
! 1 ZI § 1 soz 9€. 67
II
子
Z#7
#9
{{}
89 いす
----
II 0I 0||
eYe SATSi S DSqS iiSS LLL SB LLLL LLeLeeS eeeeS LLLeLeeLeS Bi iB L B T S L LqLe
8Z , LZ 9? SZ ÞZ ƐƐ ZZ IZ 0Z 6I 81 LI LI 91 ÇI so
so I į7 €Ľ ZI II 0!
...
gy 3y Z9 99 69 £
9
0! £I LI 0Z £Z LZ 0€. #8
18 Iso ## Lț7 19
Ło [ I EE一 6Z , ! SZ I I IZ II 81 I 1 VI II 0Į II 9 I ! Z II 89 01 #9 OI 09 01 9:7 () I Zo OI
8£ 01 Þ8 01 0€ 01 9Z 01 ZZ 01
sɛ 0€. 6Z 8Z LZ 9Z SZ ÞZ £Z ZZ IZ 0Z 61 81 LI
91 ÇI sos €Ľ ZI
€N, €6 জ্বৰ ছন, var me pas
CNC - - അ
ത്തു = N (f \ A \O s CO ° 986І Ст:Рg)
EN CO CON O N N N in

Page 5
藝 நலந்தரும் கால சூரிய ஹோரை= உத்தியோகம், வியாபாரம் செய் தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் ெ அ.தீத நலம்.
சந்திர ஹோரை- ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவது, கி ஆரம்பிக்க, மாதாவரிக்கத்தாருடன் பேச உசித இ ேஇதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை:- உள்ளக்கருத்துக்களை மறை இனகி கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, ே வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற்கு
புதன் ஹோரை- வதந்திகள் அனுப்பவும், எழு கிேன் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொள்
குரு ஹோரை= எல்லாவற்றிற்கும் நலம், பணக் ஆம் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய விவ சேர்க்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன்க: விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சிற அக்கிர ஹோரை- சுபவேலைகள் நடத்த பென் அப்பேச்சு பெண்களுடன் உரையாடல், பொன்னுப இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள் ஆ
சனி ஹோரை இவ்வோரை மிகக் கொடியது. விக்ட சொத்துக்கனைப்பற்றி நடவடிக்கை எடுக்க, .ே
ஆவணி மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம் 6 மணி
----ւ 6.05 7.051 3.05| 9.05. 10.051 11.0 * 元、
ாயி சூரிய சுக்கி அதன் சந்தி சனி குரு
கே சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி அதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரிய வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன்
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு சவ் செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் அதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
ஏணி புதன் சந்தி | ಆವಾಗಿ குரு செவ் சூரிய
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கருமம் என்ன, ஒதைே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட ே இந்தநேரத்தில் குறிப்பிட்ட இரும்திதைச் செய்யவும்

ஹோரைகள்
ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உதி நாடங்க பிதா வர்க்கத்தாருடன் நேச்சுக்இன்
கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்ச்ை 3 தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயம்
முகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைள்ே (மன் பாருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கினி சம்பந்தம்ான
நன்று. து வேலைகளுக்கும், பரீசுைஷ எழுதவும் ஆராய்ச் ாவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்து காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களே ரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ளப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் ந்தது. விருந்துக்கு நல்லதல்ல. களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், வின ரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தம் தாம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது
முதல் 31-ந் தேதி வரை) னி 05 நிமிஷம்)
5 12.05 1.05 2.05 3.05. 4.- 05 5.05 5 1.05 2.05 3.05. 4.05 5.05 605
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல் சனி குரு செவ் ரிய சுக்கி புதன்
கு
சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி g5C15 செவ் சூரிய சுக்கி செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சக்கி புதன் தந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹாரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து
நிச்சயம் அனுகூலமாகும்

Page 6
స్థితికి శిశిష్టోత్తేజితిజిజిజికెకితా */ђТ6іл дhши07?; §ද්ද්‍රි.
ஆவ செவ் (1688-88) சதுர்த்தி பி.இ. 413 வரை உத்தரம் பகல் 10-53 வரை, அமிர்த சித் த ம் சதுர்த்தி விரதம் வயற்செய்கைக்கு நன்று ராகு 3-05- 4=38 ஆவ 2 புத (17-8-88) பஞ்சமி முழுவதும், அத்த பகல் 148 வரை, கரிநாள் அவசிய கரும்ங்கள்
ராகு 12-05-1-38
ஆவ 3 வியர் (18-8-88) பஞ்சமி-கித்தம் காலை 6-2 வரை, கித்திரை - மரணம் மா ைே 4-26 வரை ஷஷ்டி விரதம். ராகு 1-35-3.07
ஆவ 4 வெள் (19-8-88) ஷஷ்டி கால்ே 8-04 வரை சுவாதி ம்ாலே 8-29 வரை, சித் தம். நற்கரும் கட்கு உகந்தது, ராகு 10-35-12-07 ஆவ 5 சனி (20 888) ஸப்தமி காலை 9-07 வரை விசாகம் மாலே 7.52 வரை, சித்தம், கால்ே 9-0 மணிக்குள் அவசிய கருமங்கள் செய்யலாம். ராகு 905-1037
ஆவ 6 ஞாயி (21-8-88) அஷ்டமி காலே 9-25 வ அனுஷம் இரவு 8-30 வரை, ம் ர ண ம், அசு தினம். ராகு 4-35-6-07 ஆவ 7 திங் (22-888) நவமி காலை 8-55 வரை கேட்டை இரவு 8-20 வரை, சித்தம், அசுபதினம் gtrg 7-35–9-07
ஆவ 8 செவ் (23-888) தசமி கால் 7-37 வரை மூலம் மாலே 7-24 வரை ஏகாதசி பி.இ. 533 வரை, அமிர்தசித்தம், ஆவணி மூலம், ஸ்மர்ைத் ஏகாதசிவிரதம் வயற்செய்கைகள் மேற்கொள்ள ಒಂrth ராகு 305-4=37 ஆவ 9 புத (24 8-88) துவாதசி பி.இ. 2-54 வரை பூராடம் மாலை 5-47 வரை, அமிர்தம், கரிநாள் அசுபதினம். ராகு 12-05-1-37 ஆவ 10 வியா (25-8-88) திரயோதசி இரவு 1-4 வரை உத்தராடம் பகல் 3-35 வரை, கித் கம் பிரதோஷவிரதம் நற்கருமங்கிளுக்கு உகந்ததின்ம் ராகு 1-35-3-07 ஆவ வெள் (26-8-88) சதுர்த்தசி இரவு 81 வரை, திருவோணம்-மரணம் ப க ல் 12 58 வி ஆவணி ஒணம், வரலக்குமிவிரதம், 1இல் 12-588

மேல் அவசிய இரும்ங்கிள் மேற்கொள்ளலாம். ராகு 10-35-12-07 ஆவ 12 சனி (27-8-88) பூரணை மாலை 4-26 வரை அவிட்டம் பகல் 10-06 வரை, சித்தாமிர் த ம், பூரணை விரதம், நற்கருமங்களை மேற்கொள்ளலாம். ராகு 9-05-1037 ஆவ 13 ஞாயி (28-888) பிரதமை பகல் 12-40வ. சதயம் காலை 7-08 வரை, பூரட்டாதி பி.இ. 418 வரை அசுபதினம், ராகு 4-35-6-07 ஆவ 14 திங் (29.888) துவிதியை காலை 9.01 வ திரிதியை பி.இ. 5-39 வரை, உத்தர ட் டா தி பி.இ. 138 வரை, சித் தி ம் நற்கருமங்களுக்கு உகந்ததினம். ராகு 7-35-3-07 ஆவ 5 செவ் (30 888) சதுர்த்தி பி.இ.2=43 வரை ரேவதி இரவு 1-25 வரை, அமிர்தசித்தம் வயற் செய்கைக்கு உகந்ததினம், ராகு 3-55-4-37 ஆவ 16 புத (31-8-88) பஞ்சமி இரவு 12-20 வரை, அசுவினி-மரணம் இரவு 9-43 வரை, சுபகருமங் இளே விலக்குக. στg, 12-04-1-36 ஆவ 17 வியா (1988) ஷஷ்டி இரவு 10.36 வரை, பரணி இரவு 840 வரை, ம ர ன ம் சுபதின மன்று. ராகு 1-34 -3-06 ஆவ 18 வெள் (2 988) ஸப்தமி இரவு 9 35 வ. கார்த்திகை-சித்தம் இரவு 8-20 வரை, கார்த் திகை விரதம், அசுபதினம். ராகு 10-34-12-06 ஆவ 19 சனி (3:9 88) அஷ்டமி இரவு 9 18 வரை ரோகிணி இரவு 8.43 வரை, சுபதி ைமன்று ராகு 904-10-36 ஆவ 20 ஞாயி (4-988) நவமிசமரணம் இரவு 9 46 வரை மிருககிரிடம் இரவு 9-49 வரை, அசுப garth. prej 4-34-6-06 ஆவ 21 திங் (5-9-881 தசமி இரவு 1053 வரை, திருவாதிரை இரவு 11-34 வரை, இத்தாமிர்தம் சுபகருமங்களை விலக்குக. ராகு T-34-9.06 ஆவ 22 செவ் (6-9-88) ஏகாதசி பி.இ 12-33 வ. புனர்பூசம் பி.இ. 1-50 வரை, கித் தம், ஸர்வ ஏகாதசி விரதம், வயற்கருமங்கள் ேேற்கொள்ள நன்று. ராகு 3 04-4-36 ஆவ 23 புத (7-9-88) துவாதசி பி இ. 2-40 வ. பூசம் பி.இ. தி-82 வரை, சித் த ம், சுபகருமங் இட்கு நன்று. ராகு 12-04-1-35 ஆவ 24 வியா (89 88) திரயோதசி பி.இ. 5-96 வரை, ஆயிலியம் முழுவதும் சித்தம், பிரதோஷ விரதம், அசுபதினம் சாகு 1-34-3-05
| 4

Page 7
ஆவ 25 வெள் (9-9-88) சதுர்த்தசி முழு வ தும் ஆயிலியம், கா ை7-30 வரை, மரணம், சுபதின
மன்று, ராகு 10:34-12-05 ஆவ 26 சனி (10-9-88) சதுர்த்தசி கா ை7-42ல்: மகம் பகல் 10.38 வரை, அமிரிதசித்தம், அமா வாசை விரதம், அசுபதினம். ராகு 9-04-10-35 ஆவ 27 ஞாயி (119.88) அமாவாசை பகல் 10-20 வரை பூரம் பகல் 1247 வரை, சித்தாமிர்தம், சுபதினமன்று. ராகு 4-34-6-05 ஆவ 28 திங் (12-988) பிரதமை பகல் 12-50 வ: உத்தரம் மாலை 4-52 வரை, சித்தம், கர்நாள்
மகர லக்ன ஆணும் சிங்க லக்னப் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
வே. சின்னத்துரை = நல்லூர்
இவ்விருவரின் முரண்பாடுகளுக்கும் காரணம் அவர்களுடைய எதிரிடையான உலகாயதமாகும். தேவைக்கதிகமான உடுப்புகளிலும் வீட்டுத் தள பாடல்களிலும் அதிக மோகம் கிங் த ஐ நா ரிக்கு உண்டு அதனுல் வாழ்க்கையில் உயர்ந்த அந் தஸ்துக்களில் ஒர் அலாதி ஆசை மகிரகாரருக்கு இதெல்லாம் பிடிக்காது. அவர் சாதாரணச் சிக்க னப் பேர்வழி எதிர்காலத்திற்குச் சேமிப்பதில் கண்ணும் கருத்துமானவர்: சாதாரணமாக ஒரு சினிமாக் காட்சிக்குப் போவதே அவருக்கு பெருத்த முதலே மடக்குவதாக எண்ணம். ஏனென் மு ல் அவளுடன் சென்ருல் எல்லாம் பெரிய எடுப்பா கவே இருக்க வேண்டும்
நெருக்குவாரம் ஏற்பட்டால் இந்த இணைப்பை முறிப்பதற்கு சடுதியாகத் தூண்டப்பட்டு தானே தனியணுயிருக்க விரும்புவான். ஒரு நாட் க ச லே எழுந்ததும் கணவனேக் காணவில்லையே எ ன் று திகிலடைவாள். அவள் பொலீசுக்கும், தன் குடும் பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இவரி மறைவை அறிவித்து விடுவாள். சில நாட்கள் செல்ல ஒன்று மறியாதவள் போல திரும்பி வருவாள்g இவள் இப்படி திகிலடைந்தாள் என் ப  ைத வி ள கீ க அனுைல் முடியாது. சிங் இனாரி எல்லாம் நன்மை க்கே என்று எண்ணுவாள், ம்கரகாரனுக்கு வெளிச் சமான வாழ்க்கை ஒருக்காலும் தென் படாது. ஆதலால் இருவருக்கும் இணக்கம் ஏற்படாது. இந்த நிலையில் நகைச்சுவையே நலம் கொடுக்கும்.

அவசியகருமங்கள் செய்யலாம். ராகு 7:34-9-05 ஆவ 29 செவ் (13-9-88) துவிதியை பகல் 8-18 வ. அத்தம் மாலை 7-45 வரை, சித்தம், வயல்தோட் டச் செய்கைக்கு நன்று; ராகு 3.04-4-35 ஆவ 30 புத (14.988) திரிதியை ம்ா ை5-25 வி. சித்திரை இரவு 10-21 வரை, சித்தம், சுயகரு மகேட்கு நன்று. ராகு 12-04-1=35 ஆவ 31 வியா (15.988), சதுர்த்தி மாலை 7-09 வ. சுவாதி பி.இ. 12:34 வரை, அமிர் த சித் தம் விநாயக சதுர்த்திவிரதம், அவசிய கருமங்கள் செய்
04 = 3 سنة 33=1 وان EPTr أو فTLله لق
அவள் ஒரு புதிய உடுப்பைவோ அல்லது புதிய கொண்டையையே போட்டால் அவள் ந ல் ல அழகாயிருந்தாலும் அதை அவன் கவனிக்காமல் விட்டால் அவளுக்கு மனத்தாங்கல் உண்டாகும்.
அவள் ஒழிப்பு மறைப்பில்லாமல் வெளிப்ப டையாக இருந்தாலும் அவள் பாலியல்பை பார தூரமாகிக் கருதமாட்டாள். அவனும் வெளிப்ப இடையாயிருந்தாலும் அவன் இவற்றைப் பாரது ரமாகக் கருதுவான். இவற்றுக்கு அவள் இவனு டைய கவனத்தை ஈர்க்காமல் விட்டால் காலம் செல்லச் செல்ல அவன் தன்னைத்தானே தளர்த் திக் கொள்வான். பாலியலில் அவள் கூடுதலாக ஈடுபடில் இன்னும் கூடுதலான தொந்தரவுகள் ஏற்படக்கூடும். ஏனெனில் மதுரகாரன் எப்போதும் கட்டுப்பாடும் மட்டுப்படுத்தலையுமே விரும்புவான்.
ஒரு ஆட்டம்காணும் உறவுதான்,
(1-ம் பக்கத் தொடர்ச்சி) வீரராக அவதரித்து மதுரை மாநகரின் கண்ணே தோன்றியதினம்ே ஆவ ணி மூலநவினுளாகும் இறைவனே எழுந்தருளி வந்து அருள்புரிந்து திரு விளையாடல் நிகழ்த்திய இத்தினத்தில் இறைவனை வணங்கி அவனருள் பெற்றுய்வோமாக வி வி ணுறு சுடராய், விளங்கிய விளக்காய், மண்ணுறு மணியாய் விளங்கும் சூரியதேவன் சிம்மாசனதி தில் பானுபாரத்தில் மக்களுக்கு அருள் சுரப்ப வணுக அமைகிருன். பிரதி ஞாயிறு வரரமும் சூரிய வாரமாயிருந்த போதிலும் ஆட்சி பெறும் சிம்ம ராசியில் (ஆவணி மாதத்தில்) வழிபாட்டில் பல னளிக்கும் பிரத்யக்ஷ தெய்வமாகிருண். எனவே இப்பகவானை செவ்வரத்தை செந்தாமரை முதலிய சிவந்த பூக்களால் அரிச்சித்தும் ச ரீ க்க  ை ப் பொங்கலமுது வ  ைட த் தும் பிணி ய கல ப் பிரார்த்தித்தும் வழிபடுவோமாக!

Page 8
L S 0 00 LLS L0S 0S00 S 00 S L S S|10. || || L | | ()0 || L | 0 | ►*)寻6C, 0 S S00 S S00 LLS LLS 0S 0L L K00 SL S 0S L 0 SƐmu@£{8Z IZ 9 || 9 || 0 | Z | | 0 || I || 0 || 6 || 8Z L | € † 9. į Lo £| 68 s濠| || WZ 6 || 9Z L 9% 9A9岛ZILZ L SL S0 S LYL 0S00 SL S0S S0S S0S S0S 00£. L. 0£ 9怎)II9Z 00 S 00 S S0 S S0 S S00 S L SLL SL S 00 S 0S L S 0S„Urmoso0ISZ L L S L SLL L S L J 0L S0L S 0L 0S00 0 00 00 Sgoofi6#Z 00 0L S0S S0S S00 0 Y 00 SS YL SLL LS0L S L S L Ssoolo)8£Z 0 SLL L S0 S00 S 00 S 0 S00 00 SL 0S 00 S 00 SSg@LZZ LS SL S 0S L SYS 0 SL S 0 SS S0L LLS00 0 0L S 00SEmu@9IZ 0L SLL S S00 00 S 00 S 00 S 00 S 00 S 0S L S 0S S哈9岛90Z L Y 00 00 0 0S00 SLL 00L S0 S00 LLL 0S L S L S海ng@寸6 { 0L S0L 00 S00 S LL 0S0 0S0 0S L SLL S S00 S 0 0Aurmeso£81 0 SLL S S00 LK K K 0 KK S 0 L 0 YYL S SLĮ S 0S00 JJ S LS0S 0S 0 0 0 00 KSL S LLS 0S 0 0 0 01)I9 I (gg)(Qg)(g g)」(sg)(sg)」(eb@)(ショ)」(gg)(gg)(eg)(gbg) (g』『) LLLS0LLS0LLL S LK LYYYLLS0YZSYYLLS0LLS LLS LLS0LLgeofi)re劑。 壩體 sıog io siogsossioqaoŲioơnos?otsi*&Tsqlo queo synostoŲ1ost• q !ossioqiossiogsosi.gifosnovi LKSZYYZLSLS0L S LLLLL LLLLLLYLLLLL ZZZSLLLLLLZSYYZ白鳴龜屬| quae ure | No奥匈
SLLL 00S KZc 00YYSLSL ZYL YSJ KZT ZZS YS S LLLZYS LLLK q屬unnán) *圖書•屬uéqu*讀劑

LL LLLLLLSLL LLLLLLL YZYYZZLLLL ZZLLL LLLLLZYZL Z L LLL LLL 000SLLS0L LYZS *Quene@L『Q 國道7*@寶Ge@爾•**e@ng@等爵蠻4°C會um。曾é爾•%白é*hé國國會3**『rcé屬
L SL S0L S 0 L SLL 0SL S 00 LL L S0 0S0 0 00 0 0 YSYS 00 LL 0 S 0 0S0 0S0 0S0 0SLL SL SLL LS0 LSL 0 L 0 L S ZYL S 00 LL L S0 LL S0 0S0 0 00 0 00 YKY S00 LLS00 0SL 0 00 0 00 YZY S 0S S 0 S S00 S 00 0 0 0 LL 0 0 S LL S00 LLSLL 0LS0L 0 L 0 L Ssus || 32 || Z.I L S LS LL 0 0 0SK K 00 SLL LS00 LLL 0 L 0 L LLLLS L SS LL 00 LS0 S LS0 LSL 0S0 0 0 Y L K L LSLL 0LS0 0 00 0 00S SYZS 0L S L L SLL LS0L 00S0L 0 LL 0S L S 0L S 0L LLS00 00LL 0 LLL 0 LL YYs LL 0 L S0L S LLSLL 0S0S 0 S 0 S 0L Y 0 KSLL LLS0L 00S00 0 00 0 00 00K S LL S 00 S 0 LS0 LS00 Y 0 0L S SLL LSLL LS0L 0 L 0 L ZZY LL Y L S0 SLL LS0 LS00 0 0 0 S S S00 LLS00 LSL 0 00 0 0 KYs L 0 Y LS S00 S S0 LLSLL 0 L 0 LL 0S S SSS S LLS00 0 00 0 0L Sgg z * K SLS SLL LS00 LLS00 SLL L S L S 0L LSLL 0S L 0 LLL S LLL0 S 0S S L S Y KK KK S 0 SL K L S L S S 0 L S LS LL S 0L S0L 00 LLS00 LS00 S S00 SLL SL S S0 0 YYK 0L S S 0L LL LLS LS0L S SLL S L S0L S0 S 0 0 0 S LL S S S S0 LSL L S SL SLL LS0 SLL SL S 0S L S L S ZYS 0 L 0 S S0 LS0 LS0 S L S 00 S0 S SK 0SK K S YZY S 00

Page 9
மீ STÅS Све се இடபம் மிதுனம்
செவ் குரு ಆ:
i] Ꮴ" ©
ஆவணி மாதக் இரக நிலை *畿 கு 马岛 ؟ கேது |
geଉର୍ଦୁ யுரே நெப்டி
Asgar விருச்சிகம் துலாம் saraf
சந்திரனது இராசிநிலை
ஆவ 2உ (17-8-88) பி.இ 3-11 முதல்
5а (20-8-88) Uஇல் 3-35 7வ (22.8-88) இரவு 8-19 . 9කs (24-8-88) இரவு 11-16 11வ (26-8-88) இரவு 11-33 . 13வ (28-8-88) இரவு 10-58 15a (30-8-88) இரவு 11-24 , , 2-31 .பி.இ (88=1-9) سه17 9-11 இரலை (4-9-88)حه20 22ഖ. (6-9-88) LDFod 7-13 25உ (9-9-88) காலை 7-29 , 27a. (11-9-88) இரவு 8-33 30a(14-9=88) Smrčko 9-05 . . .
மாதபலன்
மாதம் பிறக்கும்போது யுத்தராசியான வி கோணம் பெறுவதும் லக்கினத்தைக் குரு திருஷ்டி நடவடிக்கைள் இடம்பெறுவதையும் காட்டுகிறது. நடவடிக்கைகள் வெற்றியளிக்கும். சனி, செவ்வான
விதங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கும்.

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
11 உ(26-8-88) இரவு 8-49 கன்னி - புத 17வ (1-9-88) பகல் 3-48க்கு கடக - சுக் 12வ செவ்வாய் வக்கிராரம்பம்.
வட புதன் உதயம். 16வ சனி வக்கிரத்தியாகம், 23வ யுரேனஸ் வக்கிரத்தியாகம் இம்மாதம் நெப்டியூன் வக்கிரத்தில் சஞ் சரிக்கின்றது.
கிரகநிலை குறிக்க
ಜ್ಷಣಗ್ರಹಿ  ைெம் பக்கத்தில் கொடுக விருச்சிகம் கப்பட்டுவே பதகத்தின்படி A559 ஆவணி மீ 31 உ பகல் 9.30 ம்விக்கு துலா கிைனம் என ಙ್ அறிந்து இெ ஈ இர பின் "துலாம் என்ற இ க் இ ல் இடபம் ல"என்று குறித்துகி கொள் மிதுனம் னவும். கிரகநிலையை அனுச 岛L莓 ரித்து மாற்றமடைந்த இர இங்குத் கங்களையும் இவனித்து கிரது இன்னி நிலை குறிக்கவும்.  ைகி ன பி துலாம் முதல் வலமாக முதல் 12
வரை இலக்கமிடுக,
நச்சிலைகீனம் உதயமாகிறது.
லக்கினுதிபதி திரி
ப்பதும் சிறிது அமைதியையும் ஆக்கபூர்வமான
10மல் சூரியன் பெலமடைவதால் அர சாங் க
யச் சதுரப்பார்வையால் நோக்குவதால் அசம்பா

Page 10
LY00Z S0LLLT LLLLTLLLLLT TSLLSLLLLLL StLZSZLLL LLLL SLZSLLLLZZSYYZS
ஆவணி மாத வானியற் காட் AstrODnDnmCall Dnennon
YZZS LZL TLLLLSSSLLLS00LLLLLS SLLLLLLLLEEELYLLLLS LLLLLSLL LLLSSLLS S LESLLLLSSYZ
சூரியன் 16 8-88 இல் 2-17
சிங்கராசிப் பிரவேசம்
16-8-88 a such art 2, 6-05 16-8-88 உச்சம் இல் 12-14 16:8-88 அஸ்தம்னம் மாலை 6-24 31-8-88 உதயம் காலை 6:04 31-8-88 உச்சம் பஜல் 12.10 31-8-88 அஸ்தமனம் மாலை 6-16
சந்திரன்? 278-88 பூரணை மாலை 426 வரை 11-988 அமாவானுச இல் 10-20 12-988 சந்திரதரிசனம்
கிரகங்கள்
புதன்மே சென்ற சில நாட்களாக அஸ்தம னம்ாகவிருந்த இக்கிரகம் 16-8-88 இல் மேற்கில் உதயம்ாகும் மாதமுடிவில் அஸ்தமனத்தின் பின் குரியனிலிருந்து வானில் கூடிய தூ ர ம் வி ல கி மேற்கு வானில் 27பாகைஉயரத்தில் காணப்படும், 26888 இல் கன்னிராகியிற் பிரவேசிக்கிறது.
சுக்கிரன் மாதாரம்பத்தில் சூரியோ த யம் முன் 45 பாகை உயரத்திற் காணப்படும் இக்கிர இம் 22.8-88 இல் சூரியனிலிருந்து ஆகக் கூடிய தூரம் பிரிந்து 46 பாகை உயரத்திற் காணப்படும். 81-8-88 இற் கடகராகியிற் பிரவேசிக்கிறது.
செவ்வாய் மாதாரம்பத்தில் சூரியோதயம் முன் மேற்கு வானில் 48 பாகை உ ய ர த் தி ற் காணப்படும் இக்கிரகம், மாதமுடிவில் மேற்கு வானிற் 17 பாகை உயரத்திற் காணப்படும், 25-8-88 தொடக்கம் வக்கிரகதியிற் செல்லும், இம்மாதம் முழுவதும் மீனராசியிலேயே சஞ்சரிக் கின்றது.
வியாழன் மாதாரம்பத்தில் சூரியோதயம் முன் உச்சிக்கு 11 பாகை கிழக்கிற் காணப்பட்ட இக்கிர இம், மாதமுடிவில் உச்சிக்கு 16 படா  ைக மேற்கே சரிந்து இானப்படும், இம்மாதம் முழு வதும் இடபராசியிற் சஞ்சரிக்கின்றது.
சனிகே மாதாரம்பத்திற் சூரிய அஸ்தமனத் தின் பின் இறக்குவானில் 56 பாகை உயரத்திற்
G 剑
G. G
இ
G
G

LLLLLLSLSSSSLSSLSSSYLT kLSLLSSSLSLLSLLYZLLL LLLLmmm S SLLLLSLLLZLLLLZZZS SLLLLLZLLL
சிகள் 16-8-88-88-9-15-سس TE TH
SY LLLLSLSLLLLLSSLLLLLL ESLLLLLLS LLLLLLLLS SLLL LLLLLLLLS SLLLLLSLLL LLYLLL LLLL LLLZZS
தான்றும் இக்கிரகம் மாதமுடிவில், உ ச் சிக்கு கிழக்கில் 3 பாதை ச ரி ந் து காணப்படும். சில மாதகாலமாக வக்கிரகதியிற் சென்று கொண்டி நந்த இக்கிரகம் 30-888 தொடக்கம் நேர்கதியிற் செல்லுகிறது. இம்மாதம் முழுவதும் தனுராசியிற் ஞ்சரிக்கும்;
யூரேனஸ் - வருடாதியாக வ க் கிரக தி யிற் சென்று கொண்டிருந்த இக்கிரகம் 7.9.88 இல் முக்கிரகதி நீங்கி நேர்வதியிற் செல்லத் தொடங் நம் தனுராசியிலேயே சஞ்சரிக்கிறது;
நெப்டியூன்:- வக்கிரகதியிற் தனுராகியிற். ஞ்சரிக்கின்றது.
புளூட்டோ துலாராசியிற் சஞ்சரிக்கின்றதுரு
暨真D電感蠢菌屬6置
21-8-88 முன்னிரவில் சந்திரனுல் கேட்டிை ட்சத்திரம் ஒரு பக்கமாக மறைக்கப்படும்?
22-8-88 நள்ளிரவில் சந்திரனிற்கு சனி 6°, 27.888 இரவு பார்சுவ சந்திர கிரகணம். இலங்கை இந்தியாவில் தோற்ருது) மலேசியா ங்கிப்பூரில் கிரகணம் பற்றியபடியே சந்திரன் தயமாகும், 8-00 மணியளவில் கிரகணம் நீங் $ம்.
29-8-88 பின்னிரவில் சந்திரனுக்கு தெற்கில் சவ்வாய் 8 பாதுை.
29.88 நள்ளிரவில் சந்திரனிற்கு தெற்கு வியாழன் 6 பாகை, சந்திரோதயத்தின் பின் அவ ானிக்கவும்.
7-9-88 காலையில் சந்திரனிற்குத் தெற்கு இது ரன் 5ஜ் பாகை, உதயம் முன் அவதானிக்கவும். 11-9-88 முற்பகலில் கங்க ைசூரியகிரகணம். இது இலங்கை தென்னிந்தியா மலேசியா சிங்கப் பூரிற் பார்சுவ சூரியகிரகணமாகத் தோற்றும். ாழ்ப்பாணத்தில் காலை மணி 7=24 - 10-15 டிரிை 1ரை அவதானிக்கலாம். சூரியனின் 6/10 பங்கு
இறக்கப்படும்.
13-988 முன்னிரவு 82 மணியளவில் சந்திர ரல் புதன் மறைக்கப்படும். சூரிய அஸ்தமனம் தாடக்கம் இதனை அவதானிக்கவும்,

Page 11
( இ. கந்தையா, கரம்ப
16-8-88 முதல்
கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் ந குறைய முக்கால் பங்கு அமையும், கிரகசார வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து பி
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத
இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன க
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால்
இவர்களுக்கு இந்த மாதம் சூரிய பகவான் 5ல் சுவரிணமூர்த்தியாகச் சஞ்சாரம் செய்கின் முரி, சூரியன் மூர்த்திபலம் பெறுவது நன்மையாகும், இவரிகளின் உடல் நலம் பெரும் பாலும் சீரா கவே இருக்கும் குடும்ப சுகம் - பொருள் வருமா னம் என்பன சிறப்பாக முன்னேற்றமடையும், பெரிய விரிகள் உ ற வி ன ரி க ள் முதலியோரின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும். இராசாங்கி உதவிகள் - முன் தடைப்பட்டிருந்த இாரியங்கள் சித்தியடைதல் வீ ட் டி ல் சுப சந்தோஷமான இொண்டாட்டங்கள் முதலியனவும் நிகழும் சரத் தியக்கூறுகள் ஏற்படும். சூரியன் தானபலம் குன்று வதால் புத்திரர் கவலை முதலியனவும் நிகழலாம்.
 
 

ஊர்காவற்றுறை, ) 15-9-88 669 L
க் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் ட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கனல் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு lன்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். ாலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தில் மனநிறைவு பெரும்பாலும் ஏற் படும் இனவன் மனைவி நல்லுறவும் குடும்ப வரு மானமும் சிறக்கும். குரு முதலிய பெரியவர்கள்உறவினர்கள் உதவிகள் கிடைக்கும். எனினும் சிலருக்குப் புத்திரர் துன்பங்களும் ஏற்படக்கூடும்.
வசித்தகர்களுக்கு வியாபாரம் படிப்படியாக மந்த நிலேயடையும். ஆணுல் மாதக் கடைசியில் விறு விறுப்படையும். வாடிக்கையாளரின் வரவும் கூடும் பழைய பாக்கிக் கடன்களும் கைக்குக் கிடைக் கும். முதலீடுகள் லாபம் தரும்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். சிலருக்குப் ப த வி உயர்ச்சி - பதவி மாற்றம் முதலியனவும் கிடைக் கும் உடன் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப் பும் கிடைக்கும், மனநிறைவான வருமானம் முத லியனவும் பெறுவர்.
விவசாயிகளுக்கு பயிரி உற்பத்திச் செலவுகள் கூடிக்கொண்டே போகும். என்ருலும் இணிசமான விளைவும் கிடைப்பதால் நட்டமும் ஏற்ப்பட இட மில்லை. விவசாயப் பண்ணைகளிலும் கூலிகளின்

Page 12
ஒத்துழைப்பும் கிடைக்கும். நல்ல சந்தை வாய்ப் பும் கிட்டும்.
தொழிலாளர்களுக்கு வேலே வசதிகள் ஒரளவு கிடைக்கும். வருமானமும் முன்னேற்றம் காணும். பெரும் பாலும் தொழிலாளர் மத்தியில் அமைதி யான - வாழ்வு ஏற்படும். ஒப்பந்தத் தொழில் களிலும் லாபம் கிடைக்கும்.
மாணவர் கல்வி முன்னேற்றம் தொடரும், கணித, விஞ்ஞானத்துறை - மாணவர்கள் சிறப் பாக முன்னேற்றம் பெறுவர். ஆசிரியர் = மான வரி மத்தியில் புரிந்துணர்வு ஏ ற் ப டு த லால் பரீட்சை முடிவுகளும் மனநிறைவாக அமையும்.
பெண் இளுக்கு மனநிறைவான மாதம், இன் னிப் பெண் இளின் விவாக முயற்சிகள் வெற்றிபெ றும் கணவன்மாரின் அ ன் பு ம் அரவணைப்பும் குடும்பப் பெண்களுக்கு பெருமகிழ்ச்சியைத் தரும். வீட்டில் மங்கள கொண்டாட்டங்கள் கூட நிக ழும் சாத்தியம் ஏற்படும். அதிஷ்டநாட்கள் :- ஆக. 22இ. 23, 24,27.28,31. செ. 12அ.கா. தீபக,5,6 பக, துரதிஷ்ட நாட்கள் ஆக,16,1720பி, ப, 21,22பது
செ12, 13,14மு.ப.
கார்த்திகை 2 3,4 ரோகிணி மிருகசிரிடம் 12-ம் கால் இந்த ராசியினருக்குச் சூரியபகவான் 4ல்ரஜஸ மூர்த்தியாக வலம் வருகிருர், சூரியன் மூர்த்தி பலம் குன்றுவதால் நன்மை தீம்ை கலந்த பலன் களே பெரும் பாலும் நிகழும். பொதுவாக இவர் ளிேன் உடல் நலம் அடிக்கடி பாதிப்படையும், எந்த முயற்கிகளிலும் தடைதாம்தங்கள் - அலைச் சல் - பிரயாசை மிகுதியாலேயே பலன் பெறுவாரி கள். பொருள் வருமானத்திலும் செலவுகள் அதி கரிப்பால் கடன் பயமும் இவர்களுக்கு ஏற்படும். இராசாங்கி துன்பம், கிறைப்பயம், விபத்துக்கள் அவமிருத்துக்களும் சிலருக்கு ஏற்படலாம். தசா புக்தி அந்தரபலம் உடையவர்கள் அதிகம் பாதி
குடும்பத்தவர்களுக்குப் பலப் பல சோதனை இஸ் ஏற்படுக் குடும்ப சுகவீனம் அடிக்கடி ஏற்
 

படும். இனபந்துக்களின் பகை விரோதங்களும் வீண் செலவுகளும் இவர்களின் வாழ்க்கையில் துன் பம் தரும். புத்திரரி உதவிகளும் கிடைப்பதரிதே. வர்த்தகர்களுக்கு வியாபாரம் எதிர்பார்த்த லாபம் தராது. முதலீடுகளின் வரும்ானங்களும் குறைவுபடும், புதிய முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது நிதிநிலை குறைவு படும். எதிலும் முன் எச்சரிக்கை நல்லது.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின் தாக்கங்கள் அகதிரிக்கும். பதவி உயர்ச்சி முதலி யன கிடைக்கும் சாத்தியமும் ஏற்படாது. சில ருக்கு கஷ்டப் பிரதேச இடமாற்றங்கள் கூடக் கிடைக்கும் வருமானத்திலும் செலவுகள் கூடும். விவசாயிகளுக்கு இந்த மாதமும் பயிரழிவே தொடரும். விளைவும் குன்றும் கூலியாட்களும் பிரச்சனைகளே கொடுப்பர். விவசாயப் பண்ணைக ளிலும் நட்டம் ஏற்படும் .
தொழிலாளர் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும். தொழில் பிணக்குகள் - வேலே நிறுத் தம் முதலியவற்ருல் பெரிதும் பாதிப்படைவர். தினச்சம்பள வேலை செய்வோரின் நாளாந்த சீவி யமும் கஷ்டம் தரும்.
மாணவர் கல்வி முன்னேற்றம் தொடரும். கலத்துறை- இரசாயனத்துறை மாணவர் கல்வித் தேர்ச்சி குறிப்பிடக் கூடிய அளவில் முன்னேற் றம் பெறும் டு பரீட்சை முடிவுகளும் திருப்தியாக -965ւDԱկմ.
பெண்களுக்கு அட்டமத்துச் சனியும் சென்ம குருவும் தொடருவதால் எதிர்பார்ப்புகளில் சிக்கில் களும் தடைகளுமே பெரும் பாலும் ஏற்படும். அன்னிப்பெண்களின் விவாக முயற்சிகளிலும் இழு பறி நிலேயே தொடரும், அதிஷ்ட நாட்கள்- ஆக. 16:17, 25, 28,29,30
செப். 2காலை,84கா,இேர,7 துரதிஷ்ட நாட்கள்-ஆக 18:19, 20 மு.ப.22இர23 செப்.1,2ஆதிகாலே,14பி), 15
மிருககிரிடம் 34 திருவாதிரை, புனர்பூசம்123 இவர்களுக்கு இந்த மாதம் சூரிய பகவான் 3ல் லோகமூர்த்தியாக வலம் வருதலின் நற்பலன்
o

Page 13
களை அதிகம் எதிர்பார்க்க முடியாது. பிரதான கிரகங்களான குரு சனி- செவ்வாய் ஆகியவர்க
ளின் கோசாரசஞ்சாரமும் பலமற்று இருப்பதும்
கவனிக்கப்படவேண்டும் - பொதுவாகத் தேஇசுகம் குடும்பசுகம் என்பன அடிக்கடி பாதிப்படையும். நண்பர்கள் - உறவினர் பகை விரோதங்கள். காரி யத்தடை பொருள் நட்டம் - வருமானப் பற்றுக் குறைவு வீண்செலவு = எதிரி பாசா த தி டீ ரி நெருக்கடிகள் இழப்புக்கள் - புத்திரர் இ வ. லே முதலானவிையும் நிகழக் கூடும் - சூரியன் தான பெலம் பெறுவதால் அற்பசுகம் - அற்ப பொருள் வரவு - இராசாங்க உதவிகள் மு த லிய ன வு ம் கலந்து நிகழும்
குடும்பத்தின் பொருள் வருமானம் பெரிதும் குறையும் குடும்பத்தில் கருத்து முரண்பாடுகளும் ஒச்சரவுகளும் பிணிபீடைகளும் அடிக்கடி ஏற்ப டவும் கூடும். பெரியவர்கள் உறவினர்கள் - புத் திரர் முதலியவர்களின் உதவிகளுக்குப் ப தி ல் உபத்திரபங்களே அதிகரிக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் மந்த நிலையை அடைந்துவரும் மாத ஆரம்பத்தில் நிதி நிலையி லும் தாக்கம் ஏற்படும். 1988 ன் மேல் புதன் வலுப்பெறுவதால் முதலீடுகள் லாபம் த ஐ தி தொடங்கும் நிதி வசதிகளும் கிடைக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகள் தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பர். சக உத்தியோ ஆத்தர்களின் உதவிகளும் ஒத்தாசைகளும் குன்றும்.
வேலைப்பளு அதிகரிப்பதுடன் அநாவசிய வீண்
செலவுகளும் ஏற்படும்.
விவசாயிகளுக்கு பயிரழிவுகளால் விளைச்சல் குறையும். விவசாயப் பண்ணைகளிலும் பெரும் பாலும் நட்டம் ஏற்படவே செய்யும். விளைவு உற் பத்திகளைச் சந்தைப் படுத்துவதிலும் சிக்கல்கள் ஏற்படும்"
தொழிலாளர் ம்த்தியில் கருத்து முரண்பா டுகளும் சச்சரவுகளும் அடிக்கடி ஏற்படும் வேலை நிறுத்தம் வேலே இழப்பு முதலியவற்ருல் இவர் அளின் நாளாந்தசீவியத்துக்குமே கஷ்டம் ஏற்படும். மாணவரி கல்வித் தடைக் காரணிகள் இடைக் கிடை ஏற்படுவதால் முன்னேற்றம் சிறிது பாதிக் கவே செய்யும். ஆசிரியர், மாணவர் கருத் து வேறுபாடுகளும் தோன்றி மறையும் சுயமுயற் சியால் பரீட்சையில் நல்ல தேர்ச்சி பெறமுடியும். பென்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறு வது கடினம் குடும்பப் பெண்களுக்குக் கணவன் மாரின் ஒத்துழைப்பு கிடைத்தாலே போது ம் என்ற நி ைதொடரும்.

அதிஷ்ட நாட்கள்:- ஆக, 18,19,20மு,ப 27,28, 31
செப். 2,2 அஆர4 Eles, 5,6 pé.
துரதிஷ்ட நாட்கள்:-ஆக. 20பி.ப,2122பக,25, 26
செப்.2கா,3,4காஃ)
புணர்பூசம் 4-ம்கால், பூசம், ஆயிலியல்
கடகிராசிக்காரருக்கு இந்த மாதம் சூ சி ய பகவான் 2ல் தாம்பர மூர்த்தியாகிக் சஞ்சாரம் செய்வது நன்மை தராது. தேகசுகம் பெ ரு : பாலும் பாதிப்படையும், பொருள் இருமானமும் குறையும், எந்த முயற்சிகளிலும் ఆ డిబు తో త్రా ఉ్ము தடை தாமதங்கள் ஏற்படும். இனசனம் = நண் பேர்களுடன் பகை = விரோதங்களும் ஏற்படலாம். குருபகவானின் சுப தோசார சஞ்சாரம் Iš 5 (up SDJ த7ல் எதனையும் சமாளித்து இாரி சித் தி պ tծ பெறுவர் குரு முதலிய பெரியவர்களில் உதவி ஆளும் பெறுவர். வீட்டில் மங்கள காரியங்களும் நிகழக் கூடிய சந்தர்ப்ப சூழ்நிலைகளும் ஏற்படும்.
குடும்பத்தின் வரும் ஈன ந் குறைந்தாலும் கணவன் மனைவி உறவு சீராகவே இருக்கு ம், குடும்பப் பெரியவர்களின் உதவி ஒத்தாகைகளும் கிடைக்கும். தூரதேசத்தில் அல்லது ாேணுமல் போனவர்கள் பற்றிய சுய செய்திகள் வரவுகள் ஏற்படும்,
வர்த்தகர்களுக்கு வியாபார முன்னேற் ற ம் தொடரும். இயந்திரம், எண்ணெய் த வியாபாரிகள் எதிர்பாரத முன்னேற்றமும் நய மும் பெறுவர் வங்கி - நிதி இவசதிகளும் இடைக் கும், முதலீடுகளாலும் லாபம் கிட்டும்.
உத்தியோகத் தர்களுக்கு மேலதிகாரிகளில் தொல்லைகள் கூடிக்கொண்டே போகும். பதவி உயர்ச்சி முதலியன கிடைப்பதும் அரிது. உடன் உத்தியோகத்தரிகளின் உத வி ஒத்தாசைகளும் கிடைக்கும் வேலைப்பழுவும் கூடும்.
விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் கணிசமான அளவு கூடும். விவசாயப் பண்ணைகளிலும் எதிர் பாரித்த நயம் கிடைக்கும். எனினும் விளைச்சல் களைச் சந்தைப் படுத்துவதில் இரரசாங்க அல் லது தரகர்களின் தலையீடுகளால் இரருங்களும் ஏற் Œ ፡®ub •

Page 14
தொழிலாளர்கள் நல்ல வருமானம் பெறுவர். வேலை வசதிகளும் பெறுவர், நாள் சம்பளத் தொழி லாழிகளுக்கும் சீவனத்துக்குப் போதிய வருமா னம் கிடைக்கும். ஒப்பந்தத் தொழில்களிலும் லாபம் பெறுவர்.
மானவர் கல்வி வளர்ச்சி தொடரும். கணிதவிஞ்ஞானத்துறை மாணவர் தெ ர ட ர் ந் தும் நன்மை பெறுவர். ஆகிரியரி மாணவர் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படும்.
பெண்களுக்கு மனம் சந்தோஷப் படக் கூடிய மாதம், குடும்பப் பெண்களுக்குக் கணவர்மாரின் அன்பு நல்லமுறையில் கிடைக்கும். க ன் னி ப் பெண்களின் விவசக முயற்சிகள் நிறைவு காணக் கூடியதாய் இருக்கும். ஆதிஷ்ட நாட்கள்: ஆகி.16"1720 பி.ப,21, 22பக செப்.2கா,3,4கா ,6இர 7கர துரதிஷ்ட நாட்கள்:- ஆக22இர,23,24,27.28
செப்.4பக,516பக
கைம், பூரம், உத்தரம் -ம் கால் இவர்களுக்கு இந்த மாதம் சூரிய பகவான் சென்மத்தில் (1ல்) ரஜஸமூர்த்தியாக வலம் வரு கின்ருர் சூரியன் மூர்த்திபலம் பெற்ருலும் தானவலம் பெருமையால் நன்மை தீமை கலந்த பலன்களே நிகழும் தேகசுகம், குடும் ப சுக ம் என்பன இடைக்கிடை பாதிப்படையும். பொருள் வருமானமும் வீழ்ச்சியுறும். உறவினர் நண்பர்கி ளுடன் பகை விரோதங்களும் ஏற்படும். இரா சாங்க விரோதம், கருத்து மோதல்கள், வியாச் கிய பயம் தானப் பிரஷ்டம் முதலானவையும் சிலருக்கு நிகழும். குமரேசர் சதகத்தில் சசார்ந்த சண்மச் சூரியனின் கோ சார சஞ்சாரத்தைப் பற்றிச் சொல்லி இருப்பதையும் காணலாம். எப் போதும் ள்ல்லாம் மனம்போல் நிகழாதுதானே!
குடும்பத்தின் வரும்ானம் வீ ழ் ச் சி யு று ம். குடும்பத்தில் பிணி-பீடைகள் கருத்து வேறுபாடு கள்-சச்சரவுகள் அடிக்கடி ஏற்பட்டு மன அமை தியைக் குறைக்கும்.
வர்த்தஜர்களுக்கு வியாபார மந்தநி ைதொட ரும். முதலீடுகளில் வருமானம் வீழ்ச் கி யு று ம்.
 
 
 
 
 
 
 
 
 
 

பழைய நிலுவைகளை அறவிடுவதிலும் கஷ்டமே! நிதிநிலையிலும் பாதிப்புகள் ஏற்படும்.
உத்தியோகித்தர்களுக்கு மேலதிகாரி க ளின் நெருக்குதல்கள் குறைந்தாலும் வேலேப்பழு கூடிக் கொண்டே போகும். வேலைசம்பந்தமான இட ம்ாற்றங்கள் பதவி மாற்றங்கள் ஏற்படும்.
விவசாயிகளுக்குப் பயிர் உற்பத்திச் செலவு கிள் அதிகரிக்கும். விளேச்சலும் குறைவுறும் விவ சாயப் பண்ணைகளிலும் விளை ச் ச ல் குறையவே செய்யும், கடன் பயமே தொடரும்.
தொழிலாளர் மத்தியில் பலப்பல பிரச்சனை கவி உருவாகிவரும், வேலைநிறுத்தம் வேலைநீக்கம் வேலேக்கு ஏற்ற ஊதியம் கிடையாமை மு த லி யனவும் ஏற்படும்.
மாணவர் கல்வித்தடைக் காரணிகளே வலுப் பெறுதலால் மாணவரி மத்தியில் அமைதிக்குறை வும் விரக்தியும் தோன்றும். ஆசிரியர் - ம ர ன வருக்கிடையில் கருத்து வேறுபாடுகளும் கூடும். பெண்களுக்கு "நினைப்பது ஒன்று நடப்பது ஒன்று ஆக எல்லாம் எதிர்மாருக நிகழுதலால் துன்பம் தொடரும் விவாக முயற்சிகளும் இழு பறியாகவே இருக்கும், அதிஷ்டநாட்கள் ஆவி 18, 1920மு.ப. 22இரவு.
Gó山。卫。2°.ór。4L55,6us。 துரதிஷ்டநாட்கிள் ஆக 23, 26,29,30
செப். 6இர,7,8,9கா.
உத்தரம் 2, 3, 4, அத்தம், சித்திரை, 1, 2 கால்
இந்த இராசிக்காரருக்குச் சூரிய ப க வான் இந்தமாதம் 12ல் விரையத்தில் சுவர்ண மூர்த்தி யாக வலம் வருகின் ருர், சூரியன் தானபெலம் பெருவிட்டாலும் மூர்த்திபலம் பெறுவதும் குரு வின் 5-ம் திருஷ்டி பெறுவதும் நன்மையாகும் தேகசுகம் குடும்பசுகம் என்பன சீராக இருக்கும். பொருள் வருமானமும் பெறுவர். இராசாங்க உதவிகள்=பெரியவர்களின் உதவிகள் முதலியன வும் கிடைக்கும். வீட்டில் சுபம்ங்களக் கொண் டாட்டங்கள் கூட நிகழக்கூடிய சாத்தியங்களும் உண்டாகும். எனினும் எதிர்பாராத தி டீ யி க் செலவினங்களும், உறவினர் அல்லது குடும்பத்தில் துன்பங்களும் இடைக்கிடை ஏற்படவும் செய்யும்.

Page 15
குடும்பத்தவர்களுக்கு மனநிறைவான மாதம். எனினும் செவ்வாய் 7-ல் இரு த் து லி ன் பிணி பீடைகள்-விபத்துக்கள் குடும்பத்தில் நிகழ வும் கூடும். புத்திரரி உதவிகளும் பெறுவர்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் வரும்ானம் குறையும். வியாபாரமும் பார்வைக்குச் சுறுசுறுப் பாக அமைந்தாலும் எ தி ர் பார் த் த லாபம் கிடைப்பதும் அரிதே
உத்தியோகத்தர்களுக்கு மன நிறை வ ர ன மாதம் பதவியுயர்வுகபதவி உறுதிப்படுத் துதல் முதலானவையும் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுகளும் சஐஉத்தியோகத்தர்களின் ஒத்து ழைப்பும் ஒருங்கே கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிர்ச் சேதம் ஏற்பட்டா லும் விளைச்சலும் கணிசம்ான வரையில் அதிகரிக் கும். அதனுல் லாபமில்லாவிட்டாலும் நட்டம் வரம்ாட்டாது. கூலியாட்கள் உதவி கிடைக்கும்.
தொழிலாளர் வேலைவசதிகள் பெறு வ ர். நாளாந்தச் சம்பளம் பெறுபவர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும். தொழில் பிணக்குகளும் சம்ரசமாகத் தீரும்3
மாணவர் கல்விமுன்னேற்றம் இந்தமாகமும் தொடரும் வர்த்தக-கலேத்துறை மாணவர் சிறப் புச் சித்திகளும் பெறுவர். புலமைப் பரிகில்கள் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பும் கிடைக்கும்.
பெண்களுக்கு இந்த மாதத்தில் எண்ணங்கள் பெரும்பாலும் நிறைவுபெறக் கூடியதாய் அம்ை யும். அ என் னி ப் பெண்களின் விவாகமுயற்சிகள் மன நிறைவுடன் கைகூடும். அதிஷ்டநாட்கள் ஆக 16,17, 20பி, ப. 21,2ேபக
செப். 2கா834கா6இர789, துரதிஷ்டநாட்கள் ஆக 27,28, 31
செப். 12ஆ.கா.9பக. 10,11
சித்திரை 3,4சுவாதி விசாகம் 1,2,3 இவர்களுக்கு இந்த மாதம் சூரிய பகவான் 11ல் லோகமூர்த்திலாக வலம் வருகின்ருர், சூரி பன் தான பலம் பெற்ருலும் மூர்த்தி பல மின்ம்ை யால் நன்மை பெற முடியாது. சனி, செவ்வாய் இவர்களின் இோசாரசஞ்சார பலம் இருப்ப து
நி 兹
ಒಂf
@, ெ
G
AA
13
 
 

ன்மையாகும். பொதுவாக இவர்களின் உடல் வம் இடைக்கிடை குன்றும் இராசாங்க தொல் 'கள்- இனசன பந்துக்கள் தொல்லைகள்= பகை ரோதங்கள் முதலியனவும் நிகழும். அந்நியர் தவி = அந்நிய நாட்டுப் பொருள் வரவு - ம்ேற்கு தன்மேற்குத் திக்கில் அனுகூலம் முதலானவை டைப்பினும் வீண் செலவும் சிரமங்களும் ஏற் டவே செய்யும், குரு பகவானின் துரிக்கோசா சூசாரத்தால் விபத்துக்கள் - சத்திர கிகிச்சைப் யமும் சிலருக்கு ஏற்படும்.
குடும்பத்தில் இனவன் மனேவி ஒத்துழைப்பும் ருமைப்பாடும் வளரும் குடும்ப வருமானமும் பாஇயவரை கூடும். ஆனல் இன சன பந்துக்கல் த்திரர் முதலான உறவினர் துன்பங்கிள் கஷ் ம் தரும்
வர்த்தகர்களுக்கு வியாபாரம் ஓரளவு முன் னற்றம் காணும். வங்கி நிதிக் கையிருப்பு திருப்தி ரமாட்டாது. பழைய பாக்கிகளை அறவிடுவதி ரம் கஷ்டங்கள் உண்டு. புதிய மூ த லீ டு களை விரித்தல் நல்லது
உத்தியோகத்தர்கள் பாடு திரிசங்கு இவரிக் ம் போல் அமையும், மேலதிகாரிகளுடன் கருத்து மாதல்கள் கூட இடைக்கிடை ஏற்படும் வேலே மக்க முடியாத அளவு கூடும் வேலை சம்மந்த ான அநாவசியச் செலவுகளையும் இவர்கள் சமா
க்கு நேடும்.
விவசாயிகளுக்குப் பயிர் விளைவு மனமகிழ்ச் யைத் தந்தாலும் சந்த்ைப் படுத்துவதில் பல த துன்பங்கள் ஏற்படும். தரகர் - அ ர சாங் இ தி ஜாரிகள் முதலியோரின் தொல்லைகளும் கூடும். ன்ணைகளிலும் நல்ல விளைச்சல் உண்டு.
தொழிலாளருக்குச் சீவனத்துக்குப் போதிய வலையும் - வருமானமும் கிடைக்கும். தொழில் னக்குகளும் கூடிய வரை குறையும் தொழில் ப்பந்த வேலைகளிலும் நல்ல லாபம் கிட்டும்.
மாணவர் கல்வியில் ம்ேலதிகாரிகளின் தலை டுகளால் சிறு சிறு பாதிப்புக்கள் ஏற்படும். ஆசிரியர்மாணவர்டுல்லெண்ணங்களும் குறைவுறும், னினும் சுய முயற்சி யுடையவர்கள் பரீட்சை ளை வெற்றிகரமாகச்சமாளித்துக் கொள்வார்கள்
பெண்களுக்குப் பொதுவாகக் காரியத் தடை ளே அதிகம் ஏற்படும். விவாகாதி முயற்சிகளி ரம் இழுபறி நிலைமையே தொடரும், புலனடக் ம் உணர்ச்கி வசப்படாமையால் நன்மை பெறு ரி. குடும்பப் பெண்களுக்குக் கணவன் மாரின் ன்பும் அரவணைப்பும் ஆறுதல் தரும்.

Page 16
செப்:48,5,6யக9பக,10, துரஷ்ட நாட்கிள்:- ஆக,16:17,29,30
செப்.2கா,3,4கா,12, 13 முய
அதிஷ்ட நாட்கள்: ஆக, နှီခိနီ
விசாகம் 4 ம் கால் அனுஷம், கேட்டை இந்த இராசியினருக்கு இந்த மாதம் சூரிய பகிவான் 10ல் சுவர்ண மூர்த்தியாகப் பெல ம டைந்து வலம் வருவது நன்மையாகும். இடந்த காலங்களிலும் இந்த மாதம் இவர்களுக்குப் பல வகைகளிலும் சிறப்பான பலன்கள் நிகழும் தேது சுகம் குடும்ப சுகம் என்பன சீராகி இருக்கும், பெரியவர்களின் உதவிகள் அரசாங்க உதவிகள் இன சன பந்து க் களின் கொண்டாட்டங்கள்= முன்பு தடைப்பட்டிருந்த காரிய சித்திகள், வீட் டில் சுய மங்கள கொண்டாட்டங்கள் - முதலான சிறப்புகள் பெரும்பாலும் நிகழும். ஏ ழ  ைர ச் சனியின் காலமாதலின் மேற்கூறிய பலன்களில் தடைதாம் தங்கள் அலேச்சல் போன்ற சம்பவங் இளும் சிலருக்கு நிகழலாம்.
குடும்பத்தில் மனம் போல் வாழ்க்கை சிறக் கும். குடும்ப வருமானமும் கூடும். புத்திரர், பந் துக்கள் உதவிகள் கிடைக்கும், குடும்பத் தானத் தில் சனி யுரேனஸ் இருப்பதால் குடும்ப சுகவீன ங்களும் இடைக்கிடை ஏற்படலாம்.
வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் வருமானம் கூடும் வியாபாரமும் சுறுசுறுப் படையும். பழைய கடன் நிலுவைகளும் வந்து சேரும், நிதிநிலையும் சீராக இருக்கும். புது முதலீடுகள் செய்யலாம்.
உத்தியோகத்தர்களுக்குப் பதவி உயர்ச்சி முத லிய சிறப்புகள் கிட்டும். வேலையில் மனநிறை வும் பெறுவர். உடன் ஊழியர்களின் உதவி ஒத் தாசைகளும் கிடைக்கும்.
விவசாயிகளுக்குப் பயிர் அழிவு ஏற்படவே செய்யும். எனினும் அரச மானியம் பசளே முத லியன கிடைப்பதால் போதிய விளைச்சலும் அத ணுல் நல்ல வருமானமும் பெறுவர், விவசாயப் பண்னேகளிலும் லாபம் கிடைக்கும்.
தொழிலாளருக்குச் சிற்சில குழப்பங்களும் பிணக்குகளும் ஏற்பட்டாலும் சீவனத்துக்குப் போதிய விருமானம் தரக் கூடிய வேலைகளும்
 
 

கிடைக்கும். நாள் சம்பளத் தொழிலாளருக்கும் நாளாந்த சீவனக் கஷ்டம் ஏற்படாது:
மாணவரி கல்வி ஊக்கம் பெறுவர். ஆசிரி பரி - மாணவர் மத்தியில் புரிந்துணர்வும் ஒத்து ழைப்பும் ஏற்படும் கிணிதத்துறை மாணவர் சிறப்பு முன்னேற்றம் அடைவர். எவ்வாருயினும் இவர்களின் பரீட்சை முடிவுகள் ம ன நி ைற வு தரும்
பெண்களுக்குப் பெரும்பாலும் மனநிறைவு பெறச் சாதகமான காலம் கன்னிப் பெண் இ வின் காதல் விவகாரங்கள் - விவாக முயற்சிகள் சாதகமாக முடியும் குடும்பப் பெண்களும் நல்ல தாரியங்களைச் செய்யச் சந்தர்ப்பங்கள் ஏற்படும் . வேலைக்குப் போகும் பெண்களுக்கு பதவிச் சிறப் புக்கள் கிடைக்கும். அதிஷ்ட நாட்கிள் - ஆக:16, 17,20பி,ப,2122
செப்.6இர 78.9கா,12மு.ப. துரதிஷ்ட நாட்கள் - ஆகg18, 19,20மு.31
செப். 12 அ.கா.4பக, 5,6பது
மூலம், பூராடம் உத்தராடம் 1-ம் கால் தனுசு இராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பகவான் 9-ல் தாம்பர மூர்த்தியாக வலம் வருகி ரூர். இவர் தானபெலம் முர்த்திபெலம் ஆ இ இரண்டும் குன்றுவது நன்மைதராது. இராகி அதி பதி வியாழனும் சத்துருத் தானத்தில் சார சஞ்சாரம் செய்வது ம் சனியின் © Ꮼl5Ꮺ கோசார சஞ்சார காலமும் சேருவதும் சுயபலன் களேத் தராது. தேகசுகம் ஒடிக்கடி பாதிப்படை யும், மனக்குழப்பம், இாரியத்தடை பொருள் நட்டம் தொழில் நட்டம் அ ல் ல து தொழில் இழப்பு-அலேச்சல் - ஏமாற்றப்படுதல் இனபந்துக் களே விரோதித்தல் முதல ர ன துர்ப்பலன்களே அதிகம் நிகழும், தசாபுக்தி அந்தர பல மு ஸ் ள வர்களுக்கு ஒ ர ள வு மனநிறைவு-பொருள்வரவு காரியசித்தி முதலான சுபபலன்களும் நிகழலாம். குடும்பத்தில் பிணக்குகள் அடிக்கடி ஏ ற் பு டும், குடும்பவருமானம் பெருமளவில் விழ்ச் இ யுறும் உறவினர்-சுற்றத்தவரின் பகைவிரோதவி
களும் ஏற்படும். கடன் பயமும் ஏற்படும்.
4.

Page 17
உரித்தகர்களுக்கு வியாபாரம் இந்தமாதமும் மந்தமாகவே இருக்கும். வாடிக்கையாளரின் வர -வும் குன்றும் நிதி நெருக்கடியும் ஏற்படும்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகா ரி க ளின் தொல்லைகள் கூடிக்கொண்டு போகும். வே லை ப் பொறுப்புக்களைச் சு மக்க முடியாது அலைவர். விவசாயிகளுக்கு இயற்கை-செயற்கை ஏதுக் களால் பயிரழிவும் ஏற்படும். உற்பத்திச் செல வும் கூடும்:
தொழிலாளர் வேலையில்லாப் பிரச்சனையால் மெலிவுறுவர். தினச்சம்பள காரருடைய நாளாந்த சீவியமும் கஷ்டமே. ஒப்பந்தத் தொழில்களிலும் நட்டம் ஏற்படும்.
ம்ாணவர் கல்வி முன்னேற்றம் பெ ரி து ம் தடைப்படும். ஆசிரியர்-மாணவர் கல்வி அதிகாரி களின் கருத்து வேறுபாடுகளால் கல்விக் குழப்ப மும் ஏற்படும்g
பெண்களுக்கு மனப்பூசல்களைச் சமாளி கீ க வேண்டியும் நேரும். விவாகாதி கருமங்களிலும் முடிவுகள் சாதகமாக அமைவதும் கடினம் குடும் பத்தில் சச்சரவு ஏற்படும். அதிஷ்டநாட்கள் ஆக, 18, 19,20மு.ப.22இரவு:
செப். 12 அகா9 பக.10.11 துரதிஷ்டநாட்கள் ஆக. 20பி,21,22பகல்,
செப். 2கா. 3,4கா,6இர7,8,
உத்தராடம் 2, 3, 4 திருவோணன், அவிட்டம் 12.
மகரராசிக்காரருக்கு இந்த மாதம் சூரிய கே வான் 8ல் (அட்டம்த்தில்) ரஜஸமூரி த் தி யா க வலம் வருகின் ருர். சூரியன் மூர்த்தியல்ை பெற் முலும் தா ைபலம் குறைவதால் நன்மை தீமை கீலந்த பலன்களே நிகழும். குருபகவானின் சுட் கோசார சஞ்சாரமும் திருஷ்டியும் இவர்களுக்கு இருப்பது நன்மையாகும். பொதுவான இவர்கி ளின் உடல்நலம் திருப்தியாய் இருக்கும் பொருள் வருமானமும் கணிசமாக உயரும் வீட்டில் ஆல் லது குடும்பத்தில் அப சந்தோஷ நிகழ்ச் சி கள் கூட நிகழச் சாத்தியமுண்டு அலைச்சல் மூல ம்
காரிய சித்தியும் பெறுவர்.
శ్రీ
5
 

குடும்பத்தில் கணவன்-மனைவி நல்லுறவு விருத்தியாகும். குடும்ப வருமானமும் தி ரு ப் தி ரும். புத்திரரி-பெரியவர்கள் இனபந்துகிகளின் த்தாசை உதவிகள் கூடக் கிடைக்கும்.
வர்த்தகரிகளுக்கு வியாபாரம் பார் ைவ கீ கு றுவிறுப்பாக இருப்பினும் லாபம் குறைவுறும் ங்கியநிதி இருப்புகள் திருப்தியாய் இருக்கும் தலீடுகளில் வருமானம் குறையும்,
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகா ரி கிளி ன் ஆதரவுகள் பாராட்டுக்கள் கிடைக்கும். ஆனல் வலைப்பொறுப்பும் அதிகரிக்கும்.
வி வ ச ர யி களு க்கு விளைச்சல் குறைந்து காண்டே போகும். வருமானமும் குறைவதால் டன் பயமும் ஏற்படும்.
தொழிலாளருக்கு வேலையில்லாத் திண்டஈட் ம் கவலைதரும். தினச்சம்பளம் பெறுவோருக்கு ாளாந்த வாழ்க்கையே கஷ்டமாக இருக்கும். ம்ானவர் கல்வி முன்னேற்றம் தொடரும். னிதத்துறை-சட்டத்துறை மாணவரி முன்னேற் ம் பெறுவர்.
பெண்களுக்கு எண்ணங்கள் பெரும்பாலும் டின உழைப்பால் நிறைவுபெறக் கூடும். விவாக
யற்சிகளும் அலைச்சல் மூலமே கைகூடும். திஷ்டநாட்கள் ஆகி 16, 17.20பி.ப.2122பக.
செப் 2கா 3, 4 கா. 12,1314 ரதிஷ்டநாட்கள்: ஆக. 22இர2324
செப். 4பக. 5, 6 பக.9பக.10.1
விட்டம் 3, 4 சதயம், பூரட்டாதி 1,2,3-ம் கால்
கும்பராசிக் காரருக்கு இந்த மாதம் சூரிய கவான் ஏழாம் வீட்டில் லோகமூர்த்தியாகி லம் வருவது நன்மை ஆராது. தேகசுகம், குடும் கம் என்பன அடிக்கடி பாதிக்கப்படும் க ட ந் காலங்களிலும் பார்க்க இந்த மாதம் இவர்கி 1ன் பொருள் வருமானம் குறைந்து கொண்டே பாகும் செலவுகளும் அதிகரிக்கும் வீட் ல் மங்கள நிகழ்ச்சிகள் கொண்டட்ைடங்கள் இழச் சாத்தியம் ஏற்படுவதும் கஷ்டமே

Page 18
குடும்பத்தவர்களுக்கு குடும்ப வருமானத் திலும் செலவுகள் கூடும். வீட்டில் ஏற்படும் திடீரிநெருக்கடிகள் முதலியன செலவைத்தரும்,
வர்த்தகர்களுக்கு வியாபாரம் முன்னேற்றம் காணும் ஆனல் நிதி நெருக்கடிகளும் ஏற்படும். உத்தியோகத்தர்களுக்கு கடினமான வேலைச் சுமைகளேப் பெறுப்பேற்க வேண்டி இருக்கும் மேலதிகாரிகளையும் சக உத்தியோகத்தரீஇளையும் விரோதிக்க வேண்டியும் ஏற்படலாம்?
விவசாயிகளுக்கு விளைச்சல் மகிழ்ச்சி தரும் விவசாயப் பண்ணைகளிலும் ந ல் ல விளைச்சலும் லாபமும் கிடைக்கும். சந்தை வாய்ப்புக் கிடைப் தில் சிரமங்களும் ஏற்படும்.
தொழிலாளருக்கு வேலை வசதிகில் கிடைட் பது மகிழ்ச்சி தரும். இவர்களின் நாளாந்த வரு மானம் கூடும். தொழிலாளர் மத்தியில் பெரும் பாலும் ஒத்துழைப்பும் அமைதியும் நிலவும்.
மாணவர் கல்விக் குழப்பநிலையிலும் இவர்க ளின் விடாத சுயமுயற்சியால் மு ன ைே ற் ற ம் பெறுவர்.
பெண்களுக்கு மனக்குழப்பம் பெரும்பாலும் ஏற்படலாம். விவாக முயற்சிகளிலும் முன்னேற் றம் காணுவதும் கடினம், குடும்பத்திலும் ஐன வன்-மனைவி-புத்திரர் துன்பங்கள் தொடரு வ தால் அமைதி கிடைப்பதும் அரிதே அதிஷ்டநாட்கள் ஆகி 18,19,20மு.ப.22இர. செப், 1,2அ.கா. தீபக,5,6பக. துரதிஷ்டநாட்கள்: ஆக, 16,17,25, 26
செப்g 6இர7,89கா.1213
பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி ரேவதி.
இவர்களுக்கு இந்தமாதம் சூரிபகவான் -ேல் தாம்ரமூர்த்தியாகி வலம் வருகின் ருர், சூரியன் தானபெலம் பெற்ருலும் மூர்த்திபலம் குறைவது நன்மை தீமை இலந்த பலன்களையே கொடுக்கும். இராகியில்,செவ்வாய் இருப்பதும் அதிபன் மிக வும் பாதல்மான குரூர கோசார சஞ்சாரம் செய்
 

வதும் கவனிக்கிப்படவேண்டும். உடல்நலம் இவரி களுக்கு அடிக்கடிகெடும். குடும்பசுகமும் குன்றும். வருமானமும் குறைவதுடன் செலவும் கூடும். இராசாங்க உதவிகளும் குறைவுறும், புத்திரர் பெரியவரிகள் உதவிகள் கூடக் கி  ைட ப் பது ம் அரிதே.
குடும்பத்தவர்களுக்குப் பலப்பல பிரச்சனை கள் ஏற்படும். குடும்ப வருமானத்திலும் செலவு கள் அதிகரிக்கும், துக்கசம்பவங்கள் வீட்டில் அல் லது குடும்பத்தில் ஏற்படவும் கூடும்.
வர்த்தகர்களுக்கு வியாபார மந்தநிலே நீடிக் கும், நிலுவைக் கடன் க ளே அறவிடமுடியாத கஷ்டங்களும் ஏற்படும் வாடிக்கையாளரும் வில கிச் செல்லுவார். முதலீடுகள் நட்டம் தரும்.
உத்தியோகக்தர்களுக்கு அதிகாரி க ளின் போக்கால் தருமசங்கட நிலையில் தவிக்கவேண் டிய அவலநிலை ஏற்படும். பதவியில் மாற்ற ம் அல்லது பதவியிறக்கம் கூட ஏற்படக்கூடும்,
விவசாயிகளுக்கு பயிர் அழிவும் உற்பத்திச் செலவும் தொடர்ந்தாலும் கணிசமான விளைச்ச லும் கிடைக்கும்.
தொழிலாளர்களுக்கு குறைந்த அளவிலேயே வேலை வசதிகள் கிடைக்கும். கிடைக்கும் வேலை களுக்கும் உரிய சம்பளம் கிடைப்பதும் அரிது. தொழில் பிணக்குகளும் கூடும். நாள் சம்பளத் தொழிலாளரின் தினசரி வாழ்க்கையிலும் க ஷ் டம் ஏற்படும். எனினும் இரும்பு என்னெய் சம்பந்தப்பட்ட இயந்திரத் தொழிலாளர் வருமா னம் கூடும். விபத்துக்களையும் எதிரி கொள் ள வேண்டியும் இருக்கும்.
மாணவர் கல்விக் குழப்ப நிலை நீடிக்கும்; ஆரிேயர் மாணவர்- கல்வி அதிகாரிகளுக்கிடை யில் ப  ைக  ைம்- வெறுப்புணர்ச்சிகள் கூடும். மானவர் மத்தியில் ஏமாற்றம் திகைப்பு விரக்தி முதலான குணங்கள் ஏற்படுதலால் கல்வி முன் னேற்றம் பெரிதும் தடைப்படும்.
பெண்களுக்கு கஷ்டமான சூழ்நிலைகளே இந்த மாதமும் தொடரும். விவாகாதி சுப நிகழ்ச்சிக ளில் ஏமாற்றப்படக் கூடும். வீண் விரையம், அவ வாதம் முதலியனவற்ருல் குடும்பப் பெண் கள் மனவேதனை படவும் கூடும்.
அதிஷ்ட நாட்கள்:- ஆக 20பி, ப,31,22பக, 2526 செப்.2கா3,4கா,6இர 7,8கா துரதிஷ்ட நாட்கிள் - ஆக 18:19,20மு.ப 27,28
-

Page 19
சைவ விரதங்களும் விழாக்களும்
صصر حصص حصص
(நட்சத்திர ெ (சென்ற இதழ் தொடர்) Nணு Nளு/N
வைகாசிம்ாது விசாகநட்சத்திரம் முரு கப் பெரும்ான் உதித்த பெருநாளகும். இத்தினத்தில் முருகன் ஆலயங்களில் விசேஷ அபிஷேகம் பூஜை கள் நடைபெறும்
யம் தர்மராஜனின் தினமாக இதனைக்கொண் டாடும் வழக்கமும் சில இடங்களில் உண்டு. சித் திரைச் சித்திஒரயில் இர ம னி ன் கணக்கிப்பிள்ளை யாகிய இத்திரகுப்தனை வழிபட்டுவிட்டு வைகாசி விசாகித்தில் யஸ்தர்மராஜனை வழிபட்டு நர இபயத் திலிருந்து மீட்சிபெறவேண்டுமென்பது பொருத் தம் தானே.
பெளத்தமதத்தவரும் "வெசாக்" என்று இந் நாளைக் கொண்டாடுகிறர்கள், ஆழ்வார்கள் பன் னிருவரில் முதல்வரான நம்மாழ்வார் அவதரித்த தினம் இது என்பதால் வைஷ்ணவர்களும் இத் திருநாளைக் கொண்டாடுகிருர்கிள்.
ஆனி உத்தரம்
உத்தர நட்சத்திரம் நடராஜப் பெருமானின் பெருநாள் வருடத்தில் வரும் ஆறு நடேசரபி ஷேகங்களில் இதுவும் ஒன்று மாலைக்காலத்தில் விசேஷ அபிஷேகமும் மறு நாள் அதிகாலையில் ஆனி உத்தர தரிசனமும் நடைபெறும்
ஆடிப்பூரம்
அம்பாளின் திருநாள் ஆடிப்பூரம் அம்பிகை [[ଷ୍ଟ୍ ୬ ଇଙ୍ଗ୍ ଉଟାଂ தினமென்றும் ருதுவாகிய தினமென் றும் (அகிலத்தை ஆண்டருளப் பக்குவம் பெற்ற இனம்) சாதாரண மக்கள் இத்தினத்தைக் கொண் டாடுவர் மஹாலகஷ்மியின் அவதாரமாகிய ஆண் டாஸ் அவதரித்ததும் இத்தினத்தில் தான். அம் மன்கோயில்களில் விசேஷ அபிஷேக ஆரதுஜ ஆளும், உற்சவங்களும் நடைபெறுகின்றன. ஆடிப் பூரம் வெள்ளிக்கிழமையில் வருவது மிகவிசேஷம், ஆவணி அவிட்டம் (உபாகர்மம்)
இருபிறப்பாளர் என்று சொல்லப்படும் பிரா மனர் முதலியவர்கலி உபநயனம் என்ற சடங் இன் மூலம் இரண்டாவது பிறப்பை அடைவதா
17

མཁོ་ཡོང་། 《ཆོས་ཐོཐོ། ரதங்கள்)
Gesa ini - சிவம்'' کمیسیسیح محصی
சி கொள்ளப்படுகிறது. பூணுரல் அணிந்து மந்தி ராபதேசம் பெறுவதே உபநயனமாகும்.
உபநயனம் செய்தவர்கள் வருடத்தில் ஒரு டவை முறைப்படி கிரியைகளுடன் மந்திரசகித ாகத் தமது பழைய பூணுரலை அகற்றிப் புதிய ணுால் அணிந்து விசேஷதர்ப்பணம், வேதாரம் ம் முதலியன செய்வார்கள். இதனை உபாஇர்
ற் ஏன் ?ர்.
பிராமணர்களில் ஒவ்வொரு பரம்பரையினர் றப்பாக ஒவ்வொரு வேதத்தினைப் பின் ப ற் று வர்களாக இருப்பர். இவ்வடிப்படையில் இருக்கு வதிகள், யசுர் வே தி இ ன், சாமவேதிகள் என வரிகள் அழைக்கப்படுவரீ,
யசுர்வேதிகள் ஆவணி அவிட்ட நா வரி ல் மது உபாகர்மத்தைச் செய்வார்கள். பெளர்ண யும் இந்நாளில் சேர்ந்து வருவது வ ழ க் கம். }த்தினத்தில் ஏதாவது தோஷமிருப்பின் ஆடிப் பளர்ணமியில் அல்லது புரட்டாதிப் பெளர்ண யில் உபாகர்மம் நடைபெறும் பஞ்சாங்கங்க ல் இத்தினம் கணிக்கப்பட்டிருக்கும்.
இருக்கு வேதிகள் ஆவணிமாதத் திருவோன ட்சத்திரத்திலும், சாமவேதிகள் ஆவணிமாத த்தநட்சத்திரமும், பஞ்சமித்திதியும் சேரி ந் த ாளிலும் உபாகர்ம்ம் செய்கிருர்கள்.
உபாகரீமத்துக்கு மறுநாட்கால எட்டரை னிக்கு முன் ஆயிரத்தெட்டு காயத்திரி மந்திர பம் செய்ய வேண்டும். காயத்திரியே பிராமணர் வின் மிக உயர்ந்த செல்லமாகும். ஆவணி ஒணம்
திருவோன நட்சத்திரம் விஷ்ணுவுக்குரியது. நிருவாதிரை சிவனுக்குரியது. இரண்டுக்கும் மட் ம் திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டுள் து. ஆவணி மாதத் திருவோண நட்சத்திரத்தை வஷ்ணவர்கள் மிகவிசேஷமாகக்கொள்வர். கேர த்தில் இதை ஒரு பண்டிகையாகவே (ஒனம்பண் கை) கொண்டாடுவர். இந் நாளில் வீட்டுக்கு ருவோருக்கு விருந்துபசாரங்கள் செய்து புதுவஸ் ரம்வழங்கல் என்று மகிழ்ச்சியுடன் அமையும்,
(வளரும்)

Page 20
அதிஷ்ட
- இ. 0காதேவா 140, செல்லர் (முன்தொடர்ச்சி) -
நமது உடலுக்குள் உயிர் ஒன்று இருப்பதை நாம் உணர்ந்தாலும் யதார்த்த பூர்வமாக நிரூ பீக்க முடியாது. அதே போலவே கிரகங்களின் அதிதேவதைகளை நாம் நிரூபிக்க முடியாவிட்டா லும் அவற்றின் சக்தியை, தாக்கித்தை அனுவே ரீதியாக உணர முடிகிறது. அந்த தன்மையில் தான் 9 வகையான கிரகங்களின் அதிதேவதை 8 ன் ந ம து அதிதேவதையை இயக்குகின்றன. என்று முன்னர் கூறினேன்.
6
இ னி இக்கிரகங்களின் 9 அதிதேவதைகளை 9 எண்களால் குறிப்பது சாத்தியமா? அது எவ்வ ளவு தூரம் பொருத்தமுடையது என்பதை நாம் விளக்க வேண்டி உள்ளது. எண்கள் என்று கூறும் போது அவை குறியீடுகள் என்பதை நாம் அறி வோம். இரசாயனத்தில் மூலகம் என்று அழைக் கப்படுவது இவ்வுலகப் பொருட்களின் மூலப் பகுதி அளசகும். இவற்றில் 105ற்குக் கிட்ட விஞ்ஞா ணிகள் கண்டு பிடித்துள்ளார்கள். ஆணுல் எமது எண்ஞான ஜ தீ க ம் 108 மூலகங்கள் இருக்க வேண்டுமென்பதாகும். இந்த 9 எண்களும் 9 கிரக அதிதேவதைகளின் குறியீடு எ ன் ரு ல் , அ  ைவ வெறும் குறியீடு மட்டும் தானு என்ற கேள்வி யும் எழுகின்றது.
நமக்கு வேண்டியவரி தாய், தந்தையரே" அன்றி வேறு ஒருவரின் புகைப்படம் நம் வீட் டில் இருப்பதாகக் கொள்வோம், அப்படம் ஏதோ வெறும் காகிதம் என்ருலும் கூட அதை உரிய முறையில் பாவிக்கும் அவ்வீட்டினர் உள்ளத்தில் அந்தப் புகைப்பட அடையாளம் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது,
நாம் நம் வீட்டில் வைத்து உரிய முறையில் வாவிக்கும் தெய்வ உருவங்கள் நம் உள்ளத்தில் ஏற்படுத்தும் சக்தியை தாக்கத்தை நாம் புரிந்து கொள்வோம். நமது போக்கு அவற்றின் தாக்கத் தால் மாறுபடுவதை உணருகின்ருேம். ஆ ஞ ல் TY SZ u TT TT T T OO T O OO OOO S T T u OOO
 

வீதி, நல்லூர், யாழ்ப்பாணம். -
ஆகியவற்றை எவ்வளவுக்கு உரிய மு  ைற யி ல் பயன்படுத்துகிருேமோ அவ்வளவிற்கு தான் அவற் றின் தாக்கம் சக்தி உணரப்படும் என்பது ஒரு ஆழமான உண்மையாகும். அதைப் போலவே எண்களும் உயிர்ப்புச் சக்திகளின் குறியீடு அ ல் லது சின்னங்கள்தான் அவற்றை எவ்வளவிற்கு சரியான உரியமுறையில் பயன்படுத்துகிருேமோ அவ்வளவிற்கு எண்சக்தி கலைகளைப் பெற் று ப்
இதையே வள்ளுவர்
'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழு முயிரிக்கு" என்ருரி
அதாவது கணிதமும்- எண்களும் 1,2,3,4, 5,6,7,8,9; மொழிகளில் வரும் எழுத்துக்களும் அவ்வப்பாஷைகளைப் பேசும் உயிரிகளுக்கு கண் போன்று சிறப்புடன் மேன்மையுறின் உயிர்களும் சிறப்புடன் வாழும் என்று அறிவுறுத்துகில் ருர்,
தொடர் 5: எண்களின் கணித நுட்பங்களும் அவை குறிக்கும் தத்துவங்களும்
கிரகங்களினதும் மனிதர்களினதும் உயிரி ப் புச்சக்தி என்ருல் என்ன வென்றும் 9 அம்சங்கள் ஆகவுள்ள அவற்றை குறிப்பிடப் பா விக் கும் குறியீடுகளாகிய எண்கள் வெறும் குறியீடல்லா மல் சக்தி வடிவங்களே எ ன் று ம் பார்த்தோம். நமது இனக்குகளே வைத்திருக்கப் பயன்படும் இவ் எண்கள், நம் வாழ்க்கையை எங்ஙனம் அ ள ந் து இாட்டும் என்பதே நமக்குள்ள கேள்வியாகும் இதற்கு விடைகாண இந்த எண்களின் சில କ୍ଷଣଶଃଣ୍ଡ நுட்பங்களையும், அந்நுட்பங்களில் மறைந்திருக்கும் சில த த் துவ உதாரணங்களையும் பார்ப்போம் எவிகள் என்னும் போது 0,1,2,3,4,5,6,7,8 9 ஆகிய இலக்கங்கள் நம் கண் எதிரில் தோன்று இன்றன, 0 என்று கூறும்போது ஏ து 2 ற்ற து 6 ਉਨੁ பொருள் சமாந்திரமான நமது
18

Page 21
வையைச் சற்று உயர்த்தி அண்ணுந்து பார்த்தால் இாற்றுக் கூட இல்லாத பரந்த குரிய வெளி தெரிகிறது. அந்த ஏதும்ற்ற குரிய வெளியை தொடக்கம் முடிவு இல்லாத ஏகப் பெரு வெளி யைக் குறிப்பது இந்த 0 தான். ஏதும்ற்ற செரு வெளி என்ருலும் இன்னுெரு விதத்தில் பாரி த் தால் இப் பிரபஞ்ச உலகம் என்பதைக் குறிப்ப தாகும். இச் 0 தான் அடையாளம் இ ன் னு ம் ஆன்மீது உலகம், லெளகீக உலகம் என்று எல்லா வகையான உலகையும் இந்த 0 தான் குறிப்பீடு கின்றது. பஞ்ச பூதங்களில் ஒன்ருண நீ  ைத க் குறிப்பதும் இது தான். இந்தச் 0ரை வேறு எந்த
இலக்கத்தால் பிரித்தாலும் கிடைப்பது 0 தான், !
ஆணுல் எந்த இலக்கித்தைத்தானும் இந்து 0 ஆல் பிரித்தால் முடி வி லி எ ன் ற எ ல் லை ய நீ ற பெரிய எண் கிடைக்கும். அகில உ ல  ைக யு ம் அடக்கி நிற்கும் அண்டவெளி ஏதுமற்றது போல் இருக்கின்றதென்ற தத்துவ உ ண்  ைம் இங்கு வெளிப்படுகின்றது.
அடுத்து 1 என்பதை எடுத்துக் கொள்வோம், ஏகம் என்று பொருள்படுகின்றது, அகில உலகிற் கும் அடிப்படை ஒன்றுதான் என்பதைக் காட்டும் அனைத்திற்கும் ஆதாரம் அனைத்தினதும் ஒடுக்கம் ஒன்றுதான். இந்த ஒன்று எல்லா எண்களிலுமே ஒரு பகுதியாக உள்ளது. ஏனைய எண்கள் எல் லாம் இந்த 1க்களால் ஆனவைதான்.இது கலவாத எண்கள் இல்லை. அடிப்படை ஆதாரமான இந்த ஏகப்பொருள் கலவாத வேறு பொருள் உலகில் இல்லே என்பது தத்துவம். இந்த ஒன்றை எந்த இலக்கத்தாலும் வகுக்க முடியாது. ஆனல் எல்லா இனக்கங்களையும் இந்த 1 ஆல் வகுக்கலாம். அப் படி வகுக்கும் போது அந்த எண்களின் தன்மை பெறுமதி மாருமல் இருக்கும். ஒற்றை எண்கிள் எல்லாவற்றிற்கும் நாயகமாய் இருப்பது இந்த ஒன்றுதான் தனித்தியங்கும் தன்மையின் அடை பாளம் எந்த எண்களையும் எப்படிச் சுருக்கினுலும், இறுதியில் கிடைப்பது இந்த ஒன்றுதான். இது மேலும் சுருங்காது. அனைத்து உலகினதும் ஒடுக் அம் இறுதியில் ஒன்றுதான் என்பதை உணர்த் துகிறது. அதுதான் பரம்பொருள் முற்ருகி ஒடுங்கி அலன் மின்றி அடங்கி இருக்கும் பொருள் விரிவ டைய இயங்க ஆரம்பித்தலை 2 குறிக்கும் விரி வின் முதல்படி சலனத்தின் அடிப்படை அல்லது ஆரம்பம், இதற்கென்று ஒரு தனித்துவம் கிடை யாது. விரிவுபட்ட தன்மையுடையது. தனித்தி பங்கும் தன்மையற்ற இன்னென்றின் சாயலை அல்
窃
9

2து இயக்கத்தைக் குறிக்கும், இரட்டை எண்க ரின் நாயகன் 8 ஆகும். இதில் இரு ஒன்றுகள் சர்ந்திருந்தாலும் அவற்றின் தனித்துவம் அங்கே பிரதிபலிப்பதில்லை. தனித்தன்மை வா ய் ந் த இரண்டு பொருட்கள் தத்தம் தனித்தன்மையை இழந்து, ஒன்றிற்கேற்ப ம்ற்றது ஒருங்கமைந்து, ஒத்தம்ைந்து இருக்கின்ற ஒரு நிைேயைக் குறிப்ர்ே நம் இந்த இரண்டு தான்.
மூன்று எண் 1 ற்கு அடுத்த 2வது ஒற்றை Tண் ஒன்று என்ற தனித்துவப் பொருள் 2 என்ற இயக்கத்தைப் பெறும் போது சக்தி எ ன் ப து வெளியாகும். இந்தச் சக்தியைக் குறித்து நிற் துதான் மூன்று ஆகும். இது எண்கள் 12குறிப் தைவிட முற்றிலும் வேறுபட்ட ஒரு தன்மை ரன்பது வெளிப்படை உலகம் 9 அம்சங்களா ப் பிரிக்கப்பட்டாலும் 3 பிரிவாகப் பி ரி க்கு ம் ஒரு ஆரம்பப் பகுப்பு முறையும் உண் டு ஒரு தளப்பரப்பை எ ல் 9ே யி ட் டு க் காட்ட ஆக க் தறைந்தது மூன்று பக்கங்கள் வேண்டும். இ  ைது முக்கோண வடிவம் என்பேனம் உலக சூட்சுமச் *க்தியின் தத்துவக் குறி இவ்வடிவமாகும். எந்தவொரு எண்ணையும் திரும்ப திரும்ப எழுதி துணுத 3ஆல் பிரித்தால் ஏதாவது 3 எண்களே திரும்பத் திரும் வரும் எவ் எண்ணையும் 3ஆல் பெருக்கும் போது வரும் விடையின் சுட்டெண் அல்லது 6 அல்லது 9 வரும் என்பதை நேயர் *ள் பரீட்சித்துப் பார்க்கிலாம். உலகின் முக்கிய அம்சங்களான தந்தை தாய் பிள்ளே பதி, பசு, ாசம்/அசன், அரி, அயன் என்பனவும், இயல், இசை, நாடகம் ஆன நம் முத்தமிழும், மூவேந் தரும் முக்குளம் மு க் கி ர ல ம் என்பவற்றையும் குறித்து நிற்பது இம் மூன்ரும் எண் ஆகும்.
யார் லட்சாதிபதி:
யோகத் தானமும் (Yoga Point), அதிஷ்டத் istr6OT(upið (Pars Fortuna) 53er G "FẫSgšgã இருந்தால் அந்த ஜாதகரீ லட்சாதிபதியாவார். ஒரே இராசியில் இருந்தால் பெரிய செல்வந்தர். கிட்டிய இராசிகளில் நின்ருல் சுமாரான செல் வம் படைத்தவர், லக்கினம் உதயமாகும் போது உதயமாகும் நட்சத்திர அதிபதியும், யோகத்தா னம் உதயமாகும்போது உள்ள நட்சத்திர அதிபதி பும் ஒரே கிரகமாயின் பிறந்தநாள் முதல் இறக் தம் வரை சுகபோக செல்வத்தை அனுபவிப்பர்.
{ = agوئی) جیسے

Page 22
91bToù LDJGODIC
○○○○○う○う○○う○う。 - வே. சின்னத்து (சென்ற இதழ் தொடர்ச்சி)
இச்சாதகர் பிறந்தது 28-4-23ல் இவர் வன் செயலால் மடிந்தது. 13-3-85ல், இங்கு ம் அச் கித்தாந்தம் காணப்படுகிறது. சனியும் சந்திரனும் உடனுறைகின்றன. செவ்வாய் இ ரா கு  ைவ ப் பார்த்து அதன் சக்தியைதான் பெற்றுக்கொண்டு தன் 12-ம் பார்வையால் சனியையும் சந்திரனை யும் ராகு பார்த்துக் கூட்டுறவை உண்டாக்கு கிறது:
வுெ 色 (2) ခြူ
கே
上
வி சந் ல এস-ট্রেীি
இச்சாதகர் முன்கூட்டியே திட்டம் தீட்டி ஒருவரை வாளால் வெட்டிக் கொனே செய்தார். உயர் நீதிமன்றில் குற்றவாளி அல்ல என்று விடு தலே செய்யப்பட்டார். அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்றதற்கிணங்க இவர் கொஇ செய்தவரின் பிதிரி இவர் பின்னேயே 18 வருடம் சுற்றித்திரிந்து இவரை போராளிகளால் கொல்ல வைத்தது. பார்த்தீர்களா பிதிர்களின் அபார சக்தியை.
இதே வருடத்தில் மே மாதத்தில் பிற ந் த இன்னுமொருவரின் சாதகம் இதே போன்றதே எல்லா கிரக நிலைகளும் லக்கினமும், ஆணுல் சந் திரன் மாத்திரம் மகரத்தில் நின்றது. இந்த ஆள் இப் ப வும் சுகம் பெலமாக இருக்கிருரீ: இங்கே அந்த சித்தாந்தம் நிறைவேறவில்லை.
இன்னுமொரு வன்செயலால் மடியப்பட்ட தென்று கருதும் ஒருவரின் சாதகத்தைப் பார்ப் போம். இவர் 2010-36ல் பிறந்தவர் என்னிடம் வந்து சோதிடம் பார்த்துவிட்டு தம் வீடு சென்
2.

மும் பிதிர்களும்
@@@@@@g>@@g ரை, நல்லூர், seossa
ரூ. ஆணுல் அவர் இல்லத்தை சென்றடைய வில்லே, 11-1187ல் வீட்டைவிட்டு வெளிக்கிட்ட வர் வீடு திரும்பவில்லை. நாலு நாட்கள் சென்ற பின்புதான் வீட்டுக்காரர் தேடுதல் செய்தனர்.
(ఫ్రో
ផ្ទះ,
ஆெ
门瓦亭赢下了
* 6,ఆ -
ஆசுப்பத்திரிக்கு என்று யாழ்ப்பாணம் சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை. இவருக்கு என்ன நடந்தது. இவருக்கு சனி, சந்திரன், செல்வாய் ஒன்றுக்கொன்று கேந்திரம் பெறுகின்றது. இவ ருக்கு ஒரு விபத்து வரும் என்று சொன்னேன். அவருக்கு அ ப் போ செவ்வாய் தென்திசையில் செவ்வாய் புத் தி வே நடந்துகொண்டிருந்தது: ஆகையால் இவனம்ாயிருக்கும்படி சொன்னேன். அதுமாத்திரமல்லாமல் இப்போ நாலரை, ஐந்து மணியாகிறது. இங்கு நின்று நாளை காலை போக லாம் ஊரடங்குச் சட்டம் 8 மணி வரை என்று சொன்னேன். தனது ஆயுளைக் இணிக்கும்படி இேட் டார். இவருடைய சாதகத்தின் படி இ வ. ரு க் கு வயது 50 மாசம் 6. ஆனல் அன்று அவருக்கு 50 வயது 10 மாதம் 21 நாள் ஆகிவிட்டது. இவர் இங்கு நில்லாமல் தன் மனைவி பிஸ்ளேகள் தனக் குக் காத்திருப்பார்களென்று சொல்லி தா ன் குறுக்கு வழி க ளா ல் போய் விடுவேனென்று சொல்லிப் போய்விட்டார். வழியில் இரவான தால் ஐ. பி. கே. எவ் சுட்டுவிட்டார்கள் போலும். அவரது சைக்கிலும் மூக்குக் கிண்ணுடியும் குளப் பிட்டிச் சந்தியில் கண்டெடுக்கிப்பட்டது. இதை அவமிருத்துச்சாவு என்று சொல்லிவிட முடியாது. வன்செயலால் மடிந்திருக்கலாம். ஆணுல் மிருத்து சாவாகும். இவருடைய பிதிரீ ஆலேந்து திரியப்
O

Page 23
போவதில்லை. அது இன்னுமொரு பிறவியை உட னடியாகிலே எடுத்துவிடும். இவருக்கும் அந்தத் துரிக் கிரகங்கள் கேந்திரம்டைந்தது மாத்திரமல்ல சனியும் செவ்வாயும் ஒன்றையொன்று பார் த் தது. சந்திரனைச் செவ்வாய் பார்த்தது.
தனக்கு மேலுயர்ச்சி இருக்கிறதா? என்பது னைக் கேட்கத்தான் வந்தார். அது ஒ ன் று ம் இல்லை. இழப்பையும் நட்டத்தையும்தான் கிாட் இகிறது என்றேன். 10-9-87 தொடக்கம் 7-2-88 வரை உமக்கு காலம் கூடாது என்றேன். அத்து டன் போனவர் போனதுதான்.
இந்தப் பிதிர்கள் எல்லாம் எங்கெங்கே பந்த பாசமுண்டோ அங்கங்கெல்லாம் சென்று அவர்க ளுக்கு ஏதோ விதத்தில் தென்படுகிறது. இதற்கு ஒரு உதாரண சாதகத்தை தருகிறேன். இச்சாத
சந் (త
வெ ரா செவி பு லகு
கிர் பிறந்தது 16-10-35ல். இவர் ஒரு மின்சா ரப் பொறியியலாளர். தென் அரேபிய அரசருக்கு
மின் துறையில் பீ. எச். டி. பட்டம் பெற்றவர். இவர் அடிக்கடி இங்கு எ ன் னி ட ம் சோதிடத் திற்கு வருபவர். கடைசியாக வந்த நேரத்தில் சனி, செவ்வாய், சத்திரன் கேந்திரமெய்தியதால் ஒரு விபத்து காத்திருக்கின்றதென்றேன். ஆயு ளேக் கணிக்குமாறு வேண்டினுர், ஆயுள் 58 வரை தான் உள்ளது என்றேன்; அப்போ அவருக்கு வியாழ தெசையில் செ வ் வாய் புத்தி நடந்து கொண்டிருந்தது. 46 வயது அப்பதான் முடிந் திருந்தது. வியாழன் செவ்வாயுடன் கூடியிருந்து சந்திரனைப் பார்க்கிறது. ஆனலும் என்ன பிர யோசனம். வியாழன் மாரகா தி பதி யா ச் சே, 18-82ல் ம்ோட்டார் விபத்தில் கிக்கி ம்ரணமா ணுர், அப்போது அவருக்கு வயது 46-5-15.
1-4-8இல் மதிய போசனத்தின் பின் அவர் மைத்துனர் யாழ்ப்பாணத்தில் நித்திரை கொண் டிருக்கும்போது மாலே 2 மணியளவில் த ன து மைத்துனர் தேற் றைத் திறந்துகொண்டு வீட்
 
 
 
 
 
 
 
 
 
 


Page 24
炎免炎叠炎炎炎兔兔兔免使使壶壶
திருமணத்தி Y kk O OkO eLeO LkLO OLOLO Y kO kOLO OOOLO kO LkL OLO kOY
(கா. சின்னயா - சங்
மானிடனுக்குத் திருமணம் அவசியமா? மணி தன் மறுபிறவிக்கு விதையானதால் மானிடனுகி குத் திருமணம் மிகவும் முக்கியமானதே எ  ைக் கூறப்படுகிறது. ஆனுல் எப்படிப்பட்ட மனிதனுக் குத் திருமணம் தே  ைவ என ஆராயப்புகின் வயதான பெற்ருேரைக் காப்பாற்றும் க ட  ைம உள்ளவன் த ன் வம்சம் செழிக்க புத் தி ர ன விரும்பியவன், பெண்ணுசை தவிர்க்க முடியாத வன், குடும்ப தலத்திற்கு ஊ தி யம் பெற்று உழைப்பவன் போன்ருேருக்குத் திருமணம் அவ சியம் எனக் கருதலாம்.
அப்படியானுல் எந்தவகை மனிதருக்குத் திரு மனம் அவகியமில்லே எனும் கேள்வி எழலாம்? தன் நிலைமை உணராது நடப்பவன் மதுவகை அருந்தி மதி இழந்தவன், சோ ம் போறி, மன அம்ைதி இல்லாது உலகத்தை வெறுத்தவன், தகு தியான வருமானமின்றி உழைப்பவன் வியாதி யஸ்தன், மதகுரு இவர்கள் போன்ருேர் விரும்பி ஞலன்றி திருமணம் தேவையில்லே எ ன க் கூற இடமுண்டு.
அடுத்து அண்ணன் இருக்கும் போது தம் பிக்குதி திருமணம் நடத்தலாமா? திரு ம ன ம் செய்யக் கூடாது என்று சொல்ல இடமிருப்ப தாகத் தெரியவில்லை. மேலும் குடும்பத்தில் மூத்த மகன், படிப்பில்லாத சோம்பேறி - இளையவன் கல்வியில் தேர்ச்சி பெற்று நல்ல உத்தியோகத்தில் உள்ளவன். இந்த நிலேயில் பெரியவனுக்காக வந்த பெண்வீட்டுக்காரர் இளையவனே மனதில் கொண்டு எங்க வீட்டுப் பொண்ணு இரண்டாவது மகனுக் குப் பொருத்தம் நன்முக இருக்கும் எனச் சாடை யாகக் கூறிச் சென்று விட்டார். இந்தத் த ரி ம சங்கிடமான தருணத்தில் அண்ணன் கிாரர் தன் நிரேயை உணர்ந்து தனது அன்புத் தம்பியைத் = தம்பி! திரும்ணம் செய்து கொண்டு நல்வாழ்வு பெறுவாயாக எ ன் று மனப்பூர்வமாக தெ ய் வ சந்நிதியில் நல்லாசி வழங்கலாம். அண்ணன் அணு மதி பெற்ற தம்பி அண்ணனுக்கு முன் தி ரு ம ணம் செய்து கொள்வதில் தவறு ஒன்றும் இருக்
 

密使桑壶壶壶壶卖兔兔免炎史速免
$çನ್ಡರ್್ನಸ್ಖಣನ್ತಿ ಘೆರ್ವ್ನಸ್ಖಣಟ್ಠನ್ತಿ ಘೆ ರ್ಘೇಜ್ಞ
குவாரி - கம்பளை)
காது - என்ருலும் ஒரே குடும்பமாக ஒரே வீட் டில் வசிப்பவர்களானுல் தமையனுக்கு மு ன் பு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்து வது நலமல்ல. தவிர்க்க முடியாத நிலையில் பர வாயில்லது பெண்ணுக்கும் இந்த விதி பொருந்தும்,
இங்கே தா ன் *திருமணத்திற்கு மு ன் பு" ஜோதிடர்களின் உதவியைப் பெறவேண்டியுள்ளது அதாவது ஜாதகத்தில் ஏழாம் பாவத்தில் கூ க்கி ரன் குருவும் நிற்க எல்லாவித தொழில்களிலும் அனுபவமும் திறமையுடன் ஒரு காரியத்தை முடிக் கும் தன்மை வாய்ந்தவருடைய பெண்ணை மணம் புரிவர். சூரியன் செவ்வாய் நிற்க, அ ர ச ரைப் போன்ற தகுதிவாய்ந்தவரின் மகளை மகிழ்வுடன் மணந்து கொள்வாரி எனவும், சந்திரன் - புதன் கூடி நிற்க வியாபாரம், வர்த்தகம் செய்பவரின் அருமைப் பெண் மனைவியாகவும் அமையும் என் றும், சனி நிற்க வர்த்தகத்தில் நன்கு பொரு வீட்டி காலம் கடத்தும் தனவந்தரின் பெண்ணும் அமையலாம் எனவும், இராகு கேது ஏழாம் பாவத் இல் நிற்க மிக எளிமையானவரின் ம க ள் மன துக்கு உகந்தவளாகி அமையலாம் என அவரவர் களின் ஜாதக கிரகி அமைப்பு நன்ம்ையை ஒட்டி யாவும் அமைந்திருப்பதைக் கணித்துச் சொல் வி விடும் ஜோதிஷ மேதைகளின் உதவியைப் வெற வேண்டுமென்பதாகும்.
திருமணத்திற்கு முன்பு மணமகன் ம்னமகள் ஜாதகத்தையும் பார்த்து இவர்கட்குப் பொருத்தம் உண்டா எனப் பார்த்துக் கொள்வதைத் தான் திருமணப் பொருத்தம் என்பர்.
LELT EYLLLSLZLSLLSELLSLLLL LL LZLLLSEZZYS ZZY SMYLS LLLSS முக்கிய குறிப்பு
சோதிடம்லரில் வெளியாகும் இட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களேயாகும். கட்டுரை யா ள ரி க ளி ஸ் இருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் பெ ர று ப் ஆாரீ SY LLLLLLS S0SLL LLLLLLLLSLLLZ LLLLSYLS0S LZLLLYYS SYLLLLL LZS
2

Page 25
LLLLSLLLLLLLSLLLYOLSL SLLLBOBZLYOLLLLLOLLLBBBLLLLLL LLOLLzBOOLLLLLLLLBOBOLLLLLLLL
@ 彎 韃
LLLLLLZLLLLBSLLL SMrYYYeOLYLBSL LBZ LLLLLL LLLLMLL BBBBBLLLL LLLL OOLLLBSOOOLLLLL LLSLLLLLL
செ. ரவி அளவெட்டி
தங்களுக்கு 1989-7-19 வரை குருதசை நிக ழும். குரு 7-ம் வீட்டதிபதியாக இருப்பதனுல் இக்காலத்துக்குள் மங்கள கருமம் கைகூட இட முண்டு. கோசரப்படியும் ஜன்மவியாழன் இருப் பிட மாற்றத்தைக் காட்டுகிறதே. குருவுக்கு வழி பாடு மேற்கொண்டுவரவும்.
S.S. பத்மராஜா , யாழ்ப்பாணம்:
தங்களுக்கு தற்போது சனிதசையில் புத ன் புத்தி நிகழும். புதன் லக்கினுதிபதி, 10-ம் ஆதி பதியாக இருப்பதனுல் தொழில் அனுகூலமுண்டு தொழில் ஸ்தாளுதிபதி 7-ல் நீசம் பெற்று சனி யுடன் கூடியுள்ளமையால் தொழில் துறையில் கிக்கல்கள் ஏற்படலாம். இருப்பினும் 19894-17 வரையுள்ள சனிதசை புதன் புத்தி காலத்தில் முயற்சி செய்து பார்க்கவும்.
செ. ரவி அளவெட்டி:
உங்கள் ஜாதகப்படி குருதசை நடக்கின்றது. குரு 6-ம் இடத்தில் இருக்கின்ருர், எனவே தங் கட்கு மாறி மாறி ஏதாவதொரு நோய் இருந்து கொண்டுதான் இருக்கும். தற்போது வியாழ சுக மும் இல்லை. எனவே வியாழனுக்கு வழி பா டு ம்ேற்கொண்டுவரவும்.
பெ. ராஜலக்ஷ்மி , களிபுரம்,
உங்களுக்குத் தற்போது புதன் தசையில் ராகு இத்தி நடக்கின்றது. புதன் திருமணத்தைக் குறி க்கும் 2, 11-ம் வீடுகளுக்கு அதிபதியாகி 10-ல் சஞ்சரிக்கின்ருர், கோசரப்படியும் வியாழ சு கம் நன்முக இருக்கின்றது. எனவே 1991-3-15 வரை புள்ள ராகுடித்திக்காலம் திருமண்ம் நடைபெறு வதற்கான வாய்ப்பைக் கொடுக்கும்.
செல்வி செ லக்சுமி, மட்டுவில் வடக்கு
உங்கள் ஜாதகத்தில் 7-ம் இடத்தில் செ வ் வாய் இருப்பினும் அச் செவ்வாய் வளர்பிறைச் சந்திரனுடன் சேர்ந்திருப்பதாலும், சூரிய இராசி கான சிங்கவிட்டில் இருப்பதனுலும் செவ்வாய் எதுவித தோஷத்தையும் தரமாட்டார்.

செல்வி . ஜெயலட்சுமி, தும்பளை, பருத்தித்துறை உங்களுக்கு 7-ம் அதிபதி 12-ம் இருப்பதஞ லும் திருமண விடயத்தில் காலதாம்தம் காட் டுகிறது. இருப்பினும் இப்போது ராகுதசையில் குருபுத்தி நிகழ்கின்றது. குரு 11-ம் வீட்டிற்கும், மாங்கல்யஸ்தானத்திற்கும் அதிபதியாகி 7-ல் இருப் பதணுல் முயற்சிப்பின் விரைவில் திரும்ணம் நடக்க இடமுண்டு. வியாழககமும் நன்முக இருக்கின்றது. ச. அகிலன், அல்லாரை வடக்கு
உங்கள் ஜாதகப்படி 1989-12-7 வரை ராகு தசையில் குருபுத்தி நடக்கின்றது. குரு 9-ம் வீட் டுக்கு அதிபதியாகி லக்கினத்தில் உச்சம் பெறுவது நன்று. எனவே இக்காலத்தில் அந்நிய நாட்டுக் கான பிரயாணம் ம்ேற்கொள்ள உகந்தது.
ந. நந்தகுமார் சுளிபுரம்
தங்களுங்கு 19898-29 வரை சூரிய தசை யில் குருபுத்தி நடக்கின்றது. அதன் மேல் சனி புத்தி ஆரம்பிக்கும். சனி 12-ம் வீட்டுக்கு அ தி பதியாகி லக்கினத்தில் பெலம் பெற்றிருப்பதால் சூரிய தசை சனிடித்திகாலம் பிரயாண வாய்ப்பு களை ஏற்படுத்தும். கோசரப்படி குரு சனி மாற் றங்களும் நற்பலன்களைத் தரக்கூடியதாக இருக் கின்றன.
ந. சுதன், கரவெட்டி மத்தி
தங்கள் ஜாதகப்படி சனியும் ராகுவும் 9-ம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். தற்போது நடப்பது சனிதிசையில் ராகுபுத்தி. இது 1990-11-1 வரை நிகழும். இக் காலம் அந்நிய நாட்டில் இருப்ப தற்கான வாய்ப்புகள் தென்படுகின்றன. 10-ம் வீடு சரராசியாக அமைவதனுல் எத்தொழியுைம் நிரந்தரமாகச் செய்யக் கூடிய தன்மை கு  ைற வாக இருக்கும். பிறநாட்டுடன் தொடர்வுடைய தொழிலே அனுகூலமாகும். துலா லக்கினத்திற்கு சனி யோககாரகனகும். இ. சுவாமிநாதபிள்ளை, மீசாலை வடக்கு
உங்கவி ஜாதகத்தில் களத்திரகாரகன் களத் திரஸ்தானத்தில் இருப்பது, களத்திரதோஷமா கும். எனவே குடும்ப வாழ்க்கையில் உங்களுக்குப் பூரண திருப்தி கிடைப்பது கஷ்டம். குடும்பத் தானத்தில் ராகு இருப்பதும் உகந்த த ல் ல . 1988-10-2 வரை புதன் தசையில் குருபுத்தி நிக ழும் அதின் மேல் சனிபுத்தி நிகழும். சனி துலா லக்கினத்திற்கு யோகாரகனுகி 6-ல் இருப்பது நன்று. எனவே 1988 அக்டோபரின் மேல் குடும்ப
23

Page 26
ஒற்றுமைக்கு இட மு ன் டு, மனிதசுபாவத்தில் பிழை விடுவது இயல்பு. எனினும் அதனை மனத் திடத்துடன் விட்டுக் கொடுத்து வாழ்க்கையில் எதிரி நீச்சலுடன் முன்னேறுவது தான் மனிதப் பண்பாடு. அனுேகரன், நாவலப்பிட்டி,
தங்கள் ஜாதகப்படி 5-ல் ராகு இரு ப் பது இத்திரக் குறைவைக் காட்டினும், புத்திரகாரகன் 2-ல் ஆட்சிப்பெறுவது நன்று. எ னினு ம்ே குழந் தைப் பலன் ஆராய்வதற்கு மனைவியின் சாதகத் தையும் பார்த்தே பலன் கூறலாம்.
க. கனகரத்திணம், கொழும்பு,
உங்களுக்கு சனிதசையில் புதன் புத்தி நடக் கின்றது. சனி துலாலக்கினத்திற்கு 10-ல் யோகி காரகனகி இருப்பதால் தொழில்துறையில் மிக வும் சிறப்பான பலன்களை அடையப் பலனுண்டு. மேலும், தற்போது பொங்குசனி (ஏழரைச்சனி) நடப்பதும் பலவித முன்னேற்றங்களுக்கும் உகந்த காலமாகும். எஸ். ஹிநிவாசன், அல்வாய் வடக்கு.
உங்கள் ஜாதகப்படி தற்போது சனிதசை யில் குருபுத்தி நடக்கின்றது. குரு 9-ம் அதிபதி யாகி 12-ம் இடத்தில் இருப்பது அந்நிய நாட்டுப் பிரயாணத்திற்கு வாய்ப்பான காலமாகும், மனை விக்கு 9-ம் அதிபதி குருவின் தசாகாலம் நடப்பது ஏற்றதாகவே அமைகின்றது. 1989 வரையுள்ள காலப்பகுதி உகந்தது. ச, லிங்கம், பதுளை.
தங்களுக்கு களத்திரகாரகன் பலமற்று இருப் பதும், 2,711-ம் விட்டதிபர்கள் பலம் குறைந்து சஞ்சரிப்பதும், சூரியன், செவ்வாய் சேர்ந்திருப் பதும் திருமணம் தாமதத்திற்கான காரணங்களா கும். தற்போது செவ்வாய்தசையில் புதன்புத்தி நடக்கின்றது. செவ்வாய்தசை பிற்பகுதியில் விவா கம் நடைபெற இடமுண்டு. சு, மலர்மகள் வட்டுக்கோட்டை
தங்கள் ஜாதகத்தில் களத்திரகாரகன் களத் திரஸ்தானத்தில் இருப்பதும், 2-ம் வீட் ைட யும் 7-ம் அதிபனையும் சனி திருஷ்டிப்பதும் விவாகம் தாமதமாகின்றது. எனினும் சுக்கிரன் 7-ல் இருப் பதால் விவாகம் நடக்கும். காலவரையறைபற்றி ஆராய தசாபுத்தி விபரங்கள் சரியாக இல்லை.
வி. விஜயசேகரன், உரும் பிராய்.
தங்களுக்கு சூரியன், புதன் சேர்ந்திருப்பது
24

கல்வித்துறைக்கு சிறப்பான யோகமாகும். அதி.
துடன் வியாழன் லக்கினத்தைத் திருஷ்டிப்பதும் நன்றே பரீட்சையில் நல்லபெறுபேறு கிடைக்கும்.
எஸ். எம் ராஜா, யாழ்ப்பானம்;
தங்கட்கு 1989-3-11 வரை புதன் த  ைஓ பில்
குருபுத்தி நிகழும். அதன் பின்னர் சனி புத் இ
ஆரம்பிக்கும். புதன் 9மம் வீட்டிலிருப்பதும், சனி
12-ம் வீட்டிலிருப்பதும் இந்நிய நாட்டுப் பிரயா னத்திற்கு வாய்ப்பான காலமாகும். 10-ம் வீடு புதனுடைய வீடாக அமைவதால், கம்பியூட்டரி கணக்குத்துறை முதலியன ச ம் ட ந் த ப் பட்ட
தொழிலே அனுகூலமாகும். அந்நிய நாட் டு தி
தொழில் வாய்ப்புகள் கிடைக்கி இடமுண்டு.
ரஜனி, யாழ்ப்பாணம்
உங்களுக்கு தற்போது குருதசையில் சுக்கிர புத்தி நடக்கின்றது. சுக்கிரன் களத்திரகாரணுைகி 2-ல் இருப்பதும், குரு 811-ம் அதிபதியாக ଈ/@} வதும் திருமணத்திற்கு உஇந்த கால மா இ வே இருக்கிறது. மேலும் 7-ம் அதிபதி 12-ல் இருப் பதால் அந்நியநாட்டுத் தொடர்பு  ைட ய வ ரே மணுளஞக வாய்ப்பார் தொழில்நுட் ப வி ய லு டன் சம்பந்தப்பட்ட தொழில் புரி ப வர ஈ து இருக்கும், எதிர்கால வாழ்க்கை நன்கு அம்ையும்.
யோ, யோ, யோக்ராசா, யாழ்ப்பாணம்,
தங்கட்கு அடுத்த ஜனவரி மா த ம ள வில் பதவியுயர்வு கிடைக்க இடமு ன் டு, தங்கில்
ஜாதகம் இராச யோகமுள்ளது.
ஜெ. கஜபாகு மல்லாகம்
உம்து ஜாதகித்தில் லக்கினுதிபதியான வியா ழன் மேல் இருப்பதும் மன காரகன் சந் தி ர ல் விேல் இருப்பதும் தே அக க ம் நன்ருக இருக்க இடம் கொடுக்கமாட்டார்கள், 8-ல் ச ந் தி ர ன் தேக மெலிவைக்காட்டும் தற்போது இேதுததை நடப்பதால் இதில் முன்னேற்றமிருக்காது. அம் பாளுக்கு வழிபாடு, அ ர் ச் ச னை என்பன மேற் கொண்டு வரவும்.
எஸ், சிவசிவாயா, மாத்தளை,
தகேட்கு சுக்கிரன் 8-ம் வீட்டில் ச னி யி ன்
பார்வையைப் பெற்று இருப்பதால் சுக்கிர தசை பில் எவ்வித முன்னேற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. வெள்ளிதசை எல்லோருக்கும் யோக தசை என்று கூறவியலாது. இருக்கும் இடத்தை அறிந்தே பலன் சொல்ல வேண்டும்,

Page 27

│ │ │ -
|-

Page 28
Registered as News Paper at the G. P.
சம்பூர்ண
100 மில்க்வைற் நீலசோப் மேலு
அனு ப் பி வழகிய மூவர்ண ஸ்ரிக்கர் ஒன்றையும் பரிசாகப் G
പ @_ 鬍
560 560) GAN
த, பெ இல, 7,
ు
சந்தா அன்புடிையில் அன்பு வணக்கம்
தங்கள் கைகளில் கிடைக் நறுமணம் வீசி சகலருக்கும் வழிக அவா. எத்தனையோ கஷ்டங்கள் 5 வேண்டியது வாசகர்களாகிய உங் ருக்கான சந்தாவைச் செலுத்தாத செய்வித்துக் கொள்வதோடு புதிய விண்ணம் வேண்டுகிருேம்,
இந்த விபரம் இலங்கைக்கு
இங்கிலாந்து தனிப்பிரதி ചേരൈ ജൂu இடிது, அனதேலே ஒருவினை அனுே
Waigakkamith Nilayan, Madduwil C
 
 

O. Sri Lanka
ള്ളoഭബ
திருக்குறளைத் தினமும் படியுங்கள் சலவைக்கு நுரைவளம் கூடிய
மில்க்வைற் நீலகோப்பை உபயோகியுங்கள்.
ஒரு கட்டி விலை ரூபா 3/- மட்டுமே!
றைகளில் உள்ள தி ரு க் குறளே வெட்டி
திருவள்ளுவர் படத்தையும், திருக்குறள் பற்றுக் கொள்ளுங்கள்
ற் தொழிலகம் * ழ்ப்பாணம் தொலபேசி: 2823
リ。
நேயர்களுக்கு
தம் இச் சோதிடமலர்' என்றும் வாடாமல் ாட்டியாக விளங்க வேண்டுமென்பதே எமது ஏற்படினும் மலரை வாடவிடாமல் பாதுகாக்க கள் கடமையன் ருே இதுவரை புதிய மல வர்கள் உடன் சந்தாவைச் செலுத்திப் பகிவு சந்தாகாரர்களேயும் சேர்த்து ஊக்கமளிக்கும்
■■壺鯰g@ வருட சந்தா হয় 54–00 । கு (கயேல் வழி) வருட சந்தா , 90-03 (விமான வழி) வருட சந்தா , 19260 (விமானவழி) வருட சந்தா = 23-0 40 அனுப்பில் பெற்றுக்கொள்ளவும்,
இன்ன லுகேை
இவற்” மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி
havaĵkachcheri: Sri LamaRa, Pheae: 280