கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1989.09.17

Page 1
சந் కొఫీ 芭芭
ՄՄ 3)
6) ਪਲੇ Li JiLIT G. Lö"
கேது
酸 Gյ5ւն சுக் ஆ:
G
(16-10-89 ܚ 89-19-17)
இவ்வி
崇 来 来源 *
E
※臀
 

■■■※醌劃鹵園噁l劃圓案四鹵園鄭「整
OOO S T T u Y YZ OO OuL 66 - ਸੁੰਨੂੰ 6 இம்மாத வானியற் காட்சிகள் இவ்வருட விஜயதசமி மஹாநவமி.
ਪੰ6DD
翡
酯瞳剑聚旧瓯証呜翻圆圃来眶
விலை ரூபா 400

Page 2


Page 3
So I - I DA MA A R ||
5ਪu ਪ862 உ U0ாநிஜி-ெெதனி0 ான தீா வானி, ந8ஆபஐ வாணி
670-GUIf 3.Pft stam ாo 80ஜாவலிதை வெனி3
T -
اجا6s2_JT می پیغام nuلاچیاو فتقیم به آل 62 م، r پUITTUa را یین(O ورده
فلم______ ہۂ؟
鑒 荃
புனிதம் பொருந்த மகம்புரிந்த்
புத்தியிலார்க்கும் சொர்கக சுகம் கனியும் கருணைக் கடைவிழியால்
அருளிக் கமல மலர்போலும் அணிதங் கலர்மேல் அமர்திருவின் அருனுேக் கிட்ட சித்திகளைப் பணியு மெமக்கும் பரிசாகப்
பரிவோ டுதவப் பரவுதுமே,
அனைத்தின் இடிவமாகவும், அனைத்தையும் ஆள் ப வ ளா இ வு ம், சக்தி(வல்லமை)யனைத்து பொருந்தியவளாயும் விளங்கும் துர்க்காதேவியே உலகில் சூழ்ந்திருக்கும் சகல பயங்களிலிருந்து எங்களேயெல்லாம் காத்தருளும் வண்ணம் இ அன்னிமா சத்தில் துர்க்கையன்னையைப் பி ரா ரீ திப்போமாக!
சிந்தனைக்கு நான்கு:- * சுவைமிக்கு பொருளைத் தனியணுய் இருந் து உண்ணுதலும் செய்யவேண்டியவற்றைத் தனிை யாக இருந்து ஆராய்தலும் தனியாக வழிநட த லு ம் பலருறங்கும்போது அவர்களுக்கிடையி: தனியனுக விழித் திருத்தலும் தவிர்க்கவேண்டியல் வாகும் ,
 

s ஆசிரியர்: R பிரம்மனு கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்) 崇 சுக்ல இல் புரட்டாதி மீ” ( 17 - 9 - 8' )
ஆ செல்வத்தைவிரும்பும் மனிதன் துயில், மனத் தளர்ச்சி, அச்சம் சினம், காலந் தாழ்த்தல் ஆகிய இக் குற்றங்களை நீக்கிக்கொள்ளுதல் வேண்டும், அ பிறரிக்கு எளிமை, நாணம், அருவருப்பு உண் டாக்கும் சொற்களையும் கருத்தற்ற (பிரயோசன ம்ற்ற) மொழிகளையும் சிறிதும் கூரு திருத்தல் தலம். * சுற்றத்தாருடன் ஐகத்தலும், வலியவனுக்கு மானக்கேடு செய்தலும், பெண்கள், சிறு வ ரி. வபோதிபர், அறிவிலா ரீ இவர்களோடு சண்டை செய்தலும் ஏளனம் செய்தலும் தவிர்க்கவேண் டியனவாகும் .
355225. As of
தனம் தரும், கல்விதரும், ஒருநாளும் த ள ? வறியா மனம்தரும், தெய்வ வடிவுந்தரும், நெஞ் சில் வஞ்சமில்லா இனந் தரும், நல்லன எல்லா த ரு ம் அன்னை அபிராமியின் கடைக்கண்கள். சக்திஉபாசகரான அபிராமிப்பட்டர் சக்தியினருளே வியந்து தானே உணர்ந்து அருளிய அருட்கூற்று. சக்தியின் அளப்பரிய மூர்த்தங்களில் அதிஉன்னத மானதும் அருள் வடிவமானதும் அழகிய திரிபுர சுந்தரியின் வடிவமே. இவ்வடிவமே சக்தி விரதங் களில் (t க்கியமான புரட்டாதிமாத நவராத்திரி காலங்களில் திரிசக்தியாக அதாவது துரிக்கை, லகழ்மி, சரஸ்வதி எனும் மூர்த்தங்களாக உலகில் அருளாட்சி செய்கின்றது. வீரமே உருவாக துரீக் கையாயும், தனந்தரும் செல்வநாயகியாய் லசஷ்மி தேவியாயும், கலேகளில் ஒங்கும சக்தியாக சரஸ் வதி வடிவாயும் விளங்குகின்ற அன்னை பரா சத்தி யின் இந்நவராத்திரி காலங்களில் தேவியை எமக்கு வேண்டிய வீரம், செல்வம் , கல்வி இம்மூன்றிற்கு மாக வழிபட்டு இறு தி நாளாகிய விஜயதசமி யிலன்று எவ்வெவற்றிலும் வெற்றியைப்பெறத் தேவியைப் பிரார்த்திப்பதே அன்னை யருளாம்,

Page 4
------ -●《、爪、氧를 볼 * 院! € ±Ự C ± 0, i& ,0Q #9 Ç Ídž 1.97 6Z6ț¢ £ |I Į VZŁo $ !89 #7gy 0I 0% þ | 3 || ||£ 8Z Z I | Z | 8Z yQ ŞIÇț¢ £.617 6ŽLț7 8 ||Z ÉŽZ€ Ç I9い いț7 || ||£ 8 \; | 6 0 ||L ÞZ Z I || I || LZ į7Ç Ç Isoț7 s.Z9 6€.9ț¢ £ 1£§ IZ9Z ÇI19 9ÇZ 019ț7 SZ 9 || 0 || 60 1 0% Z I || 0 || 9Z W 9 9 ||£ț7 ||§§ 62į77 € Iț7 y 0,6 | 9 ||Z 81ț7 6LI 8 I £ | I || 8#7 I 9 I Z { | 6 ÇZ Zț7 1.89 6Z 6 | £; £IS$ 61£ I Ç I8 68 6£ € 0 $ | € I LLI ZI ZI | Ş İzz Þ9 g {Zỳ 1,Z 0 0 I | Z þ Œ Ï9Z 3 I!, Ç I£ 1 0|67 8{{ LI Z | #7 I 9IZ 8 ČI | L £Z * 」İsz L§ 0| #7 £. IL. I 1 I() Ç I9 | I |09 LL ț7 Z | ÇI Ç#72 so Z I || 9 ZZ S一0,7 L.8 00,7 %. I8 9 IEg寸T9 | Z |Į Į Į.6 I OZ || || 9 || #7LZ 00 Z 1 || S. IZ Þ9 Ç I0,7 ||一 06£ € I69 #7 I9:7 ; IZ I £ IZ£ 98 9 || || 31 oI § 99 || I || #7 0Z þ9 Ç I6£ 1,Ç [ 08£ € I6守86€ p IZ 等C € £ 1 z 0 || 6 || Z.į78 ZS || I | € 6 || FC 6£ 1.8 | ()L{ { {07 Z IZE寸97 so IÇ I 9| ț7 9 0 || I Z I8£ 8ț7 | | || Z. 8 I VS S | 8 || 68 || 8 || I Z 0 0 || LỆ CI 8 || 0£ I I 9 || çż þj z | #z çi ç9£ o 9 | 16 17 || I | ZZ 0 $ | is, po į I* 噶 鑑T 隱』姆,慨T”匾题* "TI 『』鹽 舞T 』』o įstų į s喻。譬T,慨每蟾。』『』崛 UT,I)喀』『』隱o uri o ff || ±lo)*@QTQ壁 so /-|-S SS S S*---- ----sc; ,4 65ÎŐĤ|9(CG)49D *e■Qミ』ự09 o演94@圈电@@soofi | In uno soos | aed@sqjo | normų,Ð | 4@*aelgi颂图心
(sooloos doozo un ez quaequomio) qi@ro qızıhapae -ızı ve gur 9 1ęs-ıī£§-ihap@um ('1' 'S ‘o ‘v’ ‘V 09 G 103 saeuold so sepną,êuo'] eue Keu||N. Ģựgươm og-çaos uos tīriņúgio) ou, gas@)
ısoosi-ihag loomúgi osoɛ ɑsuɑı sı-ı ıssı tos@rts asque

GN S m. v. CI Or, Sla
69 8Ç 89 L9 L9 9い 9Ç 99 S9
99 S9
9! 8 9 I 91 9 I 9 I 9 1 9 | Ç I Ç I Ç I Ç I ŞI ÇI ÇI Ç I
ȘI 8 Ç I
CO
CO
LS LSSLSSLSS LSSLSS LSSS L LSS LSS LS LS LLLL L0e cL cLe LeLe sMs sese
OXO
09 8Z 6 ț79, 8Z L§ 8Z 0 6Z £ 6Z 9 6Z 6 6Z Z || 67 Ç ( 6Z 8 | 6Z IZ 6Ž #7C 67 LZ 6Ž 0£ 6Z € £ 6Ž 99 6Z 6
6€ 6Z 6 Zț7 6Z
#7 I 8 守一 ț7 I † I į7 s 守一
†7 I so I #7 I 守 等 #7 I Ɛ I Ɛ I Ɛ I 3
£I 8 £{
LZ sy I
į7ç Ly 6€. Z£ ț7Z LI
£9 Ş#7 99
8Z 6I
# I L £ 1 ZI I Į 01
- CN er) si f) \- `s 2O
6Z L LZ 9
9Z 9 ÇZ
£9 09 Lț7 守守 一寸 8£ #7€. 0€. 9Z ZZ 3 I £I 6
#7
69 #9
6寸 8寸
9 I Z 9 I 9 I 9 I 9 I 9 I 9 I 9 I 9 I 9 I 9 I 9 I 9 I 9 I Ç I Ç I Z
Ç I
9Z Z I Ç
0 8€. 0Z L 0 0 8 Þz 8守 £ € L I L ZZ 8守
£Z s.
I I
শু খেদ) Q ON Q Q Q Q Q en SF Le) \Q Os oo SN
| 8 ! 9 ZI Z8 £9 Ɛ I #7€. 守响 ŞI 9€. L9 LI 8£ 69 0Z I o
Z
c?
£Z 9 ZZ ZZ IZ 0? () Z 6! 8 I. 8 { LI 9 I 9 I Ç I ; [ 守T £ 1 9
£ 1 9 7 s
8 { 89 守 9€. £Ç L{ 6寸 6% £ € 89 6€. Z€. į7€. 0ḥ 6寸 6Ş
I q.
Ç I () 6Z I I
○
en
to RAf y \O NO - - - CXO OО СА СN o o o o
• • •या =
£9 † 9. 等の ŞÇ
9の
99 L9 89 6Ç
a ri cf CN - O ON lf)
S \d
8Z 9 LZ 9Z ÇZ ț7Z £Z ZZ IZ 0Z 6| 6I 8I LI 9 I Ç I ț7 | 9
£| 9
ZI Ç I 6| ZZ ÇZ 6Z Z€. 9€. 69 gy 9守 09 £9
9Ç
6€ £ 1 9€ £ 1 ! € £ I LZ £ I £Z £ { 6] o [ Çs o I ! I o I L £ { € £ 1 69 Z I ŞÇ ? I IŞ Z 1 Lț7 Z I £ț7 Z I 6€ ZI
ÇE ZI
***** *** 國
0£ 6Z 8Z LZ 9Z SZ ÞZ £Z ZZ IZ 0Z 6I 8I LI 91 ÇI
寸T
*噶
en en ste ur) 2 ysg y vesme pisang mann
CN Co es p= g=
ms CT Of SF (-). VO TS OO
* & 38(gרש ל"ש. ז686
A geò | of)

Page 5
நலந்தரும் கா
சூரிய ஹோரை: உத்தியோகம், வியாபாரம் தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் த&த்து நலம்.
இந்திர ஹோரை - ஸ்திரிகளைப்பற்றிப் பேசு6 களே ஆரம்பிக்க, ம்ாதாவர்க்கத்தாருடன் பேச உ கன் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை:- உள்ளக்கருத்துக்களை ம் னைக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்! வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி புதன் ஹோரைச்- வதந்திகள் அனுப்பவும் 6 சிதீன் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொ குரு ஹோரைசீன எல்லாவற்றிற்கும் நலம். ப யும் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய சேரிக்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கட விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சுக்கிர ஹோரை: சுயவேலைகள் நடத்த ெ கப்பேச்சு பெண்களுடன் உரையாடல், பொன் இஇயக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள் சனி ஹோரை:- இவ்வோரை மிகக் கொடிய பட்ட சொத்துக்கனேப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(புரட்டாதி ஒாதம் 1=ந் தே (சூரிய உதயம் 6 5.03 7.03 8.39.23 10.03 ! ooooo* 7...03 803 9.03 10.03 1 103 || 12
பகல்
ஞாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி கு திங்க சந்தி சனி குரு சவ் சூரிய சுக் செவ் , செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ச6 புதன் புதன் சந்தி சனி குரு செவ் சூ வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு  ெ சனி சனி குரு செவ் சூரிய சுக்கி பு
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சர் திங்க : சுக்கி புதன் சந்தி சனி குரு :ெ செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி م புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி கு( வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுச் வென் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன் சணி புதன் சந்தி சனி குரு செவ் சூ
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என் மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட் அந்தநேரத்தில் குறிப்பிட்ட கிருமத்தைசி செய்ய

ல ஹோரைகள்
செய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய இத் தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் துேச்சுக்கள்
து, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்ஐஜ் சிதம், தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயங்
றைமுகம்ாகவைப்பது நலம். பூமி தெய்கைகள் (மண் ப, போருக்குப்புறப்பட, ஓமம், அக்கினி சம்பந்தம்ான ற்கு நன்று. rழுத்து வேலைகளுக்கும், பர்க்ஷை எழுதவும், ஆராய்ச் ாள்ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று னக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களை விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ன்களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும்
சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பண்களைப்பற்றிப்பேச இன்பக்கேளிக்கைகள், விவு ஞபரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல்
ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது, து. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளேப்பற்றிப் பேசவும் நல்லது
தி முதல் 30-ந் தேதிவரை)
மணி 03 நிமிஷம்) ...ost 12.03 1.03 2. .03. }...031 2... Ս3: 3
03: 3.03. 4.03 5. 03 03. 4.03 5.03 6 3.
ரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி க்கி புதன் சந்தி சனி @@ செவ் ரி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சிய சுக்கி புதன் சந்தி சனி குரு Gୋଣ୍ଡ, ଜର୍ସି) தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் Fவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
தன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
தி சனி குரு செவ் , சூரிய சுக்கி புதன் ஈவ் சூரிய சுக்கி ; புதன் சந்தி சனி குரு தன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி ந செவ் சூரிய சுக்கி ; புதன் சந்தி சனி :கி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி Fய சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
ன, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை - ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பசர்த் த அம். நிச்சயம் அனுகூலமாகும்

Page 6
bEGi bùI DIT?
2Zay
----~~~~ ~డS-2~~డS2PS
புரட் ஞாயி (17-989) துவிதியை பகல் 10-11வ. ரேவதி மாலே 6.51 வரை, அமிரீதசித்தம்" சுபதுரு மங்கீட்கு உகந்ததினம். αιτς 4-33-6-03 புரட் 2 திங் (18-9-8) திரிதியை சுசல்ே 6-39 வரை சதுர்த்தி பி.இ. 3-22 வரை, அசுவினி மாலே 4- 12 வரை, சித்தம், அவசரகருமங்கள் செய்யலாம். 9-03-سے 33 - 7 و)trfr புரட் 3 செவ் (19989) பஞ்சமி இரவு 12-28வரை பரணி பகல் 1-52 வரை, சித்தம், கார்த்திகை விர தம், சுப தினமன்று. ராகு 3 03-4-33
புரட் 4 புத (20-9-89) ஷ வீழ்டி இரவு 10-05 வரை, இாரித்திகை பகல் 11-59வரை, அமிர்தகித்தம், ஆக பதினம் ராகு 12-03-1-33 புரட் 5 வியா (21-9-89) ஸப்தமி இரவு 8-19வரை, ரோகிணி பகல் : 3-41 வரை, மரணம் , சுபதின மன்று. υ, σε 1-33 --3 03 புரட் & வெள் (22.989) அஷ்டமி மாலை 7-13 வ. மிருக சீரிடம் பகல் 10-01 வரை, 3த்தம், அசுப தினம். LTTg, 10.33-12-03 புரட் 7 சனி (23-9-89) திருவாதிரை-சித்தம் பகல் 10 02 வரை, நவமி-மரணம் மாலே 6-48 வரை, சுபதினமன் று. στ 3, 9-03 - 10-33 புரட் 8 ஞாயி (24-9-89) தசமி மாலே 7-02 வரை, புனர்பூசம் பகல் 10-42 வரை, சித்தம், சுபகருமங் கட்கு நன்று. சாகு 4-33-6 03 பூரம் 9 திங் (259-89) ஏகாதசி மாலை 7-52 வரை, பூசம்-மரணம் பகல் 11-58 வரை, ஸர்வரைகதேசி விரதம், அசுபதினம், ராகு 7.33-9-03 புரட் 10 செவ் (269-89) துவாதகி மாலை 9.12 இ. ஆபிலியம் பகல் 1-45வரை, சித்தம், சுபதினமல்ல. στG5 3-02 - 4 32 புரட் புத (279 89) திரயோதசி இரவு 10-57 வரை, மகம் பகல் 3 56 வரை, சித்தா மிதம், பிரதேர்ஷவிரதம் அவசரகருமங்கள் செய்யலாம். ராகு 12-02-1832 புரட் 12 வியா (28-9-89) சதுர்த்தசி பி.இ. 100வ. பூரம்-சித் தம் மாலே 6-28 வரை, அசுப தினம், ராகு 1 32-3-02

ரட் 13 வெ (29.9.89) அமாவாசை பி.இ. 328வ. உத்தரம் இரவு 9 14 வரை, சித்தாமிர்தம், மஹா ாய அமாவாசை விரதம் சுபதின் மன்று. Fாகு 10-32-1-02 புரட் 14 சனி (30-9-89) பிரதமை பி.இ. 5 + 4வ. ஜத்தம் இரவு 12-09 வரை, மரணம், நவராத்திரி ஆரம்பம் அசுபதினம். ராகு 9-02-10-32 புரட் 15 ஞாயி (1-10-89) து வி தி  ைய முழுவிலும், சித்திரை பி.இ. 3-10 வரை, சித்தம், சந்திர தரி சனம், சுப திருமங்கள் செய்யலாம். ராகு 4-32 6 02 புரட் 16 திங் (2-10 89) துவிதியை காலே 815 வ. சுவாதி முழுவதும், அமிர்தம், கரிநாள், நற்கரு
ισσΘ5 7-32 - 9 01 புரட் 17 செவ் (3-10-89) திரிதியை பகல் 10-35வ. சுவாதி-சிதி தம் காலை 6-10 வரை, சதுர்த்திவிரதம் சுபகருமங்களை விலக்கு 8. ア了@ 3-02ー4・31
புரட் 18 புத (4-10-89) சதுர்த்தி பகல் 1-07 வரை, விசாகம் காலை 9.04 வரை, சித்தாமிர் கம், நற்கரு tங்களை தவிர்க்க. ராகு 12-02-1-31
புரட் 19 விர (5-10-89) பஞ்சமி பகல் 3.13 வரை, அனுஷம்-சித்தம் பகல் 11-44 வரை, ஷஷ்டி விர தும் சுபகருமங்கீட்கு உகந்தது. இாகு 1-32-3-01 புரட் 20 வெள் (6-10-89) ஷஷ்டி மாலை 4-55 வரை , ஆேட்டை மரணம் பகல் 2-02 வரை, அசுப தினம். சாகு 10-32 - 12-01 புரட் 21 சனி (7+10-89) மூலம்-சிக் தம் பகல் 3-49 வரை, ஸ்ப் தமி-மரணம் மாம்ே 6-04 வரை சுப தினமல்ல. ттз; 9-02—10-31 புரட் 22 ஞாயி (8-10-89) அஷ்டமி மாலை 6.33வ. பூராடம் மாலை 4-57 வரை, சித்தாமிர்தம், அசுப தினம், ππ (3, 4-32- 6-01 புரட் 23 திங் (910 89) நவமி மாலை 6-13 வரை, உத்கராடம்-மானம் மா லை 5.20 வரை, மஹா நலமி சுபகரும்ங்களை விலக்குக: ராகு 7.32-9.01 புரட் 24 செவ் (10.10-89) திருவோணம்- சித் த ம் மாலே 4.36 வரை, தசமி-மரணம் மாலே 5:07வ. விஜயதசமி அசுப தினம், [: ୮୮ ଅ% 3-02--4-31 புரட் 25 புத (11-10-89) ஏகாதசி பகல் 3-14 வரை, அவிட்டம்-மரணம் பகல் 346 வரை, அசுப தினம் , ராகு 12 02-1-31 புரட் 26 வியா (12-10:89) துவாதசி பகல் 12:39வ. சதயம் மரணம் பகல் 155 வரை பிரதோஷ விர தம் அக பதினம், ਲ-323

Page 7
புரட் 27 வெள் (13-10-89) திரயோதசி காலை 9-29 வரை, சதுரித்ததி பி.இ. 5-54 வரை, பூரட்டாதி பதில் 11-29 வரை, சித்தம் அசுபதினம், ராகு 10-32-12-01 புரட் 28 சனி (14-10-89) பூரனை பி.இ. 2-01 வரை, உத்தரட்டாதி-சித்தம் காலை 8-38 வரை, ਉ -மரணம் பி.இ 5-32 வரை, பூரணை விரதம், அசுப தினம். ராகு 9.02-10:31 புரட் 29 ஞாயி (15-10-89) பிரதமை இரவு 10-07 வரை, அசுவினி-சித்தம் பிஇே. 2-25 வரை, கரி நாள், சுபகருமங்கட்கு நன்று. ராகு 4-32-6-01
புரட் 30 திங் (16-10-89) துவிதியை மாலை 6-18வ. பரணி-சித்தம் இரவு 11827 வரை, அசுபதினம்g 9-0iحس-32-7 grrg
துலா லக்கின ஆணும் கன்னி லக்கின் பெண்ணும் சேர்வது தீமையானதா?
வே. சின்னத்துரை - நல்லூர் துலாலக்ன ஆண் மற்றவர்களே ம ரு ட் - க் கூடியவர். சமூகவியலாளி காதலுடையவர். இக் குணுதிசயங்களை வெளிப்படையில்லாமல் இரகசிய மாகக்கொண்டவள். கன்னிக்ைகின8ாரி, அ வளை மிகவும் மெச்சிப் பாராட்டி அவனைத் தூக்கிவிடு வாள். இந்த வருடத்தில் இப்படித் தூக்கிவிட் உது இதுதான் இருபதாவது தடவை என்பதை அவள் உணரமாட்டாள். தனது பொய்த்தோற் றங்களை மறைத்துவைக்கப்பாரிப்பாள். ஆ ஞ ல் இறுதியில் உண்மைகள் வெளியாகிவிடும். துலாக் காரன் மேலோட்ட மாகப் பார்ப்பார். இந் த இடத்தில் தான் அவர்களின் உறவு ஒரு திருப்பு முனையைக் காணும். அவனுடைய குணுதிசயத் துக்காக அவனை ஏற்கவேண்டும். அல்லது கசப் பாகி பொய்த்தோற்றத்தை ஏற்கவேண்டும் அவ ரது குணு திசயங்களை அலசி ஆராய்ந்தாளானுல் அது துலாக்காரனை கோபப்படுத்தும். அதன் விளை வாக அவனை அவள் இழக்க நேரிடும். அவ ன் தொடர்ந்து அவளுடன் சண்டையிடில் அவளிட மிருந்து கருணையை எதிர்பார்க்கமுடியாது. அவன் தன்னுடைய உணர்ச்சிகளால் ஆளப்படுகிருன் , அவள் தன்னுடைய விவேகத்தால் ஆளப்படுகி ருள். அவளுடன் விவாதிக்க அவன் மறுத் த 7 ல்

சனி விரதம்
ஆயுள்காரகினுக விளங்கும் சனிபகவானுக்கு உரியதினம் சனிவாரங்களாகும். அதிலும் புரட் டாதிமாத(கன்னிமாத)த்தில் வரும் சனிக்கிழமை கள் சனிபகவானுலுண்டாகும் தோஷங்களை நீக் குவதற்குரியனவாகும். முக்கிய சனி தோஷமுற்ற இவர்கள், விரதமிருப்பதுடன் எள் கலந்து உணவை உண்ணுதலும், எள்தானம் செய்தல், இரு ம் பு லோகம் தானம் கொடுத்தல், காகங்களுக்கு வெல் லம் இ ல ந் த எள்ளை உணவாகக் கொடுத்தலும் தோஷநீக்கத்திற்குரிய நற்செயல்களாகும். சனி வாரங்களில் சனிபகவானுக்கு எள்ளுப்பொட்டளி கட்டி நல்லெண்ணையில் விளக்கேற்றுதல் ச னி தோஷபாபநீக்கச் செயலாகும். மே லு ம் ச ரிை வாரங்களில் கருடதரிசனமும், ஆஞ்சநேயர் (அனு மார்) தர்சனமும் சிறந்ததாகும்:
அவள் விரக்திப்படுவாள். நீசின்னத்தனமுடையணி ஆ த லா ல் உன்னுடன் பேசமுடியாதென்பான். இருவரும் ஒத்துப்போகத் தன்மை உண்டாயின் அவன் உண்மைநிலையை நிலைநாட்டவேண்டும். அவள் நச்சரிக்கக்கூடாது.
தன்னுடைய பாலியலில் துலாக்காரனுக்கு பல பக்கங்களுண்டு. அவள் துணிகளே ஸ்திரிக்கை போடும்போது அவன் காதல்பண்ணுவான்.அடுத்த படியாக இரண்டு மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக காதல் லீலை செய்வான். ஒளிப்பு மறைப் பின்றி நேரடியாக நடப்பவள். இவையெல்லாம் அஞவசியம் என்று நினைப்பாள். அவள் இதை அவ னுக்குச் சொல்லப்போனுல் அவ ன் விவாதிக்கா மல் தன்னை ஏற்கக்கூடிய இன்னுமொரு சோடி பைத் தேடுவான்.
இருபகுதியாருக்கும் சந்தோஷத்தை இல்லா மல் பண்ணும் ஒரு உறவாகும்.
■...哥期」開H·炎*畫。」聞H*重間h.輯*H間中姿 闇。Hi灑 闇P
ÁSGODFUKE TE ? 5 GODSFUE RETIR ?
பொதுவாகி அனேகர் ஒவ்வொரு கிரகதசை நடைபெறும்போதும் திசை, திசை என்றே குறிப் பிடுகின்றனர். சில நூல்களிலும் இவ்வாறே இடம் பெறுகிறது. இது த வருனது தசை எ ன் பதே சரியானது. வேண்டுமானுல் தெசை என்று சொல் லலாம். அதில் தவறில்லே, திசை என்பது திக்கு என்றே பொருள்படும்.
*闇,」,「闇,※「...8畫閭*闇神姿叫畫*

Page 8
|$ $ | ° § | [S. ZI | £9 01 || &# 8 | 79 9 || I || 9 | 9Z 9 | 0£ I | ZZ I || ZI 6! € 6 9goooį7 I0£ 6 | 9 || 8 || 8 || || I || LS 0 || LV 3 || 3ç 9 | g | Ş | 0,5 g | sg |怒Is || 9 | 6 || Z | L £ I çiso noso)£ I6Z $ $ $ |{{ { | 9 || || I || 19 8 | Z | | 61 g s Þo č| 8ğ í sóğ í ísť č. 1 și1. Li 9 urugoZ I8Z {| 9 | 9 || 9 | 6 || I || 9 || I || 99 8 | 9 || || £z çį 89 g | žĚ I |#ğ ii | #7 ĝ | őż i8 | 9铜9岭hI ILZ IZ S | Q3 o jo | I || 6 || I || 69 8 || 0 | L | Lz şi zo ğ | 5; Î | 8ğ îi șž ğÞÓ L 9Z Ç**C0I9Z 00 S S00 S 00S 0 L S L SLL SL SLL LLLL SS LS L9龟岛6SZ 00 S LL S0 0S0 0S00 S 00 L0L SL SLL LS0 S LSS† 9. §gmus)8ÞZ ț¢ $ |{{ { | 92 || || ZZ II | Z | 6 || CZ || || 0; g | çç ğ | 3ç i lög í íslī£ 518 L Lo 9{{gool.£Z {{ $ |9$ $ | 6Z I || SZ || I || 9 | 6 | 92 L | &# 9 | 39 g | ž, z | #ç i is ## ğ0,7 || || ? Ç{{ෂrෂ්ම9ZZ Y S0S S 0S L 0 0S00 SL SLS S 0 LL0 S SS LSSurm so9IZ K SLS S 0 LSL 0 L S0 S 0 SLL S LLSLL S K KSS念9困hį70Z 6ỷ $ | 82 g | ss || || LỆ I || LZ 6 || 89 L | çç ç| 0 | ► | #í z | 5 , žil 53 # | žçL £9 919-og)£6I 00 SY S S L LS00 0 L 0 L S0 SLL LS0 0 L 0 L9இங்குZ8 | YYSYSL LSK S0SK S 0 0 SLL SY 0S L S 09simu@įLi (Ġ o sı) (§ 51)|(Őo5{,}943) | (($) (sod)))|(?:.*)|(r,,)|\psă)|spoň)|(aguỵ)(gトg) L0YLLSLLL LLSYSLK LLLSLLLSLLSLYSZYSLYYYSLYSLYJsự gặ(fi)Aih | size) Wi*QTolyio GT* (77oqiost• q !* (97og | osoa ngaoqgos || "syaoqa’sıoqiosy.oqiossioqi* (97.07* (97 ° un---------_ giogéso~zoi gosoɛsisir!) Norraig) qiaegis qīfīqī@ : qiaoqi ;eos@olgos@gol uges |googoo| qiáluse|Ķī£ │ şitējs
(ooo-68-01-91 ooo 68-6-LI) stere goo s-og søof) goo şi-i „gi gunaan ago, No.
{qimeoutīņțium) quosốn qui@us, quaesoạsmos-a

JJ0KJLLLL S00SS00S YYYLLLYYZYYYYYLLLLL ZY00L LLSZ L YJ YY L L 00S0 LLLL(68-01-91) ~0ę onaeshi iqi--æ *Quene@4爵é 認為U爾@唱9賣é ***é獨靈örng@鶴國édg eumé*鋼é•% Q& *nm***函爾劑rc司。
L S0 S00 LLS00 0 00 0 0 S L S 0L LLS00 LS0 0 0 函說0£9 I S S S LS0L 0 L 0 L S S 00 S00 LSL 0S 0S 0 0 0 Sgnu/@)6Z§ 1 0 LS0 S LS0L 0 SL S00 S S00 S LS00 00 00 0 LLL 0 LLY(soo o8Z# I L S L S L S 00S00 S 0S00 S L S 0L LLS00 00 0 0 00 0 LL L食TG色LZ£ I LL S S0 S S0 LLS LSL S 0 0 LL L 00 SLL LSLL 0S L 0 L 0 L Lsurno9€.ZI so LL S S0L S SLL LS0 00S0L S 0L 0 L L SL S 0S LS0L 00S0L 0 LLL 0 LL L演9喻hSỐI Į Gło LL L SLL SL LSL 00SS 0 L 0 S 00 S 0L S 0L LSLL 00SL 0S 0L 0 0L L95念į,ol ĝo 0L S S00 S S0 LLS 0LS S 0L 0 SLL LS00 SL LLS0L 00S00 0 S LL 0 LL L码通£Z浮护 LL S00 LL LSLL 0L S 0 LL 0S 00 LL S0L LLS0L 00S0L 0 00 0 LL Lgrae)ŹŹ8凡 4統 : ||建義 3 % 3}|%3 %}}|}} & ||% % || 義成 : %s g|3 : ||院路 道義: % || *** : %goooIZ LL S S00 S S00 LLS00 00 00 0 00 0 LL LS S S0 S 0L 00S0L 0 L 0 LL S宿fGó0%9 s-a LL SL SLL LLS00 00 00 0 L 0 S 00 S 0 S 0L S SLL S 0L 0 0L L七问题。6I 贴 0L 0L S SLL LSLS0 00 00 0 00 0 LL S00 SL S 0 S00 S LL 0 0L S49围h8 {þ (o 0L S SLL S LL LLLL 0 00 0 00 0 00 LL L 00S 00 LS0 0S 0L 0 LL Y199@L s9. L0 S S00 S S00 LLS00 00 L0 0 0 0 S LS0 SLL L S 0S 0 Sg@9 IZ S S0 S S00 LLS00 00 00 0 0L 0S S LL S00 0L S 0 0S S S S Lgnae sā)ŞII

Page 9
புரட்டாதி மா
மீனம் Gade ab இடபம் மிதுனம்
ভক্ত
13
ராகு
புரட்டாதி மாதக் | -
கிரக நிலை *缀 Ga 剑 ğ51 || 3| சனி,யுரே s @,日点
நெப் சுக செவ்
త్gyతో விருச்சிகல் துலனம் கன்னி
சந்திரனது இராசிநிலை
Jr. la (17-9-89) 6-50 முதல்
7-21 இரவு (19-9-89) ھه3
a 11-16 إg)Dr6) (89=9 سه 21) ھ5a
, , 4-28 .பி.இ (89= 23-9) حي 7 هو 44 - 1 )a jését (26-9-89) ھ 10 , 1-08 .பி.இ (9-89=28)حه12 15ඛ. (1-10-89) U56) 1-39 17உ (3-10-89) பி.இ. 2-2, , , 20ഖ (6-10-89) du 586) 2-02 .
2ඛ. (8-10-89) இரவு 11-07 4-27 27உ (13-10-89) காலை 6-08 29கூ (15-10-89) இாலை 5-33 , , 30கூ (16 10-89) பி.இ. 445
மாதபலன்
மாதம் பிறக்கும்போது மேடலக்னம் உதய லக்கினத்தைத் திருஷ்டிப்பதால் ஸ்திரமான முடிவுக யொன்று தாக்குவதால் திடீரீமுடிவுகளும், அசம்பாவி கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும்.

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
7வ (23-9-89) இரவு 11-16க்கு மக-ரர்கு 7வ (23-9-89) இரவு 11-1 6க்கு மக-கேது 17வ (3-10-89) காலை 8.0க்கு விரு-சுக்
3வ. புதன் அஸ்தமனம் 15வ. புதன் உதயம் 19வ. புதன் வக்ரத்தியாகம்
7வ நெப்டியூன் வக்ரத்தியாகம்
கிரகநிலை குறிக்க
Gob * 6-ம் பக்கத்தில் கொடுக் ಫ್ಲಿ: கப்பட்டுவிள பதகத்தின்படி
துனம் புரட், மீ 30 கூ மாலை 5:00 ம்ணிக்கு மீன விக்ன ேஎன ଅଖଟ୍ଟି କର୍ମୀ அறிற்து இொ இர ட பின் துலாம் *மீனம்" என்ற கூ பி டி ல் விருச்சிகம் எைன்று குறித்துக் கொள் தனுசு வவும். கிரகநிலையை அனுச மதுரம் ரித்து மாற்றமடைந்த இர கும்பம் கங்களையும் கவனித்து கிரது மீனம் நிலை குறிக்கவும்.  ைகீ  ைே ம்ேடே முதல் வலமாக 1முதல் 22 இடபம் வரை இலக்கமிடுக,
மாகின்றது. லக்கினு திபதி செவ்வாய் கேல் இருந்து ள் எடுக்கப்படும், சனி, செவ்வாய் ஒன்  ைற தங்கிளும் அதிகமாக இருக்கும். வன்செயல்களைக்

Page 10
జ్ఞృత్త్విక్షత్రజ్ఞప్తిక్షఢ':క్షీణికోనీణిశో:శీ புரட்டாதி மாத வானியற் 8
AstroDneDmiCak Dhien 鹤宗、睿宗学、
சூரியன்- 16-9-89 இரவு 8-20
ஆன்னிராசிப் பிரவேசம் 179-89 உதயம் காலே 6-03 17.9.89 உச்சம் பகல் 12-05 17.9.89 அஸ்தமனம் மாலை 6-07 1,10-89 உதயம் காலை 6-02 1.10.89 உச்சம் பகல் 1200 1.10-89 அஸ்தமனம் மாலை 5-57
சந்திரன் - 29.9.89 அமாவாசை լ Պ.g). 3-13 1-10-89 சந்திரதரிசனம் 14-10-89 பூரணை பி.இ. 2-0
இரகங்கள்
புதன்:- மாத ஆரம்பத்தில் வக்கிரகதியிர் சென்றுகொண்டிருக்கும் இக்கிரகம் 19-9-89 இல் மேற்கில் அஸ்தமனமடையும், a$ଇଁy 1-10-89 ହୋଇଁ கிழக்கில் உதயமாகும். 5-10-89ல் வ க் கி ரகதிய னின்றும் நீங்கி நேர்கதியிற் செல்லும், மாதமுடி வில் சூரிய உதயத்தின் பின் கிழக்குவானில் 16 பாகை உயரத்தில் காணப்படும். இம்மாதம் முழு வதும் கன்னிராசியிலேயே சஞ்சரிக்கின்றது.
சுக்கிரன்:- நாதத் தொடக்கத்தில் சூ ரி ! அஸ்தமனத்தின் பின் மேற்கு வானில் 41 பா4ை உயரத்தில் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 45 பாகை உயரத்தில் காணப்படும். 3-10-896 விருச்சிகராசியிற் பிரவேசிக்கின்றது.
செவ்வாய்! - மாதம் முழுவதும் கன்னிரா! யில் அஸ்தமனத்தில் சஞ்சரிக்கின்றது.
வியாழன்: tாதி ஆரம்பத்தில் சூரிய உதய முன் 75 பாகை உயரத்தில் காணப்படும் இக்கி கம் மாதமுடிவில் உச்சிக்கு மே தி கே 12பா.ை சரிந்து காணப்படும். இம் மாதமும் Ló) gij GIST rry { யிலேயே சஞ்சரிக்கின்றது.
சனி மாத ஆரம்பத்தில் சூரிய அஸ்தமன. தின் பின் கிழக்கு வானில் 76 பாகை உயரத்தி காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் உச்சிக் மேற்கிே 15 பாகை சரிந்து காணப்படும் தனுரா பிலேயே சஞ்சரிக்கின்றது;

காட்சிகள் Pmena |
కిల్లీఢ్యక్తిల్స్'క్షేక్సిక్తిశ్వేశ్లేవ్లోకిష్ట
யுரேனஸ்:- இம்மாதம் த னு ரா சியிற் சஞ் சஞ்சரிக்கின்றது.
நெப்டியூன் வக்கிரகதியில் த னு சா சஞ்சரிக்கும் இக்கிரகம் 23.9.89இல் வ க் கிரகதி நீங்கி நேரீகதியிற் செல்லத் தொடங்கும் புளூட்டோ:- இம்மாதம் துலாராகியிற் சஞ்சரிக் கின்றது .
17-9-89-16-it-89
gLDT5LD向5áT
23-9-89 பி.இரவு சந்திரனுக்கு தெற்கு குரு
4 TGS: 35
27.9.89 பி.இரவு சந்திரனுக்கு வ - புற ம் ஒட்டினும்போல மகநட்சத்திரம் காணப்படும்.
4-10-89 பி.இரவு சந்திரனுக்கு வடக்கு சுக் கிரன் 3பாகை. முன்னிரவில் அவதானிக்க,
5-10-89 முற்பகல் சந்திரனுல் கேட்டை நட் ஒத்திரம் மறைக்கப்படும் அஸ்தமனத்தின் பின் அவதானிக்கவும்
7,10-89 மாலை சந்திரனுக்கு வ ட க் கு சனி 4 &j.ft ଜନ୍ଧଞ.' జ్ఞaషlషకశిషl LeBL0LBBBBBLLLLLLLLellLSYYYLLLLS SOOSOLeLLLLSOLLS LLOLLSYSJOLS
தேவை
*
ஜாதககணிதம், செய்யவும் பலன் கள் எழுதவும் ஜாதகவிஷயம் தெரிந்த
உதவியாளர் தேவை. கணித, தமிழ், ஆங்கில அறிவும் அழகாக எழுதும் திறமையும் வேண்டும். சாவகச்சேரி 影 நகரப் பகுதிக்குள் இருப்ப வர் க ள்
விரும்பத்தக்கது விண்ணப்பிக்கவும். 飘 * முகவரி: #N, # y 薰 품 திருக்கணித நிலையம் 를 கோட்ட டி கண்டி வீதி சாவகச்சேரி. Tt tLLOLSYLO0LLSLLOLOLL0BOBLSS LLOBlSYYLeOBsS LLLBBBLS LLLLMOLLL LLLLtLOLOLLO0S uనాక్షన్స్

Page 11
( இ. கந்தையா, கரம்ப
له وقوق 89 = 9 = 17
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாதர் கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் நட்
வரைப் பாதிக்கும். இதைமனதில் வைத்து பின் இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன கா
குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசார
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால்
மேடர7 சிக்காரருக்கு இந்தமாதம் சூரியபக வான் 6ல் லோகமூர்த்தி, குருபகவான் 3ல் தாம்? மூர்த்தி சனிபகவான் 9ல் தாம் ரமூர்த்தி, செவ் வாய் ல்ே ரஜஸ்மூர்த்தி, புதன் 6 லோக மூத்தி சுக்கிரன் 7ல் லோகமூர்த்தி, ராகு 10ல் தாம்ர மூர்த்தி, கேது 4 ல் தாம் ரமூர்த்தியாக வலம் வரு கின்ருர்கள். பெரும்பாலானவர்கள் மூர்த்திபலம் குன்றுவது இவர்களின் துரதிஷ்டமே! சூரியன், செவ்வாய், புதன், ராகு கோ சாரசஞ்சார பலம் பெறுவது நன்மையாகும் . பெ ா து வ ரீ க இந்த ராசிக்காரருக்கு இந்தமாதம் நன்மை தீமை கலந்த பலன்களே நிகழும். இவர்கள் தெய்வபக்தி நை நாயகர் வழிபாடுகள் செய்து வருவதால் எதனை
 
 

ன், ஊர்காவற்றுறை. 16 = 10-89 வரை
5 கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் பலன் கால் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு ாவரும் பலன்களே வாசித்துப் பயன் பெறவும். லத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
'ம் சமாளித்து அமைதியும் ஆறுதலும் பெற (ԼՔ Լդ Աւծ.
குடும்பத் தவர்களுக்கு வீட்டில் பலப்ப ைபிரச் சினேகன் அவ்வப்போது தோன்றி மறையும். புத் திரர் வழியில் விரையங்களும் இன சன பந்துக்கள் பகை விரோதங்களும் ஏற்படும். குடும்ப வருமா முேம் குன்றும் .
வர்த்தகர்களுக்கு வியாபாரம் கடந்த காலங் கிளிலும் பார்க்க இந்த மாதம் மந்தநிலையடையும் . நிதிநெருக்கடிகளும், சில சமயங்களில் சோச சுத் துருபயமும் ஏற்பட க் கூ டு ம். புது முதலீடுகளேத் தவிர்த் இல் நல்லது.
உத்தியோகத் தர்களுக்கு மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு தள் அடிக்கடி ஏற்படும் எனி ணும் சூரியன் தா ன சஞ்சாரபெலம் பெறுவதால் ஈத் ஆர்ப்பங்களுக்கேற்ப எதனையும் சமாளித்துக் கொள்ளுவார்கள்.
விவசாயிகளுக்கு இயற்கை செயற்கை ஏதுக் 5ளால் பயிரி அழிவுகள் தொடர்ந்தாலும் முயற் நிக்கேற்ப விளைச்சலும் பெறுவர். சந்தைப் படுத் துவதிலும் சிரமங்கள் ஏற்படும்.

Page 12
தொழிலாளர்களுக்குள் வேலைநிறுத்தம் முத லான தொழில் பிணக்குகளால் தொழில் குழப் பங்கள் ஏற்படும்; வேலையில்லாத்திண்டாட்டமும் ஏற்படும். தொழில் ஒப்பந்த வேலைகளிலும் நட் டம் ஏற்படும் ,
மாணவர் கல்வி முன்னேற்றத்துக்குத் தடைக் காரணிகளே வலுவடையும். மாணவரி மத்தியில் ஏமாற்றமும் மனக்குழப்பங்களும் ஏற்படுதலால் &ଉଁ) ଛାଞ୍ଚି முன்னேற்றம் குறைஷ்றும் ,
பெண்களுக்கு இந்த மாதத்தில் மனநிறைவு கிடைப்பது கடினம். காதல் விவாக முயற்சிகளில் முன் எச்சரிக்கை தேவை. நிதானமும் பொறு யு உடையவரிகள் நன்மை பெறுவர். அதிஷ்டநாட்கள்:- செப்.18, 22,23.27,28
-και 3.6ιθ, ει, 7, 8, 12, 13 ετόξ8, 16 துரதிஷ்டநாட்கள் = செப், 17 ஐ , 29,30
அக், மு.வ,4,5, 13பக, 14
عة خك
r- -
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகரிேடம்
இடபராசிக்காரருக்கு இந்தமாதம் சூரியன் 5ல் சுவர்ணமூர்த்தி, குரு 2ல் ரஜஸ்மூர்த்தி, சனி 8ல் (அட்மத்தில்) சுவர்ணமூர்த்தி, செவ்வாய் 5ல் லோகமூரித்தி, புதன் 5ல் சுவர்ணமூர்த்தி, சுக்கி ரன் 6ல் தாம்ர மூரித்தி, 3.10.89 முதல் 7ல் சுவரீன மூர்த்தி இராகு 9 ல் ரஜஸ் மூ ர் த் தி, கேது 3ல் ரஜஸமூர்த்தியாகி வலம் வருகின்றர்கள், செவ் வாய் சுக்கிரன் தவிர்ந்த எல்லாக் கிரகங்கிளும் மூர்த்திபலம் பெறுவது நன்மையாகும். பொது வாக இவர்களுக்கு இந்த மாதமும் சுப பலன்களே அதிகம் நிகழும். இராசாங்க உதவிகள் பெரி யோர் உதவிகள், தனக்கு அல்லது குடும்பத்தில் மனநிறைவான சம்பவங்கள் நிகழச் சாதகமான காலம். கோசார சஞ்சாரத்தில் குரு, கேது தவிர மற்றக்கிரகங்கள் பலம் குன்றுவதால் பொருன் நட்டம், குடும்பகிலேசம், காரியத்தடை ஏமாற் றம் முதலான பலன்களும் கலந்து நிகழும்.
குடும்பத்தில் சந்தோஷ கொண்டாட்டங்கள் நிகழக்கூடும். கணவன் மனைவி நல்லுறவும் வள ரும், குடும்ப வருமானமும் அதிகரிக்கும். புத்தி ரர் உறவினர் உதவி ஒத்தாசைகள் கிடைக்கும்.
 

வர்த்தகிர்களுக்குப் புதன் பலம் பெறுவதால் இந்தமாதமும் வியாபார முன்னேற்றம் தொட ரும். உணவுப்பொருள்கள் தானியவதுைகள் வியா பாரம் செய்வோருக்கு அதிகலாபம் கிடைக்கும்: உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் மூர்த்தி பலம் பெறுவதால் மேலதிகாரிகளின் பாராட்டுக் கள் கிடைக்கும். ஆனல் வேலைப்பொறுப்புக்களும் கூடும். பதவி உயர்வு சிலருக்கு கிட்டும் .
விவசாயிகளுக்கு சனி அட்டமத்தில் சஞ்சாரம் செய்தாலும் மூர்த்திபலமும் குருவின் திருஷ்டியும் பெறுவதால் இந்த மாத மும் விளை ச் ச ல் கூடும், நல்ல சந்தை வாய்ப்பும் பெறுவர்.
தொழிலாளர்களுக்கு சனி மூர்த்திபலம் பெறு வதும் இவரைக் குரு திருஷ்டிப்பதும் வேலே வசதி களையும் வருவாய் அதிகரிப்பையும் கொடுக்க ஏது வாகும். ஒப்பந்த வேலைகளிலும் லாபம் உண்டு.
மாணவர் கல்வி முன்னேற்றம் தொடரும். வங்கித்துறை, சட்டத்துறை மாணவர் சிறப்புச் சித்திகள் பெறுவர். மாணவர் மத்தியில் புரிந்து னோவும் சுயமுயற்சியும் ஏற்படும்.
பெண்களுக்கு வாக்குகுைடும்பத்தானத்தில் குரு பலம் பெறுவதால் மனநிறைவான காரியங்களில் வெற்றி கிட்டும். வி வா கா தி முயற்சிகளிலும் காரியசித்தி கிட்டும். அதிஷ்டநாட்கள்: செப். 17பகி, 20,21.25,29,30
அக். மு.ப,9,10, கா, 14 துரதிஷ்டநாட்கள் :- செப். 17இர,18, 19க
அல், பி, ப,2,3,7,8, 13 ப, 26 ,
மிருகசிரிடம் 3, 4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3
இவர்களுக்கு இந்தமாதம் சூரியன் 4ல் தாம் பரமூர்த்தி, குரு சென் மத்தில் சுவர்ணமூர்த்தி சனி 7ல் ரஜஸ்மூர்த்தி. செவ்வாய் 4ல் தாம் பர மூர்த்தி, பு தன் 4ல் தாம்பரமூர்த்தி, சுக்கிரன் 3-10-89 வரை 5ல் சுவர்ணமூர்த்தியா தீவும் பின் 6ல் ரஜஸ்மூர்த்தியாகவும், இராகு 8ல் கேது 2ல் சுவர்ணமூர்த்தியாகவும் சஞ்சாரம் செய்கின் றனர். பெரும்பாலான கிரகங்கள மூர்த் திபலம பெற்ரு லும் பொதுவாக எ லோக்கிரகங்களும் கோசார
O

Page 13
சஞ்சாரபலம் குறைவதால் நன்மை தீமை கலந்த பலன்களே நிகழும், தேகித்லம், குடும்பநலம் குன் றும். பொருள் வருமானமும் குறையும் ,
குடும்பத்தில் வீண் செ ல வு ல ள், கணவன் மனைவி சச்சரவுகள், பிரிவினைகள் நிகழக்கூடும், குடும் பலருமானம் வீழ்ச்சியுறும். புத்திரர் உறவி னர் பகைவிரோதங்களும் ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு வியா பா ர முன்னேற்றம் தடைப்படும். நிதிநெருக்கடிகளும் ஏற்படும். சில ருக்குச் சோர, சத்துரு, கருவி, அக்கினி, ஆயுத பயங்கள் ஏற்படலாம். முதலீடுகளைத் தவிர்க்கவும்,
உத்தியோகத்தரீகளுக்கு வேலைப்பழு அதிகரிக் கும். மேலதிகாரிகளின் துன்புறுத்தல்களால் மன விரக்தி, பதவிநீக்கம், பதவி இறக்கம், கஷ்டப் பிரதேச இடமாற்றம் முதலியன நிகழலாம்.
விவசாயிகளுக்கு இந்தமாதம் பயிரி உற்ப்த் திச் செலவுகள் கூடும். விளைச்சலும் குறைவுறுக்க விவசாயப்பண்ணைகளிலும் லாபம் பெறுவது கடி னம். வீண் விரையங்கள் ஏற்படும்,
தொழிலாளர் வேலையில்லா ப் பிரச்சனை கிள் கூடிக்கொண்டே போகும். தொழில் பிணக்குகளும் ஏற்படும் . ஒப்பந்த வேலே களிலும் லாபம் பெறு வது கடினம், கடன் & யமும் ஏற்படும்.
மாணவர் கல்வி முன்னேற்றம் பெரும்பாலும் தடைப்படும், சிலர் கல்வி கற்றலேத் தொடராது இடைநிறுத்தினுலும் ஆச்சரியமில்லே, மாணவர் மத்தியில் விரக்தியும் ஏமாற்றங்களுமேற்படலாம். பெண்களுக்கு வாக்குவிரோ த சம்பவங்கள் அடிக்கடி ஏற்படும். எதிலும் இவர்களுக்கு மினக் குழப்பமே ஏற்படும். வி வா கா தி முயற்சிகள் பெரும்பாலும் தோல்விகள் ஏமாற்றங்களைத்தரும், அதிஷ்டநாட்கள்: செப். 18,22,23,27.28
அக் 2, 3, 11 பக,12, 15 பக, 16 துரதிஷ்டநாட்கள் 1 செப் 19 இர, 20, 21
syâ. 4 5,9, li 0, 1 l&5ír.
புனர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம் & டகராசிக் சாரருக்கு இந்தமாதம் சூரியபன வான் 3ல் ரஜஸமூரித்தி, குரு 12ல் லோகமூர்த்தி,
 

சனி 6ல் லோகமூர்த்தி, செவ்வாய் 3ல் சுவர்ண மூரித்தி, புதன் 3ல்ரஜஸமூர்த்தி, சுக்கிரன் 8-10-89 வரை 4ல் ரஜஸ்மூர்த்தி, பின் 5ல் லோகமூர்த்தி இராகு 7ல் கேது சென் மத்தில் லோகமூர்த்தியா கச் சஞ்சாரம் செய்கின்றனர். தேகசுகம், குடும்ப சுகம் என்பன சீராக இருக்கும். பொருள் வரு மானத்துக்குச் செலவுகளும் ஏற்படும் . இராசாங்க உதவிகளும் கிடைக்கும், வீண் அலே ச்சல், நீசர் தொல்லை முதலியனவும் இடைக்கிடை ஏற்படக் கூடும். புத்திரர் இனசனபந்துகள் துன் பங்களும் ஏற்படலாம்.
குடும்ப வருமானத்திலும் செலவுகள் கூடிக் கொண்டே போகும். வீ ட் டி ல் பெரும்பாலும் பூசல்களும் பிணக்குகளும் அடிக்கடி இடம்பெறும், கடன் பயமும் ஏற்படும் ,
வர்த்தகிரிகளுக்குப் புதன் மூர்த்திபலம் பெறு வதால் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும், ஆணுல் நிதிநெருக்கடிகளும் நிலுவைக்கடன்களும் லாபத்தைக் கறையச் செய்யும். முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளின்
பாராட்டுக்குள் கிடை கி கும். உத்தியோகத்தில் புதுப்புதுப் பொறுப்புக்களையும், பதவி மாற்றங் கிளேயும் பெறுவர்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்திச் செலவுகள் கூடி விளைச்சலும் கூடுவதால் லாபம் பெறுவர். நல்ல சந்தை வாய்ப்பையும் பெற முடியும் .
தொழிலாளர்களுக்குள் கருத்து வேறுபாடுக ளும், தொழில் பிணக்குகளும் ஆடிக்கடி இடம் பெறும். எனினும் வேலைவாய்ப்புக்களும் ஒரளவு பெறுவர், எதிர்பார்த்த லாபம் கிடையாது.
மாணவர் கல்வித்தடைக் காரணிகள் தொட ரும். ஆனல் மாணவர்கள் சுயமுயற்சி பெறுவர். முக்கியமாக புதன் சுக்கிரர்கள் மூர்த்திபலம் பெறு வதால் கணிதத்துறை, கலைத்துறை மாணவர்கள் சிறப்புச் சித்தி பெறுவர்,
பெண்களுக்கு விவாகாதி முயற்சிகள் வெற்றி பெறுவது கடினம். கு டு ம் பப் பெண்களுக்குப் பொருளாதாரக் கஷ்டங்கள் ஏற்படலாம். உத்தி யோகப் பெண்கள் அதிகாரிகளால் மெச்சப்படுவர். அதிஷ்ட நாட்கள் :- செப். 17பக,20,21, 25,29,30
4y 4 al Qyp, u 4, 5, 23 Deus, 14
தும் திஷ்டநாட்கள்: செப்.22:23, 24அ.கா
4.7, 8 llta 4, 2.

Page 14
மகம், பூரம், உத்தரம் 2-ம் கால் சிங்க ராசியில், ஜனன மானவர்களுக்கு இந்த ம்ாதம் சூரியன் 2ல் லோ கி மூ ரி த் தி, குரு 11ல் சுவர்ணமூர்த்தி, சனி 5ல் தாம் ர மூர்த்தி, செவ் வாய் 2ல் ரஜஸ்மூர்த்தி, புதன் 2ல் லோகமூர்த்தி, சுக்கிரன் 3ல் லோக மூர்த்தி, இராகு 6ல், கேது 12ல் சுவர்ணமூர்த்தியாகச் சஞ்சாரம் செய்கின்ற னர். கிரக நாயகரான சூரிய பகவான் உலங்குன் றுவது நன்மை தராது. ஆனல் குரு பகவான் இலா பத்தில் மூர்த்திபெலம் பெறுவது நன்மையாகும். இவர்களின் தேகநலம் இடையிடையே பாதிப்ப உடையும், குடும் பநலம் சீராக இருக்கும். சாதாரண மாகப் பொருள் வருமானமும் இராசாங்க விரோ தம், வீண் விரயம் பந்து மித்திரர் துன்பம், அலைச் சல், ஏமாற்றம் முதலிய பலன்கள் பெரும்பாலும் நிகழும் . ஆயினும் சுப நிகழ்ச்சிகளும் நிகழும்,
குடும்பத்தில் நல்லுறவு வளரும். உறவினருக் குள் விவாகாதி சுப சோபனக் கொண்டாட்டங்க ளும் நிகழுவதால் குடும்பத் தி ல் சந்தோஷமும் மன நிறைவும் ஏற்படும். உதவிகள் கிட்டும்.
வர்த்தகரீகளுக்கு வியலுர்ரம் கடந்த காலங் களிலும் பார்க்க இந்த மாதம் மு ன் னே ற் ற ம் காணும். மருந்து, இயந்திர, தானியவகை வியா பாரிகள் நல்ல லாபம் பெறுவர்.
ஐ. த் தி யோ கத்தர் களுக்குச் சூரியன் பலம் குறைவது பற்பல பிரச்சினைகளே தோற்றுவிக்கும்: மேலதிகாரிகள் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பர். உடன் உத்தியோகத்தர்களின் உதவிகள் கிட்டும். விவசாயிகளுக்கு சனிபகவான் பலங்குன்றினு லும், இவரைப் பலம்பெற்ற குருபகவான் லாபத் திலிருந்து திருஷ்டி செய்வதால் விளைச்சல் கணிக மாகக் கூடும் லாபமும் சந்தை வசதியும் பெறுவர். தொழிலாளருக்கு இந்த மாதம் ஓரளவு வேலை வசதிகள் கிட்டும். வேலை கொள்வோர் உத வி ஒத்தா சைகள் செய்வர். விபத்துக்களையும் எதிர் கொள்ள நேரும். ஒப்பந்த வேஃகள் லா பந்தரும் . மாணவர் 8 ல் வி முன்னேற்றம் தொடரும், கணித விஞ்ஞானத் துறை மாணவர் சிறப்பான
 

பலன் பெறுவர். ஆசிரியர் - மாணவர் ஒத்துழைப் பும் மலரும்.
பெண்கள் எ ன் ன ங் க ளே வெற்றிகரமாக நிறைவு செய்து கொள்வார்கள். எனினும் முன் இோபமும் அவசர புத்தியும் சிலருக்குக் காரியத் தடைகளுக்கு ஏதுவாகும். விவாக மு ய ந் கி கள் பெரும்பாலும் கைகூடும். அதிஷ்ட நாட்கள்: செப். 18,22,23, 26 பி.ப.27
16 ,3,7,8, لقہ ء برما رنگ 1. ترقی ہوئے துரதிஷ்ட நாட்கள் :-செப். 17ப,25, 26மு.
14ء تک#13 ,10 ,9 تھی {اقے
உத்தரம் 2, 3, 4, அத்தம், சித்திரை 1, 2ம் கால்
இந்த இரா சி யி ல் பிறந்தவர்களுக்கு இந்த ம்ோதம் சூரியன் ஜென்ம் த்தில் தாம் ரமூர்த்தி, குரு 10ல் தாம்ரமூர்த்தி, சனி 4ல் ரஜஸமூரித்தி, செவ் வாய் ஜென் மத்தில் லோகமூர்த்தி, சுக்கிரன் 2ல் தாம்ரமூர்த்தி, 310 89 முதல் 8ல் ரஜஸமூரித்தி புதன் சென்மத்தில் தாம் ரமூர்த்தி, இராகு 5 லும் கேது 11லும் தாம் ரமூர் த் தி யா கி ச் சஞ்சாரம் செய்கின்றனர். இம்மாதமும் நவ நாயகரின் சஞ் சார பலம் குன்றுவதால் அதிக நற்பலன எதிரி பார்க்க முடியாது. பொதுவாக இ வ ரி க ளி ன் உடல்நலம், குடும்ப நலம் பாதிப்படை யும். எதிரி பார்த்த பொருள்வா ஷம் கிடைட்ட துரிது. வீ ன் செலவுகளும் அலைச்சலும் ஏமாற்றமும் ஏற்படும், குடும்பத்தவர் களுக்கு எதிர்பாராத தி டீ ர் நெருக்கடிகளி வருமானத்திலும் செலவுகள் கடன் பழு என்பன தொடரும். எவ்வாரு யினும் கண வன் மனைவி நல்லுறவு வளரும் ,
வர்த்தகர்களுக்கு வியாபாரம் மந்தமடையும். புதன் வக கிரகதியில் அஸ்தமனமாய் உள்ளதால் கடன் நிலுவைகளும் வியாபார நெருக்கடிகளும் ஏற்படும். கள்ள மார்க்கெட் வீழ்ச்சியுறும் ,
உத்தியோகத்தா களுக்கு மேலதி கா ரீ க ளி ன் கெடுபிடி தொடரும், வேலைப்பழுவும் கூடும். வீண் விரயங்கள் ஏற்படலாம் சிலருககு பதவிமாற்றம் மற்றும் இட மாற்றங்கள் கிடைக்கலாம்,
விவசாயிகளுக்கு சனியை குரு திருஷ்டிப்பது பயிரி உற்பத்திச் செலவுகளைக் கூட்டு. ஆ ன ல்
2

Page 15
பயிரி விளைச்சலும் அதிகரிக்கும். நல்ல சந்  ைத
வாய்ப்பும் கிடைக்கும்.
தொழிலாளர் ஒரளவு வேவைசதி பெறுவரீ, ஒப்பந்த வேல்ேகளிலும் லாபம் குறை ந் தா லும் நட்டம் வராது. இயந்திர வேலைகள் செய்வோ ருக்கு அவதானம் தேவை.
மாணவரி கல்வி முன்னேற்றத்திற்குத் தடை காரணிகள் அவ்வப்போது ஏற்படும், தன்னம்பிக் கையும் சுய முயற்சியும்ே இவர்களுக்குத் துணை புரியும். அதனுல் பரீட்சைகளில் தேர்ச்சி பெற aյմ (ԼՔւգեւյմ -
பெண்களுக்கு சில சுய நலமிகளால் ஏாேற் றங்கள் ஏற்படலாம். உணர்ச்சிகளை அ ட பொறுமையுடன் நிதானமாகச் செயற்பட வேண் டும். விவாகாதி விடயங்கள் இழுபறிப்படும், அதிஷ்டநாட்கள் - G( یا 19 ه.ق( py 20, 21 البته به 29 و ت2 و
gẩ, ICup. 4,4,5,9; 10, 1} orfதுரதிஷ்டநாட்கள்: செப்.28, 19 ப27,28
نق, قله 5 T i به 13 12 و 11 به قyی
சித்திரை 3,4 சுவாதி விசாகம் 1,2,3 துலாக் இராசியில் செனனமானவர்களுக்கு இந்தமாதம் சூரியன் 12ல் சுவர்ணமூர்த்தி, குரு 9ல் ரஜஸ்மூர்த்தி, சனி 3ல் சுவர்ணமூர்த்தி, செவ் வாய் 12ல் தாம்ரமூர்த்தி, புதன் 12ல் சுவர்ண மூர்த்தி, சு க் கி ர ன் 1ல் ரஜஸ்மூர்த்தி, கே10-89 முதல் 2ல் சுவரீனமூர்த்தி, இராகு 4 லிலும் கேது 10லிலும் ரஜஸமூர்த்தியாகச் சஞ்சாரம் செய்கின் முர்கள். செவ்வாய் தவிர மற்ற எல்லாக் கிரகங் அளும் மூர்த்திபலம் பெறுவது சிறப்பாகும். தேக சுகம் குடும்பசுகம் சிறப்பாக இருக்கும். பொருள் வருமானமும் அதிகீரிக்கும். மங்கள கொண்டாட் உங்கள், காரிய அனுகூலங்கள், இராசாங்க உதவி கள், அதிஷ்டலாபங்கள் எதிர்பசராத பொருள் வரவுகள் எல்லாம் கிடைக்கச் சாதகமான காலம் ,
குடும்பத்தில் பெரும்பாலும் சிற்ப்புக்களும் மனநிறைவும் உண்டாகும். விவாகாதி சுபசோப னங்களும் நிகழும், வீட்டில் லட்சுமி கடாட்சமும் கிட்டும் ,
 

வர்த்தகர்களுக்குப் புதன் பலம் பெறுவதால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும், நிதி வசதிஐ ளும் கூடும். புதுமுதலீடுகளும் செய்யலாம்.
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் மூர்த்தி பலம் பெறுவதால் மேலதிகாரிகளின் பாராட்டுக் கள் சிலருக்குப் பதவி உய ர் ச் சி முதலியனவும் கிடைக்கும்.
விவசாயிகளுக்குச் சனி பல ம் பெறுவதால் விளைச்சல் அதிகரிக்கும். விவசாயப் பண்ணைகளி லும் நல்ல லாபம் கி ைட க்கு ம் நல்ல சந்தை வாய்ப்பும் பெறுவர்.
தொழிலாளர்களுக்குச் சனி பலம் பெறுவது வேவேசதிகள் அதிகரிக்கும். இரும்பு உருக்கு ஆலை கள் எண்ணெய்வகை ஆலேகளில் வேலேசெய்யும் தொழிலாளர் ஆதிகவருமானம் பெறுவர்.
மாணவர் க ஞ க்கு ப் புதன், குரு, சுக்கிரர் பலம் பெறுவது கல்வி முன்னேற்றத்துக்கு ஏது வாகும். மாணவர் சுய மு ய நீ சி அதிகரிக்கும். ஆணித சட்ட, கிலேத்துறை மாணவர்கள் சிறப் புச் சித்திகள் பெறலாம்.
பெண்களுக்கு மனவிருப்பங்களை பெறச் சாத கமான இாலம். விலாக முயற்சிகளும் கைகூடும்: குடும்பத்தில் நிகழும் சுபசோபன நிகழ்ச்சிகள் நிறைவு தரும். ஆதிஷ்டநாட்கள்: செப்.22,கீேஅகா,27.28
அக், பி.ப,2,3,7,8, 12,18ஜா துரதிஷ்டநாட்கள்:- செப்.17பக,20, 21,29,30
அக்.1மு,ப,14,15கா,
ళ్ల விசாகம் 4-ம் கால், அனுஷம், கேட்டை
விருச்சிக இராகிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பகவான் 11ல் ரஜ ஸ மூ பீ த தி, குரு 8ல் லோக மூரித்தி, சனி 2ல் லோகமூர்த்தி, செவ்வாய் 11ல் ரஜஸமூர்த்தி, புதன் 11 ல் ரஜஸமூர்த்தி சுக்கிரன் 12ல் சுவர்ணமூர்த்தி 3-10-89ன் மேல் 3ல் லோக மூரித்தி இராகு 3லிலும் கேது 9லிலும் லோக மூரித்தியாகச் சஞ்சாரம் செய்கின்றனர். பிரதான இரகங்களில் சில மூ ர் த் தி பல ம் பெற்ருலும் கோசார சஞ்சார பெலம் குறை வ தா ல் நன்மை

Page 16
தீமை கலந்த பலன்கள் தா ன் "இந்த மாதமும் நிகழும், ஏழரைச் சனி யி ன் கடைசிப்பகுதியும், அட்ட்மகுருவுமாகத் துரீக்கோசார சஞ்சாரம் நிக ழுவதும் இங்கு கவனி க் க ப் பட வேண்டியதே! பொதுவாக இவர்களுக்கு அடிக்கடி உடல்நலம் கெடும். வருமானத்திலும் செலவுகள் கூடும், வீட் டில் எந்த நேரமும் ஏதாவது பிரச்சனைகள் வீவ் வப்போது ஏற்படவே செய்யும், சூரியன் பலம் பெறுவதால் உதவிகள் கிடைக்கும்.
కక్ష్
குடும்பத்தின் வருமானம் வீழ்ச்சியுறும் , கன வன் மனேவி பிரச்சனைகள், சச்சரவுகள் ஏற்படக் கூடும் கிடன் பயமும் இனகன பந்துக்களின் பகை விரோதங்களும் உண்டாகும்.
வியாபாரம் இந்தம்ாதமும் முன்னேற்றம்ாகக் ாேணப்பட்டாலும் இவர்களுக்கு நிதிக்கஷ்டங்க ளூம் ஏற்படும். புதன் பலம் பெறுவதால் தானிய வனை வியாபாரிகள் லாபம் பெறுவர்.
உத்தயோகத்தர்களுக்கு மேலதிகா ரி க ளின் பாராட்டுக்கள் கிடைக்கும், பதவி உபரிச்சி முத லியன கிடையாவிட்டாலும் ப த வி ச் சிறப்புப் பெறுவர். வீண்செலவுகளையும் சமாளிக்க வேண்டி இருக்கும்.
விவசாயிகளுக்கு இந்தமாதமும் பயிர்ச்சேதம் தொடரும். பயிரழிவால் விளைச்சலும் குறையும். கூடியவரை விவசாய முதலீடுக ளே க் குறைப்பது நன்மைதரும்,
தொழிலாளர் வேலேயின் மையால் துன்புற நேரிடும் பலருக்கு முதலாளி தொழிலாளி பிணக் குகளால் வேலையை இழக்கவும் வேண்டியிருக்கும். ஒப்பந்த வேலைகளிலும் லாபம் கிட்டாது"
மாணவர் கில் விக்குழப்பநிலே நீடிக்கும். அதி சேரிகள் ஆசிரியர்களுடன் கருத்து வேறுபாடுகளும் வலுவடையும், சுயமுயற்சிகளையும் செய்யாமல் கல்வித் தேர்ச்சியும் குன்றும்.
பெண்களுக்கு நினைப்பது ஒன்று நடப்பது ஒன் ருகக் காரியக் கேடுகள் அடிக் க டி நிகழக்கூடும், விவாகாதி முயற்சிகள் ஏமாற்றம் தோல்விகளில் கூட முடிந்தாலும் ஆச்சரியமில்லே
அதிஷ்டநாட்கள்: செப். 17பக,25,29,30
அக்.1மு.ப,4,5,9,10,13:ப8, 14
துரதிஷ்டநாட்கள் :- செப் 17இர,18, 22,23
அக், பி.ப2, 3,16,
4
 

மூலம், பூராடம், உத்தராடம் -ம் கால்
இந்த இராசிக்காரருக்கு இம்மாதம் சூரியன் 10ல் லோகமூர்த்தி, சனி ஜென் மத்தில் சுவர்ண மூர்த்தி செவ்வாய் 10ல் சுவர்ண மூர்த்தி புதன் 10ல் லோகமூர்திதி, சுக்கிரன் 11ல் லோகமூர்த்தி 3-10-89 முதல் 12ல் சுவர்ணமூர்த்தி இராகு 2லும் இேது 8லும் தாம்ரமூர்த்திகளாகிச் ச ஞ் சா ர ம் செய்கின்றர்கள். பொதுவாகி இவர்களுக்கு இந்த மாதமும் நன்மை தீமைகள் கலந்த சமபலன்களே நிகழும். தேகசுகம் குடும்பசுகம் பெரும்பாலும் சீராக இருக்கும். பொருள்வரும்ானத்திலும் முன் னேற்றம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும். பிரயாணங்க ளில் அலைச்சலும் வீண்விரயங்களுமுண்டாகும்.
குடும்பத்தில் நல்லுறவு வளரும், இராகியதி பன் சுபகோசாரத்தில் இருந்து திருஷ்டி செய்வ தால் புத்திரரி உறவினரின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும், வீட்டில் மங்களகாரியங்கள் நிகழும்:
வர்த்தகர்களுக்குப் புதல் மூர்த்திபலம் குன் றிஞலும் தன்னலம் பெறுவதால் முதலீடுகளால் வருமானம் இரத்தொடங்கும், பொதுவாகச் செல விகள் சுடினுலும் நட்டம் வராது ,
உத்தியோகத்தரிகளுக்கு வேலேப்பொறுப்புக் கள் கூடும். பதவியுயர்ச்சி இழுபறியில் தொட கும், சக உத்தியோகத்தர்களின் உதவி ஒத்தாசை களும் பெறுவர்,
விவசாயிகளுக்குப் பயிரழிவுகள் ஏற்பட்டா லும் விளேச்சலும் அதிகரிக்கும். சந்தைப்படுத்து வதில் தர ஓர் முதலியோரின் சுரண்டல்களால் எதிரிபார்த்த லாபம் பெறுவது கடினம்,
தொழிலாளர்களுக்கு வேலைவசதிகள் கிட்டி ஞலும் வருமானக் குறைவு ஏற்படும். தினச்சம் பளம் பெறுபவரீகன் நாளாந்த சீவனத்துக்குப் போதிய வருமானம் பெறுவர். ஒப்பந்த வேலைக ளிலும் நட்டம் வராது,
மாணவரி இல்வி முன்னேற்றத்துக்கு தடை கள் தோன்றினுலும் தமது சுயமுயற்கிகளால் தேர்ச்சி பெறுவரீ, ஆசிரியரிகளின் உ த வி கி ஸ்

Page 17
கிடைக்கும். பரீட்சை முடிவுகளும் தோல்வியைத் தழுவலாம்.
பெண்களுக்கு உணர்ச்சிகளைக் கிட்டுப்படுத்து வதால் கிாரியசித்திகள் கிட்டும். விவாக முயற்சி களும் சிரமங்களுடன் கைகூடிவரும், குடும்பப் பெண்கள் ஆறுதலடைவார்கள்.
அதிஷ்டநாட்கிள் - செப்.1819:க,27.28
அக். 2,3,7, 8,11பக,1518, 6
துரதிஷ்டநாட்கள்:- செப்19இர,20,21,2526
அக், 4,5,6மு,ப,
உத்தராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 12
மகர ராசிக்காரருக்கு இந்த மாதம் சூரியன் 9ல் தாம்பரமூர்த்தி, குரு 6ல் சுவர்ணமூர்த்தி, சனி 12ல் தாம்ரமூர்த்தி, செவ்வாய் 9ல் லோகமூர்த்தி புதன் 9ல் தாம்ரமூர்த்தி, சுக்கிரன் 10ல் சுவர்ண மூர்த்தி 3-10-89 மு த ல் 11ல் தாம்பரமூர்த்தி, இராகு 1 லும் கேது 7லிலும் சுவர்ணமூர்த்தியா கச் சஞ்சாரம் செய்வதனுல் நன்மை தீமை கலந்து ப்லன்களே பெரும்பாலும் நிகழும். வருமானத்தி லும் செலவுகள் அதிகரிக்கும். அலைச்சல் மூலம் காரியசித்தி, இனசன பந்துக்களின் பகைவிரோதம் அந்நிய தேச சஞ்சாரம், வீடுவாகன பீடை என் பன நிகழும். குரு முதலிய பெரியவர்க்ளின் உதவி ஒத்தாசைகள், புண்ணிய யாத்திரைப் பலன்கள் முதலானவையும் நிகழலாம்,
குடும்பச் செலவுகள் கூடிக்கொண்டே செல் லும், குடும்பத்தில் சிறுசிறு உட்பூசல்கள் நிகழ்ந் தாலும் ஓரளவில் அமைதியுமிருக்கும். எதிர்பா ராத திடீர் நெருக்கடி ஏற்படலாம்.
வர்த்தகர்களுக்கு வியாபார மந்தநிலையும் நிதி நெருக்கடிகளும் ஏற்படும். முதலீடுகளின் வருமா னமும் குறைவுறும் . நிலுவைக் கடன்கள் பிரச் சினைகளைக் கூட ஏற் படுத் து ம். கள்ளமார்க்கட் வியாபாரிகள் பெரும் நட்டமடைவர்.
உத்தியோகத்தர்கட்கு மேலதிகாரிகளின் கெடு பிடிகள் அதிகரிக்கும். உத்தியோக சம்பந்தமான வீண் செலவுகள் இஷ்டப்பிரதேச இடமாற்றங்கள் சிலருக்கு ஏற்படும்.
 

விவசாயிகளுக்கு உற்பத்திச் செ ல வு கூடிக் கொண்டே போகும். விளைச்சலும் குறையும். கூலி போட்களின் ஒத்துழைப்பும் கிடையாது. கூ டி ய வரை விவசாயமுதலீடுகளைக் குறைப்பது நல்லது:
தொழிலாளர்கட்கு அலைச்சல், ஏமாற்றம் வேைேயில்லாப் பிரச்சினை பெரிதும் துன்பம் தரும் இவர்கிளில் அனேகருக்கு நாளாந்த சீவியகீகஷ்ட மும் ஏற்படும். கிடைக்கும் வேலைகளில் விபத் தும் ஒப்பந்தவேலேகளில் நட்டமும் தரும்:
மாணவர் கல்விமுன்னேற்றம் தடைப்படும். மாணவர் மனநிலைகெட்டுத் தடும்ாறுவர். ஆசிரி யர் ம்ானவர் மத்தியில் நல்லிணக்கம் ஏற்படுவது கடினம். பரீட்சைப் பெறுபேறுகள் ம ன நி  ைற வைத் தரா.
பெண்களுக்கு இம்மாதமும் பலப்பல துன்பச் சூழ்நிலைகளுடன் போராடவேண்டியிருக்கும், விவா காதி முயற்சிகள் இழுபறிநிலையிலிருக்கும். வீண் வதந்திகளால் இலர் அவமானப்படவும் கூடும், அதிஷ்ட நாட்கள்: செப். 17பக,20, 21,29,30
Sejdž.1, 4, 5, 9, 10,11&ržav
துரதிஷ்ட நாட்கள் செப்.22, 23,27.28
அவிட்டம் 3.4 சதயம், பூரட்டாதி 1,2,3-ம் கால்
கும் பராசிக் காரருக்கு இந்த மாதம் சூரியன் 8ல் ரஜஸமூர்த்தி குரு 5ல் ரஜஸமூர்த்தி சனி 11 இல் ரஜஸ்மூர்த்தி செவ்வாய் 8ல் சுவரினமூரித்தி புதன் 8ல் ரஜஸ்மூர்த்தி சுக்கிரன் 9ல் தாம்பர மூர்த்தி 3-10-89 முதல் 10 ல் ரஜஸமூர்த்தி ராகு 12லும் கேது 6 லும் ரஜஸ் மூர் த் தி யா க வலம் வருவது பெரும்பாலும் நற் பலன்களையே தரும். இராசியதிபன் சனி இலாபத்தில் மூர்த்தி பெலம் பெற்று இராசியைத் திருஷ்டிப்பது சிறப்பாகும் . பொதுவாக இவர்களின் உடல்நலம் குடும்பநலம் சீராக இருக்கும், பெரியோர் உதவி க ள் வீடுக வாகனச்சிறப்பு அந் நி ய ர் உதவி அந்நியதேசப் பொருள் வரவு மங்கள வைபவங்கள் முதலிய சுப பலன்களும் ராகு 12ல் இருப்பதால் விபத்துக்கள் முதலிய துர்ப்பலன்களும் நிகழும் ,
5

Page 18
குடும்பச்சிறப்பும் பொருள்வரவும் குடும்பத்த வர்களுக்கு மன நிறைவு தரும். விவாகாதி சு ப மங்களக் கொண்டாட்டங்களும் இன சன பந்துக் களின் உதவி ஒத்தாசைகளும் கிட்டும் ,
வர்த்தகர்களுக்குப் புதன் பலம் பெறுவதால் வியாபாரம் நன்றே தொடரும். இரு ம் பு எண் ணெய், தானியவகை வியாபாரிகள் அதிகலாபம் பெறுவர். வாடிக்கையாளர் ஒத்துழைப்பர்.
உத்தியோகத்தர்களுக்கு பதவிச்சிறப்பு பதவி உயர்ச்சி -பதவி உறுதி முதலியன கி டை க் க ச் சாதகமான காலம். அதிகாரிகளின் நல்லெண்ண பாராட்டும் மனதிற்கினிய இடமாற்றமும் வரும்.
விவசாயிகளுக்கு பயிர்விளேச்சல் கணிசமாக அதிகரிக்கும். அரசமாணிபம்  ைபசளேகள் - மருந்து வகைகள் உரிய ஜாலங்களில் கிடைக்கும். ந ல் ல சந்தைவாய்ப்பும் கிட்டும்.
தொழிலாளருக்கு வேலைவசதிகள் அதி க ரி க் கும். வேனே கொள்ளுவோருக்கும் தொழிலாளரி களுக்கும் இடையில் ஒத்துழைப்பும் நல்லெண்ண மும் வளரும். இரும்பு உருக்கு வேலைசெய்வோர் லாபம் பெறுவர். ஒப்பந்தவேலைகள் லாபந்தரும் ,
மானவரி கல்வி முன்னேற்றம் தொடரும், மாணவரி மத்தியில் கல்வி ஆர்வமும் சுயமுயற்சி யும் வளரும். சட்டத்துறை கணிதத்துறை மான வர் சிறப்புச் சித்தியும் பெறுவர்.
பெண்களுக்கு வேண்டியவர்களின் உதவி ஒத் தrசைகள் கிடைக்கும். பெரும்பாலும் இவர்களின் தேவைகள் எல்லா நிறைவேறு L. சில ரு க் கு விவாகசித்திகூடக் கிடைக்கும். அதிஷ்ட நாட்கள்.- செப், 17இர, 18, 19:22,23
துரதிஷ்டநாட்கள்: செப்.24 கிா, 25,29,30
அக் 1மு ப. 9, 10,11இா,
பூராட்டாதி 4ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
மீனராசியில் பிறந்த லார் கருக்கு இந்த மாதம் சூரியன் 7ல் சுவர்ண மூர்த்தி குரு 4ல் லோக
| 6
皇
 

மூரித்தி சனி 10ல் லோகமூர்த்தி செவ்வாய் 7ல் தாம்ர மூர்த்தி சுக்கிரன் 8ல் ரஜஸமூர்த் தி 310-89 முதல் 9ல் லோஇமூர்த்தி, புதன் 7ல் சுவர்ணமூரித்தி இராகு 11லிலும் கேது 3லிலும் லோகமூர்த்தியாகவும் பெரும்பாலும் மூர்த்தி பல மிழந்து வனம் வருவது நன்மைதராது. தேகசுகம் குடும்பசுகம் என்பன அடிக்கடி பாதிப்படையும் பொருள் வருமானத்திலும் செலவுகிள் கூடிக் கொண்டு போதலால் கடன் பயமும் ஏற்படும். புத்திரர் பந்து மித்திரரி உதவி ஒத்தசசைகள் கிடைப்பதும் கடினம்.
குடும்பத்தில் பிணி பீடைகள் சகீசரவுகள் இடைக்கிடை தோன்றி மறையும் குடும்பவரு மானம் போதாமையால் கடன் பயம் ஏற்படும். பொறும்ைக்குச் சோதனையான காலம்.
வர்த்தகர்களுக்கு நிதிநெருக்கடிகளும் பழைய நிலுவைக் கடன்களால் பிரச்சினைகளும் ஏற்படக் கூடும், கறுப்புச்சந்தை வியாபாரிகளுக்கு நட்டம் கூடும். முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது,
உதிதியோகத்தர்களுக்குச் சூரியன் மூர்த்தி பலம் பெறுவதால் மேலதிகாரிகளின் நல்லெண் னம் வளரும். ஆல்ை வேலைப் பொறு ப் பு ம் வேலைப்பழுவும் கூடும். வீண் செலவுகளால் வரு ாேனம் உற்ருக்குறைவும் ஏற்படும் ,
விவசாயிகளுக்குப் பயிரழிவு அதிகரிக்கும்? விளைவுகளும் குறைவுறும் கூலியாட்களின் கெடு பிடிகளும் அதிகரிக்கும். முதலீடுகளைக் குறைப்பது நன்மை தரும்.
தொழிலாளர்களுக்கு வேலை வசதிகள் குறை sறும், தொழில் பிணக்குகள் போராட்டங்கள் இவர்களின் வருமானத்தைக் குறைக்கும் தொழில் ஒப்பந்த வேலைகளும் லா8ம் பெறுவது கிடினம்.
ம்ாணவர் போராட்டங்களில் ஈடுபடுவதால் கல்வி ஊக்கமும் குன்றும். பரீட்சைகளில் தேர்ச்சி பெறுவதும் கடினமே. பெண்களுக்குக் காரியத்தடைகளே பெரும்பாலும் ஏற்படும். விவாகாதி முயற்சிகளும் இழுபறியா கவே இருக்கும் பல கஷ்ட நட்டங்களைச் சம்ா ரிக்க வேண்டி இருக்கும். அதிஷ்ட நாட்கள் - செ. 17பக 20,21, 25
அக், 4, 5, 9, 10, 13:க 14
துரதிஷ்ட நாட்கள் : செ.26 பி.ப 27.28
egyá, 2, 3, i l i i l 2

Page 19
அதிஷ்ட எ6
- இ. மகாதேவா 140, செல்லர் வீ (முன்தொடர்ச்கி)
தொடர் 17 பெயரை அதிஷ்ட எண்ணில் மாற்றியவுட னேயோ அன்றி அதைப் பயிற்சி செய்யாஜிலோ திடீரென நற்பலன்கள் கிடைக்க வேண்டுமென அநேகரி எதிர்பார்க்கின்ரு ரிகள். மே ஐ க் சிலர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைக் கடைப் பிடித்து பயிற்சிக் ஐ ஈ ம ல் - ஏணுே தானுேவென்று அலட்சியப்படுத்தி எழுது தொல் கிரகச்சக்தி அதி கரிக்காது. பலன்கள் மாற்றமடையாது இருக்கின் றது. இதனுல் ஆ தி ஷ் ட எண் ஞானத்தில் நம் பிக்கை இழக்கின் ருர்கள் இது தவருகும்.
முறைப் ப டி பயிற்சி செய்து வந்தால் நிட் சபம் அதிகரிக்கும். நீங்கள் மாற்றிய அதிஷ்ட எண்பெயரை பயிற்சி செய்யும் முறையை உங் கில் முன் 9 பிரிவாக - 9 கட்டளைகளாக ஆறிமு கப்படுத்துகின்றேன் . முதலாம் முறையான தெய்வ வழிபாட்டுடன் அ தி ஷ் ட நா ஸ், சுட்நேரத்தில் தொடங்க வேண்டும். உதாரணமாக சூரிய ஆதிக் ஐம் உள்ளவர்கள் 1,18,18ம் திகதிகளில் ஒன் றைத் தெரிவு செய்வதுடன் இராகு காலங்கழிந்த சுபநேரத்தில் தமது பெயரை எழுதத் தொடங்க வேண்டும். அடுத்த முறையாக பிறந்த தினத் தைப் போன்று அன்றைய தினத்தைக் கொண் டாட வேண்டும். எனச் சென்றமுறை விளக்கி னேன்; ஏனையவைகளை இப் பொழுது பார்ப் (3 frt.
(3) எச்சந்தரிப்பத்திலும் இனிசலில்லாமல் அல் ( லது தகப்பனின் முதல் எழுத்தில்லாமல் பெய ரைப் பயிற்சித்து வரக்கூடாது. முக்கியமாக மாற்றிய அதிஷ்டப் பெயர் எண் இனிசலுடன் இருக்க வேண்டும். உதாரணமாக உங்கள் பெயர் இ. குணம் என்றிருந்தால் இ. குணம் என எழுத வேண்டுமிே ஒழிய குணம் என மாத்திரம் எழு திப் பயிற்சிக்கக்கூடாது;
(4) தமது பெயருக்கு முன்பு இலக்கம் இடக் கூடாது? உதாரணமாக 1,2,3 என இலக்கமிடக்

SMS MLSSSMSSSMSSSSSSS SLS S S S S SMSSSSSSS S S S S SMSMMSMSS
தி, நல்லூர், யாழ்ப்பாணம். -
கூடாது. ஏனெனில் அந்த இலக் க மு ம் பலனை மாற்றக்கூடியது. سبيل
(3) அதிஷ்டப் பெயர் எண்ணின் மொத்த இலக் கத்தையோ அல்லது நாம் எழுதி வ ரு வ தை ப் பற்றியோ பிறருக்கு இண்டபடி சொல் லக்கூடாது. உதாரணமாக - ஒருவரின் இனிசலுடன் சேர்ந்த பெயர் எண் 37 ஆயின் அதை இரகசியமாக வைத் திருக்க வேண்டும்.
(6) பயிற்சி செய்யும் போது தவரு:ன நடவடிக் கைகளில் ஈடுபட்டுச் சண்டை செய்யக்கூடாது எவரையும் திட்டக்கூடாது. புகைபிடித்தல், மது பானம் அருந்து ஆலே நிறுத்தல் வேண்டும். (7) குறிப்பிட்டவர் அதிஷ்டப் பெயருக்கேற்ற மொத்த எண் அல்லது ஒற்றை கூட்டு எண்க ளுடைய இலக்க வீட்டில் அல்லது அறைகளில் குடியிருக்க வேண்டும். உ-ம்37 மொத்த எண்ணுஞல் 1, 2 அல்லது 3 வரக் கூடிய வீடுகளில் குடியிருக் கவும். அதாவது 1, 10,19, 3746,64,73 இலக்க வீட்டில் குடியிருக்கவும். (8) கிரகச் சக்தியை அதிகரிக்கும் முறை பிறப் பெண், பெயர் எண்ணுக்குப் பொருத்தமான அதிஷ்டத் திகதிகளிலும், கிழமைகளிலும் முக் கிய இாரியங்களைச் செய்து வரவேண்டும். அதிஷ்ட நிறங்களில் உடுப்புக்களையும் பாவனைப் பொருட் களையும் பாவித்து வரலாம். மோதிரம், நகை இளில் ஏற்ற இரத்தினங்களைப் பதித்து பாவனைப் படுத்தி வரலாம். இவைகளைப்பற்றி அடுத் தடுத்த பேச்சுக்களில் விபரமாகக் குறிப்பிடுவோம், உம் 37-ம் எண்காரர் மஞ்சள், வெள்ளை நிறத்தையும் புஷ்பராகம் முத்து, தங்கம் எ ன் பனவற்றையும் பாவித்துவரலாம். 9) பயப்படக்கூடாது-நாம் ஒருவரின் உயிர் ச் செறிவை அவதானித்து பெயரை மாற்றுவதால் குறிப்பிட்டவர் எழுதிவரும் பொழுது உ ட ல், மனே நிலைகளில் மாற்றங்கன் ஏ ற் டு ம். சில ருக்கு காய்ச்சல், தலையிடி என்பனவும் சிலரு க் கு உள்ளதி தாக்ற்ம் , பிரச்சனைகள் ஏற்படச் செய்
(19-ம் பக்கம் பார்க்க)

Page 20
சைவ விரதங்களும் விழாக்களும்
《་མ་ཚོང་ཡོང་། 《མཁོ་མོའི།།
(சக்தி
Nணு Nளூதி
சென்ற இதழ் தொடர்ச்சி
நவராத்திலி விரதம்
வீடுகளில் நவராத்திரி பூஜையை ஆனந்த மிான ஒரு கொண்டாட்டமாகவே கொள்வர். தூய்மையுடனும், அழகுப் பொலிவுடனும் திக ழும் கொலும்ன்டபத்தை அமைத்து அங்கு பூர் வாங்க பூஜைகளுடனும், சங்கீல் பபூர்வமாகவும் முறைப் படி கும்பத்தை ஸ்தாபிக்க வேண்டும். சந்திர கும்பம் தனியாக ஒவக்காமல் சக்தி கும் பத்தை மண்குடத்தில் வைத்துச் சுற்றிவர மண் பரப்பி அதிலே நவதானியங்களிட்டு முளைக்கவிடு இது பல இடங்களில் வழக்கம்ாக உள்ளது. இந்த நவதானியத்தின் செழி ப்  ை த் தமது குடும்ப வளத்தின் நன்மை தீமைகளை அறியும் சகுனமாகக் கொள் வாரிகள் , -
வீடுகளில் கொலுவைத்தல் நவராத்திரியின் விசேஷ அம்சமாகும். படிப்படியாக அமைக்கப் பட்ட விசேஷமான பீடங்களில் அல்லது மாடிப் படிகளில் விதவிதமான பொம்மை எனப்படுகின்ற பல பதுமைகளை அழகாக அடுக்கிவைத்து அலங் கரித்து இக்கொலு அமைக்கப்படுகிறது. 5,7,9 என டிேகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையாக அருகிலேயே கும்பம் வைத்து, சுவாமிப்படங்களை யும் மாட்டி அணையா விளக்குகள் ஏற்றி ஒன்பது நாட்களிலும் வித விதமான ப ட் ச ன ங் & ளே நைவேத்தியம் செய்து பூஜித்தல் முறை முக்கிய மாகி ஆவல், கடலேச்சுண்டல் என்பன நவராத்தி சியில் அம்பிகைக்கான விசேஷ நிவேதனங்களாம் நாவற்பழம், கற்கண்டு முதலியனவும் வெற்றிலே பாக்கு பழவகை, தேங்காய் என்பனவும் ட்டைகி இப்படும் .
சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவீன அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம், என்பவற்றை வழங்குவரீ, கொலு வுக்கு அழைத்தல்" என இதனேக் கூறுவர். சுமங் கலிப் பிரார்த்தனை, சுவாசினிபூஜை என்று விசி

حصعصعصير حده العصعص في ரதங்கள் ) y V ~ജൂ് *கோப்பாய் - சிவம்"
வான முறையில் நடத்தப்பெறும் சாந்திகளின் சுருங்கிய வடிவமாக இதனைக் கருதலாம்
நவராத்திரியின் பிரதான நாளாகிய மஹா நவமியன்று சரஸ்வதிபூஜை என்றும், கலேமகின் விழா எ ன் று ம் சிறப்பித்துக் கூறப்படுவதுடன் ஆயுத பூஜை எ ன் று ம் கூறப்படுகிறது. கல்விக் கூடங்களிலும், கலைக்கூடங்களிலும், தொழிற் சாலைகளிலும் இத்தினம் மிகுந்த பயபக்தியுடனும் அதேநேரம் ஆனந்த கோலாகலத்துடனும் கொன் டாடப்படுகிறது.
புத்தகங்கள் சரஸ்வதிதேவியின் உறைவிடம் , கலைப்பொருட்கள், இசைக்கருவிகள், தொழிற்கரு விகள் முதலிய ஆயுதங்களுக்கும் அதிபதி அவளே, இதனுல் மஹாநவமியாகிய அ ன்  ைற ய நாள் இவற்றைப் பூஜையில் வைத்து வழிபடுவர் அது மட்டுமல்லாமல் அத்தினத்தில் இவற்றைப் பயன் படுத்துவதும் தவிர்க்கப்படுகிறது.
அதாவது வாசிப்பது, எழுதுவது, கருவிகளைப் பயன்படுத்தித் தொழில் செய்வது, இசைக்கருவி களை இசைப்பது ஆயுதங்களைப் பயன்படுத்துவது என்பன யாவும் அன்று கைவிடப்பட்டு உபவாசம், பூஜைவழிபாடு க ள், பிரார்த்தனைகள் முதலிய இறைபணிகளே செய்யப்பட வேண்டும். பஜனை இளைப்பாடுவது, அதில் இசைக்கருவிகளைப் பயன் படுத்துவது என்பன பற்றிச் சிலருக்கு ஐயமேற் படலாம். ஆனல் அவை குற்றமல்ல, சொந்த aりァLá ●●●F● அவற்றைப் பயன்படுத்தாமல் அம் பிகையின் வழிபாட்டுக்கே பயன்படுத்துவதால் ஆது சரியானதே!
நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக் ைப் பே ட் டு ன் எ து. ஊசி நூல் கொண்டு பழந்துணி தைப்பதும் கூடாது. புரட் டாதிச்சனிவிரதம் இந்த நவராத்திரி நாளினுள் வரும்போது எண்ணெய் தேய்க்காது நீராடி அந்த விரதத்தையும் கைக்கொள்ளலாம். எண்ணெய் எரித்து வழிபடுதலும் செய்யலாம்.
18

Page 21
பாரதநாட்டில் நவராத்திரி ஒன்பது நாட்க ளூம், சில இடங்களில் விஜயதசமியுடன் பத்து நாட்களும் ஒய்வு நாட்களாகப் பாடசாலை வீடு முறை விடப்படுவது வழக்கம், சில இடங்களில் இந்தப் பத்து நாள் விழாவைத் தசரா என்று கூறுவரீ, மைசூர் தசரா உலகப் புகழ்பெற்ற பண் டிகையாகும். வடஇந்திய மாநிலமான உத்தரப் பிரதேச மக் கி ஸ் இ த னை "ராம் லீலா' என்று கொண்டாடுகின்றனர். வங்காளிகள் காளிபூஜை யாகவும் துர்க்காபூஜையாகவும் கொள்கின்றனர்.
நவராத்திரி விரதத்தை முறையாகக் கைக் அொள்ள விரும்புவோர் முதலெட்டு நாட்களிலும் பகலில் உணவின்றி இரவில் பூஜை முடிந்தபின் பால்பழம், பலகாரம் என்பன சாப்பிட்டு நவமி யில் உபவாசமிருந்து இறுதி நாள் விஜய தசமி யன்று கானே எட்டரை மணிக்கு முன் ஐசாரணுை இடியூ வேண்டும். முடியாதவர்கள் முதலெட்டு நளிலும் ஒருநேர உணவுண்டு (பகல் அன்னம்) இடைசிநாளில் பால்பழம் மட்டும் கொள்ளலாம்.
விஜயதசமியன்று காலே அறுசுவை உண்டி சமைத்து அதனை நிவேதித்து விசேஷ பூஜை செய்த பின் நாட்படிப்பு நாட்கருமங்களே ஆரம் பித்தபின் பாரணை செய்வதேமுறை, ஒன்பது வருடங்கள் தொடர்ந்து இவ்விரதம் அநுஷ்டித்த பின் விர தோத் யாபனம் செய்யலாம்.
| |
உடலுக்கு மருத்துவம் நாம் கண்டோல்-தேவி
உளத்துக்கு மருந்தே நீ அல்லவோ?
கடலுக்கும் ஆழத்தை நாம் அறிந்தோம்-தேவி காலத்தின் எல்லேயே நீ அல்லவோ? -
சந்திர மண்டலம் நாம் வென்ருேம்-அண்ட சராசரம் வென்றவள் நீ அல்லவோ? இந்திரம் தந்திரம் நாம் படித்தோம்-அந்த மந்திரம் கடந்தவள் நீ அல்லவோ? கருவிகள் பலபல நாம் அமைத்தோம் - எம்மைக் கருவினில் அமைத்தவள் క్తి 9 గుహుడిషT? மருமங்கள் பலவற்றை நாம் தெளிந்தோல்-இன்னும்
மர்மங்கள் ஆணவள நீ அல்லவோ? இ9ை பல நாம்கண்டு பாடி நின்ருேம்-அங்கு
இசைவடி வானவள் நீ அல்லவோ? இசைவுடன் உனத்தினம் நாம் துதித்தோம்--இங்கு
எம்முடன் கலந்தவள் நீ அல்லவா?

ஆதிஷ்ட எண். (17-ம் பக்கத் தொடர்ச்சி) யும் பலருக்கோ ஆரம்பத்திலிருந்து நன்மையான பலன்கள் அதிகரிக்கும் எவ்வித ப யமுமின்றி த் தொடர்ந்து பயிற்சித்து வரவேண்டும். கிட்ட த் தட்ட 10,0000 தரம் எழுதிவர ஏற்பட்ட எவ்வித உடல் மனுே தாக்கங்களும் மறைந்து சுடப்பலன் கள் ஆதிகரிக்கும்.
நான் உங்கள் முன் சமரிப்பிக்கும் இந்த 9 கட் டளைகளை அதிஷ்டப் பெயர் எண்களில் பயிற் சிப்படுத்தி வருபவர்கள் நிட்சம் கைக் கொள்ள வேண்டும்,
மேற்கூறிய அறிவு ை"கனின் படி உறுதியுடன் நீங்கள் செயற்பட வேண்டும். அ ப் பொழு து தான் வாழ்க்கையில் ஏற்படுகின்ற எந்தப் பிரச் சனேகளையும் தீர்க்கமுடியும். தன்னம்பிக்கை விடா முயற்சி, உறுதியான கொள்கிை என்பன அதிஷ்ட எண்ணைப் பயிற்சிப் படுத்தும் போது எம்மால் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதனுல் ஒருவ ருக்கு நோ பைக் குணப்படுத்தவும் குடும்ப வாழ் வில் சந்தோஷமாக இருக்கவும், பிரிந்த தம் பதி களைச் சேர்க்கவும், திருமணமா இாமல் இருக்கும் பெண்கள் நல்ல கணவனை அடையவும், நித்து மும் குடும்பச் சச்சரவுடன் இருப்பவர்கள் ஒற்று மையாக இருக்கவும், தொழிற் பிரச்சனைகள் ஏற் படுவதை பெயர் மாற்றி அமைப்பதால் தீர்த்துக் கொள்ளவும் முடியும். மே லு ம்ே வெளிநாட்டுப் பிரயாணங்களால் சிறப்படையவும் முடியும்,
மாற்றிய அதிஷ்டப் பெயரைத் தி ன மு ம் 108 தர வீதம் தொடர்ந்து 1 இலட்சத்திற்கு எழுதி ரைவும். எழுதும் கொப்பி முடிந்தால் அ டு த் து கொப்பியில் தொடரவும், ஆனுல் எல்லாக் கொப்பி களையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும் . தினமும் 1008 தரம் எழுதினுல் அதிவேகமான பலன்கள் தாக்கங்கள் ஏற்படும். தொட ர் ந் து 3 மாதம் எழுதிவரவும். முக்கியமான விஷயங்க ளாவன; எழுதும்போது மன அமைதி அடக்கத் தோடு தெய்வ பக்தியுடன் ஆசாரமாக எழுதி வரவேண்டும். பெயருக்கு முன்பு 1,2,3 எ ன் று தொடர் இலக்கங்களைப் போடக்கூடாது. இனிச லோடு சேர்த்தே பெயரை எழுத வே ண் டு ம் எழுதும்போது மனத்துள் ச ரி யா க உச்சரித்து எழுதவேண்டும். தொடர்ந்து 1 இலட்சம் தரம் எழுதினுல் பூரண பலனைப் பெறலாம்:
முற்றும்

Page 22
இர சகுன கேது மாற்ற
LYSZmES EYm EYS ELES YY LELZYS SLLLYYYS LLLSLLLY SLLLLE ZmS
நிகழும் சுக்ல வருடம் புரட்டாதி மாதம் 7-ம் நாள் சனிக்கிழமை இர வு 11-16 மணியளவில் சாயாக்கிரகங்களாகிய இராகு கேதுக்கள் கும்ப, சிங்க இராசிகளிலிருந்து பின்னுேக்கி முறையே மகர, கடக இராசிகளில் பிரவேசிக்கின் ருர்கள். இச்சாயாக்கிரகங்கள் மேற்படி இராசிகளில் ஒன் றரை வருடகாலம சஞ்சரிப்பார்கள்.
இராசிமண்டலத்தில் 4ம் இராசி உலக நிம் மதி, சமாதானத்தைக் குறிக்கும். இராகு மாயைக் கிரகம். கேது கரிமக்கிரகம். கேது 4-ம் இராசிக்கு மாற்றமடைவதால் உலகத்தில் சமாதானம், நிம் மதி எ ன் பன கேள்விக்குறியாகவே இருக்கும் . ராகு 10-ம் இராசியில் சஞ்சாரம் செய்வதால் உலகின் பல பாகங்களி லும் அடக்கமின் மையும் , கொந்தளிப்பான நியுேம் ஏற்பட இடமுண்டு.
இலங்கையைப் பொறுத்த ம ட் டி ல் இலங் கையை ஆளும் கும் பரா சி க்கு 12-ம் இடத்தில் இராகுவும் 6-ல் கேதுவும் சஞ்சரிக்கின்றன, ராகு கும் பராசியில் இருந்து சனீஸ்வரனின் திருஷ்டி யைப் பெற்றிருந்தமையால் நாட்டில் அமைதி சயின்மையும் வன்முறைகளும் தலைவிரித்தாடின இராகு கும் பராசியை விட்டு நீங்குவதால் சற்று முன்னேற்றம் தரக்கூடிய சூழ்நிலையே தென் டுே கின்றது. கும் பராசிக்கு வி ய ர ழ னி ன் பார்வை இருப்பதாலும் நற்பலன்களை எதிர்பாரிக்க இடி முண்டு.
இராகு கேதுக்கள் மகர, கடகி இராசிகளில் சஞ்சரிக்கும் ஒன்றரை வருட காலங்கட்கு தனிப் பட்டவர்களின் பலாபலன்களை ஆராய்வோம்.
தே_ைஜின்
இவ்விராசியினருக்கு ராகு, கேதுக்கள் ரஜத மூர்த்தியாக 10-ம், 4-ம் ராசிகளில் முறையே சஞ் சரிக்கின்றன. இக்காலம் குடும்பசுகம், தொழில் முன்னேற்றம், மாதா வழிக்கஷ்டம், வாகனசுகம், என்பன உண்டாகும். சுற்றத் தவரி, நண்பர்ஐ ளால் உதவிகள் கிட்டும். தொழில் சம்பந்தமான பதவியுயரீவும் கிடைக்கலாகும். பெரியோர் மதிப் பும், பாராட்டும் ஏற்படும். மனநிம்மதியும், சந் தோஷமும் அதிகரிக்க இடமுண்டு.
2.

றம் நன்மை தருமா?
YSLLSmELLLL SLLLSLS EYZ SLLLLSS0 SLLLSLSYLSLLLS SSSSSLL SEEYZLS S0LYLSES S0LYYE SLLLSLLLLS
@ : EE)
இடபராசியிற் பிறந்தவர்கிட்கு சாயாக் கிர கங்களாகிய ராகு, கேதுக்கள் முறையே 9-ம், 3கம் இராசிகளுக்கு சுவர்ணமூர்த்தியாக மாற்றமடை வதால் செய்தொழில் விருத்தி, குடும்பசுகம், திேக சுகம் என்பன ஏ ற் ப ட லா கு ம். எதிர்பாராத லாபங்களும் கிட்டும். பல விடயங்களும் நன்மை யானதாகவே நடக்கும். வாழ்க்கை வளம்பெறும். கல்வித்துறையும் சிறப்ப ைட யு ம். மனச் சந்தோ ஷம் அதிகரிக்கும்,
நமிதுனதில் -
இவர்களுக்கு இராகு கேதுக்கள் யோகமூர்த் தியாக 8-ம் 2-ம் இராசிகளில் சஞ்சா ர ம் செய் கின்றன. பணச்செலவு, பிரயாசை என்பன அதி கமாகும். தேகசுகமும் இடையிடையே சாதிக்கப் படலாம். தொழில் துறையில் எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றத்தையே தரும் , குடு ம் ப சுகக்குறைவும், நிம்மதியின் மையும் உண்டாகும். இவ்விராசியின ருக்கு ஜன்மராசியில் வி யாழ ன் சஞ்சரிப்பதும் கஷ்டபலன்கள் நிகழ்வதற்கு ஏதுவாகின்றன, ஆம் பாள் வழிபாடு செய்து வரவும்.
@夏ー●置。
கடகராசியினருக்கு வாயைக் கி ர கி ம் 7 கி ய இராகுவும் கரீம்க்கிரகமாகிய கேதுவும் சுவரீன மூர்த்தியாக முறையே 7-ம், 1-ம் ராசிகளில் பிர வேசிக்கின்றன. மூர்த்திபலம் நன்ரு ஐ இருப்பதால் நதீபலன்களே கூடுதலாக நிகழும். தேகசுஆம் நன் முக இருக்கும். தாரவழி பில் சில மனத் தாங்கல் கள் ஏற்பட்டு பின்னர் சுமுகநிலை தென்படும். நிதி நிலமை திருப்தியளிக்கும். தொழில் துறை யில் வருவாய் நன்ருக இருக்கும். விஷ ஜந்துக்க ளால் பாதிப்பு ஏற்படவும் கூடும்.
சிஜிதம்
இவ்விராசியில் ஜனனமானுேருக்கு இராகு, கேதுக்கள் முறையே 6 ம் 12-ம் இராசியில் தரம் ச மூர்த்தியாகச் சஞ்சரி க் கின் ற ன. மூர்த்திடலம், ஸ்தானடலம் இரண்டும் குன்றியிருப்பதனுல் மறை முக எதிர்ப்புக்களும், தேகசுகக் குறைவும் ஏற்ப டலாம். மனநிம்மதி குன்றும், இவர்களுக்கு 1-ல்
O

Page 23
வியாழன் சஞ்சரிப்பதனல் எதையும் சமாளிக்கக் கூடிய நிலமை ஏற்படும். உறவினர், நண்பர்களி டையேயும் மனவேற்றுமை ஏற்படக்கூடும். ராகு, கேதுக்களுக்குப் பிரீதியாக அம்பாள் வழிபாடு மேற்கொள்வது நன்மையளிக்கும்.
கன் ரிை
இவரிகளுக்கு ஒன்றரை வருடகாலம் ராகு, கேதுக்கள் ரஜ தமூர்த்தியாகி 5-ம் 11-ம் இராசிக ளில் சஞ்சரிக்கவுள்ளனர். செய்தொழிலில் வெற்றி கிட்டும். எதிர்பாராத லாபங்களும், முன்னேற் நிறமும் ஏற்படலாகும். குடும் பசு க ம், தேகசுகம் என்பன சிறப்பாக அமையும், பெரியோர் மதிப் பும் நண்பர்களின் ஆதரவும் உண்டாகும் எண் ணிய கருமங்கள் எண்ணம்போல் கைகூடிவரும். புத்திரரின் ஒத்துழைப்பும் தாராளமாகக் கிட்டும்.
gaT fit
இந்த இராசியில் பிறந்தவர்களுக்கு இராகு, கேதுக்கள் லோகமூர்த்தியாக 48ம் 10-ம் இராகிக ளில் சஞ்சரிக்கவுள்ளன. தொ ழி ற் து  ைற யி ல் பொறுப்புக்கள் அதிகரிக்கும். மனநிம்மதி குறை வடையும். குடும்பசுகம், தேகசுகம் என்பன இடை யிடையே பாதிக்கப்படும். தொடங்குக் கருமங் கள் தாமதமாகவே அனுகூலமாகும். இருப்பிட வசதிக்குறைவும் ஏற்படும். நிதி நிலமை திருப்தி யாக இருக்காது. எனினும் இவரிகளுக்கு குரு, சனி என்பவற்றின் நற்சஞ்சாரம் நிம்மதியை ஏற் படுத்தும்.
விருச்சிகம்
விருச்சிக இராசியினருக்கு சாயாக்கிரகங்கள் 3-ம், 9-ம் இராசிகளில் தாம்சமூர்த்தியாகச் சஞ் சரிக்கின்றன. மூர்த்திபலம் குறைவுறுவதால் நற் பலன்களை எதிர்பார்ப்பது கஷ்டம், குடும்பசுகம் தேகசுகம் என்பன நன்ருக இருக்காது. நினைத்த கருமங்கள் எளிதில் அனுகூலமாகாது. தொழில் முன்னேற்றம், வருமானம் என்பன பாதிக்கப்படும் நண்பர்கள், உறவினர்களின் ஆதரவும் கி.ை யாது. ஏழரைச்சனி, அட்டம்த்து வியாழன் என் பனவும் நடப்பதால் இவ்விராசியினருக்கு கஷ்ட பலன்கள் அதிகமாகும். வழிபாட்டு முறைகளை மேற்கிொல் ளவும்,

இவர்களுக்கு இராகு, கேதுக்கள் முறையே 2-ம் 8-ம் இ ரா சி க ளி ல் சுவர்ணமூரித்தியாகப் பவனிவருகின்றன. தேகசுகம், குடும்பசுகம் என் பன சிறப்படையும், பணவருவாய், தொழிற் சிறப்பு, முன்னேற்றம் ஆகிய ன விருத்தியடை யும். நினைத்த கருமங்கள் அனுகூலமாவதில் தடை கள் இருக்காது. எதிர்ப்புக்களைச் சமாளித்து முன் னேறக்கூடிய வாய்ப்புக்கள் உண்டாகும். மனச் சந்தோஷம் ஏற்படும்.
மகர ம்ே
மகரராசியினர்க்கு இராகு, கேதுக்கள் 1-ம் 7-ம் இராசிகளில் ரஜதமூரித்தியாகப் பிரவேசிக் கின்றன. நினைத்தகருமங்கள் எண்ணம்போல் கை கூடும். குடும்பசுகம், தேகசுகம் என்பன திருப்தி யாக இருக்கும் 7-ல் கேது இருப்பதால் தாரவழி யில் மனவிரக்தி உண்டாகலாம். உறவினர், நண் பர்களின் உதவிகள் கிட்டும். முயற்சிகளுக்கேற்ப வெற்றியும், லாபமும் ஏற்படும். விஷ ஜந்துக்க ளேப்பற்றி அவதானந்தேவை.
கும்பம்
இவர்களுக்கு இராகு, கேதுக்கள் லோகிமூர்தி தியாக முறையே 12-ம், 6-ம் இராசிகளில் சஞ் சாரம் செய்கின்றன. மூர்த்திபலம், ஸ்தான பலம் இரண்டும் குன்றுவதால் நற்பலன்கள் குறைவா கீவே இருக்கும். தேகசுஇம், குடும்பசுகம் என்பன இடையிடையே பாதிக்கப்படக்கூடும். பணவரு வாய், மு ன் னே ற் ற ம் என்பன எதிர்பார்த்த மாதிரி அமையாது. ந ன் ரீ, உறவினர்களின் ஒத்துழைப்பும் கிட்டாது. பெரியோரின் அவப் பெயருக்கும் ஏதுவாக நேரிடலாம்.
sf6) Kifħ
மீனராசியினருக்கு இராகு, கேதுக்கள் தாம்ர மூரித்தியாக 11-ம், 5-ம் இராசிகளில் பவனி வரு கின்றன, ஒன்றரை வருடகா லத் து கீ கு கஷ்ட பலன்களே இவர் க ரூ க் குத் தென்படுகின்றன. மறைமுக எதிர்ப்புக்களும், பந்தபாசங்களில் விஷ மத்தனங்களும் காணப்படும். தேகசுகமும், மன நிம்மதியும் குன்றியிருக்கும். காதல் விடயங்களி லும் தோல்வி ஏற்படும். தொழில் துறையிலும் செலவீனங்களும், எதிர்ப்புக்களும் ஏற்படலாகும் , தன்னலமற்ற சேவையும், தெய்வ வழி பா டு ம் ஐஐ கொடுக்கும்.

Page 24
இவ்வருட மஹாநவமி
எஸ். இராசலிங்கம், யப்பாம, லுணுகலை.
சந்:- செவ்வாய் தோஷம் எத்தனை வகை? அதை நிவிர்த்தி செய்ய தோஷம் இல்லாத ஆன் அல்லது பெண்ணை திருமணம் செய்தால் கெடுதி ஏற்படுமா? தோஷம் நிவிர்த்தி செய்யப்பட வழி
ଶtବହିଃ ଶୟ୍ଯ ? ܗܐ
நிவிலே ஒரு ஜாதகத்தில் லக்கி ன த் தி ற் கு 2,4,7,8, 12-ம் இடங்களில் செவ்வாய் இருந்தால் தோஷம் என்று கருதப்படும். ஆஞற் துவாதச பாவஸ்டிட ரீதியில் அது கணித்துப் பார் க் க ப் படல் வேண்டும். சில ஜாதகங்களில், மேல் குறிப் பிட்ட இடங்களில் செவ்வாய் இருப்பினும் சில வேறு க ச ர ன கி க ள 7 ல் அதனுல் ஏற்படும் தோஷம் சாந்தியாகவும் வழியுண்டு. இவ்விடயம் இவ்வருட திருக்கீனித பஞ்சாங்கம் கீேனம் பக்கத் தில் விளக்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விபர மாகத் தெரிந்து கொள்க. செவ்வாய் தே ர ஷ முடையவர்கள் செவ்வாய்க்கிழம்ை தே ர று ம் விரதமனுஷ்டிப்பதோடு சுப்பி ர B னரி ய ப் பெரு மானை வழிபட்டு வருதல் நன்மை பயக்கும்.
சந்தேக நிவிர்த்தி "உத்தரம்”
ஏ. உதயச்சந்திரன், ஏழாலை.
சந்ளே இவ்வருடம் மஹாநவமி, விஜயதசமி என்பன திருக்கணித பஞ்சாங்கப்படி அக்டோபர் மாதம் 9, 10-ம் திகதிகளிலும்; வாக்கிய பஞ்சாங் அப்படி அக்டோபரி மாதம் 8,9 உம் திகதிகளிலும் குறிக்கப்பட்டிருக்கின்றன. இவ்விரண்டிலும் சரி யானது எது? எதை நாம் கைக்கொள்ள வேண் டும்? விளக்கம் தரவும்:
நிவி: திருக்கணித பஞ்சாங்க த் தி ற் கு ம். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் அடிப்படையாக கிர கங்களின் கதிபேதம் முதலியவற்ருல் தித்யாதி கணனங்களில் (திதி முதலியவற்றில்) அ மா வா சையை அண்டிய நாட்களில் சொற்ப வித்தியா சமும், ஏனைய நாட்களில் அதிக வித்தியாசமும் ஏற்படுகின்றது இவ்வாறு அ தி க வித்தியாசம் ஏற்படுகின்ற பொழுது இ த ன் காரணத்தால் விரதாதிகளுக்குரிய வியாபகங்களும் நாள்கணக்கில் வேறுபடுகின்றன. மஹாநவமிக்கு சாயங்காலத் தில் நவமியும், விஜயதசமிக்கு சாயங்காலத்தில் தசமியும் வியாபித்திருக்க வேண்டும். விஜயதச

விஜயதசமி எப்போது?
மிக்கு திருவோணம் சேர்ந்திருப்பது அத நீ கு மேலும் விசேஷம்ாகும். இவ்வருடம் அக் 10-ம் திகதி திருக்கணித பஞ்சாங்கப்படி தசமி மாலை 5-00-700 வரை வியாபித்திருக்கின்றது. அன்று திருவோணமும் மாலை 4-56 வரை, வியாபித்தி ருக்கிறது. ஆகவே அன்றைய தினம் விஜயதசமி யும் முதல்நாள் மாலேயில் நவமி கூடியுள்ளதால் முதல்நாளன்று ஹோ நவமியும் கொள்ளுவதே சிறப்பானதும் சரியானதும் ஆகும்,
பாரத தேசத்து மாதஜோதிடம் மணி பஞ் சாங்கம், பாலஜோதிடம், கும்பகோணம் மடத் துப் பஞ்சாங்கம், பாரத் கணித பஞ்சாங்கம், லாகிரி எபமெரிஸ், ஞானபூமி பஞ்சாங்கம் (ஏப் ரில் இதழ்) என்பனவற்றிலெல்லாம் திருக்கணித பஞ்சாங்கப்படியே அக் 9,10ணம் தி க தி ஐ வளி ல் முறையே மஹாநவமியும், விஜயதசமியும் குறிக் கப்பட்டுள்ளதை அவதானிக்கலாம்.
எனவே பழைய வாக்கியங்களைத் திருத்தங்க ளில்லாமல் உபயோகித்து அடிப்படைக் கணித முறைப் பிழையால் வரும் தவருண வி ர த தி அம்சங்களைக் கைக்கொள்ளாமல்; கீனனித நுட்பத் தோடு கணிக்கப்பட்ட திருக்கணித வி ர த ர தி அம்சங்கிளை முறைப்படி உரிய காலத்தில் ஒழுகி விரதாதி பலன்களே பெற்றுய்யவும் , ஓ, காளிதாசன், டியோஸ்ரன் பிளேஸ், கொழும்பு-3
சந்: ஜாதகத்தில் இராசிகள் சூன்யமாகும் விதிகள் யாவை?
நிவி: ஜாதகத்திலுள்ள சூன்யராசிகள் அல் லது தக்தராசிகள் அல்லது எரிந்த வீ டு க ள் என்பதைப் பற்றிய வி ள க் க ங் க ள் சுக் ைவடு வைகாசி ஆனி மாத சோதிடமலர் இதழ்களில் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
குறிப்பு: சந்தேகங்களே கேட்பவரிகள் பே ர ஸ் ட் காட்டில் மட்டும் சொந்த விலாசத்துடன் எழுதிக் கீழே குறிப்பிட்ட விலாசத்தை வெட்டி ஒட்டி அ னு ப் பே வேண்டும். ஒரு போஸ்காட்டில் ஒரு கேள்வி மட்டும்ே கேட்கலாம்.
"சந்தேக நிவிர்த்தி' சோதிடமலர் திருக்கணித நிலையம்
மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி,
2

Page 25
ஆய்வுமன் pii
சுரனுதா, தாஸ், தலதா வீதி, கண்டி .
உங்களுக்கு 1989.01612 வரை சனிதசை சை புத்தி நிகழ்ந்தது. தற்போது சனிதசை பு த ெ புத்தி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இக்காலத்தி மங்கல இாரியங்கள் கைகூட இடமுண்டு. ஜா கத்தில் தங்களுக்கு குறிப்பிடக்கூடிய தோ ஷ ! எதுவுமில்லை. ஆயினும் சனி குடும்பஸ்தானத்தின் இருப்பதால் சனிக்கிழமை தோறும் ச னி ஸ் வ | னுக்கு எள் எண்ணெய் எரித்து அல்லது சனீஸ் வரனை நீஜப்பூவால் அர்ச்சித்து வழிபாடு செய்து வருதல் நன்மை பயக்கும்.
சு, காயத்திரி, பொன்னு,ை சுழிபுரம்,
உங்களுக்குத் த ற் பே டூ து சந்திரன் தெ ை வியாழன் புத்தி நிகழ் ந் து கொண்டிருக்கிறது. 1989-ம் வருட முடிவுக்குள் மங்கல கருமங்கள் கைகூடச் சாத்தியமுண்டு. திருமணம் சொந்த ம்ற்ற இடத்திலேயே கைகூடிவரலாம்,
சு, மயில்வாகணம், தையிட்டி, காங்கேசன்துறை குழந்தையின் ஜாதகப்படி உங்களுக்கு பொது வாஇ நன்று ஆ யி னு ம் ஏழரைச்சணியின் நடுப் பகுதி நிகழ் ந் து கொண்டிருப்பதால் சனி வழி பாடுகள் செய்துவரல் நன்று. த. பூஜீஹரன் கொழும்பு - 6
தங்கள் ஜாதகத்தில் 7-ல் சனி இருப்பதும் களத்திரகாரகன் 12-ல் மறைவதும் விவாகவிட யத்தில் இாலதாம த த்  ைத ஏற்படுத்தும், 199 வைகாசி மாதத்தின் மேல் தி ரு ம ன ம் கைகூட இடமுண்டு. சனிக்கு வழிபாடு செய்து வருதல் நன்று, குடும்பவாழ்க்கை சுமுகமாகி அமையும்: வி, நவரத்தினராசா தங்கோடை, காரைநகர்.
உங்களுக்கு 1990 மார்ச் மாதத்தின் மேல் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு. ஆயினும் நிரந்தரமான தொழில் உள்நாட்டிலேயே,
சி. விஜயரத்தினம் K.K.S. வீதி, யாழ்ப்பாணம். உங்களுடைய ஜாதஇப்படி கேரசரரிதியா அட்டம்த்துச்சனி நிகழ் ந் து கொண்டிருக்கிறது

எதிர்வரும் பங்குனி மாத ம் இது நீங்கும். பங் குனி மா த த் தி ன் மேல் தொழில் வருவாய் சிறக்கும். எஸ். ஜானகி, மாணிப்பாய்
உங்கவி ஜாத கத் தி ல் குடும்பஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதும் அது சனியின் பார்வை யைப் பெறுவதும் சிறப்துல்ல; வாழ்க்கை கமுக மாக அமைவது கடினமே. அத்திரகாரகன் நன் முகவுள்ளதால் புத்திர பாக்கியம் உண்டு.
பிரியசாமி ஜோசப் கல்முனை."
தங்களுக்கு தொழில் ஸ்தா ன த் தி ல் ராகு இருப்பதால் கடின உழைப்பின் மத்தியிலேயே தொழிலும் வருவாயும் ஏற்படும். தனித்தொழி வில் முன்னேற்றமடையும் வாய்ப்புகள் அரிதா கவே அமைந்திருக்கிறது. வியாபாரம் சம்பந்த மான தொழிலில் ஈடுபடலாம்.
வ. சிவகுமார், மந்துவில், கொடிகாமம்
உங்களுடைய ஜாதகத்தில் வெளிநாட்டில் வேலைசெய்யும் வாய்ப்புக்கள் குறைவாகவே தென் படுகிறது. S.H.M. றசீன் கல்முனை,
உங்கள் ஜாதகத்தில் வருவாய் ஸ்தானத்தில் பாடக்கிரகம் குடிகொண்டிருப்பதால் வருவாய்ப் பாக்கியம் போன்றன ஒரு மட்டமாகவே இருக் கும். ஆயினும் அதிக கஷ்டமில்லாமல் வாழ்க்கை அமைந்திருக்கும். அ. முரளிகிருஷ்ணன் பிரதானவீதி, யாழ்ப்பாணம்,
தங்க ளு க் கு வியா பா ர ம் சம்பந்தமான தொழில் நன்மைதரும். வியாபாரத்திலும் ஆடம் பரப்பொருள் வியாபாரம் சிறப்பானதாகும். அல் லது ரெக்ஸ்ரைல்ஸ் ரீதியானவையும் மேற்கொள்
வ. சிவகுமார் மந்து வில் Gost glast LDth.
உங்களுக்கு 1990 ஏ ப் ர ல் மாதத்தின் மேல் வியாழன் தெசை ஆரம்பிக்கும். அதன்மேல் நிரந் தரமாகத் தொழி ல் செய்யலாம். அதற்கான வாய்ப்புகள் நன்று. சி. சண்முகநாதன், நாவலர் வீதி, யாழ்ப்பாணம். நீங்கள் அனுப்பியிருந்த உங்கள் ம த ரிை ன் பிறந்த தகவல்களின் படி மகனின் நக்ஷத்திரம் புனர் பூசம் 1ம்ை கால், எனவே இராசி மிதுனம், இலக்கினம் கடகலக்கினம்.
2 3

Page 26
எஸ். சரஸ், பருத்தித்துறை,
தாங்கள் 1993ல் சனிதெசை ஆரம் பி க் கு ம்ெனக் குறிப்பிட்டுள்ளீர்கள். விருச்சிக லக்கினத் திற்கு சனி நற்பலனைக் கொடுக்கக்கூடியவர் ஆல் லர். எனினும் சனி சந்திரனின் நட்சத்திரத்தில் இருப்பதால், ஒரளவு நற்பலன்களை எதிர்பார்க் கலாம். 7ல் சனி இருந்தாலும் 7ம் அதிபதி 5ல் உச்சம் பெற்றிருப்பது, இளம்வயதில் விவாகம் ஏற்படக்கிாலானது. எம். பாக்கியம், தும்ைெள, பருத்தித்துறை.
உங்கள் ஜாதகப்படி 7-ம் வீடு ச விை யி ன் வீடாக அமைவதால் மகிழ்ச்சியான கு டு ம ப ம் வாய்க்கி வாய்ப்பில்லை. தற்போது நிகழும் ராகு தெசை விவாக விடயத்திற்கு உகந்ததே ராகு குடும்பஸ்தானமான சூரியனின் ந ட் சத் திரத்தி விருப்பது இதற்கு ஏதுவானது, புத ன் புத்தி முடிந்து கேது புத்தியில் மங்கல கருமம் கைகூட இடமுண்டு. கே, இராஜலட்சுமி, பருத்தித்துறை.
உமது கிரகநிலைப்படி 7-ம் அதிபதியும் 5-ம் அதிபதியும் ஒன்று சேராமலிருப்பதனுல் காதல்
குறிப்பு:- ஆய்வு மன்றப் பகுதிக்கு விண்ணப்பம் ெ பக்ல் முதலியவற்றை விளக்கமாகக் குறிப் களைத் தெளிவாகத் தனியாக எழுதி இ. மன்றம், திருக்கணித நிலையம், மட்டுவில் கவும். விண்ணப்பப் படிவம் பூரணமாக விண்ணப்பங்கள் கிடைத்த ஒழுங்கின்படி கேள்வி மட்டுமே கேட்கலாம்,
விண்ணப்பப் படிவம்
TTTTTTmTS LSAStSLSLS ttttStStSt
பிறந்த திகதி: ஆங்கிலம் .
, Gë 5 Júbio ........................................
翻列 இடம்: SLSLLSS LLLLLLLL0 LLLLLL L LLLLLLLLS LLLLLL0 YYYYY0L 0SL0L LL LLL S L 0 S L LS L L0LLL LLS
59 ġ55 Jib: ................................................
SLL 0 LSLL0 LLLLLS0S0 LL LLS 0 LL LLLL C MSMSMTLL LLL LLL LLLS LLLLLL LL TLL LLL LLL 0L LLLLLS
கையொப்பம்
多尘

திருமணத்தினை சிரமங்கள் இடைமறிக்கும். சூரி இனும், செவ்வாயும் 5வம் இடத்தில் ஒரே பாகை யிலிருப்பதும் திருமண விடயத்திற்கு சா பீ கா க இல்லை. செவ்வாய் தெஐசயில் திரும்ணம் கைகூட லாகும்.
தொழில்நுட்பக் கல்லூரி, சம்மாந்து இற
நீங்கள் அனுப்பியிருந்த உங்கள் ஜாதகப்படி சனி மகாதெசையில் ராகுபுத்தி நடைபெற்றுக் இொண்டிருக்கிறது. இது 1990 ஜூலைவரை நடை பெறும், அதன்மேல் பதவியுயர்வு ஏற்பட இட முண்டு, த, பூறிஹரன், கிொழும்பு 6
கேது தெசை தொடங்கிய பின் வெளிநாடு சென்று குடியேறும் வாய்ப்பு உண்டு அதாவது தாங்கள் குறிப்பிட்டபடி 1989 டிசம்பரின் பின் னர் வெளிநாடு செல்லும் வாய்ப்புண்டு. பொ. தர்மபாலா, டச்சுருேட், சாவகச்சேரி,
உங்கள் தகவல்களின் படி நீங்கள் வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புக்கள் தற்பொழுது தென் படவில்லை. 1989 டிசம்பரில் உள்நாட்டில் வேலே வாய்ப்பு கைகூடலாம்,
சய்வோர் பிறந்த திகதி நேரம் (மணி. நிமி) இரவு, ஒ_டுவண்டும். உங்கள் கஷ்டங்கன் பிரச்சினே படிவத்துடன் இணைத்து சோதிடமலர் ஆய்வு சாவகச்சேரி, என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக் நிரப்பப்படாத கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படா. யே பதிலளிக்கப்படும், ஒரு விண்ணப்பத்தில் ஒரு
隐函*莎》翰)翰确争画、 曾°*°
LSS SSS00 S 0S S Y cS S S z S S S 00S S SL L S SS S SS SLS L SSS S L S
ஜனன காலம். is,............ as 60 gC5lity
SUG5 - 2---LDr. - sbsrair. -

Page 27


Page 28
at the G. P.
円
உடல்வலி நீங்கு முதுமையை விர
ஆயுளே விருத்தி தேலே மிருதுவ கபத்தை நீக்குகி
66
5656 at
5, 6, 1 ജൂൺ 78, այդ լքնւ:
ܨܤܼܨ இனிய அன்பு நெஞ்
~ ਸੰਪ6
üè @as 店g、 Q了另@ā一°一
D66 வரச் செய்வது வாசகப் பெருமக்களா கள் இல்லந் தேடிவர இன்றே சந்தாதார பரதவரும் சந்தாப்பணத்தைச் செலுத் பெருகிவரும் பல்வேறு கஷ்டங்களின் ம வேண்டுகின்ருேம்,
ਨੂੰ 6ਪੰL இலங்கைக்கு
வெளிநாட்டுக்கு ERDIGGJ GUIT இங்கிலாந்து தனிப்பிரதி வேண்டுவோர்: ரூபா 4 زیل (66}(قی
கடிதம் முதலியன Քgծ)յմանաւ (3616ծrtդա முகாமையாளர் "திருக்கணித நி3
霞 ছুক্তফ্রন্থ
Edited by E. Sathasiva Sarma Printed an Thirukkanitha Nilayam, Maádu vil Chava
ടൂ,
 
 
 
 
 
 
 

O. Sri Lanka,
யிட்டு முழுகுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன?
கிறது. இளமையைப் பாதுகாக்கிறது. ட்டியடிக்கிறது. கண்களைப் பாதுகாக்கிறது. 屬
. ਉਹੀ செய்கிறது. நல்ல தூக்கத்தை உண்டாக்கிறது. ாக்கிறது. உடல் சோர்வை அகற்றுகிறது. றது. பல்லில் ஏற்படும் நோயைத் தடுக்கிறது.
மாற்றுகிறது.
முழுக்குக்கு உகந்த ஸ்நானப்பவுடரை
உபயோகியுங்கள்,
6)
{ /= D.E്ഥ
G5) 行ā, ീട്ടു് (പ്രട്ട് 23:33
FAG, GGT!
ਤੇ ਰੰ. ਤੇLD) 6 ਹੈ - லகின் திசைகாட்டியாகவும், நிக் கதியானுே அனு துணையாகவும் தொடர்ந்தும் இருந்து கிய உங்கள் கடமையல்லவ இம்மலர் உங் ா குங்கள். இதுகாறும் இந்த வைப் புதுப்பி திப் புதுப்பித்து நாளொரு பொழு து மீ த்தியிலும் இம்மலர் வெளிவர ஊக்கமளிக்க
மாத்திரம் 6. (S- “ து (கப்பல்வழி) வருட சந்தா , 90-00
(ਪੰD66) 65 ਉ.
(விமான வழி) வருட சந்தா , 237-00 -50ற்கு காசோலேயோ, தபாற்கட்டளேயோ
முத்திரையே அனுப்பிப் பெற்றுக்கொள்க !
முகவரி:
ஸ்யம்" மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி 麗。
Eachcheiri Sri Lanaka. Phena: 280