கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1990.05.15

Page 1
0ܐ
来源 o 1 ܘܲ
பிரமோத இடு 来源 வைகாசிமீ 崇 ఫ్రో 58
*魔。 நெ
(15-5-90 მეტი, 14. 6-90 იყო.
 

இம்மாதம் உங்களுக்கு எப்படி திருமணமும் திருமாங்கல்யமும் 鼩圆呜呜@、 匾_G gsāL町? - oàn ※。為@g5 fà」 சோதிட அறிவுப் போட்டி சோமரும் சோதிடரும்
இன்னும் பல
DO) on 2a) but S-OO

Page 2
----|
·!ae
----|
-·----·
·), ,|
·-■ ----s. sae)|-|-|- 『|-s.
-,,s.
·|-|-----·
·**----·
----|-
 
 
 
 
 

يقع جقة حياته

Page 3
ഊഖ[L ML-ITL ജൂഖt 를
ஹவாய 8ர நாஜி 0 த விம ஹாய
@ லு) - \همېخ 壹yöá立示矿莎 卤 摩{L川 *霊豊* 芝ケ*
வகார ர-ஆவாய ந8ொப-பஹாய
来, 来 来源
அருணமுகத் திருவழக அருள் பொலியும் குழகா தருணமழை போலுதவுங் தயை மிகுந்த குமாா
இருளாக்கர் குலமழிய எதிர்த்த சுடர் வேலா குருப ஓம் சிவக்க னலே குகனே சண்முகனே
நீதிகளும் நியமங்களும்:
துஷ்ட வாகனத்தில் ஏறுதல், கரை உடைந்த ஆற்றில் இறங்குதல், தீப்பற்றிய வீட்டினுள் புகு தல் மரத்தின் நுனியில் ஏறுதல், மழையினுள் ஒடு தல், நீர்ப்பெருக்குமுன் எதிரிநிற்றல், தனியணுய் ஒடமேறிக் கிரைகடத்தல், ஆட்டு மந்தை நடுவில் போதல், ப 7 ம் பு, மதயானை இவற்றின் முன் எதிர் நிற்றல் அல்லது பின் தொடர்தல் குடியில் லாத வீட்டில் தனியணுய் துரங்குதல், அடர்ந்த காட்டில் தனியணுய் பே டூ த ல் இவைகள் இல் வாழ்க்கையில் இருப்பவனுக்கு ஆகாது செ ய ல் களாகும்.
* குருவழிபாடு செய்யாத எ ந் த வித்தையும் சித்திபெருது, கிரியை, ஞானம் இரண்டினுள்ளும் ஞானம் சிறந்தது போல கிரியா குரு வி லு ம் ஞானகுருவே சிறந்தவர். ஞானகுருவே சீடனுக்கு ஞானத்தை(அறிவை)க் கற்பித்து கிரியை விளக் இங்களையும் தெளிவுபடுத்துவதால் ஞானகுருவே வாழ்க்கையிலும், மோக்ஷ வழியிலும் அறிவைப் புகட்டுபவராகச் சிறந்து விளங்குகிருரி,
 

பிரம்மனு கி. சதாசிவ சர்மா
(சம்ஸ்கிருத பண்டிதர்) -
பிரமோத இடுல வைகாசி மீ"
( 15 - 5-90)
* வயதினுலும் கல்வியினுலும் ஒழுக்கித்தாலும் முதிர்ந்த பெரியோரிகள் வரும்போது சிறியவரி இன் இருக்கைவிட்டெழும்பி மரியாதை செய்ய வேண்டும். பெரியோரைத் தினமும் வந்த ண ம் செய்வதால் ஆயுள், கல்வி(அலை), கீர்த்தி, பலம் இந்நான்கும் மேலும் விருத்தியாகும்.
* பெரியோர் நித்திரை செய்யும் போது அவரை எழுப்புதலும், பசு தண்ணிர் குடிக்கும்போதும் புல் தின்னும்போதும், கன்றுக்குப் பால் கொடுக் கும் போதும் தடுத்தலும் கன்றின் கயிற்றைத் தாண்டுவதும் தவிர்க்கவேண்டுவனவாகும்.
இம்மாத விசேடம்
விசாகப் பெருநாள்
அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்ரு ய் பிசம்ம்ம்ாய் ஜோதிப் பிளம்பாய் உலஐ முய்யும் வண்ணம் தோன்றிய முருகப்பெருமான் ஆறுமுகமாகி அலி யு 8 தெய்வமாகத் தோன்றி கலிகாலக் கஷ்டங்களை நீக்கும்படியாக இறைவனே குழந்தையாகத் தோன்றிய அ ந் த ப் புண்ணிய தினமே வைகாசி விசாக நன்னுளாகும், அசுரரி களே அழித்து நல்லோரைக் காப்பாற்றும் இண் ணம் சூரசம்ஹாரம் செய்து தேவர்களைக் காப் பாற்றியதுபோல எமது அசுர குணங்களையழித்து நற்குணங்களே வளர்க்கும் திறனுடன் பக்தர்களா கிய எமமைக் காத்தருளும் வண்ணம் இவ்விசாக நக்ஷத்திர தினத்திலே ச ர வன ப் பெருமானே பிரார்த்திப்போமாக.
事李事事李李李李事事事奢李亨李事事李

Page 4
I No. 00.Q £ LIŞI I6 I 0 | Zç LI6 LIZZ Z0TZZ 9寸0]6€ £ I # | Z | 9Z 8Z 0ŽII ŞI9 LILI I69 6Z II || 0; LIZɛ 9I$£ Isỹ LI I || 647 6go 6 sy || I || SZ 6Z 0Ž£[ G I6 LI6I I09 8Z || 8Z LI69 ŞIFC 0Lł7 || I || 19 8Lț¢ $ $ | 01 VZ 0€ 0ŽŞI ŞIZI LI0Z IIs lo9 LIIo ȘI0 || 0 || I || 9 9 || 0 || g9 , 1.Ig | V || 6 £Z Zɛ 0ZLI SIŞI LIZZ IZo 9Z†7 s. ĮŁ SISZ 6% 0.1 || LZ | O || çç 9çç 19 g || 8 || ZZ ɛɛ 0Z8I SI8I LI || #7 I£Z SZ || Zç 9IA7寸TT78Z一的守9TTT 8gg69 €9 g | L 1Z Þ9 0%0, 9 ||IZ LIÇZ I#7 I s,Iso 918寸T99 LZÇZ Z || || 0 || #7€ 09 g | 9 || 0Z 99 0%IZ SISZ s. I || 9Z I§ €Z || 6Z 9IZZ # !ZI LZ | Çg 3 I OI | Z | #7L 9,7 g | 9 || 6 || 9€ 0Z£) SI6Z LI8Z , !LÇ IZ8 | 9 ||寸[守TLZ 9Z£ I 9 || 0 || #7 8I I Ćo g | W | 81 9€ 0,9% ȘIZ€ LI6Z |8守0Z9 9 IZI sosƐto 9% || || 9 || ZZ || 6 || L. ZÇI 88 g | € 0,1 Ło 079Z ȘI98 LI0£ 10守699 ŞI 7 || #7 I V I89 #708£ 6 6 || 6 ||6I o £ € || Z. 9I 8E%。一%918一8EAT6 IET 6 TégiTIFiz一&tio一群恶or Y TáÇZ 08 g | I || 9 || {·
• ari, nao of 44 | ► ►rı so | w arī ar || ... an sa鹽』『』』『 』『 』』 『 』』 』』 』』鹽 In』』*Q&7on} --_ 1 ***-* 1. –_00ZI** sħ 静39Ĥö过ģVP(C.G)トg)圈 †iņoje) || opinongofn || @ uns spoo海包岛崎货写母soofi | snutessosoɛ | aed@offo | normų,Ð | 0£§!al@喻的
(oosszɛ ɖɔgɛɛ», un ezgogomie) qi@re qìnhagsosoɛ nɔ wo seus 9 go-isog-ihap@un. (° 1 os so ow ow oc-G uos sąsuola so sepną,6uo-1ouese, N @*ųoon 0ç-s œuş bırıņŋgʊ ɛwɛɛ assē;)
1ųoors-ihap loomúgi ong gắnon suoristos tegòre闽unO4g

0Z 0Z 0, 0Z 0Z 0Z 0Z 0Z 0Z 0Z 0Z 0Z 0Z
IZ OZ ZZ 0Ž #Z 0Z ÇZ 0Ž 9Z 0Ž
A0 LLLLLL LiiLS LL LcLS LeeeLee e eSLS DDSDDS sL ss LsLS LcS ceceM LB ON as was gas y wysig ves -
0, 8
6%
sɛ
9€. 8£ Iso Ey Ço Lț7 6ț7 Z9 #79 99 8の
| QO \ne - CNI, 6)
#7 | 8 寻 等 sos þI sos #I *T 守 寻 sy I # [' 守T 寸T
ŞI 9 I ŞI ȘI ÇI
91 6 9 I 91 91 ÇI 9 I 6I 9 I ZZ 9I çZ 91 8Z 9 I ! € 9I þ9 9I L£ 91 0; 9] ## 9I
Ło 9I 09 9I £9 91 99 91
గ్రీ ENVC గి
- m m ym. pui
LI £z 0
s. 99
Zz 0Z
9寸61
9€. ÇZ
ŞI
99 Ço Ço ÇZ 9I
9ç Lsz Ło. LZ 8I
81 LI 9I ÇI €Ľ ZI [] 01
Nef r in No CO ON
0Ç Ło SZ
6の 9守 ƐƐ IZ
99 8守 0£ 81 L9
£Ç [子 8Z
#
IZ IZ IZ IZ 0Z 0Z 0Z 0Z 0Z 6I 6| 6I 6I 6I
81 81 8I 8I 8I
LZ 6寸 $1 £so Þ1 8寸 SZ
Lý ƐƐ ZZ 寻T
Ɛ I ZZ #78 6:7
= Cగి RF \@ F- ON
O I
LZ 97 ÇZ #77 £Z ZZ
IZ 0Z 6I 8I LI
*T 18 s so
IZ 18 £9 01 9Z Z#7
ÇI Io Lț7
6I Sɛ
9 I I I
অস্ত্ৰ’ () - yn ei
Nr), NY) OSF LA) NO WO IN CO OO ON CO wara - N ewro se v - m = vmi v = va.
19 Zs Zț¢ £ € ZI
0I 9H £ € | 8 L£ 8€. 0€. 0||
£ € 寸g
8I / c
6]
į, ZI
8I
#Z,
Zl 8I #77 II
8Z § 1
01
-
N Cr Er Cra SF si la r). No vo No es es o CO có cr ON. Co
39
I I sy I 9 | 6I
į, LZ 6Z Z£
寻8 LƐ 6€.
1守
寺守
?? I
37 1, 9% ÇZ ÞZ £Z ZZ |Z 0Z 6| 8I Ls 91
ÇI € I
ZI I I
£Z LZ | 8 gg 6€. £#7 Lț7 [9] Ç9 69
II ÇI
6I £Z LZ
coço
= = {{NI ENI: CN
NS - TA NA CNT) Ts - Ur Gov ČN NO O S OO ON NO O Sje oo
བྱ་བ་ བ་ བརྒྱ་བ།། བརྒྱ་ ii i BiBi i ii iBiBB B LLLLLL LLLL LS cLS Ecc EELS EcT BcLS
- CN ON ON Cofn erro, NF Nr NSF AT VAN
ss 0€.
&Z LZ 9Z 9% Þz £Z ZZ IZ 0Z 6I 81
LI 9 I Çs
# I 啊
066
EN FIFA vs. r.) VO EN SO
~ OXO 62GN, Cd yH Non CN en era

Page 5
飘· நலந்தரும் கா
சூரிய ஹோரை= உத்தியோகம், வியாபாரம் ( தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் தsந்த நலம்.
சந்திர ஹோரை. ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவ களே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உ கள் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை ம் னேக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி அதன் ஹோரைச்= வதந்திகள் அனுப்பவும், 6 சிகன் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கொ குரு ஹோரைச= எல்லாவற்றிற்கும் நிலம். ப யும் வால்குவது, உத்தியோகங்கள், பணவிஷயு சேர்க்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கட விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சுக்கிர ஹோரை= சுபவேலைகள் நடத்த ெ கப்பேசிக, பெண்களுடன் உரையாடல், பொன் இன்பக்கலேகள் தொடங்குதல், சோடன வேலைகள் சனி ஹோரை - இவ்வோரை மிகக் கொடிய படே சொத்துக்கன்ப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(வைகாசி மாதம் 1-ந் தேதி
(சூரிய உதயம்
5. 531 – 6.53|| 7.53! 8.53|| 9.531.10 ° 斋、16麾引蚤
-
35 áî)
ஞாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி கு திங்க சந்தி சனி குரு செவ் சூரிய சு செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ச4 புதன் புதன் சந்தி சனி குரு செவ் கு வியின் குரு செவ் சூரிய சுக்கி புதன் ச வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு ெ சனி சனி குரு செவ் சூரிய சுக்கி பு
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் ச1 திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு ଓର, செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி கு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சு வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ச6 சனி புதன் சந்தி சனி குரு சவ்
குறிப்பு நீங்கள் செய்யவேண்டிய இரும்ம் என் இேைல உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட் அந்தநேரத்தில் குறிப்பிட்ட இருமத்தைச் செய்து

ல ஹோரைகள்
செய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உதி தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் துேச்சுக்கள்
து, கேள்விகள் கேட்பது, இவர்ச்சியான பேச்சு & சிதம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயங்
றைமுகிம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (O6 ப, போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கிணி சம்பந்தம்ான
ற்கு நன்று. எழுத்து வேலைகளுக்கும், பரிகைடி எழுதவும் ஆராய்ச் ாள்ளவும் புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று னக்காரரி தயவை நாடுவது, எல்லாச் சாமான்களை விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ன்களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும்
சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பண்களைப்பற்றிப்பேச இன்பக்கேளிக்கைகள், விவ னுபரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல்
ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. து. இருந்தபோதிலும் நிலங்கள் அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது
முதல் 3-ந் தேதிவரை) மணி 53 நிமிஷம்)
S0S000S00S0S00SSS 0S00S0S00 S00 53| 12.53; 1.53; 2.53} 3.53| 4.53 5 53
ரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
செவ் சூரிய னி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ரிய சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் ந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் :ள் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு தன் சந்தி சனி குரு செவ் சூரிங் சுக்கி
ந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு தன் சந்தி சனி (5(5 செவ் சூரிய சுக்கி ரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி க்கி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய E குரு செவ் சூரிய சுக்கி புதன் தந்தி ரிய சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
ன எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ட ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து வும், நிச்சயம் அனுகூலம்ாகும்
3.

Page 6
轟濕米濕臺臺臺疆挑濕影編率轟將救洲挑崇豪疆米螺凝臺療器粉轟轟擬臺幕臺將臺米粥粥
நாள் நலமா?
華臺轟*米幕藩湘洙轟率速毒藻藻率臺***警料
வை செவ் (15-590) பஞ்சமி பகல் 11,49 வரை, உத்தராடம் முழுவதும், மரணம் அசுபதினம் ar rres 2-53 - 4 27 வை-2 புத (16-590) ஷஷ்டி பகல் 12 48 வரை உத்
தராடம் காலை 6-12 வரை, அமிர்தசித்தம் நிற்
கருமங்களுக்கு உகந்த தினம். ராகு 11-53 - 127
வை 3 வியா (17-590) ஸப்தமி பகல் 1.17 வரை, திருவோணம் காைே 7.30 வரை, சித்தம், ப க ல் 1-17 க்குள் நற்கருமங்கள் செய்யலாம். got ଓ_l =23 - 2 -57 வை-4 வெ (185-90) அஷ்டமி பகல் 1-02 வரை, அவிட்டம் - மரணம் காலை 8 07 வரை, அ சு ப
57 ين 11 جميس 23 -10 وقع grg موقع لإيجوري
(19-590) நவமி ப க-ல் 12-01 வரை, சதயம் காலை 7-58 வரை, மரணம், சுபதினமன்று 26 - 10 بتحسنة 8.52 نوع T وع வை 6 ஞா (20-590) தசமி பகல் 10-12 வ. பூரட் டாதி காலே 7-02 வரை, உத்தரட்டாதி பி. இ. 5–24 வரை, சித்தாமிர்தம், காலே 702 இன் மேல் நற்கருமங்கள் செய்யலாம். ரா. 4-22-5-56
வை 7 திங் (21-5-90) ஏகாதசி இாலை 7-42 வரை, துவாதசி பி. இ. 4-36 வரை, ரேவதி பி. இ. 3-89 வரை, சித்தம், ஸர்வ ஏகாதசி விரதம், கரிநாள் நற்கருமங்களுக்கு உகந்தது. ராகு 7-22 - 8-56
வை 3 செவ் (22-5-90) திரயோதசி பி இ. 1-02 வ. அசுவினி பி. இ. 1228 வரை, அமிர்தசித்தம், பிரதோஷ விரதம், வயற் கருமங்கட்கு நன்று 26=4 مس- 52=2 gyعprrT வை ? புத (23-5-90 சதுர்த்தசி இரவு 9-11 வரை, பரணி இரவு 9-26 வரை, சித்தாமிர்தம், அசுப தினம், ராகு 11-52-1-24 வை 10 வியா (24-590) அமாவாசை மாலை 5.18 இரை, கார்த்திஓ க மாலை 6-21 வரை, மரணம் அமாவாசை விரதம், கார்த்திகை விரதம், அ க ப தினம். ராகு 1-22-2-56 வை வென் (25.5-90) பிரதமை ப இ ல் 1-29 வ. ரோகிணி-மரணம் பகல் 322வரை, சந்திர தரி சனம், அசுபதினம், ராகு 10-22-11-56
:
墾

வை 12 சனி (26-590) துவிதியை கால 9.50வரை மிருககிரிடம் பகல் 12-42 வரை, சித்தம் நற்கரு மனுேள் செய்யலாம். ராகு 8-52-10-26
வை 13 ஞா (275-90) திரிதியை கால 6-52 வரை, துர்த்தி பி.இ. 4-23 வரை, திருவாதிரை ப இ ல் 0-30 வரை, சதுரித்தி விரதம், சித்தம், சுபகரு மங்களை விலக்குஇ ராகு 422-5-56 இவ 14 திங் (285-90) பஞ்சமி - அமிர்தம் பி.இ. -38 வரை, புனர்பூசம் காலை 857 வரை, சுப ருேமங்களுக்கு உகந்தது ராகு 7.22-856 வை 15 செவ் (29.5-90) ஷஷ்டி-சித்தம் பி.இ 1-39 வரை பூசம் காலை 8-07 வரை, ஷஸ்டி விரதம் பயற்கரும்ங்கட்கு உகந்தது. ராகு 252-4-26 வே 16 புத (30-590) ஸப்தமி-சித்தம் பி.இ. 1-29 பரை. ஆயிலியம் காலே 8 05 வரை கரிநாள்.
சுபதினம்; ராகு 11-52-1-26 வெ 17 வியா (31-590) அஷ்டமி பி.இ. 2304 வ. நஇம் இா8 8-50வரை, அமிர்தகித்தம், கரிநாள்
பதின் மன்று சகுே 1-22ー2-56
வை 18 வெ (1=6-90) நவமி பி.இ. 326 ல, பூசம் கல் 10 18 வரை, சித்தம், சுபதினமல்ல,
'Tଓ 10-22-11-56 வே 19 சனி (2-6.90) தசமி பி.இ. 5-65 வரை, உத் நரம் பகல் 1இ21வரை, மரணம், சுபதினமன்று. ாகு 8-52-10:26 வே 29 ஞா (3-6.90) ஏகாதசி முழுவதும், அத்தம் கல் 2.52 வதை, அமிர்தகித்தம், ஸ்மார்த்த ஏகா சி விரதம், நற்கருமங்கட்கு நன்று. 5-56 سم22م 4 وتع fr
வ 24 திங் (4-6-90) ஏகாதசி காைே 7-12 வரை, த்திரை=மரணம் மாலை 5 40 வரை, வைஷ்ணவ காதசி விரதம், அசுபதினம், ராகு 7-22-8 56
ஒவ 22 செவ் (5.6 90 து வா இகி காலை 9-82 வரை, வாதி-சித்தம் இரவு 836 வரை, பிரதோஷ விர ம் நற்கருமங்கட்கு உகந்தது. சாகு 2-52-4-26
திரயோதசி பகல் 1.56 வ சாகம் இ. 11-34 வர்ை. சித்தாமிர்தம் வைகாசி விசாகம், அவசிய கருமங்கள் செய்யலாம், 7@ 11-52-1-06 hவ 24 வியா (7=6-90 சதுர்த்தசி பகல் 2-17 வரை, அனுஷb-சித்தம் பி.இ. 2-27 வரை, நற்கருமங் ட்கு உகந்தது. ராகு 1-22-2 56

Page 7
அவை 25 வெள் (8-6-90) பூரணை ம்ரல் 4-32 வரை. கேட்டை-மரணம் பி.இ. 5-12 வரை, பூரணை விர தம் அசுபதினம். ராகு 10-22-11-56 வை 26 சனி (9.6.90) பிரதமை மாலை 6-85 வரை, மூலம் முழுவதும், சித்தம், சுப கரு மங் கட் கு நன்று. ராகு 8-52-10-26 வை 27 ஞா (10 690) துவிதியை இரவு 8:22வரை மூலம் கிாலை 7-43வசை, அமிர்தசித்தம், அ அ ப தினம், ராகு 4-22-5-56 வை 28 திங் (11-690) திரிதியை இரவு 950வரை பூராடம் காலை 9-58 வரை, மரணம், சு பதி ன மன்று. ராகு 7-22-8-56 வை 29 செவ் (12=6 90 சதுர்த்தி இரவு 10-54 வ. உத்தராடம்-மரணம் பகல் 11:51 வரை, சுபதின மன்று. ராகு 2-52-4-26 வை 30 புத (13-690) பஞ்சமி இரவு 11228 வரை திருவோணம்-இத்தம் பகல் 1-18வரை, நரி இரும்ங் அட்கு உஐந்தது. ராகு 11:52-1-26 வை 31 வியா (14-6-90) ஷஷ்டி இரவு 11:28வரை அவிட்டம்-இத்தம் பகல் 2.14 வரை சுபகருமங் கட்கு நன்று ராகு 123-2-57
வேம்பிற்கு மலட்டுப்பூச்சிகளைக் கொ ல் ல க் கூடிய சக்தியிருக்கிறது. அதனுலேதான் பிள்ளைப் பேறில்லாத பெண்கள் முற் காலத்தில் குளித்து முழுகிவிட்டு வேப்ப மரத்தைச் சுற்றி பி ர த ட் சினம் வரும் வழக்கமொன்றிருந்தது. சோதிடத் தில் வேம்பைப் பெண்ணுகப் ப்ரவிக்கிப்பட்டிருக்கி றது. வேப்பங்குச்சியால் பல்துலக்கிட பற்கள் மிக் வெண்மை அடைகின்றன. அதிலுள்ள கசப்புத் தன்மை பல்லிலுள்ள கெட்ட பூச்சிகளைக்கொன்று பற்களை உறுதிப்படுத்துவதுடன் வேறு வியாதிகள் வராமலுந் தடுக்கின்றது. வேம்பிலுள்ள கி ரு மி அழிக்குந்தன்மை, வியாதிகளேத் தடுக்குந்தன்மை காரணமாக சவர்க்காரம் செய்யவும் பயன்படுத்து கிருர்கள். இதனுலான சவர்க்காரத்தை உபயோ கிப்பதால் தோல் வியாதிகள் வெகுவாசிக் குறை கின்றன.
இவ்வளவு பெருமைகளுடனும் எம்து முற்றத் தில் நிற்கும் வேம்பைத் தளபாடம் ஆக்கிவிட்டு, நாம் செயற்கை மருந்துகளைத்தேடி அலைவதுதான் வேடிக்கை.

இடப லக்கின ஆணும் கன்னி லக்கினப் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
- வே; இன்னத்துரை- நல்லூரி -
இடய லக்கின ஆண் நல்ல நட்டிடையவர். அமைதியானவர் எதிலும் உஇமையுள்ளவர் அவளுக்குத் தக்கதாக நடந்துகொள்வார். இருவ ருடைய மனப்பாங்கும் பீொருளாதாரத்தில் ஒரு ம்ைப்பாடுடையதாகும், எதிர்கால விடயங்களை திட்டமிடுவதில் இருவரும் உவகை இெரள்வார் இன். ஆணுல் கடன் என்ற ஒரு பீதியுமுண்டு. இதனுல் இருவருக்கும் நல்ல உறவுண்டு இட கிாரரீ தனது வீட்டையும் அதன் இளையும் கவனிப்பாரி தன்னிப்பெண் இவற்றைப் பற்றி அக்கறையில்லாவிட்டாலும் வீட்டு நிர்வா கம் நன்ருய் நடத்துவித்து அவருடைய ଗୋଣୀ & i ! யங்கிள் நிறைவேற்றப்படும், உணர்ச்சி வசத்தில் இருவரிலும் பார்க்க இடபகாரர் மிகவும் கூடுத லானவர். ஆனல் இதை அவர் அ வளி லும் ஊட்டுவாரிg காலத்துக்குக் க ர ல ம் பொருமைப்படுவார். ஆனல் அதற்கு இடம் கொடாம்ல் அவள் நடந்துகொள்ளுவாள். இது ஞல் அவளுக்குப் பாதுகாப்புண்டு. இருவருக்கும் இடையில் பிணக்கு வருவதற்கு அவனின் சோம் பேறித்தனமே காரணமாயிருக்கும். இது அந்தப் பெண்ணுக்கு எதிர்ப்பாயிருக்கும். இப் பே டி கி குணம் அதி சீக்கிரம் நீங்கிவிடும். ஆதலால் அவள் இதைக் கணக்கெடுக்காமலிருக்க வேண்டும்.
இன்னுமொரு அபாயம் இந்த இருவருக்கும் உண்டு. அவர்களுடைய ஒதுங்கியிருக்கும் மனப் பான்மையும் வீட்டு நிர்வாகமும் பிற உலக పక్ష காரங்களை வெட்டிவிடும் இருவரும் நட்பாயிருப் பினும் மேற்படி மனப்பான்மை ၂၄၇ရ႔ူဦး၂_၂ န္ထန္တ (I_//_jáအဲ செய்யும். இப்பர் டி உறவு பாதிக்கப்படுமானுல அவர்கள் சமூகத் தொண்டு விடயங்களில் பங்கு பற்ற வேண்டும்.
அவர்கள் சுறுசுறுப்பான பாலியலில் ஈடுபடு வார்கள். ஆனல் ஒதுங்கும் தன்மையுடையதr கும் எனினும் அவ ன் சொல்வனவற்றிற்கு இணைந்தே போவாள். இருவரும் ஒருவருக்கொ ருவர் வாழ்வதற்கென்றே இருக்கிருரிகள்
இது ஒரீ நல்ல உறவு

Page 8
(*oogt 03s-s) eeg園g Teg園gg園 - geuse Qgugeng q屬u冒pámm)白劑* 會員瀏u國會*Qem劑
L S L S 0L S 0 S S SLS S 00 S0S S00 LLS00 0| I || 0 || 9*1魯þI8Z 0 0 0L S S00 S 00 S 00 S L SLL S S0L 0SI L #7 I 9gmu@£ILZ LL SLL S S00 S 0 LSL SLS S 00 S00 00 00 06I , 8 I 9哈9母ZI9Z L S LL S00 LLS LS0L S 0L S0S S00 S S00 0£Z L ZZ 99月9TSZ 0S S00 S S0 S LS0 LS0 S 00 S 0 S 0 S00 0LZ L '90 Ssurmëso0||sz LL S0S S0S S0 LLSLL 00S SYJ S00 S S00 S 0so L 0£ 9信弼h6£Z 0L S0S SL S LS0 LS0 0 0L S SLL SL S 099 L (78 §sooso)8ZZ 0L 0L S S0 LS0S LSSL S 0S 0S S00 S 00 S0S J68 L 88 9奥姆LIZ LL SLL S S00 S LL 00S0 0S0 0S SSS S LS0L S0£; L Zț7 §5,5)90Z LL S0S S0 SLLS S 0L 00S0L 0 0 0S0 SS S0 LS00 0ミミミ 9yいA9岛96I LL SLL S S00 LLS00 0SL SS 0S0 SS S0 LS0 LL99 L 09 S怎n)#8I 00 S 00 S S00 S 00 00 00 0 0 0S SL S LS L99 L (79 9Jurm so£LI 00 S S00 S S00 LLS00 0LSL LL 0S0 S0L 00 LLI IZOI69 / 99 9虚闾hZ9I 0S S0 SL S00 LS0L 00S0L 0 LL 0S S SLL S 00 LLS LLZ 8 £§ 919潮色ISI YSLLKSKKS 0SJ0S0ZSL0YSZLSLLLSLLLLSLLLSZLYS SZJS SLYSLSLLYSLYKSLYSLLL SLL S LLSLL S LSK SLLL LLL宿蝎dà* ng |(871og T&To quae"No oqiostoor.*&Toqso sasosoŲ.*&T"Q77oqiossioqaeossioqiossiog',- osioon--------- KKKKYL LLLL LLLLLS ZLZYYLSLZSZZYYLLYKKSKYZZLqiri-TŐ| qvaeuie || sig i giữ

LLLLL LLLLSLL LLLLLZYZZYZLLLL ZYYY LLLLL YYL YL LL L LSJ0LSYZYS *Q4*4『E *VV**Q•é ***é*匈ng@等國璽4°C •ume會議*éDé魯*He*****ra@臺
o66 T ig G8
L§ € || Z | SZ ZI #0o 01 i vo 8 , 99 9 || 9z , , ZZ z gz z I , zz 0-1 |s| 8£ 9 Z sosurusoIo#I YL S0L LSLL 0LS0L S0L 0S00 S 00 SLL LS0 LS0 SL 9 9 #7海9翰h0€.£I S LL S0 LLS00 0SL SLL 0 Y 00 K0 0S0L 00S0L 0II 9. Os so9506ZZI 6 v |6| Z | LE ZI | Z$) 0] į 99 8 || 8V 9 || 8£ þ | so z | .gg ZH || ±± 0 || LZ 3ȘI 9 #7 I syg@8Z| 1 L SLL S S00 00S0 0S0 0S0 00 00 KS0L LS00 S619 3L sosmus)LZ01 L SL S 0S0 0 0S00 0S0L S L K0 0SL 0SL S£Z 9 ZZ #7写信弼9Z6 0S S00 0 S 0S0 0S0 0L S 0L S0L 0S00 LLS00 SLZ 9 9Z #7海)ÇZ8 LL SLL S LS0 SLL S S00 S 00 S LS0L LLS0 S18908寸*ミョge#77! 6Z so |6€. Z | LS ZI | Z | I || 9 | 6 || 8 || || 89 y | og z|gg ZL || vs || 0 || Lv 8Sɛ 9 yɛ #7念9匈h£Z9 ƐƐ * | so Z | | | |9| | | {0, 6 |Z| L | Z | S | 89 z 169 ZI | 89 0 || vs 368988寸Isotoo)ZZ£ L SL S 0L SLL 0S00 S 0 S S SL SƐs 9 Zso so@gIZ} 0S S0S S0 SL S0S 0S0L S0 S S0 S S0 S00 SLț7 9 917 #7gmu@0Z£ LLS S S S S0S SSLL SL S L SL S 0 S 019 9 09 #7[1094?6]Z 0Y S S00 S S00 S00 S 0 S 0 S S SLS S 0§§ 9 #79 #7查己色8]| YS S S0S S00 SL S0 SLL LS0 LS0L S0 S 069 9 89 #7surm soLI19 19 % || 8 || SZ || ||Oy| I || vs || 6 || 9ɛ L | 9Z 9 || Zz 9 ||sz I || ZZ II || 9 | 68 ZZ g一信弼守910€. S SL S 0S L S 0L 0S00 S 00 S 00 SL S0L S0 Sミ / Q C●●●c. I,z=z

Page 9
வைகாசி மா,
_சீனம் தேடல் இடபம் Kaur Ab
சூரி இரு
嵩 தெள் கேது .ே வைகாசி மாதக் கிரக நிலை a DITO 警 畫 தறிை
யுரே நெப்
蠢氫l@ விருச்சிகன் துலாம் கண்ணி
சந்திரனது இராசிநிலை
36) (17-5-90) Lofrð0 7-54 -- 5உ (19:5-90 இரவு 1-20 sa 7வ (21-5-90) பி.இ. 3-09 , , 9ல (23-5-90 பி, இ. 2-40 11a (25-5-90) l9, G). 1-53 , 13ഖ (27-5-90) 3,മ്ലം 3-16 16ක (30-5-90) ශ්‍රී 7 රිබ් 8-05 || • 18உ (1-6-90) மாலை 4-45 20வு (3-6–90) பி.இ. 4s14 23வ (6.6.90) up7 ඊබ් 4-49 25a- (86-90) பி.இ. 5-12 , 28. (11-6-90y pగాడిని 4-28 . 30வ. (13 6 90) பி.இ. 1-41
இம்மாதபலன்
மாதம் பிறக்கும்போது கும்பம் உதயலக்கி இருப்பினும் வியாழனின் பார்வை இருப்பதாலும், களிடையே சில மனவிேறுபாடுகள் இருப்பினும் கி பெறுவதால் பொருளாதாரம் சிறப்படையும். கல்வி விகள் கிட்டும்,

தக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
8வ (22-5-90) இரவு 11:57க்கு மீன-செவ் 10வ (24-5-90) பி.இ. 5:04க்கு மே-சுக் 24வட (7-6-90) இரவு 10-00க்கு இட-புத
4உ புதன் வக்ரத்தியாகம் சனி, யுரேனஸ், நெப்டியூன் வக்ரத்தி லேயே சஞ்சரிக்கின்றனர்.
கிரகநிலை குறிக்க:
மகரம் 6-ம் பக்கத்தில் கொடுகி கும்பம் அப்படுேள்ள பதகத்தின்படி ஒலு அரசி 31 இ இல் 9.00 மணிக்கு அடக லக்னம் என 鬣 அறிந்து கொண் டீ யின் * கடகம் ? என்ற கூட்டில் 鲇 னே? என்று குறித்துக் கொள் தன்னி ளவும். கிரகநிலையை அனுச துலாம் ரித்து மாற்றமடைந்த கிர விருச்சிகம் தங்களையும் கவனித்து கிரக இணுகி நிலை குறிக்கவும்  ைகீ  ைே மகரம் முதல் வலமாக முதல் 12 கும்பம் வரை இலக்கமிடுக
னம்ாக அமைகிறது. இலக்கினத்தில் செவ்வாய்
இலக்கினதிபதி ஆட்சிபெறுவதாலும் ஆவேர் ஷ்டபல்ன்கள் ஏற்படாது. 2ல் சுக்கிரன் உச்சம் த்துறையிலும் ஊக்கம்காணும், பிறநாட்டு உதி

Page 10
வைகாசி மாத வானியற் கா AStrDnDmica PhenO
சூரியன் 155-90 அதிகாலை 12:47
இடபராகிப்பிரவேசம். تا 5 = (trاژه ig Libی به (90-5 م-15 13. இ=90 உத்தம் பூனூல் 12-06 15-5-90 அஸ்தமனம் மாலை 6-19 30-5-90 உதயம் காலை 5-52 30-5-90 @_孝安t為一邑」翌劍一翼2-07 S 30-5-90 அஸ்தமனம் மாலை 6-23 சந்திரன் 245-90 அமாவாசை மாலை 5-18
25-3-90 சந்திரதரிசனம்
8-5-90 பூரணை மாலே 4-32
கிரகங்கள்
புதன் மாதாரம்பத்தில் சூரியோதயம் முன் கிழக்குவானில் 15 பாகை உயரத்தில் தோற்றும் இக்கிரகம் 1885-90ல் வக்ரத்தில் நின்றும் நீங்கி நேரீகதியில் செல்லத் தொடங்கும் 31-590-ல் சூரியனிலிருந்து கூடியதுரம்(25) பிரிந்து காணப் டுேம். மாதமுடிவில் 20 பாதை உயரத்தில் காணப் படும். 7,690ல் இடபராசியில் பிரவேசிக்கிறது.
சுக்ரேன் மாதத்தொடக்கித்தில் சூரியோத இம் முன் கிழக்குவானில் 41 பாகை உயரத்தில் பிரகாசமாகக் காணப்படும் இக்கிரகம் ம்ாதமுடி வில் 36 பாகை உயரத்தில் தோன்றும், 22-5-99 இல் மேட ராசியில் பிரவேசிக்கிறது.
செவ்வாய் மாதாரம்பத்தில் சூரிய உதயம் முன் கிழக்கு வானில் 66 பாதுை உய ர த் தி ல் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 73 μπρος உயரத்தில் தோற்றும் 22-5-90-ல் மீனராசியில் பிரவேசிக்கிறது, - வியாழன் மாதாரம்பத்தில் சூரிய அஸ்த மனத்தின் பின் 46 பாகை உயரத்தில் கானப் படும் இக்கிரகம் மாதமுடிவில் 28 பாகை உயரதி தில் தோற்றும் மாதம் முழு இதும் மிதுன ராசி யிலேயே சஞ்சரிக்கிறது:
சனி மாதாரம்பத்தில் வக்கிரகதியில் செல் லும் இக்கிரகம் சூரிய உதயம் முன் உச் சிக் கு மேற்கே 27 பாலை தூரத்தில் சரிந்து காணப்ப டும் இக்கிரகம் மாத இறுதியில் மேற்கே 89 பாகை சரிந்து (அதாவது அடிவானத்திலிருந்து 31 பாகை உயரத்தில்) காணப்படும்,

"laagi
15-05-90-14-06-90 e
யுரேனஸ் தனு ராசியில் வ க் கி ர கதியில் சஞ்சரிக்கிறது.
நெப்டியூன் தனு ராசியில் வக்கிரத்தில் சஞ் சரிக்கிறது.
புளுட்டோ துலா ராசிபில் சஞ்சரிக்கிறது.
HLDrigs Longst 15:390 நண்பகல் சந்திரனுக்கு வ்டக்கு சனி * பாகை அன்று உதயம் முன் (5 மணியளவில்) அவதானிக்கவும்.
20.5.90 அதிகா ை2 மணியளவில் ச ந் தி ர னுக்கு தெற்கு செவ்வாய் 52 பாகை,
22-5-90 அதிகாலை 2 மணியளவில் ச ந் தி ர னுக்கு தெற்கு சுக்கிரன் 72 பாகை,
23:590 காலை 8 மணியளவில் சந்திரனுக்கு தெற்கு அதன் 9 பாகை அன்று உதயம் முன் (5 மணியளவில்) அவதானிக்கவும்.
27-5-90 காலை 7 மணியளவில் சந்திரனுக்கு தெற்கு வியாழன் 24 பாகை, அன்று சூரிய அஸ் தமனத்தின் பின் மேற்கு வானில் அவதானிக்க,
11690 மாலை 5 மணியளவில் சந்திரனுக்கு வடக்கு சனி 1ஜ் பாகை அன்று உதய முன் (5 மணியளவில்) அவதானிக்கவும்,
ଜ୍ଞାଞ୍ଚସ୍]] 蠶鵲畫璽蠶 ৰূর্বাবু! *Տցիի :
- 憩 貂 இலங்கை சோதிட ஆய்வு மன்றம்
மேற்படி மன்றத்தின் சித்திரை மாதக் கூட்டம் 294-90 பகல் 10 மணியளவில் ந ல் லை ஞானசம்பந்தர் ஆதீனத்தில் திரு. நா. சுப்பிர மணிய ஐயர் தலைமையில் ஆரம்பமானது. செய லாளரும், உப செயலாளரும் சமுகம் த ராமையி னுல் பொருளாளரால் சென்ற கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு, சபையாரால் சரியென ஏற்கப் பட்டு தலைவரால் கைச்சாத்திடப்பட்டது.
பின்னர் திரு. ஆர், முத்துலிங்கம் அவர்கள் கிரகங்கள் நட்சத்திரங்களில் நி ற் கு ம் பொழுது அவைகள் கொடுக்கும் பலாபலன்கள் பற்றி விரி வுரை ஆற்றிஞரி,
பின்பு கலந்துரையாடலில் பல ரு ம் பங்கு பற்றினுர்கள். பின்னர் 11-30 ம ணி ய ள வி ல கூட்டம் இனிது நிறைவேறியது: YLBBBBBLLL LLLLLBBBBBLLLLLLLLBOYLLOLLSLLLLLLLLOLLLOLLZOeLSLLLBOLLL0LLBOsZS
용

Page 11
( இ. கந்தையா, கரம் 15-05-90 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாத கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் ந குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசா வரைப் பாதிக்கும். இதைமனதில் வைத்து பி இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன சு
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் கால்
மேடராகியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரிய பகவான் 2ல் ரஜஸமூரித்தியாகி பலத்துடன் வலம் வருகிருரி, வியாழ பகவான் 3ல் குரூர கோசார சஞ்சாரம் செய்திருர், மற்றும் கிரணுகி களின் தோசார சஞ்சாரங்களையும் கவனித்தால் சராசரியாகி-நன்மை தீமை கலந்த பலன்கள் தான் நிகழும். இவர்களின் தேகநலம்-குடும்பசுகம் என் பன இடைக்கிடை பாதிப்படையும். பொருள் வரு மானம் கணிசமான அளவு கூடினுலும் தவிர்க்க முடியாத வீண் செலவுகளும் உண்டாகும். புதி திரரிலஉறவினரி துன்பம் கூடும். காரியத்தடை" அச்ேசல்-ஏமாற்றம்=அந்நியதேச சஞ்சாரம்=அந்
 
 

பன், ஊர்காவற்றுறை. )
14-06-90 வரை
நக் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் ட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக்
lன்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும்.
பலன் கால் பங்கு வீதமேகிட்டத்தட்ட ஒரு
லத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
9
நியரி உதவி-விற்றல் வாங்கல் முதலானவற்றில் லாபம் முதலான சுபாசுப பலன்கள் நிகழும்.
குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் இடைகி கிடை தோன்றிமறையும், குடும்பவருமானத்திலும் செலவுகள் அதிகரிக்கும் உதவி ஒத்தாசைகள் கிடையாது. எனினும் வீட்டில் சுபமங்கலகாரியங் கள் நிகழலாம்
வர்த்தகர்களுக்கு இம்மாதமும் வியாபாரமந்த நிெேதாடரும், பழைய நிலுவைக் கடன்களால் வீண்செலவுகளும் பகை விரோ தங்களும் கூடஏற் படும். புதுமுதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது
உத்தியோகத்தரிகளுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுக்கின் கிடைக்கும் ஆணுல் வேலேப்பழுவும் கூடும். பதவி உயர்ச்சி முதலியன பேச்சளவிலேயே இருக்கும். பொறுமையும் நிதானமும் உடையவர் கள் நன்மை பெறுவர்
விவசாயிகளுக்கு இந்த மாதம் பயிர்விளைச்சல் அதிகரிக்கும். ஆனல் பயிரி உற்பத்திச் செலவுகளும் கூடுதலால் எதிரி பார்த்த லாபம் கிடைப்பது கடி னம், சந்தைப் படுத்துவதில் விரையமேற்படும்.

Page 12
தொழிலாளர் பொதுவாக போதிய வருமானம் பெறுவது கடினம், ஆணுல் இயந்திரம் சம்பந்தமான ஆலைத் தொழிலாளர் நல்ல வருமானம் பெறுவர். தொழில் ஒப்பந்த வேலைகளிலும் எதிரி பார்தீத லாபம் கிடையாது:
மாணவர் இல் விக்குழப்பநிலை தொடர்ந் தாலும் சுயமுயற்சியால் கல்வியில் முன்னேற்றம் பெற முடியும். கலேத்துறை மாணவர்கள் இறப்புச்
சித்திகளும் பெறுவர். கிலருக்கு வெளிநாட்டுக் கல்
வியும் கிட்டும்.
பெண்களுக்கு தடைகளின் மேல் காரிய கித்தி கிடைக்கும். ஆனல் விவாகப் பிரச்சினைகள் முடி வில்லாமல் நீளும், வீட்டில் நிகழும் சிறுசிறு மங்கல இாரியங்கள் குடும்ப பெண்களுக்கு மனநிறைவாகும் அதிஷ்ட நாட்கள் மே 18,19:22, 23,27.28,315
ஜூன் 1பக. 10,14,
துரதிஷ்ட நாட்கள்: மே 20,21 ஜூன் 2,3,7,8,
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசிரிடம் 12-ம் கால் இடபராசிக்காரருக்கு இந்த மாதம் சூரிய பக வான் 1ல் (சென்மத்தில்) லோகமூரித்தியாகப் பலக் குறைவுடன் சஞ்சாரம் செய்வதால் நற்பலன்களை அதிகப எதிர் பார்க்க முடியாது. ஆனல் குரு பக வானின் சுப கோசார சஞ்சாரம் நிகழ்வது நன்மை தரும். பொதுவாக இவர்களின் தே இசுகம் குடும்ப சுகம் என்பன சீராகவே இருக்கும். பொருள் வரு மானமும் கூடும், இராசாங்க உதவிகிள் கிடைப்பது கடினம் சிலருக்கு அரசாங்க அதிகாரிகளின் தெல்லேகளும் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லே,
எவ்வாரு யினும் வீட்டில் சுபமங்கள கொண்டாட்
டங்கள்-பெரியோர் உறவினர்களின் உதவி ஒத் காலுசுகள்-துரதேசப் பொருள் வரவுகள்-காரிய இத்திகள் முதலியனவும் நிகழச் சாதகமான தாலம்,
குடும்பத்தில் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் பெரு பாலும் நிகழும் புத்திரர் உதவி ஒத்தாசை களும் கிடைக்கும். குடுகி வருமானமும் கூடும் .
வர்த்தகர்களுக்கு வியாபாரம் இந்த மாதமும் சிறப்பாக நடக்கும். ஆணுல் எதிர் பார்த்த லாபம் கிடைப்பது கடினம். ஆனல் வாடிக்கையாளர் விர
 

வும் கூடும். ஆடம்பர-அழகு சாதனப் பொருள் வியாபாரிகள் நல் ைலாபம் பெறுவரி,
உத்தியோகதர்களுக்கு மேலதிகாரிகளின் துன் புறுத்தல்கள் அதிகரிக்கும். வேலைப்பழுவும் கூடும். உடன் உத்தியோகத்தரிகளின் உதவி ஒத்தாசை கள் கிடைப்பதால் எதனையும் சமாளித்துக் கொள்ளுவார்கள்.
கணிசம்ாகக் குறையும், ஆணுல் விளைச்சல் கூடும். விளைவுகளைச் சந்தைப் படுத்து வதிலும் முன்னேற் றம் உண்டாகும். விவசாயப் பண்ணைகளிலும் லாபம் கிடைக்கும்.
தொழிலாளர் பெரும்பாலும் வேலைவசதிகள் பெறுவர் தின ச் சம்பளம் வாங்கும் தொழிலாளர் கள் போதிய வருமானம் பெறுவர். தொழில் பிணக்குகள் பெரும் பாலும் நீங்கி விடும். தொழில் ஒப்பந்த வேலைகளிலும் நல்ல லாபம் கிட்டும்.
மாணவர் கல்வி முன்னேற்றம் தொடரும்.
முயற்சியுடன் கூடிய ஊக்கமும் கூடுதலால் சிறப் புச் சித்திகளும் பெறுவர். சட்டத்துறை-கலேத் துறை மாணவர் பரிசில்கள் பெறுவரீ,
பெண்களுக்குப் பெரும் பாலும் காரியசித்தி கள் இந்த மாதத்தில் உண்டாகும். கன்னிப் பெண் களின் காதல் விவகாரங்கள்-விவாகமுயற்சிகள் கைகூடிவிடும். சுபமங்கள கொண்டாட்டங்களால் குடும்பப் பெண்கள் பூரிப் படைவர். இதிஷ்ட நாட்கள் ம்ே 16,20,21,25, 29
ஜூன் 2,3, 12,13. துரதிஷ்ட நாட்கள்: மே 22,23 ஜூன் 5, 6 பக,10.
மிருககிரிடம் 3 4 திருவாதிரை, புனர்பூசம் 12 3
மிதுன ராசியிற் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரியபகவான் 12-ல் (விரையத்தில்) தாம்ர மூர்த்தி ஈகப் பஇனி வருவதால் சுப பலன்களை அதிகம் எதிர்பார்க்க முடியாது. மேலும் சென்ம வியாழ ஜம், அட்டமத்தில் சனியுமாக இோசார சஞ்சா rt செய்வதும் இங்கு கவனிக்கப்பட வேண்டும். பொதுவாக உடல்நல குடும்பநல பாதிப்பு வரு மானத்திலும் செலவுகள் இராசாங்க துன்பம்

Page 13
காரியத்தsை.அலேச்சல்,நண்பர்கள் - உறவினர்கள் புத்திரர்கிள் மூலம் துன்பங்கள் - பொருள் இழப்பு அந்நிய தேச சஞ்சாரம், கரந்து வாழுதல் முதலா னவை பெரும்பாலும் நிகழும், தசாபுக்தி அந் தர பலம் உடையவர்கள் அதிகம் பாதிப்படைய மற்றவர்களுக்குத் தெய்வ வழி பாடுகள் ஆறுதல் தரும் .
குடும்பத்தில் பெரும்பாலும் அமைதிக்குறைவு காணப்படும் குடும்ப பிணி - பீடைகள் சச்சரவு கள் அடிக்கடி ஏற்படுதலால் க வ லை ஏற்படும். வீட்டில் துக்க சம்பவங்கள் நிகழ்ந்தாலும் ஆச்ச fajLÉlái 2a).
வர்த்தகர்களுக்கு இந்த மாதமும் வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும், ஆணுல் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது வியாபார முதலீடுகளுக்கு நிதி நெருக்கடிகள் தடையாக இருக்கும். கறுப் புச் சந்தை வியாபாரிகள் நட்டம் பெறுவர்.
உத்தியோகத்தரிகட்குச் சூரியன் பலம் குன்று வதால் மேலதிகாரிகளின் தெடுபிடிகள் அதிகரிக் கும். சிலரி வேலை நீக்கம் அல்லது தாமாக வேலை விட்டு நீங்கினுலும் ஆச்சரிவபமில்லே.
விவசாயிகளுக்கு இந்த மாதமும் பயிரழிவு தொடரும் உற்பத்திச் செலவும் கூடும். விவ சாயப் பண்ணைகளிலும் விளைச்சல் குன்றும், நட் டம் ஏற்பட்டு கடன் பழு ஏறுவதுடன் வாழ்க்கைத் தரமும் குன்றும்.
தொழிலாளருக்கு இந்த மாதம் வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுதலால் பலமுனேத் தாக்கங் கள் உண்டாகும், பெரும்பாலும் விபத்து தொழி லிழப்பு முதலியன இடம்பெற்ருலும் ஆச்சரியம் இல்லே, ஒப்பந்த வேலைகளிலும் லாபம் பெறுவது கடினம்.
மாணவரி கல்வி முன்னேற்றத்துக்குத் தடைக் காரணிகள் வலுவடையும். மாணவர் மத்தியில் ஏமாற்றம் வெறுப்பு = மனக்குறை முதலானவை ஏற்படும். பரீட்சைகளில் சித்தி பெறுவது ம் கடினம்,
பெண்களுக்குப் பொறுமைக்கு சோதனைகள் பல இடம் பெறும் மாதம் எந்த முயற்சியிலும் ஏமாற்றம் - வீண் அலைச்சல் - அவமானம் முதலி யன ஏற்படும். இன்னிப் பெண்களின் விவரக முயற்சிகளும் இழுபறி நிலையில் இருக்கும். அதிஷ்ட நாட்கள் 3 மே 18, 22, 27, 28, 31
ஜூன் 5, 14. துரதிஷ்ட நாட்கள் மே 16, 25, 26, அகீா,
දීඝ්‍ර මණි 7, 8, 12,13,

نر
புணர்பூசம் 4-ம் கால், பூசம், ஆயிலியம் இந்த ராசியில் செனனமானவர்களுக்கு இம் மாதம் சூரியபகவான் 11ல் சுவரின மூாத்தியாக வலம் வருவது நன்மையாகும். கடந்த காலங் களிலும் பார்க்க இந்த மாதத்தில் பெரும்பாலும் மனநிறைவு உண்டாகும். தேகசும்ை, குடும்ப சுகம் என்பனவற்றில் முன்னேற்றம் உண்டாகும் பொருள் வருமானம் கூடும். முன்பு தடைப் பட்டு இழுபறியாக இரு ந் த காரியங்களிலும் சித்தி பெறுயர். இராசாங்க உதவி, அந்நியருதவி அந்நியதேசப் பொருள் வரவு விற்றல் வாங்கல் மூலம் லாபங்கள், வீடு வாகனச் சிறப்பு முதலா னவை நிகழும். எனினும் குரு பகவான் 12ல் சஞ்சாரம் செய்வதால் வீண்செலவு இனசன பந் துக்களின் பகை விரோதம் - புத்திரர் வழியில் இவலை முதலானவையும் கலந்து நிகழும்.
குடும்பத்தில் பிணி பீடைகள் இடைக்கிடை தோன்றி மறையும் குடும்ப வருமானம் திருப்தி தரும். புத்திரர் - உறவினர் - உதவி ஒத்தாசைகள் பெறுவதும் கடினம் பிதாவழி உதவி ஒத்தாசை கள் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்குப் புதன் பலம் பெறுவதால் வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். முதலீடு களிலும் வருமானம் இரத்தொடங்கும் முக்கிய மாது இரத்தின வியாபாரிகள் ஏற்றுமதி இறக்கு மதி வியாபாரிகள் அதிக லாபம் பெறுவர்
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் மூரித்தி பலமும், ஸ்தான பலமும் பெறுவது நன்மையே, மேலதிகாரிகளின் நல்லெண்ணம் கிட்டும். பதவிச் சிறப்பு முதலியனவும் கிடைக்கச் சாதகமான இாலம், உதவிகளும் கிடைக்கும்.
விவசாயிகளுக்குப் பயிர் விளைச்சல் கணிசமா கக் கூடும், விவசாயப் பண்ணைகளிலும் விளைவு அதிகரித்து லாபம் கிடைக்கும். விளைச்சல்களுக்கு நல்ல சந்தை வாய்ப்பும் கிட்டும், வாழ்க்கைத் தரமும் உயரும்.
தொழிலாளர்களுக்குப் பெரும்பாலும் வேலை வசதிகள் கிடைக்கும். தொழிலாளர் மத்தியில் ஒத்துழைப்பும் உண்டாகும். எண்ணெய் ஆலைத்
l

Page 14
தொழிலாளர் கூடுதல் வரு ம ர ன ம் பெறுவர். தொழில் ஒப்பந்த வேலைகளிலும் இலாபமுண்டு.
மானுவர் கல்வித் தடைக்காரணிகள் விலகத் தொடங்கும். மானவர் மத்தியில் புத்தூக்கிமும் சுயமுயற்சியும் தோன்றும், கணிதத்துறை = கலைத் துறை மாணவர் சிறப்புச் சித்தி பெறுவர்.
பெண்களுக்கு தடை தாமதங்களின் மேல் காரிய சித்திகள் உண்டாகும். கன்னிப் பெண்க ளின் விவாக முயற்சிகளிலும் வெற்றி கூடு ம். உத்தியோகப் பெண்களுக்கும் மனநிறைவுண்டு. அதிஷ்ட நாட்கள்: மே 20. 21, 25, 29.
ஜூன் 2, 3, 7, 8 .
துரதிஷ்ட நாட்கள்: மே 18, 19, 27, 28.
ஜூன் 10, 14.
மகம், பூரம், உத்தரம் 1-ம் கால்
கிங்கராகியில் செனணமானவர்களுக்கு இந்த மாதம் சூரிய பகவான் 10-ல் ரஜத மூரித்தியாக பலத்துடன் வலம் வருவது நன்மை தரும் தேக நலம் - குடும்பநலம் என்பன சிறப்பாக இருக்கும் எடுத்த முயற்சி கிளிலெல்லாம் பெரும் பா லு ம் வெற்றி பெறுவர். இராசாங்க உதவிகள், வீடுவாகனச் சிறப்பு, இனசனக் கொண்டாட்டம் , வீட்டில் மங்களக் காரியங்கள், குரு மு த லி ய பெரியவர்களின் உதவிகள் அந்நியூதேசப் பொருள் வரவு முதலியனவும் நிகழும். குரு - சனி இவரி களின் சுப கோசார சஞ்சாரமும் சேர்வது மேற் கூறிய பலன்களுக்கு அதிகம் சார்பாகும். சிலரி புண்ணிய யாத்திரைகள் கூடச் செய்யக்கூடும். எனினும் செவ்வாயின் சஞ்சாரம் பலமின்மை பால் விபத்து கருவி - விஷ - அ க் கி னி வ ய ம் சகோதர பீடை பொருள் நட்டம் முதலியனவும் கலந்து நிகழும் .
குடும்பத்தவர்களுக்கு மன மகிழ்ச்சியான சம் பவங்கள் பெரு பாலும் நிகழும். உதவி ஒத்தாசைகளும் பெறுவர்,
வர்த்தகர்களுக்கு இந்த மாதமும் வியாபார முன்னேற்றம் தொடரும், நிலுவைக் கடன்களும் வந்து சேரும், வாடிக்கையாளரின் வருவக அதி
 

கரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி வரித்தவர்கள் அதிக இலாபமடைவர்.
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் பலம் பெறு வதால் மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக் கும். பதவிச் சிறப்பு, பதவி உறுதிப்படுத்துதல் முதலான சிறப்புக் சீளும் பெறுவர். மன நிறை வான இடமாற்றமும் கிட்டும்
விவசாயிகளுக்குப் பயிர் விளைச்சல் அதிகரிக் கும். கூலியாட்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். மருந்து, சளே முதலானவையும் உரிய தேவைக்கு வந்து உற்பத்தி பெருகும். லாபம் கூடும்.
தொழிலாளர் மத் தி யி ல் நல்லிணக்கமும் கூட்டு முயற்சிகளும் ஏற்படும் இரும்பு - எண் ணெய் = சுரங்கம் சம்பந்தமான தொழிலாளர்கள் அதிக வருமானம் பெறுவர். தொழில் ஒப்பந்த வேலேகளும் லாபம் தரும்.
மாணவர் கல்வி முன்னேற்றம் தொடரும் . மாணவர் மத்தியில் தன்னம்பிக்கையும், சுய முயற்சியும் ஏற்படும். பொறியியல் சட்ட மருத் துவத் துறை மாணவர்கள் சிறப்புச் சித்திகளும், புலமைப் பாசில்களும் கூடப் பெறுவர்.
பெண்கள் சமயோசித டித்தியால் பெரும்பா லும் காரிய சித்தி பெறுவர். இன்னிப்பெண்க ளுக்கு விவாக சித்தியும் ஏற்படக்கூடும். குடும்பப் பெண்கிளுக்கு இன வன்மாரின் ஒத் து ழை ப் பு ம்
ஆறுதல் தரும்
அதிஷ்ட நாட்கள் மே 22, 23 27, 31.
ஜூன் 5, 10.
துரதிஷ்ட நாட்கள்: மே 16, 20, 21, 29,
ஜூன் 12 13.
உத்தரம் 2, 3, 4, அத்தம், சித்திரை 1, 2 ம் 瓯市蓟
இந்த ராசியில் செனனமான வர்களுக்கு சூரிய பகவான் 9-ல் லோகமூர்த்தியாக வலம் வருகிருரி மற்றும் பிரதான கிரகங்களான குரு - சனி செவ் வாய் இவர்களின் கோசார சஞ்சாரமும் சாதன மாக அமையவில்லே. அதனுல் இவர்களின் தேக நலம் - குடும்ப நலம் என்பன இ  ைட கி கி  ைட குன்றும். பொருள் வருமானமும் குன்றும், எதிரி பாராத திடீர் நெருக்கடிகளால் செலவு இளும்

Page 15
கூடும். கடன் பயம், அலைச்சல் மூலம் காரி து இத்தி அந்நியதேச சஞ்சாரம், இனசனபந்துக்கள் பகை விரோதம் - இராசாங்க பயம் - பிதிர்வழிக் கருமாதிகள் - இடப்பிரிவு = சத்திரசிகிச்சைப் பயம் முதலானவை நிகழும். தெய்வ பகிதி வழிபாடு களால் சாந்தி பெற முடியும்.
குடும்பத்தில் சிறு சிறு பிணக்குகள் அவ்வப் போது தோன்றி மறையும். குடும்ப வருமானதி திலும் செலவுகள் கூடும் புத்திரரி உதவிகள் கிடைப்பதும் கடினம். பகை விரோதங்களும் ஏற்படலாம்.
வர்த்தகரீகளுக்கு மாத ஆரம்பத்தில் இருந்த வியாபாரம் மாதக் கடைசியில் குறைந்து மந்த நிலையடையும். எனினும் வாடிக்கையாளர் ஒதீ துழைப்புக் கிட்டும். ஆனல் கடன் நிலுவைகள் அறவிடுவதில் கஷ்டங்கள் ஏற்படும்3
உத்தியோகத்தரிகளுக்கு கெடுபிடிகள் அதி கரிக்கும். சிலருக்குக் கஷ்டப் பிரதேச இடமாற் றம், பதவி இறக்கம் முதலியன கிடைத்தாலும் ஆச்சரியமில்லை. வேலைப் பொறுப் செலவு கூடும்.
விவசாயிகளுக்கு இயற்கை செயற்கை ஏதுக் களால் பயிர் அழிவு உண்டாகும். உற்பத்திச் செலவுகள் கூடுதலால் இலாபம் பெறுவதும் கடி னம். கடன் பட்டு விவசாய முதலீடுகள் செய்வ தைத் தவிர்த்தல் நல்லது:
தொழிலாளருக்கு வேஜலயில்ாைப் பிரச்சினை வேதனை தரும். தொழில் பிணக்குகள். வ்ேலை நிறுத்தம் முதலியனவும் இவர்களேப் பாதிக்கும். நாளாந்த சீவியத்துக்கும் வருமானம் கிடையாது. ஒப்பந்த வேைேகளிலும் நட்டம் ஏற்படும்.
மாணவர் கல்விக் குழப்ப நில தொடரும் ம்ாணவர் மத்தியில் விரக்தியும் ஏமாற்றமும் உண்டாகும். எனினும் சுயமுயற்கியுடையவர்கள் பரீட்சைகளில் சித்திபெற முடியும்,
பெண்களுக்குப் பெரும்பாலும் காரியத் தடை கள் ஏற்படும். விவாகப் பிரச்சினைகள் இழுபறி நிபிைல் இகுக்கும். விடாமுயற்சியால் கி ல ர் விவாகசித்தி பெறக்கூடும். குடும்பப் பெண்கட்கு பிரச்சினைகள் கவலை தரும்
அதிஷ்ட நாட்கள்: மே 16, 25, 29
ஜூன் 2, 3, 7, 8, 12, 13.
துரதிஷ்ட நாட்கள்: மே 18 22, 23, 31.
ஜூன் 1 பக 14.

சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3 துலாம் இராசியில் பிறந்தவ்ர்களுக்கு இந்த ம் (ா த ம் சூரியபகவான் 8ல் தாம்ரமூரித்தியாக வலம்வருவது நன்மைதராது. ஆனல் வியாழபக வான் திரிகோணத்தில் இருந்து சுபகோசார சஞ் சாரமும் திருஷ்டியும் செய்வது நன்மைதரும். பொதுவாக இவர்களின் தேகநலம் குடும்பநலம் என்பன சீராக இருக்கும். பொருள்வருமானமும் அதிகரிக்கும் முன்பு தடைப்பட்டு இருந்த காரி பங்களில் கூடச் சாதகமான வெற்றியும் பெறு வரி. நண்பர்கள், உறவினர்கள் புத்திரர், முத லியோரின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும். வீடு, வாகன கிறப்பு, மங்கள காரியங்களும் நிக ழும். அலச்சல் ஏமாற்றம் முதலியனவும் சில ருக்குக் கிடைக்கும்.
குடும்பத்தவர்களுக்கு வீட்டில் நிகழும் மங் கள இாரியங்கள் மகிழ்ச்சி தரும். அதனுல் செவுை களும் அதிகரிக்கும். பெரியோருதவிகள் புத்திர ருதவிகளும் கிடைக்கும் கணவன் மனைவி நல்லு றவும் வளரும்.
வர்த்தகர்களுக்கு வியாபார முன்னேற்றம் தொடரும். வாடிக்கையாளர்களின் ஆதரவும் அதி கரிக்கும். ஆணுல் கடன் நிலுவைகள் பிரச்சினை அனைத் தரும். தானிய ஆ ப ர ன வியாபாரிகள் லாபம் பெறுவர்.
உத்தியோகத்தரிகட்குச் சூரியன் பலம் குறை வது இருத்து வேறுபாடுகளைத் தரு ம் வேலைப் பொறுப்புக்கள் கூடும். ஆணுல் பதவியுயர்ச்சி இழு பறியாகவே இருக்கும்.
விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவுகள் கூடி னுலும் நல்லவிளைச்சல் பெறுவதால் லாபம் பெறு வரிது கூலியாட்களின் ஒத்துழைப்பும் கிட் டு ம். விவசாயப்பண்ணைகளிலும் லாபம் பெறுவர்.
தொழிலாளர்களுக்குச் சாதாரணமாக வேலே வாய்ப்புக்கள் அதிகரிக்கும், ஆனல் வருமானத்தில் சேமிக்கக்கூடிய மிச்சம் வராது. தொழில் ஒப் பந்த வேலைகளிலும் லாபம்பெறுவது கடினம்.
மாணவரி கல்வியில் ஆக்கமும் ஊ க் க மும் காட்டுவர், ஆசிரியர் மாணவர் மத்தியில் நல்

Page 16
விணக்கமும் ஏ ற் படும். சட்டத்துறை கணிதத் துறை மாணவர்கள் சிறப்புச்சித்தி அலமைப் பரி இல்கள் பெறுவர்.
பெண்களுக்கு மனநிறைவான சம்பவங்கள் பெரும்பாலும் நிகழும். விவாகம்ாகாதவர்களுக்கு விவரது இத்தியும் ஏற்படும. கணவன் மனைவி ஒற் றும்ை குடும்பப் பெண்களுக்கு நிறைவுதரும். அதிஷ்ட நாட்கள் மே 18,19,27, 28,31
ஜூன் 1,5, 10.14. துரதிஷ்ட நாட்கள் (Sir 20, 22, 25. ஜூன் 2,3,4,
క్ష్ళీ விசாகம் 4-ம் கால், அனுஷம், கேட்டை
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியபகவான் 7ல் ஏஜஸ் மூரித்தியாக லைம் வருவதால் நன்மை, தீமை கலந்த பலன்களே நிக ழும். பொதுவாக உடல்நலம் இடைக்கிடை குன் றும். குடும்பநலம் சீராக இருக்கும். பொருள் வகு மானங்கூடினுலும் செலவுங்கூடும் அச்ேசல்மூலம் காரியசித்தியும் பெறுவர். இராசாங்க உதவி, அந் நியர் உதவி அந்நியதேசப் பொருள்வரவு, பூமி, வீடு, விருத்தி, வோசனமூலம் துன்பம் விபத்து சத்திர சிகிச்சைப் பயம் இனசனபந்துக்கள் விரோ தம் முதலான பலன்கள் நிகழும் சாதாரணமாக இவர்களுக்கு 'சானேற முழம சறுக்கும்" என்ற படி காரியங்கள் நிகழும்
குடும்பத்தவர்களுக்கு செலவுகள் அதி க ரி ஸ் கும் க ன வ ன் மனேவி கருத்துவேறுபாடுகளும் தோன்றும். புத்திரரி உறவினர் துன்பம் தருவர். பெரியோர்கள் அயலவர்களுடன் பகை விரோதங் அளும் ஏற்படும்.
வரித்தக்களுக்கு புத ன் பலம்பெறுவதால் வியாபாரம் முன்னேற்றம் காணும் முதலீடுகளின் வருமானமும் கூடும். இரும்பு, எண்ணெய், இயந் திரவனை, மருந்துகள் வியாபாரம் செய் வோ சி அதிக லாபம் பெறுவர்,
உத்தியோகத்தர்களுக்குச் சூரிய ன் மூர்த்தி பலம் பெறுவதால் அதிகாரிகளின் நல்லெண்ணம் கிடைக்கும். ஆனல் பதவியுயர்ச்சி முதலியன இழு பறியாகவே இருக்கும்.
釜
 


Page 17
குடும்பத்தில் கணவன் மனேவி கருத்து வேற் றுமைகள் அவ்வப்போது தோ ன் றி மறை யும் குடும்பவருமானம் கூடும். புத்திரரி முதலான உற வினர்களுக்குள் கொண்டாட்டங்களும்நிகழும்.
வர்த்தகரீகளுக்குப் புதன் பலம்பெறுவதால் வியாபாரம் முன்னேற்றம் காணும்? உண வு ப் பண்டங்கள் தானியவியாபாரிகள் கடி ய லாபம் பெறுவர்.
உத்தியோதத்தர்களுக்குச் சூரியன் பலம்பெறு வது நன்மையாகும். மேலதிகாரிகளின் பாராட் டுக்கள் கிடைக்கும். பதவிச்சிறப்பு, துதவி உறுதிப் படுத்துதல் முதலானவையும் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிரிச்சேதமும் உற்பத்திச் செலவுகளும் கூடும் கூலியாட்களின் தொல்லை களும் ஏற்படும் எதிர்பார்த்த விளைச்சல் பெறு துே கடினம்,
தொழிலாளர்களுக்குப் பெரும்பாலும் வேலை வசதிகள் கிடைக்கும். தினச்சம்பளம் பெறுவோ ருக்கும் சீவனக்கஷ்டம் ஏற்பட இடமில்லை. தொழி லுடன் சம்பந்தப்பட்ட விபத்து ஏற்படலாம்.
ம்ாணவர் கல்விமுன்னேற்றம் இந்த மாதமும் தொடரும். ஆசிரியர்-மாணவர் மத்தியில் நல்வி னக்கமும் ஒத்துழைப்பும் வலுவடையும், ப ரீ ட் சைகளில் சித்தியும் பெறுவர் - பெண்கள் சில தடைகளைச் அ மா வரி ப் பதால் காரிய சித்திபெறுவர். விவாகமாகாதவர்களுக்கு விவாகசித்தியும் காதல் விவகாரங்களில் மனநிறை வான முன்னேற்றமும் பெறுவர். ஆதிஷ்டநாட்கள்: மே 18, 19.22,23,31
ஜூன் 5,10,14
துரதிஷ்டநாட்கள் Iš Leo 25, 29 ஜூன் 78
உத்தராடம் 2 34, திருவோணம், அவிட்டம் 1.2 மகராகிக்காரருக்கு இந்தமாதம் சூரிய க் வான் 5ல் லோகமூர்த்தியாகப் பலக்குறைவுடன் வலம் வருவது நன்மைதராது. ஏழரைச் சனீஸ் வரனின் காலமும், 6ல் குருவும் கோசார சஞ் சாரம் செய்வதும் துரதிஷ்டமே! பொது வாக இவர்களின் தேகசுகம், குடும்பசுகம் எ ன் ப ன இடைக்கிடை பாதிப்படையும், பொருள் வரும்ா !
15
་་་་་་་་་་།།
 

னத்திலும் செலவுகள் அதிகரிக்கும் எ தி லும் ஏமாற்றம் அலைச்சல் வீண்செலவுகளும் ஏற்படும். இனசன பந்துக்களுடன் பகை விரோ தங்களும் உண்டாஇலாற்.
குடும்பத்தில் கருத்தும்ாறுபாடுகள், பிரிவுகள் கூட ஏற்படலாம். குடும்பவரும்ான வீழ்ச்சியும் புத்திரர் துன்பமும் தொடரும். சிலசமயங்களில் வீட்டில் துக்கசம்பவங்களும் நிகழலாம்.
வர்த்தகர்களுக்கு வியாபார மு ன் னே ற்றம் தடைப்படும். கவனம் தேவை, நிலுவைக்குடன் இவிலும் பிரச்சினைகள் உண்டாகும். புது முதலீ டுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தரிகளுக்குச் சோ தண் ய ர ன காலம். சிறுசிறு விஷயங்களிலும் மேலதிகாரிகள் சினந்து சிறுவார்கள். பதவிப்பொறுப்பும் வேலைப் பழுவும் வீண்செலவும் உண்டாகும்.
விவசாயிகளுக்கு பயிரழிவு தொடங்குவதால் விளைச்சல் குன்றும், உற்பத்திச் செலவுகள் கூடுவ தால் கடன் பயம் ஏற்படும். விவசாயப் பண்ணை களிலும் நட்டம் வரும்.
தொழிலாளர் ம் த் தி யி ல் கொந்தளிப்பான சூழ்நிலைகள் ஏற்படும். வேலையின்மையால் கிலர் நாளாந்த சீவனத்துக்கே திண்டாடுவர்.
மாணவர் கல்விமுன்னேற்றத்திற்குத் தடைக் காரணிகள் வலுவடையும், ஆசிரியர் - மாணவரி கருத்துமோதல்கள் இடம்பெறும். வி ர கி தி யு ம் ஏமாற்றமும் கல்வியைத் தொடராது செய் து பரீட்சை முடிவுகளும் திருப்திதருவது கடினம்.
பெண்களுக்குக் காரியச்சிக்கல்கள் இந்தமாதத் தில் உண்டாகும். காதல் விவகாரங்கள் ஏமாற் றத்திலும் முடியும், விவாகப்பிரச்சினைகள் இழு பறியாகத் தொடரும். பெண்களுக்குச் சோதனை L! T657 és fra) ti). அதிஷ்டநாட்கள்: மே 16, 20,2125
భ్రతిఏటా 23, 7 , రీ, lడి துரதிஷ்டநாட்கள் மே 27:28, 31 ஜூன் 1,10
அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1,2,3 ம் கால்
இவ்விராசியினருக்கு இம்மாதம் சூரியபகவன் ல் சுவரின மூர்த்தியாக வலம்வருவது நன்மையே

Page 18
இவரிகளின் தேகைம்ை, குடுபேசுகம் என்பன சீர் பெற்றிருக்கும். பொருள் வருமானத்திலும் முன் னேற்றமேற்படும், இராசாகிக உதவிகள், அந் து மித்திரர் கொண்டாட்டம், வீடுவாஅனச் சிறப்பு. முன்பு தடைப்பட்டு இழுபறியாகவிருந்த காரியங் கள் சித்திபெறுதல் விற்றல் வாங்கல் மூலம் லாபம் வீட்டில் மங்கள காரியங்கள் நிகழுதல் முதலான சுபபலன்கள் அதிகம் நிகழும். எனினும் ஏழரை சனீஸ்வரனின் காலமுந்தொடருவதால் அலைச்சல் ஏமாற்றம், அந்நியதேே சஞ்சாரம், கடன்மியம் உ தொல்லே முதலியனவும் கலந்து நிகழும்.
குடும்பத்தில் ஒரளவு அமைதி நிலவும். அத்தி ரர். உறவினர்களின் உதவி ஒத்தாசைகளும் கிட் டும். குடும்பவரும்ானம் அதிகரிக்கும். அநாவசியச் செலவுகளால் கடன் பயமேற்படும்.
வரித்தகர்களுக்கு வருமானம் வரத்தொடங் கும்; பழைய நிலுவைக் கடன்களால் வீண்செல வும் ஏற்படும். வங்கி நிதியிருப்பு திருப்தி த ரு ம். உலோக - ஆபரண-அழகு சாதனப்பொருள் வியா பாரிகள் நல்ல லாபம் பெறுவர்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரி க ளின் பாராட்டுக்கள் கிடைக்கும் பதவியுயர்ச்சி போன் றனவற்றிற்குக்கூட சிபாரிசு செய்யப்படுவாரிகள், ஒத்துழைப்புக்களும் கிட்டும்.
விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவுகள் அதி கரித்தாலும் விளைச்சலுங்கூடும் நல்ல சந்தை வச தியும் கிடைக்கும். லாபங்குறையினும் நட்டம் வர இடமில்லை,
தொழிலாளர்களுக்கு வேலை வசதிகள் ஒரளவு கிடைக்கும். தினச்சம்பளம் பெறுவோரின் சீவன வாழ்க்கை முன்னேற்றங்காணும் ஒப்பந்த வே9ே களிலும் ஒத்துழைப்புக்களால் லாபம் கிட்டும்.
மாணவரி கல்வி வளர்ச்சி இந்த மாத மு ம் தொடரும். ஆசிரியரி மாணவர் கருத்தொற்றுமை வளரும் மாணவர் மத்தியில் கல்வியூக்கமும் வள ரும். பரீட்சை முடிவுகளில் மனநிறைவு ஏற்படும்,
பெண்களுக்கு முயற்சிகள் பலன் தரும் மாதம் இன்னிப் பெண்களின் காதல் முயற்சிகளிலுஞ்சாதக மான சூழ்நிலைகள் உருவாகும். சிலருக்கு விவாக சித்தியும் கிட்டும். ஆறுதல் தரும் மாதம். அதிஷ்ட நாட்கள். மே 18, 22, 23, 27 28
ஜூன் 5, 10, 14 துரதிஷ்ட நாட்கள் - மே 16, 29
ஜூன் 2, 3, 12 18

பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்ாதி, ரேவதி மீனராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பக வான் 3ல் தாம்ர மூர்த்தியாக வலம் வருவதால் நன்மை, தீமை இலந்த பலன்கள் நிகழும். பொது வாக இவர்களின் தேக-குடும்ப சுகங்கள் சீராகும். பொருள் வருமானங்கூடும். இனசனப் பகை விரோதம், அந்நியருதவி, அந்நியதேசப் பொருள் வரவு, மேற்கு-தென்மேற்குத் திசையில் அனுகூலம் அச்ைசல் மூலங் அாரியசித்தி, இராச தண்டனை முதலான சுபாசுப பலன்கள் நிகழும்.
குடும்பத்தவர்கட்கு செலவுகிள் கூடு த லா ே கடன் பழுவுகிசுடும்; கணவன் - மனைவி பிணக்கு ன்ே, புத்திரர்களால் இஷ்டங்கள், ஏற்படலாகும். அந்நியருதவியால் ஆறுதல் கிட்டும்.
வர்த்தகர்களுக்கு வியாபார முன்னே ற் ற ம் இந்தம்ாதமுந் தொடரும். ஆனுல் லாபமும் நிதி வசதிகளும் இறையும். பழைய நிலுவைக் கடன் கிள் பிரச்சினை தரும் முதலீடுகளைத் தவிர்க்க
உத்தியோகத்தர்களுக்கு வேலைப் பொறுப்புக் கள் அதிகரிக்கும் பதவியுயர்ச்சி கேள்விக்குறியாகத் தானிருக்கும். அநாவசியச் செலவுகளால் வருமா னப் பற்ருக்குறைவு ஏற்படும்.
விவசாயிகளுக்குப் பயிரி விளேச்சல் மன நிறை வைத்தரும் கூலியாட்களின் ஒத்துழைப்பும் கிட் டும். விளைவுகளைச் சந்தைப் படுத்துவதில் தரகரி திஜயீட்டால் எதிர்பார்க்கும் லாபம் வராது.
தொழிலாளர்கட்கு வேலைவசதிகள் கிட்டும். ஒற்றுமை உடன்பாட்டால் தொழிலாளர் வசதி கள் பெருகும். ஒப்பந்த வேலைகளிலும் லாபமே.
மாணவர்கட்கு முன்னேற்றந் தொடரும், ஆசி ரியரி-மாணவர் நல்லிணக்கம் வளரும், சுய முயற் சியுடன் மாணவரி கல்வியைத் தொடருவர். சிறப் பான பலன்பெறுவோரி பெளதிகதி துறையினரி,
பெண்களுக்குத் தடைகளின் மேல் கா ரி ய சித்திபெறுவர். கன்னிப்பெண்களின் காதல் முயற் சிகள் இழுபறியாகத் தொடரும், சமயோசிதயுத் தியுடன் செயல்படுவதால் சிரமத்துக்கு மத்தியில் விவாகசித்தியும் பெறுவரி: அதிஷ்டநாட்கவி மே 16, 2021,25, 29
ஜூன் 7,8,13,13 துரதிஷ்டநாட்கள். மே 18,19, 31 ஜூன் 5, 14

Page 19
சூரியன் குஜன் இணைவா
ஏ. எல். ராஜா, கண்டி,
சந்? உச்சம்பெற்ற ராகு, கேதுக்கள் தம்து மகாதசைகாலங்களில் நன்மையான விளைவுகளையா பாதகமான விளைவுகளையா தரும்?
நிவி ராகு, கேதுக்கள் உச்சம் பெற்றிருந் தாலும் இவை லக்கினத்துக்கு எத்தனையாம் இட மாக அமைகின்றது, என்ன நட்சத் தி ரத் தி ல் இருக்கின்றது எக்கிரகங்கள் திருஷ்டிக்கின்றன என்பனவற்றைக்கொண்டே பதில்கூறவேண்டும்.
த. விஜயரத்தினம், 3-ம் வாய்க்கால், கிளிநொச்சி. சந்: கிரகமகதசா ஜத்திகளைக் கணிக் கும்
போது செளரமானப்படியா அல்லது சாவனமா
னப்படியா கணித்தல் வேண்டும்.
நிவி 30 நாள் கொண்டது ஒருமாதம் என
வும், 12 மாதம் கொண்டது ஒருவருடம் எனவும் ணிைக்கப்படுகின்றது.
- 5 B
எஸ். ஏச். எம் றசிம், கல்முனை-7
சந்: வெட்ட கிரகமான சனி 4-ம் வீட்டிலி ருந்து அவ்வீடு லக்கினத்துக்கு 4-ம் வீடாக (சனி யின் வீடாக) இருந்தால் எப்படியான பலனுண்டு?
வி நீங்கள் குறிப்பிட்டபடி துலாலக்கின
பற்ாக அமைந்து 4-ம் வீட்டில் சனி ஆட்சிப் பெற் ரூல் அவர் யோககாரகளுகி தன்னுடைய தசா புத்தி காலங்களில் நன்மையைச் செய்வாரி விருச் சிகலக்கினமாகி 4-ல் சனி ஆட்சிப் பெறின் நற்பலன் அளே எதிரி பார்க்க முடியாது. வே.சிவானந்தன், வியாபாரிமூ9ே.
சந்: ஹோமம் என்பதன் பொருள் என்ன? அதனுல் ஏற்படும் நன்மை இள் யாவை?
நிவி ஒரு கும்பத்திலோ அல்லது பிம்பத் திலோ ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை ஆவாகித்து அதனருகிலே அக்கினியை ஜொலிக்கச் செய்து அந்த அக்கினியில் திரவியங்களை அ ரி ப் வணித் த லே "ஹோமம்" எனப்படும். அக்கிணியில் எந்தத் தெய்வத்தைக் குறித்து ஹோமம் செய்கின்ருேமோ அக்கிணிதேவன் அதனைப் பெற்று அக்குறிப்பிட்டீ தெய்வத்துக்குக் கொண்டு சென்று சமர்ப்பிப்பான். இதனுல் இத்தெய்வத்தின் அனுக்கிரகம் எமக்குக் கிட்டும் என்பதாகும்.

î 9 jf.GIIăi fă*(T?
கே.இன்பரூபன், நுணுவில், சாவகச்சேரி,
சந்! எனது ஜாதகத்தில் சூரியனும், செவ்வா யும் இணைந்திருப்பதால் உத்தியோகத்தில் இடை யூறு ஏற்படும் எனச் சிலர் கூறுகின்றனர். இது 10-ம் இடம் எனில் பாதிப்பேற்படலாம் என்றும் எக்கிரக பார்வையும் இல்லாது குருவின் வீடாக அமைவதால் உயர்ச்சி ஏற்படும் என்றும் சொல் கிருர்கள். தங்கள் பதில் என்ன?
நிவி: ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருந்தால் இ  ைட யூறு ஏற்படும் எனச் சொல்ல முடியாது. சூரியன் 10ல் இருப்பதால் அரசாங்க உத்தியோகம் போன்ற துறையையும் செவ்வாய் இருப்பதால் வைத்தியம், போர் முத லிய மனத்துணிவுமிக்க தொழில்களையும் கொடுப் பான். ஆணுலும் 10-ம் வீட்டு அதிபதியின் தன்மை அவ்வீட்டைத் திருஷ்டிக்கும் கிரகங்களின் தன்மை என்பவற்றைக் கொண்டே தொழிலை நிர்ணயம் செய்யவேண்டும். 10-ம் வீடு குருவின் வீ டாக இருப்பினும், அவரின் பலத்தை அறியவேண்டும்.
க. இன்பரூபன், நுணுவில் சாவகச்சேரி,
சந் ஒரு மிதுனலக்கின ஜாதகருக்கு 7-ம் வீட்டை அவ்விட்டதிபதி குரு பார்க்கும்போது நல்ல களத்திரம் கிட் டு ம் எனத் தாங்கள் ஒரு சோதிடம்லரில் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆணு ல் வேருெருவர் கூற்றுப்படி குரு பார்வையால் களத் திரதோஷம் ஏற்படும் என்றும், கேந்திராதிபதி திய தோஷமடைந்தவர் என்றும் இதனுல் நற் பலனைகி கொடுக்கமாட்டார் என்றும் கூறுகிருர், தங்கள் கருத்து என்ன?
நிவி: குரு 7-ம் வீட்டைப் பார்த்தால் களத் இரதோஷம் என்று சொல்லமுடியாது. குரு பார்த் தால் கோடிதோஷம் நீங்கும் என்பார்கள். நீங் ன் குறிப்பிட்டபடி கேந்திராதிபத்திய தோஷ முடைய குரு 7ல் இருந்தால் தோஷமுண்டு, 7.ம விட்டைப் பார்த்தால் தோஷமில்லே. எஸ். இராசரத்தினம், நடுத்தெரு, காரைநகரி:
சந்: அஸ்தமனம்டைந்த கிரகங்கள் ஒரு ஜாத தரின் வாழ்க்கைப் பிற்பகுதியில் நற்பலன் செய் யும் என்ற நியதி அர்த்த புஷ்டியானதா?
நிவி பொதுவாக அஸ்தமனமடைந்த கிர கங்கள் நற்பலன்களைக் கொடுப்பது குறைவாகவே இருக்கும். வாழ்க்கைப் பிற்பகுதியில் நன்  ைம தரும் என்பது ஏற்கக்கூடியதல்ல.
(19-ம் பக்கம் பார்க்க) 7

Page 20
விதி வழி Nதிருமண மதி வழிஷ்டாதிருமாங்
1, 10, 19-ம் இரச்சுப் பொருத்தமற்ற நட் சத்திரங்களின் நட்சத்திர அதிபர் ஒரு வ ரா க இருப்பதும், பெரும்பாலும் இராசியதிபர் ஒருவ ணுக அல்லது மித்திரராஜ இருப்பதையும் கவனத் திற் கொள்ளலாம். இவ்விராசியதியரி பொருத் துமே அா காதல் அல்லது அன்பில் இருவரின் மனமும் ஆன்மாவும் உடம்பும் ஒன்ருேடொன்று ஒன்றித்து இணங்கி இன்பங்காண முக்கியமானது. சோதிட அடிபடையில் விளக்கமுடையது.
இன்றைய இளம் சந்ததியினரில் குறிப்பாக காதல் வயப்பட்ட இருவரி த ம் திருமணத்தை நிறைவேற்ற முயற்சிகள் எடுக்கும்பொழுது நேரி டையாகவோ அல்லது மறைமுகமாகவோ கல்யா ணப் பொருத்தங்கள் நட்சத்திர அடிப்படையில் வாய்பாடு பற்றி பார்க்கும்போது இவ்விர ச் வீ ப் பொருத்தம் குறுக்கே வருகின்றது. வேண்டாத வீண் சிரமங்களுக்கு வழி வகுக்கின்றது. காதலுக் குச் சம்மதம் கொடுத்த பெற்ருேரீகளும் இரச்சுப் பொருத்தம் இல்லை என்றவுடன் பின்வாங்குகின் றனரி க தடையாக இருக்கின்றனர். தாலி அணி யாமல் திருமணம் புரிய தவிர்க்க முடியாத சந் தர்ப்பங்களில் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இரச்சுப்பொருத்தம் இல்லை என்பதை அறிந்த் வுடன் இ ஈ த ல் திரும்னம் தானே இல்ாைணப் பொருத்தங்கள் அவசியமில்லை எனக் கண் டு ம் காணுத து போலாகின்றனர் சிலரி, காதல் திரு மணம் புரியும் பெரும்பாலோருக்கு இ ர ச் சு ப் பொருத்தம் இல்லாமல் இருப்பதற்குக் காரணம் அல்லது இரச்சுப்பொருத்தமின்மை காரணமான தாலி கட்டாமல் திருமணம் செய்த தம்பதியினரி ஈருடலும் ஒருயிருமாக வாழ்வதற்குக் காரணம் எல்லாவற்றிலும் கிறந்த பொருத்தமான இராசி யதிபர் பொருத்தம் இருப்பதே. இவரிகள் தாலி அணியாமல் திருமணம் புரிந்தாலும் தி ரு ம ன நாளன்று அணியப்படும் மலரிமாலை தாலிக்குப் பிரதியாகின்றது எவ்வாறெனில் உலக வழக்கின்
இரச்சு நட்சத்திரங்கள் சிரோரச்து மிருத சீரிடம், சித்தி ஆரோகி கண்டரச்சு ரோகிணி, அத்தம் அவரோக திருவாதிரை, சுவா
18

囊炎免炎炎炎炎速 (P சி. இரத்தினவடிவேல்
穆 畿 அளவெட்டி. கல்யமும் : (ஆண்டுமலரீத் தொடர்ச்சி) டி கல்யாணப்பதிவு மனமாகக் கொள்ளப்படுஇ
ல்லை. சட்டப்படி விவாதஞ் செய்தல் சோதிடத் நில் கொள்ளப்படுவதில்லை. ஐயர் யாத்த கரணம் என்று சொல்லும் சமயச் சடங்கே நம் சமூகத் நில் விவாகம் என்று கொள்ளப்பட்டு வந்தது . அதனையே சோதிடத்திற்கும் கொண்டனரி. திரு மணத்திற்கு அறிகுறி திரும்ாங்கல்யம். திருமாங் 5ல்யம் என்பது யாது? அது எந்தச் சாஸ்திரப்
டி நமக்கு வந்துள்ளது?
நம் சாஸ்திரங்கள் எல்லாம் சம ஸ் கி ரு த ாஷையில் உள்ளன. அவை யாவும் ஆரி ய ரி தெப்படி எழுதப்பட்டவை என்பது கொள்கை. ஆரியர் ம த ப் படி திருமணத்தில் தாலிகட்டும் பழக்கமில்லை. அவர்கள் மதப்படி பாணிக்கிரக னமே திருமணச்சடங்கு ஆகையால் தாவி கட் தற்குச் சாஸ்திர ஆதாரமில்லை. தாலிகட்டும் பழக்கம் திராவிடர் வழக்கம், மாப்பிள்ளே பெண் விள்ளையின் கழுத்தில் நூலேக் கட்டினுலோ வளை பம் ஒன்றினை இட்டாலோ அது தாலிக்குப் பிரதி பாகின்றது. அம்முறையில் இன்றிடும் மலர்மாலே நாலியாகின்றது; ஆகையால் சட்டத்துக்கு மட்டு மன்றி நம் தொல் வழக்குக்கும் இன்று கல்யாணப் திவன்று கையாளப்படும் முறை விவாகத்திற்குச் மம் என்று கொள்ளுதல் வேண்டும். இதிலிருந்து தாலி அணிவதனுலோ அல்லது அணியாமல் விடு பத்ணுலோ சோதிட, சாஸ்திர ரீதியில் இ ல் ல ற வாழ்வில் எ வ் வித தாக்கங்களும் ஏற்பட இட மில்லை என்பது தெளிவாகின்றது.
மணமக்களின் தெசைகள் ஏக இாலத்தில் முடி லாகா எ ன் ற து ஆயுள் பொருத்தம் பார்ப்ப தற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பழைய எளிய முறை, உதாரணமாக ஆணுக்கு இராகுதெசை முடியுங்காலத்தில் பெண்ணுக்கும் இராகுதெசை முடிதலாகாது. இவ்வடிப்படையிலேயே இரச்சுப் பொருத்தம் தோன்றியிருக்கவேண்டும்.
நட்சத்திர அதிபதி ரை, அவிட்டம் இெவ்வாய்
திருவோணம் சந்திரன்
தி, சதயம் ፵በF©5

Page 21
ஆரோக உதரஏச்சு கார்த்திகை, !
அவரோக புனர்பூசம், வி ஆரோன தொடைரச்சு பரணி, பூரம் அவரோது @象 பூசல், அனுஷ ஆரோக பாதரச்சு அசுவினி, மக அவரோக 象鐘 ஆயிலியம், ே
இருபத்தேழு நட்சத்திரங்களும் ஒன்பது பிரிவு களாக ஒன்பது இரச்சுக்களாகி வகுக்கிப்பட்டு ஒல் வொரு பிரிவிலும் அடங்கும் மூன்று நட்சத்திரர் கிளும் 1,10, 19-ம் நட்சத்திரங்களாக வருவதுடன் நட்சத்திர அதிபதிகளாக 1,10, 19 ம்ை ந ட் ச து திரங்களுக்கு ஒரே கிரகம் அமைவது காணக்கூடிய தொரு அ ம் சம். உதாரணமாக சிரோரச்சுவில் மிருகசிரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய 1,10 19-ம் நட்சத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் மூன்று நட்சத்திரங்களில் எந்த நட்சத்திரத்தில் பிறந்தாலும் செவ்வாய் மகாதெசையே முதலாவி தாக வரும். இந்நட்சத்திரத்தினரி ஒருவரை ஒரு வரி மனம் புரியினும் வ ய து, பிறக்கும்பொழுது சந்திரன் நின்றநிலே இவைகளைப் பொறுத் து தெசைகள் ஏககாலத்தில் முடிவடையமாட்டா அப்படி முடிவடையினும் அவை ஆயுள் நிர்ண பத்திற்கு வழிகோலாக அமையமாட்டா ஆயுள் நிர்ணயம் செய்வதற்கு பல முறைகள் உண்டு உதய இலக்கினத்தைப் பொறுத்து மாரகாதிபதி பாதகாதிபதி வேறுபடும். அவற்றுள்ளும் முதலாம் தர மாரகர், இரண்டாந்தர மாசகர் மூன்ருந் தர மாரதர் என வகுப்புகள் உண்டு. நிபுணர்கள் செய்த ஆராய்ச்சியின் விளைவாக அஷ்டாம் சச் சக்கரம் (இராகியில் எட்டில் ஒரு பாகம்) தனித் தனி கணித்துப் பார்த்தல் ஆயுள் நிர்ணயத்தை தெளிவாக்குகின்றது. மேலும், தம்பதிகளுக்கு ஏக காலத்தில் ஒரே தெசைகள் தொடங்குமாயினும் முடிவடையுமாயினும் இருவர் வாழ்விலும் சுகப் வரும்வேளை ஒன்ருகவும் துக்கிம் வரும்வேளை ஒன் ருகவும் வரும் என்பது நடைமுறைக்கு ஒவ்வாத தொன்று.
கல்யாணப் பொருத்த ங் ல ள் பார்க்குப் பொழுது சாதகங்களை தனித்தனி பார்த் த ல் வேண்டும். இரச்சுப் பொருத்தம் இல்லாதவர்கள் திருமணத்தில் தாலிஅணிவது எவ்விதமான பாதிட் பையும் சாஸ்திர ரீதியில் ஏற்படுத்தாது என்பது அனுபவத்தில் ஆராய்ச்சியில் கண்டதோருண்மை ஆகும். கல்யாணப் பொருத் தங் இ ல் பற்றி ஆராய்ச்சி செய்து அடிப்படையான சே வி தி ட விளக்கங்கள் கண்ட அனுபவச் சான்றுகளை முன்

த்தரம், உத்தராடம் சூரியன்
சாகம், பூரட்டாதி வியாழன்
பூராடம் வெள்ளி ம் உத்தரட்டாதி இரிை ம், மூலம் இேது ட்டை, ரேவதி புதன்
வைத்த பெரியவர் ஒருவர் தன்னைப்பற்றி கூறிய விடத்து தானும் மனைவியும் கண்டரச்சு என்ருர், எண்பது வயதுக்கு மேலாகியும் முறைப்படி தாலி கட்டி திருமண வாழ்வைத் தொடங்கிய இத்தல் பதிகள், இன்றுவரை கிரவுஞ்சப் பட்சிகள் போல் இணைபிரியாமல் ஆல்போல் விழுதுவிட்டு விசா லித்து வளர்ந்து வாழ்கின்றம்ை இங்கு நினைவூட் டத்தக்கிது.
உளவியல் ரீதியாகி பார்ப்போமானல், மங்கல அணி அணியும் மரபில் உதித்த மங்கை நல்லாள் ஒருத்திக்கு திருமாங்கல்யம் அணியும் நாளே நன் னுள் வாழ்ந்தநாள் முழுதுங் கூம்பியிருந்தமுகம் மணமுகூர்த்தத்தில் மாங்கல்யம் அவள் மிடற்றை வளைக்கும் அா ல ன் ருே மலர்கின்றது. சமங்கை அணியிற் பிறிதணி மகிழான்" என்று சிலப்பதி இாரம் சொல்வதனுலும், "மணவணி முற்றுறும் மாதபோந்து தன் கணவனது ஒருபுடை கலந்து அாலையில்’ என்று கந்தபுரானஞ் சொல்வதஞ லும் மாங்கல்யம் அணியும் மகிழ்ச்சியை இரச்சுப் பொருத்தம் காரணமாக ஒருத்தி இழந்தாளா யின் அன்றுமட்டுமல்ல மக்களைப் பெற்றின்புற்று லும் கூட அவள் வாழ்வில் உளவியல் ரீதியான பல தாக்கங்கள் விளைவுகள் இங்கு ஏற்பட இட முண்டு, (முற்றும் )
சந்தேக. (17-ம் பக்கத் தொடரிசிசி)
எஸ். ஏச். எம். றசின், கல்முனை,
சந்: கிரககாலம் பற்றி வாராதிபன் முதலாக சூரியன், செவ்வாய், குரு, புதன், சுக்கிரன், சனி, சந்திரன், ராகு என்ற ஒழுங்கில் 32 நாழிகை அவ்வக்கிரகங்களின் காலம் என ஒரு நூலிலுள் ளது. இதுபற்றிக் ஹோரைக்குத் தொடர்புண்டா? விளக்கம் தரவும்.
நிவி நீங்கள் குறிப்பிட்ட கிரகங்களின் ஒழுங் குமுறை தவருகி உள்ளது. ஹோரை என்பது 2த் நாழிகைக்கு (1 மணி) ஒரு கிரகத்தின் காலமாக மாறி மாறி அமையும். நீங்கள் கூறும் ஒழுங்குக் கும் ஹோரைச்கும் தொடர்பில்லை.
| 9

Page 22
ಟ್ವಿಟ್ಟೋಕೇ ಠೇಠೇತೇ ತೇ ತೇತೇåಶೇ! * ஃ விரதங்களும் ಇ೯೩೯ರ್್ನಥ್ರ ರ್ವ್ಹೀವ್ಯೂ್ರ್ರಾಥ್ವರ್ಿಶ್ನ$çoGayಗತ5ಲೂ ಡಿಆr@೬
தொடர் 5 மாகி இதழ் தொடர்ச்சி நவராத்திரி விரத ஆரம்பம்
நவராத்திரி விரதம் ஆஸ்வீஜ சுத்தப் பிரத மையில் ஆரம்பிக்கப்படுகின்றது. சுத்தப் பிரதம்ை என்று கூறுவது அமாவாசை வேதையில்லாத பிர தமையென்று பொருள்படும். எனவே சூரியோதய காலத்தில் அமாவாசை பிரதமையுடன் சேர கி கூடாது என்பதாகும். ஆயினும் பிரதமை அன்றே முடியுமானுல் அன்று கொள்வதில் பாதகமில்லை,
அமாயுக்தா நகர்த்தவ்யா ப்ரதியத் பூஜனே மம முகூர்த்த மாத்திரா கர்த்தவ்யா த்விதியாதி குணன் (விதா, -தேவி புராணம் இதன் பொருள் அமாவாசையுடன் சே ரீ ந் த பிரதமைத் திதியன்று எனக்கு நவராத்திரி பூஜை ஆரம்பிக்கக் கூடாது. ஆணு ல் பிரதமையானது துவிதியைத் திதியுடன் கிறிது நேரமாவது கூடி யிருந்தால் அத்தினத்தில் பூ  ைஜ ஆரம்பிப்பது சிறந்தது என்பதாகும்.
யதிகுர்யாக் அமாயுக்தாம் ப்ரதிபத் ஸ்தாயனே மம தஸ்ய சாபாயுதம் தத்வா பஸ்மசேஷம் கரோம்யஹம் - தேவி புராணம் (இ-ள் அமாவாசை சேர் ந் த பிரதமையில் எவன் எனக்கு நவராத்திரி பூஜை ஆரம்பிக்கிருனே அவனுக்குச் சாபம் கொடுத்துச் சாம்பலாகிச் செய் வேன் என்பதாகும்.)
எனவே அமாவாசை சேராத சுத்தப்பிரதம்ை யில் நவராத்திரி ஆரம்பம் கொள்ளப்படவேண்டு மென்பது சாஸ்திர சம்மதமாகும்.
நாள் கணக்கைப் பார்க்கும்போது பொதுவாக கில சந்தரிப்:ங்களில் திதி வி ய ர க த்  ைத ப் பொறுத்து ஒருநாள் கூடியோ அல்லது குறைந்தோ வரும். பிரதமை முதல் நவமி வரையுள்ள நாட் கள் எத்தனை வருகின்றது என்பதைக் கவனிக்க வேண்டும்ே தவிர ஒன்பது நாட்கள் தான் வர வேண்டுமென்று நியதி பில்லை.
மஹா நவமி
இது நவமி அயரான்ன வியாபகமாக இருக் கும்போது கொள்ளப்படவேண்டும். இத்தினத்தில்
C.
20

ಶೀಶೇತೇಶೇಶೇಶೇಶೇಶೇಶೇಶೇಶೇಶೇಶೇಶೇಶೇಶೇಶೆಲ್ಡ್ರ 6lu_7 m LISIS (SLFD .
ளும TTe eTTTTT S S Lkkkkk LkLL LO LLLL LO kek LLL Y kOLL Y LLLL LY Y OOT
ஈரஸ்வதிக்கு விசேட பூஜையும், ஆயுத பூஜையும் நடைபெறுவது வழக்கம் விஜய தசமி
தசமித்திதி அபராவின வியாபகமாக இருக் கும்போது கொள்ளப்படவேண்டும்.
இந்த நவராத்திரித் தினங்களில் முதல்மூன்று நாட்களும் வீரத்தை வேண்டி துர்க்காதேவியை பும், நடுமூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி இலக்குமிதேவியையும், இறுதி மூன்று தினங்களும் ல்வியைகி குறித்து சரஸ்வதிதேவியையும் வழி படுவது வழக்கம்ாகும்.
நிகழு ம் பிரம்ோத வருடத்தில் புரட்டாதி கூ (19-09-90 புதன்கிழமை காலை 6-17 வரை பும் அமாவாசை வியாபகமாக இருப்பதால் மறு ாளாகிய வியாழக்கிழம்ை 209-90 அன்று நவ ாத்திரி ஆரம்பம் கொள்ளப்படுகிறது.
கேதாரகெளரி விரதம்
இது ஆஸ்வீஜ சுக்லபக்ஷ த ச மி யி ல் ஆரம் பித்து அடுத்துவரும் அமாவாசை வரை இருபத் தாரு தினங்கள் அனுஷ்டிக்கவேண்டிய விரத ாகும். இவ்விரதாரம்ப தினத்தன்று விஜயதசமி பருவதால் நவராத்திரி விரதத்தை அனுஷ்டிக் ன்றவர்கள், நவராத்திரி விரதத்தைப் பூரித்தி செய்து பாரணையின்போது அன்னம் உட்கொள் ாாமல் து ள சி யும் நீரும் உட்கொண்டு, பார னயை நிறைவேற்றி பி ன் கேதாரகெளரி விர :த்துக்குச் சங்கல்பம் செய்துகொள்ளுதல் வேண் ம்ெ. 21 நாட்களும் விரதமனுஷ்டித்து மறுநாள் ாரனே செய்துகொள்ளலாம்.
ஸ்திரிகளுடன் வாழ
புதன் பலவானகி லக்கினத்திற்கு 10 லும், 7-ம் அதிபனுக்கு 3ல் சந்திானிருந்தாலும், 2, 12-ம் அதி பர்கள் 3லிருக்க குரு பார்வையுமிருந்தாலும்; 9-ம் அதிபன் பார்த்தாலும்; 7-ம் அதிபன் 10-ம் அதிப னுடன் கூடியிருந்தாலும் அல்லது ஒருவரையொரு வர் திருஷ்டித்தாலும், 9-ம் அதிபன் 7 லூம், 7-ம் அதிபன் 4லும் இருந்தாலும்; 7, 11 க்குரியவர்கள் கேந்திரங்களிலிருந்தாலும் ஸ்திரீகளுடன் வாழ்வர்.

Page 23
வெளிநாட்டு 6
ஐ வைத்தியநாதர் B.Sc
1990 585 i litrl-til)
கிரகநிலைகள்
உங்கள் இராகி மண்டலத்தை எடுத்து ()ை முதலாவதாக வைத்துக்கொண்டு வலஞ்சுழியாக அதாவது ஒரு மணிக்கூட்டின் இ ம் பி கி ஸ் ஒடும் திசையாக ஒவ்வொரு வீட்டையும் எ ன் னி க் கொண்டு வரும்பொழுது 1-ம் வீடு (ல) 4-ம் வீடு 7-ம் வீடு, 10-ம் வீடு ஆகியவற்றைக் கே ந் தி ர ஸ்தானகேள் எனப்படும்; இவ்வீடுகளில் உள்ள கிரகங்கள் இலக்கினத்திற்குக் கேந்திரத்தில் உள்ள தாகச் சொல்லப்படும் இவ்வீட்டுக்குரிய அல்லது அதிபதிக் கிரகங்களை கேந்திராதிவதி எனப்படும்.
இவ்வாறே இலக்கினம் 1-ம் வீடு 5-ம் வீடு 9-ம் வீடு ஆகியவற்றை இலக்கினத்தில் இருந்து வம்ை சுழியாக எண்ணும்பொழுது இவ்வீடுஇல் பெறப்படும். இவ்வீடுகளே திரிகோனஸ்தானங் கள் அல்லது திரிகோண வீடுகள் என்பரி. இவ் வீ ட் டு அதிபதிகள் திரிகோணுதிபதிகள் எனப்
படுவர்.
வீட்டு அதிபதிகள்
மேலே கேற்திராதிபதி(கேந்திரம் + அதிபதி), திரிகோணுதிபதி(திரிகோணம்+அதிபதி) என்னும் பதங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அவற் றையும் ஈண்டு விளக்குதல் அவசியமாகும். ஒவ் வொரு வீட்டுக்கும் 9 கிரகங்களில் ராகுவையும், துே துவையும் தவிர்ந்த மற்றையவர்கள் அதிபதி
யாகிருர்கள். அவை பின்வருமாறு:
இராகி அதிபதி மேடம், விருச்சிகம் செவ்வாப் இடபம், துலாம் கக்கிரன் மிதுனம், கன்னி புதன் தனுசு, மீனம் வியாழன் மகரம், கும்பம் சனரி கற்கடகம் சந்திரன் இங்கிம் சூரியன் உமது இலக்கினம் மிதுனம்ாயின்
புதன் 1வது கேந்திசாதிபதி (மிதுனம்)
புதன் வேது கேந்திராதிபதி (கன்னி)
வியாழன் 7வது கேந்திராதிபதி (தனுசு) வியாழன் 10வது கேந்திராதிபதி (மீனம்)

●,氢 . வாய்ப்புண்டா? முள்ளான இளவாலை.
இவ்வாறே,
புதன் 1வது திரிகோணுதிபதி சுக்கிரன் 5வது திரிகோணுதிபதி (துலாம் மிது னத்திற்கு 5-ம் வீடு) 9வது திரிகோணுதிபதி (கும்பம் மிது னத்திற்கு 9வது வீடு) துலா இராகி அதிபதி சுக்கிரன் கும் இராகி அதிபதி சனி. கீழேயுள்ள சக்கரத்தைக்கொண்டு ள்ந்த gaՓ வீட்டிற்கும் கேந்திராதிபதிகளையும் திரிகோணுதி பதிகளையும் இலகுவாக அறியலாம். மேலும் ஒவ் வொருவீட்டு அதிபதியும் ஆட்சியாகவும் உள்ள
ணரி ஒவ்வொரு வீட்டில் காணப்படும் கிரகங் இன் அந்தவிட்டு அதிபதிகளுமாவர்.
வியாழன் செவ்வாய் சுக்கிரன் புதன்
மீனம் மேடம் இடபம் மிதுனம் gpಹಾ சந்திரன் கும்பம் 12 இராசிகளின் கற்கடக
இராசியதிபதிகள் | சூரியன் மகரம் ਸੇ வியாழன் செவ்வாய் சுக்கிரன் புதன்
இன்னி
தனுசு விருச்சிக துலாம்
இராசிகளின் பெயர்களும் அ தி ப தி களும்
உமது லக்கினம் துலாம்ாயின்
ଜର୍ସିତ Gius கிரகம்
லக்கினுதிபதி சுக்கிரன் 岛 இரண்டாதிபதி செவ்வாய் ୫ மூன்ருதிபதி வியாழன் தீ நாலாதிபதி தனி 5 ஐந்தாதிபதி சனரி 6 ஆருதிபதி வியாழன் 7 ஏழாதிபதி டுசவ்வாய் & அட்டம்ாதிபதி சுக்கிரன் @ ஒன்பதாதிபதி புதன் 0. பத்தாதிபதி சந்திரன்
பதினுேராதிபதி சூரியன் 12 பன்னிரண்டாதிபதி புதன்
இராசிச் சக்கரத்தில் ராகு கேதுக்களுக்கு நில
வான ஆட்கிவிடுகள் இல்லை.

Page 24
கிரகங்களும் பார்வைகளும் சகல கிரகங்களும் 7-ம் வீட்டைப் பாரிக்கில் றன. இவற்றைவிட செவ்வாய் 4,8 வீடுகளையும் சனி 3,10-ம் வீடுகளையும், வியாழன் 5,9-ம் வீடு இளையும், ராகு, கேது 8,11-ம் வீடுகளையும் பாரிக் கின்றனரி:
சுயக்கிரகங்களும், பாபக்கிரகங்களும் சூரியன், சனி, செவ்வாய், இராகு கேது பாபிகள், புதன் (இசுபரி ஆபாபி), குரு, சுக்கிரன், வளர்சந்திரன் சுபரிகலி யாபிகளோடு புதன் சேர்ந் தால் பாபி ஆகிருர், க்பர்களோடு சேர்ந்தால் சுய ராகிருகே சுக்கிலபட்சத்து அட்டமிமுதல் கிருஷ்ண பட்சத்து அட்டமி வரை சந்திரனைச் சுபராகுக் கொள்ளலாம்,
12 இராசிகளில் கிரகங்களின் நிலைகள் கிரகங்களின் சத்துரு மித்துருக்கள் SJaski நட்பு BFEDED சூரியன் சந்.செ.குரு பதன் சு, சனி,ராஜே சந்திரன் சூரி,புதன் செகு,சு,சனி ராகே செவ்வாய் குசந், குரு சுக்,சனி புத, ரானே {196ೇ? சூரிசுக் செகு,சனி,ரா,கே சந்திரன்
色@ குசந்,செ சனி, ராகே புதிசுக் சுக்கிரன் பு, சனி, ரானே செ.குரு சூரி,சந்
பு,சுகிரா,கே குரு கு,சந்செ இராகு சனிசுக் புத குரு குசந்,செ கேது மதகுரு குசந் செ
5 | @LpL懿 இடபம் மி து
60T உபயராசி ஸ்திரராசி ಟ್ರಿ!
:ெ சராசசி ஐ சல்ல உபசாசி கும்பம் : கடஇந் ஸ்திரராகி அரராசி * சலராசி சர ராசிகளும் ச9ைரரசி 臀 சல ராசிகளும் சிங்கம் 3D 7. 羞 Ea ஸ்திரராகி
விருச்சிக துலாம் : ஸ்திரராசி சரராசி S60 *' ஆசலராஒ ஆசலராஒ உயர"
(தொடரும்)
முக்கிய குறிப்பு:-
சோதிட மலரில் வெளியர்கும் கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக் களேயாகும். கட்டுரையாளர்களின் கருத்து வேறு பாடுகளுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர் ஆ–ர்
2

鶴轟轟轟轟轟轟轟臺轟轟轟轟臺轟轟臺臺臺羅臺臺轟臺臺臺臺臺臺臺臺婆轟轟轟轟濕臺*
O 尊 O 9MU6)J M060JJUDL0
繫*鯊牽米粥警警鞏崇紫豪紫寮紫紫紫素半米素素聚紫紫素豪警警紫臺紫崇紫紫崇紫米聳
வி. சுவர்ணலதா, இலகடி மாவிட்டபுரம்.
உங்கள் ஜாதகப்படி ராகுதசையில் புதன் புத்தி 1998-12-26 வரை நடக்கும், புதன் 11ம்ை வீட்டில் இருப்பதாலும், 1990 ஆடி முதல் குரு 11-ம் வீட்டுக்கு மாற்றமடைவதாலும் கல்வியில் முன்னேற்றமான பலன்களைக் கொடுக்கும். ராகு தசை நடப்பதால் அம்பாள் வழிபாடு செய் து வரவும். த. சீனிவாசகம் தாமரைக்கேணி, மட்டுநகரி.
தங்கள் ஜாதகப்படி தற்போது ந ட க் கும் செவ்வாய்தசை தொழில் மு ன் னே ற் ற திதைதி தரும். 20-7-1990-ல் நிகழும் வியாழமாற்றமும் உகந்த பலன்களைக் கொடுக்கக் கூடியதாக அமை கின்றது. வே, சிவானந்தன், வியாபாரிமூ.ை
தகிகள் ஜாதகப்படி தற்போது சுக்கிரதசை யில் சனிபுத்தி நடக்கின்றது. சனி 10-ல் ஆட்சி பெற்றிருக்கி, சுக்கிரன் லாபத்தானத்தில் இருப் வதால் நற்பலன்கள் நிகழவேண்டும். ம்ே லும், மார்ச் 20 வரை தங்கட்கு ஏழரைச்சனி நடை பெற்றது. 20-7-1990 வரை அட்டமத்து வியா ழன் நிகழும், அதன்பின் நிலேமை சீர் திருந்த இடமுண்டு. தே. மலர்விழி, திருகோணமலை,
உங்களுக்கு சந்திரதசையில் ராகுபுத்தி நடக் கின்றது. 1991-10-23-ல் சந்திரதசையில் குருபுத்தி ஆரம்பமாகும். இதில் தொழில் உயர்ச்சியும், முன் னேற்றமும் கிட்டும். கு, குருசாமி, சிவன்கோவில், இதிர்காம்ம்.
தங்கள் ஜாதகப்படி தற்போது த ட க் கும் சூரிய தசை பலவகையிலும் முன்னேற்றம் தரக் கூடியது. சூரியன் குருவின் திருஷ்டியைப்பெற்று ாைபஸ்தானத்தில் இருப்பது சிறந்ததே! எனினும் ராகு 6-ம் வீட்டில் இருப்பதால் நோய் அடிக்இடி ஏற்படலாம். இதற்கு அம்பாள் வழிபாடு மேற் கொண்டு வரவும், தே. மலர்விழி, திருகோணமலை,
உங்கள் ஜாதகப்படி 7-ம் அ தி பனை குரு திருஷ்டிப்பதால் தற்குணமும், ம ன தி தி ட மும்,
2

Page 25
தொழில்நுட்பத்துறையில் தொழில் புரிபவருமான மணமகன் கிடைக்க இடமுண்டு
திருமதி சி. பொன்னம்மா, யாழ்ப்பாணம்.
நீங்கள் குறிப்பிட்ட ஜாதகருக்கு 1991-25-8ன் மேல் ஆரம்பிக்கவிருக்கும் சனிதசை சுக்கிரடித்தி யில் திருமணம் கைகூட இடமுண்டு. 2, 7, 11-ւն வீடுகளை சனி திருஷ்டிப்பதால் திருமணத்தில் இழு பறியும் சொந்தமற்ற இடத்தில் தி ரு மணமும் ஏற்படலாகும். ரீ. வனிதா, பிரதானவீதி, பருத்தித்துறை,
தங் கட் கு 1991-3-5 இன் மேல் ஆரம்பிக்க விருக்கும் குருதசையில் அந்திய நாட்டுப் பிரயா ணம் கைகூட இடமுண்டு.
து மகாதேவன், நாயன்மாரிகட்டு.
தங்களுக்கு தற்போது சூரியதசையில் புதன் புத்தி நடக்கின்றது. சூரியன் 6-ம் வீட்டதிபதி இருப்பதால் நோய் காட்டும். அத்துடன் 5-ல் செவ்வாய் இருப்பதால் இருதய நோய் ஏற் பட இடமுண்டு. 1992 இல் சூரிய தசை முடிவடைந்து சந்திரதசை ஆரம்பிக்கும். சந்திரதசை முன்னேற் றமான பலன்களேத் தரும்.
குறிப்பு:= ஆய்வு மன்றப் பகுதிக்கு விண்ணப்பம் ( பகல் முதலியவற்றை விளக்கமாகக் குறி. களைத் தெளிவாகத் தனியாக எழுதி இ மன்றம், திருக்கணித நிலையம், மட்டுவில் கவும். விண்ணப்பப் படிவம் பூரணமாக விண்ணப்பங்கள் கிடைத்த ஒழுங்கின்ப கேள்வி மட்டுமே கேட்கலாம்.
விண்ணப்பப் படிவம்
TTTTTLLS S L L L L L L L LA A LA t t t t L L L T L T TTT TTTTTTT LLL
விலாசம்: .
aiglofi55 565: l-23 żjara, aħ .........................................................
தமிழ் . LL S S S TL L L L L SS SY S i S ii i S S Y SS
Gë 5J tibio .........eeeeeeeeeeeeeeeeeeeeeee --- «
ماهه، هه، هه ه ه به همه. مه... همه، ماهه... . . . . . . . . . . صحه هtib- الونیا و
நட்சத்திரம்: LLLLLL L0LLL LLLL LLTLLLLLLL L 0L LLLLL LLLL LLLLL YYYLLLL zYYYSYZZYYYY

வா. நவரத்திணராசா, காரைநகரி3
தங்கள் ஜாதகப்படி லாபஸ்தானத்தில் சுக்கி ரன் இருக்கின்ருர், ஆனல் கல்கிரன வதந்திய யோகம் பெறுவதால் நற்பலனக் கொடுக்கக்கூடி யதாக இல்லை. 10ல் சனி இருப்பதால் இரும்பு, தொழில்நுட்பத்துறையுடன் சம்ப நீ த ப் விட் ட துறைகளில் தொழில்கிட்ட இடமுண்டு. எஸ் சரஸ்வதி, யாழ்ப்பாணம்
நீங்கள் அனுப்பியுள்ள ஜாதகரின் கிரகப்படி சந்திரதசையில் குருடித்தி நடக்கின்றது. சந்திரன் குடும்பத்தானுதிபனுகி 11-ல் இருப்பதும் குரு 7-ல் ஆட்சி பெறுவதும் திருமணம் நடைபெறச் சாதகம்ான காலமாகும். 2, 7-ம் வீடுகள் சந்தி ரன், குருவின் வீடுகளாக அமைவதால் ஒரனவு சொந்தத்தில் களத்திரம் கிட்டலாம். ஆ. மகேஸ்வரி, யாழ்ப்பாணம்,
நீங்கள் குறிப்பிட்ட ஜாதகருக்கு தற்போது நடக்கும் சந்திர தசை புதன் புத்தியில் திருமணம் நடக்க இடமுண்டு. நவாம்ச லக்னதிபதி புதனுக அமைவது இதற்கு ஏதுவானது. விவாகத்தின் ஒன்பே வீட்டுப் பலன் கிடைக்கும்3 சொந்தத் திற்குள் திருமணம் நடைபெறலாம்.
இதுவோர் பிறந்த திகதி நேரம் (மணி. நிமி) இரவு
பிட வேண்டும். உங்கள் கஷ்டங்கள் பிரச்சினே ப்படிவத்துடன் இணைத்து சோதிடமலர் ஆய்வு சாவகச்சேரி, என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக் நிரப்பப்படாத கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படா. டியே பதிலளிக்கப்படும். ஒரு விண்ணப்பத்தில் ஒரு
•egee @ág善 ↔•**象會變***
- on0ܐܶܢܶܐܬܐL| 8j - ܐ
se se se e o da Feeles së GS'e e a ese e
ee e e e o o» o «o è o
00LL LLL LLLLLLY LLLL LL L000 LLL LLLL zY YYSYYY0
娜曼鲁粤$ D- ாதம்
ஜனனகாலம். .தசைஇருப்பு RC5.------ Dar-e-... gravdi... 懿戟***

Page 26
சோதிட அறிவுப் போட்டி இல.2
(3 Lumo. Gil Bar:-
* இங்கு மாதந்தோறும் மூன்று சோதிட வினுக்கள் தரப்படும். அவற்றிற்கான சரியான பதில்களனுப்பித் தெரியப்படும் ஒரு அதிஷ்டசாலிக்கு ஒருவருடகாலத் திற்கு சோதிட மலர் (12 இதழ்கள்) இனம்.
* வினுக்களுக்கான பதில்களை கீழே தரப்படும் படி வத்தில் எழுதி; அதனை வெட்டி தபால் அட்டையில் மட்டும் ஒட்டி பின்வரும் முகவரிக்கு அனுப்புக. முகவரி:- சோதிட அறிவுப் போட்டி',
சோதிட மலர், திருக்கணித நிலையம், மட்டுவில் - சாவகச்சேரி, * போட்டி முடிவு திகதி:- 0-06-90
இங்கு பயன்படும் கணிப்புகளுக்கு திருக்கணித பஞ்சாங்கமே பாவிக்கப்பட்டுள்ளது.
வினு: 4ே-3-90 ச னி கீ கிழ  ைம ఆగాడై 700 மணிக்கு யாழ் நகரில் பிறந்த குழந்தையின் ஜாத கம் தரப்பட்டுள்ளது. இதில் மூன்று தவறுகள் உள்ளன. அவற்றை கண்டுபிடித்து எழுதுங்கள்.
في 3 / 2 والذقن) وقالته
马莎 (TE)
சந் 5 -- சதயம் 1-ம் பாதம் செவ்சுக்
鹭 G
TfG5 ... இது யுரே நெப்
இனி 9 8 7
STSSSS SS SS SS SSSSSTSASq qSqqSqqSqSqqqqqS
2 CS Y LLL Lc YYYZS LL LC LL LLL LLL Z 0L Y cc Lc 0LM YZYYYY YYYJSS YZZ LLL LL LLL LLLL LL LLLLL LL LLL LLL LLL LL LLL T LLL LLL LLL LLL LLL LLLLLLLLYY
« همه و همه و همه مهوه » ه به همه به همه ها، و همه، هه و هم به همه... و همه همه و معده ... ، 681 دقت همه
சோதிட அறிவுப்போட்டி இல.1-ன் விடிைகள் (1) சுக்கிரன் கடகத்தில் இருக்க வேண்டும், (2) சனி தனுவில் வரவேண்டும். )ே மகரம் 7-ம் வீடாக அமையவேண்டும்.
பல அன்பர்கள் சரியான விடை எழுதியுள் ளார்கள் அதில் பரிசுபெறும் அதிஷ்டசாலி திரு. மு, கனகசபேசன், நீர்வேலி தெற்கு,
அன்னுருக்கு ஒருவருட சோதிடமலர் இ ன மாக அனுப்பி வைக்கப்படும். 翠岛
 
 
 
 
 

சோமரும் சோதிடரும்
சோமர் ஐயா! ஐயா! சோதிடர்: ஓசோமரே வாரும் வாரும் என்ன கையிலே ஜாதகத்தோடையே வந்திருக்கிறீர்.
சோமர் அதில்லை, சு வி ஸி ைே இரு க் கிற என்ரை மகனுக்கு கல்யாணம் பாரி பாரென்று பார்த்துக் களைச்சுப் போனன். அவனுக்குத் தலை நரைக்கிற வயகம் வந்திட்டுது என்ன செய்யிற தெண்டு தெரியேலே. அதுதான் அவன்றை ஜாத இத்தை ஒருக்கா உங்களிட்டை காட்டுவமெண்டு.
சோதிடர் அப்ப தாரும்ஸ் பாப்பம், சோமர் ஓம் ஐயா! இந்தாங்கோ திருக்கணி தப்படி எழுதின ஜாதகம்தான்கு
சோதிடர் அப்ப இப்பிடியே உடனே யே பார்த்திடலாம். திருப்பிக் கணிக்கிற வேலேயில்லை, சோமர் மகனுக்கு மேடத்திலே செவ்வாய் இருக்கு, துலா லக்கின சாதகம் எல்லாரும் 7 இலை செவ்வாய் தோஷமெண்டு தட்டிக்கழிக்கினம்,
சோதிடர் கொஞ்சம் பொறுமன். [$(tଇଁଷିଙ୍କି சொல்லுறதைக் கேளுமன் செவ்வாய் 7 ஆம் இடத்திலே இருந்தாப்போலே செவ்வாய் தோஷ மெண்டு சொல்லமுடியுமே. திருக்கணித பஞ்சாங் இம் 24-ம் பக்கத்திலே செவ்வாய் தோஷத்தைப் பற்றி எழுதியிருக்கெல்லே.
சோமர் ஒ. நான் பாத்தஞன்தான். எண் டாலும் சில சோதிடரிம்ாரி என்னைக் குழப்பிப் வோட்டினம். அதாலை எனக்கு ஐமிச்சமாயிருக்கு, சோதிடர் ஏன் ஐமிச்சப் படுவான்? நியாயம் சரியாக இருந்தால் ஏ ற் று க் கொள்ளத்தானே வேணும். இஞ்சை பாரும் உம்மடை மகன் ரை ஜாதகத்திலை மேடத்தி ை7-ம் வீட்டிலை செவ்வா யிருந்தாலும் அச் செ வ் வாய் தனது சொந்த வீட்டிலேதானே இருக்கிருர், அதோட தனுசுவிலை யிருந்து வியாழன் பார்க்கிறதாலையும் அந்த ச் செவ்வாயாலே தோஷமில்லேயே,
சோமர்; அப்ப செவ்வாய் தோஷமில்லாத ஜாதகத்தைப் பாக்கலாமெண்டிறியள்.
சோதிடர் நல்லாப் பாக்கலாம். இப்படித் தானே யாழ்ப்பாணத்திலே எத்தினையோ பேரிரை வாழ்க்கையை இல்லாத பொ ல் லாததுகளைச் சொல்லி நாசம் பண்ணுருங்கள்,
சோமர் நல்லாச் சொன்னிங்களப்யன. அது தான் சரி. நான் வெள்ளனவே மகன்ரை ஜாத த்தை உங்களுட்டையொருக்கா காட்டியிருந்தால் இவ்வளவுக்கு அலைஞ்சிருக்கத் தேவையில்லை. சரி ால் வாறனவா - உதிஷ்டிரன்

Page 27

} {

Page 28
உண்மை தருமம் தி
6!!
சுடர் விளக் வேண்டுமல்லவா
நற்பணிகள் G
-E மில்க் ைவற்
த. பெ. இல. 37, urbů
疊疊疊靈壘a@
எம் இனிய அன்பு நெஞ்ச
உங்கள் கரங்களில் தவழ்ந்துவரும் மல் இனிய நறுமணம் வீசி சோதிட உல ரின் நிதர்சனமாகவும், ஆதரவாளரின் வரச் செய்வது வாசகப் பெருமக்களாகி இல்லந்தேடிவர இன்றே சந்தரதாரர யாதவரும் சந்தாப்பணத்தைச் செலுத்தி பெருகிவரும் பல்வேறு கஷ்டங்களின் ம வேண்டுகின் ருேம்.
சந்தா
இலங்கைக்கு மாத்திரம் மலேசியா (விமான வழி) இங்கிலாந்து, ஜேர்மனி, பிர தனிப் பிரதி வேண்டுவோர்: ரூபா 5
அல்லது கடிதம் முதலியன அனுப்பப்பட வேண்டிய மு முகாமையாளர் 'திருக்கணித நிலையம்
Edited by K. Sathasiva Sarma Publishe Thirukkanitha printing works Mad
 
 
 
 
 
 

ண்டே, அள்ளித் தா அமைதியின.
ஒளி வளர்க, ழைத்தோ ங்குக,
ாம் பெருகுக.
காயினும் து ன் டு கோ ல் ஒன்று
தாடிரவென நல்குங்கள் ஆதரவு
தொழிலகம்
Tanggab தொலேபேசி 2ே38
ங்களே!
இச் சோதிடமலர் என்றென்றும் வாடா
}கின் திசைகாட்டியாகவும், நிர்க்கதியானுே உறுதுணையாகவும் தொடர்ந்தும் இருந்து ய. உங்கள் கடமையல்லவா? இம்மலர் உங் குங்கள். இதுகாறும் சந்தரவைப் புதுப்பி ப்ெ புதுப்பித்து நாளொரு பொழு து ம் நீதியிலும் இம்மலர் வெளிவர ஊக்கமளிக்க
விபரம்
வருட சந்தா ரூபா 70-00 வருடசந்தா , 230-00 ான்ஸ் வருடசந்தா ரூபா 270.00
75ற்கு காசோலையோ, தபாற்கட்டளையோ முத்திரையோ அனுப்பிப்பெற்றுக்கொள்க.
கவரி:
" மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி.
dun vil - Cha Valkachcheari: Sri Lan La.
*伞伞伞伞伞伞伞激酶