கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1988.09.16

Page 1

தங்களும் விழாக்களும்
பெயர் விதி ஆய்வுமன்

Page 2


Page 3
860 σα την εξ கு.மு2ாஜி லி-ந–0.தா
குய-ஆா ஹோ ஜெவதா
யா ஆஹாஜி விவிவிகா ைஜம்மீ
ஜஅநொஹிமீ
யா வலுவ உருணவாஜி ரெவமஜநநீ
4jgf விதஞா 2ாருறிநீ விஜூவி வாஜெவதா ஹமவதி
ரீ ராஜா ஜெgரீ
米 米 米
பங்கயற்கண் ணரியபரம் பரணுருவே
தனக்குரிய படிவ மாகி இங்கயற்க ணகனுலக மெண்ணிறந்த சராசரங்க ளின்றுந் தாழாக் கொங் கயற்கண் மலர்கூந்தற் குமரி பாண்டியன்
மகள் போற்கோலங் கொண்ட அங்கையற்க ணம்மையிரு பாதப்போ
தெப்போது மகத்துள் வைப்போம்.
சமயக் கட்டுப்பாடுகள்
அந்நிய நிலத்தில் மேயக் கூடாது என்பதற் காஇ நம்பசுவைக்கட்டிப் போடுகிருேம், அத் து உன் அந்நிலத்திலுள்ள பயிர்கிள் சேதமடையா மல் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டும் கட் டிப் போடுவதில்லே. நம்பகவும் மற்றையவர்களால் தாக்கப்படாமலிருப்பதற்காகவுமே கட்டிப் போடு கிருேம். இவ்வாறே எல்லாச் சம்யக் கிட்டுப்பா டுகளும் நாம் பிறருக்குத் துன்பம் கொடாமலிருப்ப தற்கும் நாம் பிறரிடமிருந்து நம்மைக் காப்பாற் றிக் கொள்வதற்குமே.:இச்சமனக் கட்டுப்பாடுகள் பெரியோரிகளால் நம் சமூகத்திற்கு விதிக்கப்பட் டுள் ஒன
 

ஆசிரியர் பிரம்மனு கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்)
* விபவ இடுப் புரட்டாதி மீ
( 16 - 9 - 88 )
ஓர் இடத்தில் இருக்கும் பொருள் கண்ணுக்குத் தெரியும். எங்கும் நிறைந்துள்ள பொருள் எப்படி கண்ணுக்குத் தெரியும்? க ர ற் றே கண்ணுக்குத் தெரிவதில்லை, காற்றுப் புஇாத இடத்திலும் ஆகா யம் (வெளி) உண்டு அது அண்ணுக்குத் தெரிய வில்லே, எங்குமே வியாபித்துள்ள பரமாத்மாவின் ஸ்வரூபம் ஆகாயதீதுை விட சூசுஷ்மமானது. அத ஞல் அது கிண்ணுக்குத் தெரிவதில்லை. ஆயினும் கண்ணுக்குத் தெரியாத ஆவியே குளிரிந்து சீ த ளமாகவிட்டால் பணிக்கட்டியாகிக் கண்ணுக்குத் தெரிகின்றது அப்படியே பக்தரிகளின் இருதயத் தில் அன்பின் குளிர்ச்சி அதிகமாகி விட்டால் உரு வமில்லாத பரமாத்ம ஸ்வரூபம் அம்பாளின் அருள் உருவாகத் தெரியும். இம்மாத விசேடங்கள்
சக்தி விரதம் உலகி மாதாவாகிய அன்னை பராசக்தி வர மேஸ்வரனின் இடப்பாகத்தில் அருட்சக்தியாக வும் அருள் வழங்கும் தன்மையில் கிரியா சக்தி யாகவும் ஆன்மாவை அறிவுறுத்தும் போது ஞான சக்தியாகவும் விளங்கும்போது உமாதேவி என் னும் திருநாமத்துடன் மக்களை காத்து அருள்கின் ருள். மேலும் துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி, காயத் திரி, சாவித்திரி, காளி மனேன்மணி எ ன் னு ம் பல திருநாமங்களுடன் ஆன்மாக்களுக்கு அருள் புரிகின்ருள். இவற்றுள் துர்க்கை, லக்ஷ்மி, சரஸ் வதியாகிய திரிசக்திகள் அருள் புரியும் கால ம் புரட்டாதி மாத நவராத்திரி நோன்பாகும். ஆன் மாக்கள் சோர்வடையும் காலங்களில் நவசக்திகளை யூட்டி ஊக்கப்படுத்தி ஆன்ம ஈடேற்றம் புரிகின் ருள். நவராத்திரி காலங்களில் ஒன்று முதல் ஒன் பது வயதுடைய பெண்களே தெரிந்தெடுத்து முத ஞன் ஒருவயதுக் குழந்தையும் இரண்டாம் நாள் இருவயதுக் குழந்தையும் இவ்வாறே ஒன்பது தினவி (5-ம் பக்கம் பார்க்க)

Page 4
:-) !!!~~ ~ !, --★~ ! ! !v li : , , , !sae© i u【、é * 『!0C,© i• !ɑ ɑ 6s (),ƐƐ £0 I 6119 ZI o LZÇZ Zs0! 8ZÇ I I0Ć LZ II | ±± 01† çZ ZI | Z | LZ IZ OZ{ { {£ I 618; Z€ £ 9Z9Z ZIsog. Z0 I ZI8Í ZÍ I || SZ 68 Iz z I || I || 9Z ZZ 0Ž0£ €9 I 619守ZSZ SZ9Z Z Isos, ZŁZ Zs8 LZ OJ || 9Z 8II LI ZI | 0 || SZ ZZ 0Ž6Z 86I 61£ț¢ ©81 so9Z Z I1. ZŞț7 ZII ZI 0 I || 8Z 1,# I £ I ZI | 6 soz I Z 0Ž67 %ZZ 61Iso ZI ] © Z9Z Zs9£ 1£ € I9 LZ 6 || 6Z 98s 6 ZI | 8 £Z so 0,8Z £9Z 616£ €#7 ZZÇZ Zs| 10, € ILZ Z ( 6 || 0£ 9IZ 9 ZI | L ZZ 0Z 0ŽLZ &6, 6 i9€. Z19 0Zț77 ZII Z 0 9 || Lɛ ɛIZI 8C 8 || IĘ soçZ I z 1 || 9 IZ LI 0Ż9Z £Z$ 61† 9. ZIŞ, 6 sį, o !8£ 67 g | og £10Z þ | 8 | € £ €8Z Lç II | S OZ 8 | 07SZ o99 61Z8 Z9Sț7 8I£Z Z IIS 8Zį Į į71Q 0 8 g CZg y 6」 8 s 0,£7 869 61Is Z8£ LI| Z. ZsI oz.LZ so I - || Lŷ LI L | 9ɛ Içɛ 6; II | € 81 6 s 0,į, oZs; 616Z Z£ € 9 s0Z Z Il l,8寸寸TI S L | lo 0 $ | 6ç ç; si | Z Lí 61 00 01 || oz o 8 || 9° 6' 0 || Lz z 8 | iz şi g |ği žį į! I 92 § || 89 yıl | I | Zo zz 9 || 6£ 6, 9 || Žž, †; ii|-91 * oo oo | o un mae | • un 51 || • un as | e un sa || ... „ „ ,o on : | = ori : | e in a, | o in wae | ±e, og som km鲍 –)( | ))) { | }----_ -。 00-ZT_)「 T력融영9 . 4)ö忒ģ19(CG)dog)@翰 tīņgio) | golo30©fm || @ ud 宿愿*é壩塔&D &追闽h?4??&一恩4@@@mg@14)£)
(ozolgozo ooozo un ez qeqGònso), qīāī£qızıhạps@so -i): ('1'S (O ‘W 'w 0ɛ- G 103 so sueld so sapną,6uoi que Kojų@șųossen usos -ihaploomúgi aeg oặugi)5uד.fif
ƐƐŋú 9 1çons@@-ıhçıps@us 08-g *u恩tinol圈)閏&國osé)
łusons størīgs

6! 01
0Z 01
Z
8い 99 #9 £Ç ! 9 67 8寸 9ț7 守守 Q等 子 0寸 6€. 1€.
9€. 9€.
●○
Go
r) (or) e^) MieMS sseiS seLeBie LLLee eLeLeeLS ELEE ELE LEMES LeeeLeS LLLeLBei BeS LLeLS LME EeM Bi ii
QC)
8 || 0 || 81 81 81 8{ 8I 8I 81 81 8I 8 | 81 81 8I 81 81 01
6 s 01 61 £ 1
99 ペの
守守 0% 9€.
6Z ÇZ IZ 8I い【 I I
69 9い
coco
M SLL S EE S esL s eLeLe es eLe eseS eLe L e ee ee s s M eee
CC
OO OO
6€.
6I , 81 LI 91 so I £ 1 Z !
01
EN AF Kfir tard N0 IN ON
KO ON Iesu
শে) ক্ষত্ৰী བཞུགས་
NA KINA
0}, 守寻 8 #7 Zç 99 69
01 £ 1 § 1 LI 6s 0Z ZZ
£Z #Z
***
II I I I | 1 I I 1 I I ZI ZI ZI Zs ZI Zs ZI ZI ZI ZI I
ZI
* 『
§§ 61 £5 02 £Z IZ LZ ZZ 9€ £Z LŶ ŷZ 6Ç SZ
9 I 8Z 8I 6Z so I
9:7 0Z 【孚
LI IZ
4, T.
P) শ্বে”) পেপি) cryn CND ON pasid we=4 CD
01 0Z 0£ Zso 等の
0Z 寻 8寸
61 98 IŞ
#77 Z#7
69 Ll
!sco
= -
SLLLLLLS LLSLLLL LLSLLL sLSLS See eLHHLS LeeLS L0LLeeeL e sLsL e L S LSS L LS LLLLLii
si ps
OI I I
01 I I I I
T T
Zso 8守
88 0% ZI ZI 0Z Z£ Ç#7 L9
69 07
69
6Z Źɛ
LZ sos
6|
ÇZ £I
6I
SZ VI
6I £Z
01 9Z
S SB LLLL LLLL Ee LM ccLS BeB BiB BB SLcLS SLLLL LLS L LSLS LSL L LSS S LiLSSS
C) OND Cymru
6 6, §
6
01 0I II II ZI €Ľ €Ľ # I ÇI 9 I LI 8] 6] 0Z
IZ ZZ
---------엔
37 LZ 9Z SZ Þz ƐƐ ZZ IZ 0Z 6I 81 LI 91 ÇI sos
€Ľ ZI
! 1
6 z
|-
6$ $ ! 9€ £I Zo $ !
s 82 %. I
so o I 0Z 21 9181 Z I £ 1 8 €I so o I 0 £I 9ç ZI Zç ZI 8守ZT 守守ZT 0; ZI
9Ɛ ZI Z€ ZI
MS e SSBL B BiuB EaS SqaL a LSS ss seS
ஒஒ6 ஒளி
aN O ሃ CN ዮየጎ

Page 5
O நலந்தரும் கா சூரிய ஹோரைமே உத்தியோகம், வியாபாரம் இயோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் இடத்த தலம்.
இந்திர ஹேனரை- விதிரிகளைப்பற்றிப் பேசு விகின ஆரம்பிக்க, மாதாவரிக்கத்தாருடன் பேச இ கவி இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை னெல் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய் வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்
ஆதன் ஹோரை?- வதந்திகள் அனுப்பவும், இகன் செய்யவும், வானுெலித் தொடர்புகள் கெ குரு ஹோரை எல்லாவற்றிற்கும் நலம். ப இம் வாகுேவது, உத்தியோகங்கள், பணவிஷய சேரிக்கி, காரியங்கள் தடையின்றி நடக்கக் கட விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் னக்கிர ஹோரை சுபவேலைகள் நடத்த ே கப்பேச்சு பெண்களுடன் உரையாடல், பொன் இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள்
சனி ஹோரை= இவ்வோரை மிகக் கொடிய இைட சொத்துக்கண்ப்பற்றி நடவடிக்கை எடுக்க
(புரட்டாதி மாதம் 1-ந் தே
(சூரிய உதயம்
6.03 7...03 8.03, 9.03 0.03 763. 303 9.03.16.633 .
ஞாயி சூரிய கக்கி அதன் சந்தி சனி திங்க சந்தி சனி குரு செவ் சூரிய செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி இதன் புதன் சந்தி சனி குரு செவ் வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் வெள் அக்கி புதன் சந்தி சனி &(15 சனி சனி குரு செவ் சூரிய சுக்கி
@୬ଛୋଧୁ ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் ச இங்க சுக்கி புதன் சந்தி சனி குரு ெ செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி பு ஆதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி கு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சு வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ச6 சணி புதன் சந்தி சனி குரு গুঞ্জ)
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என் ைேைே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட் இந்தநேரத்தில் குறிப்பிட்ட இருமத்தைச் செய்ய

ல ஹோரைகள்
செய்ய அரசாங்கத்திடம் சலுகைபெற, Guiñaza உத் தொடங்க பிதா வர்க்கத்தாருடன் வேச்சுக்கில்
வது, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேசிகதி சிதம் தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயம்
மறைமுகமாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மை ய, போருக்குப்புறப்பட, ஒம்ம், அக்கிணி சம்பந்தம்ான றிற்கு நன்று. எழுத்து வேலைகளுக்கும், பரிகைஷ் எழுதவும் ஆராய்ச் ாள்ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று னக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களே விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ன்களைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும்
சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பெண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விை ானுபரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் ஸ் ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. து. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தம் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது
நதி முதல் 3-ந் தேதி வரை)
6 மணி 03 நிமிஷம்)
1.03 2.03 1.03 2.03 3.03. 403 5.03 2O3 .03 2.03 3.03. 4.03 ဒိ....ိ| 6.03
ரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி க்கி புதன் சந்தி சனி குரு செவ் சூரி னி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ரிய சுக்கி புதன் சந்தி சனி குரு செல் ந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு தன் சந்தி சனி குரு செவ் சூரிய கக்கி
ந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு
தன் சந்தி சனி குரு செவ் சூரிய 6 ரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
கிே புதன் சந்தி சனி குரு செவ் சூரிய ரி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சிய சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
ன, எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ட ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து வும். நிச்சயம் அனுகூலம்ாகும்

Page 6
நாள் எப்படி?
புரட் வெள் (16988) பஞ்சமி இரவு 8-23 வ விசாகம் பி.இ. 2-17 வரை, இத்தம், அவசியகரு மங்கள் செய்பவரழ், σπg, 10-33--12-04
புரட் 2 சனி (17-988) ஷஷ்டி இரவு 9-03 வரை அனுஷம் பி.இ. 3-25 வரை, ஷஷ்டிவிரதம் நற் கருமங்களுக்கு உந்ெதது. grrres 9-03-10-33
புரட் 3 ஞாயி (18988) ஸப்தமி இரவு 904 வ. கேட்டை - மரணும் பி.இ. 3-55 வரை, அ சு ப Թaնrմ, ராகு 4-33-6-03 புரல் 4 திங் (199-88) அஷ்டமி இரவு 824 விரை, மூலம் - சித்தம் பி.இ. 344 வரை, சுபதினமன்று. ராகு 7:33-9-03 புரட் 5 செவ் (20.988) நவமி-சித்தம் மாலை 7-02 வரை பூராடம் பி.இ. 2-54 வரை. சுபகருமங் களை விலக்குக. وع T 33 = 4 سم 03د 3 نوع ஆனட் 6 புத (21-988) தசமி மாலை 5-02 வரை உத்தரஈடம் பி.இ. 1-25 வரை அமிர்தசித் கம், நற்கருமங்கட்கு நன்று.
புரட் 7 லியா (229-88) ஏகாதசி-கித்தம் பகில் இ2ை7 வரை, திருவோணம்-மரணம் இரவு 11-20 ைைர, ஸர்வரகாதசிவிரதம் சுபதினம்ல்ல. ராகு 133-3-03 புரட் & வெள் (23-988) துவாதசி பகல் 11.23 வ. அவிட்டம் இரவு 8-56 வரை, சித்தம், பிரதோஷ் விரதம், சுபகிருமங்கட்கு உகந்தது. ராகு 10:33-12-03 புரட் 9 சனி (249-88) திரயோதசி காலே 7-58 வ சதுர்த்தசி பி.இ. 4-19 வரை, சதயம்-அமிர்தம் மாலை 8-12 வரை, நற்கருமங்களை விலக்குக. off#g 9=03 33-10-سمبر புரட் 10 ஞாயி (259-88) பூரனை இரவு 12:38வி. பூரட்டாதி பகல் 318 வரை, சித் தா மிர்தம் பூரண விரதம் அசுபதினம்.
ராகு 432-6-02 புரட் திங் (269-88) பிரதமை இரவு 9-02 வ3 உத்தரட்டாதி பகல் 12-26 வரை, சித்தம், மஹா ளய பகஷ்ாரம்பம் நற்கருமங்களுக்கு உகந்தது. ராகு 732-9-02
 

ரட் 12 செவ் (27-9-88) துவிதியை மாலை 5.43வ ரேவதி காலை 9-47 வரை, அமிர்தசித்தம் வயற் செய்கைக்கு உகந்ததினம், ராகு 3-02-4-32 புரட் 13 புத (28-988) திரிதியை பகல் 250வரை, அசுவினி மரணம் காலே 7.30 வரை εμ τ σαδή பி.இ. 5-44 வரை, அசுபதினம்.
titg: 12-02-1-32
புரட் 14 வியா (29.988) சதுரித்தி பகல் 12-31வ. இாரித்திகை பி.இ 4-39 வரை, ம்ரனம், கார்த் திகை விரதம் சுபதினமல்ல. ராகு 1-32-3-02
புரட் 15 வெள் (30 988) பஞ்சமி பகில் 11-00 வ. ரோகிணி - மரணம் பி.இ. 4-2 வரை, அ சுய தினம், σπΘ 10-32-12-02 புரட் 16 சனி (1-10- 88) ஷஷ்டி பகல் 10-07 வரை மிருககிரிடம் பி.இ. 4-50 வரை, சித்தம், கரிநாள் இவகிய கருமங்கள் செய்யலாம், 10-32 سنة 02 - 9 نق7fr புரட் 17 ஞாயி (2-1088) ஸப்தமி பகல் 10-27 வ. திருவாதிரை முழுவதும் சித்தம் நற்கருமங்கட்கு உகந்தது. ராகு 4-32-6-02 புரட் 18 திங் (3-10-88) அஷ்டமி பகல் 1101 வ. திருவாதிரை காலை 6.08 வரை சித்தாமிர்தம், அசுபதினம், ராகு 732-9-01 புரட் 19 செவ் (4-1088) நவமி - சித் தம் ப த ல் 12-35 வரை, புனர்பூசம் காலை 8-09 வ் அசுப தினம். gartres 3 02-4-31 புரட் 20 புத (5-10-88) தசமி ப க ல் 2-44 வரை, பூசம் இல் 10.44 வரை, சித்தம், நற் கருமங் கட்கு உகந்தி து ராகு 12-02-1=31 புரட்2 வியா (6-10-88) ஏகாதசி மாலை 3-14 வ. ஆயிலியம் பகில் 1-42 வரை. சித்த ர மிர் த ம் ஊர்வனகாதசிவிரதம், சுபதினமன்று: ராகு 1932-301
புரட் 22 வெள் (7.10-88) துவாதசி மானே 7-5வே ,
இைம்மரணம் மாலை 4-52 வரை, அசுபதினம் ராகு 10:32-12-01 புரட் 23 சனி (8*1088) திரயோதசி இரவு 10-86 வரை, பூரம்-சித்தம் இரவு 8.02 வரை, சனிப் பிரதோஷ விரதம், சுபதினமன்று. ராகு 9-02-10-31
புரட் 24 ஞாயி (910-88) சதுர்த்தகி பி.இ. 1806 வ. உத்தரம் இரவு 11-02 வரை, அமிர்தசித்தும். சுபகருமங்கட்கு நன்று. ராகு 4=32-6-01

Page 7
ரேட் 25 திங் (10-10-88) அமாவாசை பி.இ. 3-2
வரை, அத்தம் பி.இ. 1-47 வ  ைர, மஹாள அமாவாசைவிரதம், அசுபதினம். ராகு 7-32-9-0
புரட் 26 செவ் (11-10-38) பிரதமை பிஇ 5-11வ சித்தம் இரவு 4-12 வரை சித்தம் நவராத்தி ஆரம்பம், வயற் கரும்ங்கள் செய்யலாம். σπΘ 3-02-4-31
புரட் 27 புத (12:10-88) து விதி  ைய முழுவதும், சுவாதி முழுவதும், சித்தம், சந்திரதரிசனம், நற் கருமங்களுக்கு உஇந்தது. ராகு 12-02-1-3) புரட் 28 வியா (13-10-88) துவிதியை காலை 6-8
(1-ம் பக்கத் தொடர்ச்சி)
ஆளும் ஒன் பது குழந்தைக்ளேயும் east part கருதி வழிபட்டு வருவதும் நவராத்திரி வழிபாட்டு முறைகளில் ஒன்ருகும். அத்துடன் முதல் மூன்று நாளும் துரிக்காதேவியாக வீரத்தையும் நடு மூன்று நாளும் லக்ஷ்மி தேவியாக செல்வத்தையும், இறுதி மூன்று நாளும் சரஸ்வதி தேவியாக கல்வியை பும் கருதி வழிபடுவதும் சக்தி விரத முறைகள கும். இவ்வாறு ஒன்பது தினங்களும் வழிபட்டு இறுதி நாளான தசமி (பத்தாம் நாள்) யிலன்று வீரத்தைக் கருதி வழிபட்டு மகிஷாஜரனை சம்ஹா ரம் செய்த துர்க்கைக்கு வெள்ளி விழாக் கொண் டாடி அத்துடன் வெற்றித் திருநாளான விஜய
தசமியன்று கல்வியைக் கருதி ஏடுதுவக்குதல் வித்
தியாரம்பம் செய்தல் கலைகள் சம்பந்த ம ர ை முயற்சிகள் தொடங்குதல் என்பன சக்தி விரத பெறுபேறுகளாகும். முக்கியமாக பெண் க ள் இவ்வொன்பது தினங்களும் விரதம் அநுட் டிக்க வேண்டும். கன்னிப்_பெண்கள் தமது மங் கல வாழ்வை விரும்பி திரிசக்திகளையும் மனமார கசிந்து உருகி வழிபாடாற்றி வேண்டிய செல்வங் கிளைப் பெற அன்னை சக்தியை வேண்டி வழிபடு
geirir ffî6567 ffrge
மஹாளயங்களும்
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல் இவர்களுள் பிதுரிவர்க்கத்தை திருப்தி செய்வதற் குரிய காலம் திவகம் மாகிகம்,மஹாளயம் என்பன: இவற்றுள் கிரத்தையுடன் செய்யப்படும் இருபத் தொரு யாகங்களிலொன்ருக விளங்கும் பி து ரி கருமம் பூர்வபக்ஷம் அரசேஷம் என்னும் காலங் களில் செய்யப்படுகின்றது. தேவர்களின் வருடக் அனக்கின்படி புரட்டாதி மாதம் தடுராத்திரியா கின்றது. இவ்விதம் பிதுர்களுக்குரிய இரவு உண வாகத் தானமும், திருப்தியாக தர்ப்பணம் முத வியனவும் செய்து பிதுர்களை குறித்து வழிபாடாற் றுவதற்கு உரிய காலம் புரட்டாதி மாத மஹா
ளயகஷ் காலமாகும்.

வரை, சுவாதி இரலை 6-13 வரை, அமிர்தகித்தம் சுபகருமங்கிள் செய்யலாம் ராகு 1-32-63-01
புரட் 29 வெள் (14-10-88) திரிதியை காலே 7-41ல. விசாகம் காலை 7.50 வரை, சித்தம், சதுர்த்தி விரதம், கிரிநாள், நற்கருமங்கட்கு உகந்தது. ராகு 10-32-12-01 புட்ை 30 சனி (15.10.88) சதுர்த்தி காலை 8-16 வ. அனுஷம் கா ை9-01 வரை, சித்தம், நற்கருமங் கட்கு உஇந்தது. ராகு 9-02-10-31 புரட் 31 ஞாயி (16-10-88) பஞ்சமி காலை 824 வி. கேட்டை-மரணம் காலே 9-44 அவரை, ஷஷ்டிவிர தம், அசுபதினம். ராகு 4-32-6-01
சனீஸ்வர விரதம்
எல்லா வாரங்களுக்குள்ளேயும் சனிக்கிழம்ை முக்கியம் வாய்ந்தது. அதிலும் புரட்டாதி மாதத் தில் வரும் சனிக்கிழம்ை மேலும் சிறந்தது. இத் தினத்திலே சனீஸ்வரப் பெருமான வழிபடுகிற வர்கள் விசே ட நன்ம்ையைப் பெறுகிருபிகள் தம்மை மனம் வருந்தி வழிபடும் அடியார்களுக்கு சனீஸ்வரப் பெருமான் நல்லருள் பாலிக்கின்றர்.
விசாகம் 4-ம் கால், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்தராடம், திருவோணம், அவிட்டம 1, 2-ம் கால்கள் ஆகிய நட்சத்திரங் களிற் பிறந்தோருக்கு ஏழரைச்சனியும், கார்த் திகை 2, 3, 4-ம் ஆால்கள். ரோகிணி, மிருகசிரி டம் 1 2-ம் கால்கள் ஆகிய நட்சத்திரகாரருக்கு அட்டமத்துச் சனியும் நிகழ்கின்றன. இவர்கட்கு தேகசுகக் குறைவு, அலைச்சல், பிரயாசை, நினைத்த கருமம் அனுகூலமாகாமை போன்ற தீய பலன் கள் உண்டாகின்றன.
மேற்கூறிய நட்சத்திரத்தில் ஜனித்தவர்கள் புரட்டாதி மாதத்தில் வரும் சனிக்கிழம்ைகளில் வழிபாடாற்ற வேண்டியது அவசியம், காலையில் நல்லெண்ணெய் தேய்த்து நீ ரா டி, சனீஸ்வரப் பெருமான் வீற்றிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று சனீஸ்வரப் பெருமானுக்கு எண்ணெய் எரித்து, அரிச்சனை செய்வித்து, காகத்துக்கு ந ல் லென் ணெய் கலந்து சாதும் இட்டு உண்ணச் செய்து பின்னர் போஜனஞ் செய்ய வேண்டும், சனிதோஷ முள்ளவர்கள் ஒரு கறுப்புப் பாத்திரத்தில் ந ஸ் லெண்ணெய் விட்டு அந்தப் பாத்திரத்துள்ளே தெரியும் தனது பிம்பத்தை நோ க் கி ஐ வினை நினைந்து தனக்குள்ளே தோஷமெல்லாம் போக்கும் வண்ணம் வேண்டிக் கொண்டு, அந்தப் பாத்தி ரத்  ைத எண்ணெயுடன் ஒரு பிராமணனிடம் கொடுத்துவிட வேண்டும். சனி தோஷமுள்ளவர் கள் மேற்கண்டவாறு பல தோஷ நிவிர்த்திகளைச் செய்து சாந்தி அடைய புரட்டாதிச் சனி தினம் மிகவும் சிறப்பானதாகும்g
5

Page 8
| 8U99 0 || ||9||7
ss || L. \,I8o | Z | S | 62 g | so I || SZ II || 9 || 6 || I || L. ZI Ş | uruge %: % |}} & ||& t ||& II|OS 8 || 1 / || &T 3|| 활용 g|7% : || & TT &6 | 9 l / 9I 9søoffi %) % ||3} 3 |}, I |& II|&s 8 ||s 2 || zz 3: 2的 g|T* :|議| I | €Z 6 || 6 || L. OZ se19岛色 90 9 | 6 || 8 | Z | I || 8 || I || 89 8 || 6 || || 5ż şi is,£ || So [ | l8 || || LZ 6 | €z L Þz ç坦噶 *3 % ||% 3 ||&!! ! ||3} [[|z 6 ||gt 2 || Og 3: 3%, g|3% : ||T* : T%6 || LZ L 6Z Çgmu@ $2 $ | 8% Ķ ķ Ļ Ļ Ļ Ļ Ļ II || 6 || 8 || L | $3 $s õç ğ |ăg i 1 % jiġġ6 | Zo L 99 9哈9岛6į, % % ||% % ||% I ||13: [[| II 6 |zz 2 || & 3|| 的3 %;|&3 f |&3 f: 6%6 | 9€ / 18 9*Q8£Z so o 198 % || 6? || |SZ II || SL 5 | 92 L | čș ș| 33 člž z | \; iiŴŵ 6 || 0; L 0; çsurmesoLZZ ** 3 ||% 3 ||%g || |&3 II|8I 6 ||6z Z || 5% 3|| ir g|3 % ||23 : 2%6 | £ț7 L soț¢ £信弼h9| Z so o so o 19% || || 28 II | Zz 6 || og i | 0; g | Ş ş; 13 z | io ži19 6 || Lŷ L 8; ç19#PO)90Z 海下湾海一妇”一炮 19z,6487一% gé,%i, ,99 6 || 19 L Zç ç*匈#6I $ $ | so o so s 10; II|0ɛ 6 | io || || $3 $ | či s; |ji ž6 Z I || 69 6 | çç L 9ç çsmlo@£8I *5 % ||3% % ||& I ||** [[|&g 6 ||s; Z || 3, 5|| Zf *|| f3 3 |&TZ || 8 0 || 69 L O 9A9路ZLĮ 0 9 || 69 € | CS I || 8° II || 86 6 || 6; L | 5 g | īž $ | ĝž ž |ji žil s0]] © 8 £ 9●○○I9I 過海'過'(河迴(憧2(4@(*)(ng)(gen}(een)(德u•(kmbs) ** 4•。4•。4•。4•5%ée Zeazé***Ĵofte宿晚dàznamh | soo (șioor.o sı* Ososs.og ioŲ.odraeoŲ7oqaosoayQToqae*&To[77oqi*&77o queosy.oqaoss.og io[77.07osì ogn!----- _ |- *口*gan「@qrmé「劑é*Q。一ue瀏「Q。德國| qaae uno sī£通愈
*88-09T * 886-9)"。鳳凰o溫-te 鼠6 @鼠og-„gı soğu-rath ag© fengs~=~- (qumouriņțium) q'oon gif@us白**
 
 
 

oooooooooo-și-aeros) ooperso osoɛɛɲɛɛgove og bis quaere •••Ɛyɛ o ǹ yer (ge-01-91) e is och in o *4•e)*V***Ge@ *•電eée@ogooooooo soudnææso šestosio sūg aeohisae*é*屬röö•
|0o || 69 I | Zç II ; 8s 6| 8£ L | 67 g | 9 ;IZ Z, GŁ ZI | LI 0 || || 3£ 9 so sognae)| 891 | s þ | € Z | 9ç II | Zç 6į so L | 89 9 || 0 | ff | go z | 6z zi | sz0 || I || 8L 9 8 7UA9%0£ÇI 8 9 || Z | 0 Z1 | 99 6! 9† 1. || Lg S | ÞI * | 6Z zƐƐ ZI | SZ 0 || 9 || 8I Į 9 ZI so食兮nó67寻 ZI so | I | Z | V ZW || 0 0 1 ; 09 L | I9 | 81 so | € £ Z | LOE ZI | 6Z 61|618§ 1 9 91 sosu russo8Z£I 91 so | S | Z | 8 ZI | ±± 01| 99 || || 9 9 || ZZ † || Lę z | Iso zi | Çg0 || $2 $36 I 9 0% so僧蠟h |׏s 0% so | 6 | Z | Z | Z || 8Ol 89 4 || 6 9 || 9z ; || T; z| ci;ZI | LƐ 0 || 1.7 8{Z 9 % #19岛得)9€.| 1 so o 18% Z | 9 I ZI | Z | OI iz 8 | 9 | 9 | 03 #5So Z|6V ZI | Iso OI! Io 3LZ 9 8Z ,暗喻SZ01 8Z so || LZ Z |0, ZI | 9 | 01| 9 | 8 || LI 9 | y0 # # 6; z| ççZI|So OI 199 3189,ZE寸57,5)soo.6 Zɛ so | so Z | #7 ZI |0, 01| 0 || 8 || IZ 9 | 39 y | go z | LçZI | 6o 01 || 69 399 9 98 #7*2*£Z8偷 9€ † 198 Z | 87 ZI | VZ OI! # | 3 || çZ 9Zț7 o į Lç Z | II | €9 OI os 3689,0寸寸婚f很0ZZ G 0o so | 6€. Z | Zo ZI | 8Z OL ȘI 3 || 6Z 99o o į I £|9. I || LS OI! Lo 3£579 #ffff #7AurmisoIZ9 ## # | £; £si | Zo 01 || ZZ 8 | € £ 9 || 0ç # | 9£|6 I || I || 1ç 3Lsj 9 857 #7信弼h0Z£ 8Þ þ | Lo Z | 0° ZI|99 OI 19z 9 || Lɛ 9#9 os 6 € | C | I | S | I | sg oI § 9 ZS #719506I† ZS so | IS Z | oso ZI | 0o 01 || 0$ $ | Is, 989 os os o | LI I || 6 || || 6ç ş§§ 9 99 #7ஆகு81£ 99 o 199 Z | 877 ZI | ±± 0 || ±± 3 | Ço9 | Z | S | LI £| IZ I || 9 || I || %669 9 0 $giae)LIZ 0 $ | 69 % || ZS ZI | 8* 01 | 8c 8 || 6; 99 § 1, 8 || SZ I || LI I || || 6EL,t”gA9岛91I * S | € £ 199 ZI | Zo os szy 8 | og 9 | 01 g | gv g | go のso sɛ sɑɑ*Tsae ae s.

Page 9
& sugara ழேடஷ் இடபம் Bigarraio
செவ் SEGUE
a t புரட்டாதி மாதக் கிரக நிலை
கேது
娜·
S S S S S S S S S S S சனி oಿಣ' கு புதி நெப்டி
蠢@* விருச்சினம் துலாம் கன்னி
சந்திரனது இராசிநிலை
Lorra 7=54 முதல் (16-9-88) حھadgt": 1e 3-55 பி.இ (88=18-9) ھ3e ہے. 34=8 9#&gnr (88-(سه2k) حم6e 10-12 Ladio (88=23-9) ھه8 10-01 )Jad (88=9=25) حھ10e 9-47 gma (9-88=27) ه12 14ක (29-9-88) a 56) 11-24 16al (1-10-88) Diržai) 4-29 . 18ඛ. (3-10–88) பி.இ. 1-35
21வு (6-10-88) 1-42 a. 23உ (8-10-88) பி.இ. 2-48 26உ (11-10-88) பகல் 3-02 .
28வ (13-10-88) பி.இ. 1-28 , 31a (16-10-88) asirab 9-44. ...,
மாதபலன்
மாதம் பிறக்கும்போது தனுலக்னம் உதயம யண நோக்குவதும், இலக்கினதிபதி 6-ல் மறைவ தும் நாட்டுக்கு உகந்ததல்ல. அரசியலில் பல குழி படைவார்கள் நாட்டு மக்களுக்கு கஷ்டன்கள் இ

ாதக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
5வ (20-9-88) மாலை 5-41க்கு துலா-புத 14வ (29-9-88) காலை 6.39க்கு சிங்-சுக் 21வ (6-10-88) பகல் 11-37க்கு கன்-புத 13வட புதன் வக்கிராரம்பம். 21வட புதன் அஸ்தமனம், 11வ குரு வக்கிராரம்பம்,
6வ யுரேனஸ் வக்கிரத்தியாகம்
இம்மாதம் செவ்வாய் வக்கிரத்தில் சஞ்சரிக்கின்றது.
கிரகநிலை குறிக்க
விருச்சிகம் 6-ம் பக்கத்தில் கொடு தனுசு அப்பட்டுவின பதகத்தின்படி மகரம் ஜரட்டாதிமீ 31உபகல் 11.00 蠶 ம்விக்கு தனுசு கிைனம் என in la அறிந்து கொ இ டி பின் இடபம் தனுசு என்ற கூ பி டி )ே மிதுனம் லே'என்று குறித்துக் கொள் 踢L岛鲇 வவும். கிரகநிலைனை அணுகு இங்குதல் ரித்து மாற்றம்டைத்த இர இன்னி கங்களையும் கவனித்து இரது துலாம் நிலை குறிக்கவும்.  ைக் ன பி விருச்கிகம் முதல் வனமாக 1முதல் 22 திலுகி வரை இலக்கமிடுகு,
ாகிறது. இலக்கினத்தில் சனி இருப்பதுடன் சூரி தும், செவ்வாய் சூரியனை எதிர்திருஷ்டி செய்வ ப்பங்கள் தோன்றும். அரசியல் தவைரிகள் பாதிப் ருந்து கொண்டே இருக்கும்.

Page 10
teşitli bilgibi) silahibi:Hill'ititli ljpg|Apata Real Hiljež*All: புரட்டாதி மாத வானியற் காட் AStrODnDnData DinertnD
YZZMSLLLLLLSLLLSLSLLLLLSLLLLLSLLLLSL SLLLLLLSLLLLLLLL LLLS LLLLLSLLLLLSSLLLLLLLE ZLL
சூரியன் 16-9-88 பகல் 2-10
இன்னிராகிப் பிரவேசம் 16-9-88 உதயம் காலை 8-03 16-9-88 உச்சம் பகல் 1205 16-9-88 அஸ்தமனம் மாலை 6-07 30-9-8ல் உதயம் காலை 6-02 30-9-88 உச்சம் இல் 12=01 309-88 அஸ்தமனம் மாலை 5-59 சந்திரன் 23-988 பூரணை பி. இ. 12-88
10-10-88 அமாவாசை பி. இ. 3-20 12=10-88 சந்திரதரிசனம்
கிரகங்கள்
புதன்; மாத ஆரம்பத்தில் சூரிய அ ஸ் தி மனத்தின் பின் மேற்குவானில் 27பாதுை உயரத் தில் காணப்படும் இக்கிரகம் நாளடைவில் உய ரம் குறையத் தொடங்கி 28-9-88 இல் விக்கிர கதியை அடைந்து 6-10-88இல் அஸ்தமனமடை யும். 20-9-88இல் துலாராசியிற் பிரவேசிக் கு ம் இக்கிரகம், வக்கிரகதி கா ர ன ம் ஈ க மீண்டும் 6.10-88இல் கன்னிராசியிற் பிரவேசிக்கும்.
கூக்கிரன் மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன் கிழக்குவானில் 46 பாகை உயரத்திற் காணப் படும் இக்கிர இம் மாதமுடிவில் 39 பாகை உயரத் திதி காணப்படும். 29-9=88-இல் கிங்கராசியிற் பிரவேசிக்கின்றது.
செவ்வாய்' மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் முன் மேற்குவாணில் 17 பாஇை உயரத்திற் காணப் படும் இக்கிரகம் மாதமுடிவில் சூரிய உதயம் முன் கிழக்குவானில் 22 சோகை உயரத்தில் காணப் டும். மாதம் முழுவதும் வக்கிரகிதியில் மீனராகி யிற் சஞ்சரிக்கின்றது. 22-8-88 இல் பூமிக்கு மிகச் சமீபமாக இருப்பதால் மிக வும் பிரபையாகக் காணப்படும்.
வியாழன்- மாத ஆரம்பத்தில் சூரிய உ த யம் முன் உச்சிக்கு 16 பாகை மேற்கே ச ரி ந் து காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 47 பாகை சரிந்து (மேற்கு அடிவானிலிருந்து 43 ப 7  ைக)
ဦ

LSSZSS LLLLLLLLZZLTT TLSS SLLLLLS TTZ ZLSSZYYSZZS SSZZS ZL
சிகள் 16-9-88 - 16-10-88 1.ACTAG
姿丐圍黜t間閭曬。團P嘯曦開中琵**
ானப்படும் . 26-9-88 இல் வக்கிரகதியில் தெல் த் தொடங்கும். மர்தம் முழுவதும் இடபராசி பிற் சஞ்சரிக்கிறது.
சனி:- மாத ஆரம்பத்தில் சூரிய அஸ்தம் னத்தின் பின் உச்சிக்குக் கிழக்கில் 6 பாகை சரிந்து ாணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் மே ற் கு வானிலிருந்து 64 பாகை உயரத்தில் (உச்சிக்கு 16 பாகை மேற்கில்) காணப்படும். மாதம் முழு
தும் தனுராகியிற் சஞ்சரிக்கின்றது.
யுரேனஸ்:- தனுராகியிலேயே இம்ம ரதம் ஈஞ்சரிக்கின்றது.
நெப்டியூன்- தனுராசியில் வக் கிரக தி யில் சென்று கொண்டிருந்த இக்கிரகம் 21, 9- 88 தொடக்கம் நேர்திையிற் செல்லத் தொடங்கும்.
புளூட்டோ: துலாராகியிற் சஞ்சரிக்கின்றது;
ஈமாகமங்கள் 19988 முற்பகல் 8-30 மணியளவில் சந்தி ரனுக்கு வடக்கு சனி 6 பாகை சூரிய அஸ்தம னத்தின் பின் அவதானிக்கலாம்,
25-9-88 அதிகாலை 5 மணிக்கு சந்திரனுக்குத் தெற்கு செவ்வாய் 7 பாகை, சற்திர உதயத்தின் பின் அவதானிக்கவும்.
30-9-88 முற்பகில் சந்திரனுக்குதி தெற்கு குரு 6 பாகை, உதயம் முன் அவதானிக்கவும்:
4-10-88 பகல் சுக்கிரனுக்குத் தெற்கு ம க நட்சத்திரம் 1 பாகை, உதயம் முன் அவதானிக் கவுல்
6.10.88 நள்ளிரவு சந்திரனுடன் மகநட்சத் திரம் ஒட்டினுற்போல் இாணப்படும்.
710-88 முற்பகல் சந்திரனுல் சு க் கி ர ன் மறைக்கப்படும். அவ்வாறு மறைபடப் போவதை சூரிய உதயம் முன் அவதானிக்கவும்,
16-10-88 மாலே சந்திரனுக்கு வடக்கு சனி 6 வாகை, சூரிய அஸ்தமனத்தின் பின் அவதானிக்

Page 11
( இ. கந்தையா, கரம் 16-9-88 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மா கின்றன. ஒரு சாதகளின் பலன்கள் அவரின் ந குறைய மூக்கால் பங்கு அமையும். கிரகசா வரைப் பாதிக்கும். இதை மனதில் வைத்து இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஐனன
அசுவினி, பரணி, கார்த்திகை உம் கால்
மேடராசிக் காரருக்கு இந்த மாதம் சூரிய பகவான் 6ல் தாம்ரமூர்த்தியாக வலம் வருகின் ரூர் சூரியன் மூர்த்திபலம் குறைந்தாலும் தான பெலம் பெறுதலின் நன்மை தீமை கலந்த பலன் களேயே எதிரிபஈர்க்கலாம். பொதுவாக இவர்க ளிென் தேக நலம்= குடும்ப நலம் சீராகவே இருக் கும். பொருள் வருமானத்திலும் கணிசமான முன் னேற்றம் பெறுவர். பெரியவர்கள் அரசாங்க அதி காரிகளின் ஆதரவும் கிடைக்கும். வீட்டில் க ப சந்தோஷ கொண்டாட்டங்கள் கூட நிகழும் சாத் தியமும் உண்டு, செவ்வாய் 12ல் இருப்பதால் விபத்துக்கள் இழப்புக்கிள் சத்திர சிகிச்சை ஆகிய ரணங்கள், திடீரிச் செலவுகளும் ஏற்படலாகும்.
 
 

பன், ஊர்காவற்றுறை,
16-10-88 வரை
தக் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் நட்சத்திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் ர பலன் கனல் பங்கு வீதமே கிட்டத்தட்ட ஒரு பின்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். காலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தவர்களுக்கு மன நிறைவான மாதம் குடும்பத் தானத்தில் குரு பகவான் இருப்பதும் குடும்பாதிபனுக்கு இவர் லாபத்தில் இருப்பதும் குடும்பத்தின் வருமானமும் சிறப்பும் குறிப்பிடத் கூடிய முன்னேற்றம் பெற வாய்ப்பளிக்கும்.
வரித்தகிரிகளுக்கு வியாபார முன்னேற்றம் தொடரும். பழைய கடன் நிலுவைகள் கூட கி கிடைக்கும். முதலீடுகளிலும் வருமானம் கூடும். காசுப் புளக்கமும் கூடும். புது முதலீடுகளும் செப்பை ஏற்றகாலம்.
உத்தியோகத்தர்களுக்கும் மேலதிகாரிகளுக் கும் கருத்து வேறுபாடுகள் தோன்றினுலும் வாகி குச் சாதுரியத்தால் சமாளித்துக் கொள்ளுவார் கள். பதவி உயர்ச்சி முதலானவை பேச்சளவி லேயே இருக்கும்.
விவசாயிகளுக்கு கடந்த க ர ல ங் களி லும் பார்க்க இந்த மாதம் விளைச்சல் கூடும். விவசா யப் பண்ணைகளிலும் வருமானம் கூடும் கூ வி யாட்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
தொழிலாளர்களுக்குள் பலப் பல பிரச்சினை கள் அவ்வப்போது தோன்றினுலும் பெரும்பாலும்

Page 12
அமைதியும் மனநிறைவும் ஏற்படும். வேலே வசதி களும் பெறுவரி, நாள் சம்பளம் பெறும் தொழி லாளரின் வாழ்விலும் சந்தோஷமே கூடும். ஒப் பந்துத் தொழிலிலும் முன்னேற்றம் உண்டாகும். மாணவர் கல்விச் சிறப்புடன் முன்னேற்றப் பாதையில் வீறு நடை போடுவார்கள். சட்டத் துறை, கணித, விஞ்ஞானத்துறை மாணவர்கள் இறப்புச் சித்திகள், புலமைப் பரிசில்கள் பெறச் சந்தர்ப்பங்கள் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டுக் இல்வி வாய்ப்பும் கிடைக்கும்.
பெண்களுக்கு, மு ய ற் சி திருவினையாக்கும். சிறப்புக்கள் பெரும்பாலும் கிட்டும். கன்னிப் பெண்களின் விவாகாதி சம்பவங்கள் கூட ம ன நிறைவுடன் இைகூடக் கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை களும் ஏற்படும் குடும்பத்தில் அமைதியும் மென நிறைவும் ஏற்படும் அதிஷ்ட நாட்கள்: செப்.19,20,2425கா, இ7ய
gaġġ lu 9. L 1, 2, 3, 6 u 5. A, 7, 8 துரதிஷ்டநாட்கள்: செப்.16 இரவி 17:18,25வக,26 அக்,9கா. 10,11மு 4,1415
= خو
கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருககிரிடம் 1,2-ம் கால் இடபராசியில் செனனமானவர்களுக்கு இந்த மாதம் சூரிய பகவான் 5ல் சுவர்ணமூர்த்தியாக வலம் வருகின்ருர், சூரியன் மூர்த்தி பலம் பெற்ரு லும் தானபலம் குன்றுவதால் நன்மை தீ  ைம கலந்து சமபலன்களே பெரும்பாலும் நிகழும். இவர்களின் உடல் நலம் பெரும்பாலும் சீராக இருக்கும். பொருள் வருமானம் கம்ாராக முன் னேற்றம் காணும். எதிர்பாராத திடீர் நெருக்குடி களும் ஏற்பட இடமுண்டு. சென்ம குருவும், அட் உமத்துச் சனியும் சம்பந்தப்படுதலின் அ லை ச் சல், ஏமாற்றம், வீண்செலவுகள், மன ஆறு த லின்மை முதலான பலன்களும் நிகழும், தொழில் சம்பந்தமான விபத்துக்கள் அவமிருத்துகிகளும் ஏற்பட இடமுண்டு.
குடும்பத்தில் பிணி, பீடைகள் அடிக்கடி ஏற் படக்கூடும். குடும்ப வருமானத்திலும் செலவு இளே கூடும். அதனுல் இவர்களின் வாழ்க்கைத் தரமும் குன்றும் சில சமயங்களில் வீட்டில் இல்
●
10
 

து குடும்பத்தில் துக்கசம்பவங்கள் கூட நிகழும் ாத்தியமுண்டு.
வர்த்தகர்களுக்கு வியாபார மந்தநி ைதொட நம் நிதி நெருக்கடிகள் ஏற்படும். முதலீடுகளின் விரும்ானமும் குன்றும், வாடிக்கையாளரின் வர பும் வீழ்ச்சியுறும். புது முதலீடுகளைத் தவிர்த்தல் நல்லது.
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் மூர் த் தி சலம் பெறுவதால் மேலதிகாரிகளின் பாராட்டுக் 5ள் கிடைக்கும். ஆணுல் பதவி உயர்ச்சி மு த ானவை கிடைப்பதும் கஷ்டமே! சக ஊழியர் $ளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
விவசாயிகளுக்கு விளைச்சல் குன்றும், பயிர மிவு அதிகரிப்பால் உற்பத்திச் செலவும் கூடும். விவசாயப் பண்ணைகளிலும் வருமானம் கு  ைற விே செய்யும், குத் துகை விவசாயிகள் க ட ன் மட்டு விவசாயம் செய்வதைத் தவிர்த்தல் நல்லது
தொழிலாளருக்கு நாளாந்து சீவியத் துக்கு வேலே கிடைப்பதும் கஷ்டம் தொழில் சம்பந் தப்பட்ட விபத்துக்களையும் இவர்கள் எதிரி நோக்க வேண்டிவரும். தொழில் பிணக்குகள், வே ே நிறுத்தம் முதலியனவும் கஷ்டம் தரும்.
மாணவர் கல்வி ஊக்கம் தொடரும், கணித விஞ்ஞானத்துறை மாணவர் சிறப்ஐச் சித்தி பெறு வர். எனினும் ஆசிரியர், மாணவர் நல்லுறவில் விரிசல்களும் ஏற்படும்.
பெண்களுக்கு மன நி ைற வு கிடைப்பதும் நஷ்டமே தடை தாமதங்கள் ஏமாற்றங்கள் ஏற்ப நிதலால் சிலரின் மனமும் பாதிக்கப்படக் கூடும். விவாக முயற்சிகளிலும் இழுபறி நிலையே தொட தம், குடும்பப் பெண்களுக்கு எதிரி பாராத திடீரிச் செலவுகளால் குடும்ப கீாேரமும் கூடும்,
திஷ்டநாட்கள்: செப்.21கா,22,2627இா9ே,36
அக்.1மு 1,4,5,6மு ப980 துரதிஷ்டநாட்கள்-செப்-16பக, 19,20,279,88
ருெககிரிடம் 3,4 திருவாதிரை, யூனர்பூதம் 1,2,3 இவர்களுக்கு இந்த மாதம் சூரிய பகவான் ல் ரஜஸ்மூர்த்தியாக வலம்வருவது சுபலன்கரே

Page 13
அதிகம் எதிர்பார்க்க முடியாது. சூரியன் மூர்த்தி பலம் பெறுவதால் கடந்த ம் ர தங் களி லு ப் பாரிக்க இந்த மாதம் சற்று மன ஆறுதல் கிடைக் கலாம். பொருள் வருமானத்திலும் செலவுகளே கூடும். குடும்பத்தில் சந்தோஷ நிகழ்ச்சிகள் நடை பெறுவதும் கஷ்டமே. புத்திரர். சகோதரர், இன பந்துக்கள், நண்பர்கள் துன்பங்களும் தொல்லை களும் இவர்களின் மன ஆறுதலின்மையை அதி கரிக்கச் செய்யும். எனினும் சுக்கிரன் புதன் இவர் களின் சஞ்சார பலம் இருப்பதால் விற்றல் வாங் இல் மூலம் லாபம், வாகன லாபம், அற்பபொருள் வரவு முதலியனவும் கிடைக்கும்.
குடும்பத்தவர்களுக்குக் கடந்த காலங்கிளிலும் பார்க்கிச் சற்று ஆறுதல் கிடைக்கும். குடும் பு வருமானம் குறைந்தாலும் அநாவசியச் செலவுக ளும் குறைவதால் சம்ாளித்துக் கொள்ளுவார்கள். வரித்தகர்களுக்கு வியாபாரம் சுறுசுறுப்படை யும். முதலீடுகளில் வருமானம் வரத்தொடங்கும். நிதி வசதிகளும் கூடும், தானியம், அலங்காரப் பொருள் வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தரிகளுக்கு அதிகாரிகளின் ஆத ரவு கிடைத்தாலும் வேலை ப் பழு வும் கூ டி க் கொண்டே போகும், பதவி உயர்வு முதலியன வும் கிடைப்பதும் கஷ்டமே. இவர்களின் வாழ்க் னைத் தரமும் குன்றும்.
விவசாயிகளுக்கு பயிரழிவும் தொடரு ம். விளைச்சலும் குறைவுறும். பண்ணைகளிலும் வரு மானம் குறைவதால் நட்டம் ஏற் படும் குத் தகை விவசாயிகள் கடன் பட்டு விவசாயம் செய் வதைத் தவிரித்தல் நல்லது.
தொழிலாளரி மத்தியில் பெ ரும் பா லும் அமைதிக் குறைவு ஏற்படும். வேலை வ ச தி க ள் குறைவதால் நாளாந்த சீவியத்திலும் கஷ் டம் ஏற்படும். தொழில் பிணக்குகள் வலுப்பெறும்.
மாணவர் கல்வி ஊக்கம் கணிசமான அளவு விருத்தி ஏற்படும். ஆசிரியர் மாணவர் கருத்து வேறுபாடுகள் பெரும்பாலும் நீங்கும். சுயமுயற் சியால் கல்வித் தேர்ச்சியும் பெறுவரி,
பெண்களுக்கு இந்த மாதமும் மனநிறைவு பெறுவது கடினம்ே, விவாக முயற்சிகளில் சிக் அல்களும், ஏன் ஏமாற்றங்கள் கூட ஏற்ப ட கி கூடும். குடும்பப் பெண்களுக்குக் கணவன்மாரின் ஒத்துழைப்புச் சற்று ஆறுதல் தரும், அதிஷ்ட நாட்கள்- செப் 16ய.கி. 24,25 இா,27பக
அக்.1பி.ப,2,3,7,8,11பி.ப துரதிஷ்டநாட்கல்: செப்.16இர,17, 18,21கா,22
அக்.1முகப,14,15, 16மு,ப

al
புனர்பூசம் 4-ம் கால், பூசம். ஆயிலியம்
இந்த இராசியினருக்கு இந்த மாதம் சூரிய பகவான் 3ல் லோகமூர்த்தியாகப் பவனி வருகி முரி, இவர் மூர்த்தி பல ம் பெருவிட்டாலும் தானபலம் பெறுவதால் நன்மை தீ  ைம கலந்து பலன்களே பெரும்பாலும் நிகழும். இவர்களுக்கு பெரும்பாலும் உடல் நலக் குறைவுகள் அடிக் கடி ஏற்படக்கூடும் வருமானம் வரினும் செலவு இளும் அதற்கேற்பக் கூடவே செய்யும். சனி பக வான் சுபகோசார சஞ்சாரம் நிகழுதலின் அந்நி பரி உதவி, அந்நிய நாட்டுப் பொருள் வர வு, இரும்பு, எண்ணெய், சம்பந்தமான வியாபாரம் முதலியவற்ருல் லாபம் கிடைக்கும்.
குடும்ப வரும்ானம் திருப்தியாய் முன்னேறும். ஆனல் கணவன் மனைவி பிணக்குகளும் அடிக்கடி ஏற்படும். குடும்பப் பெரியவர்கள். புத்திரர்களின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும்.
வர்த்தகரீகளுக்கு வியாபாரம் சுறுசுறுப்புடன்
மிளிரும் முதலீடுகளின் வருமானம் திருப்தி தரும்.
புது முதலீடுகளையும் ஆரம்பிக்கலாம். வங்கி, நிதி வசதிகளும் கிடைக்கும். பழைய கடன் நிலுவை கள் சுடக் கிடைக்கும்.
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளும் வாக்கு வாதங்களும் ஏற் படும். வேலைப் பொறுப்பும் கூடும். உடன் உத் தியோ இத்தர்களின் உதவி ஒத்தாசைகள் கிடைப் பதால் சற்று ஆறுதல் பெறுவர்.
விவசாயிகளுக்கு சனி பலம் பெறுவதால் பயிர்ச்செய்கையில் முன்னேற்றம் பெறுவர். விவ சாயப் பண்ணைகளிலும் விளைவும் கூடும் அரச உதவி மானியம் முதலியன கிடையா விட்டா லும் விளைச்சலுக்கு சந் ைத வாய்ப்புக் கிடைப் பதால் லாபமும் பெறுவரி:
தொழிலாளருக்கு சீவனத்துக்குக் க ஷ் டம் இல்லாமல் வேலை வசதிகள் கிடைக்கும் பெற் ருேலியம், இரும்பு, ரசாயனத் தொழிலாளரின் வருமானம் கூடும்.
மாணவர் கல்வி ஊக்கம் தொடரும். ஆசிரி யர் மாணவர் மத்தியில் நல்லிணக்கம் வளரும்.

Page 14
சட்டத்துறை கணிதத்துறை மாணவிர் புலமைப் பரிகில்கள், வெளிநாட்டுக் கல்வி வாய்ப்புமுண்டு
பெண்களுக்கு இந்த மாதமும் மன நி ைற வான காரியங்கள் நிகழும். கன்னிப் பெண்களின் விவாக முயற்சிகள், காதல் விவகாரங்கள் வெற்றி கரம்ாக முன்னேறும், அதிஷ்ட நாட்கள்: செப்;16இர,17:18,26,27கா அக்.மு.ப,4,5,9கா, 10.1415 துரதிஷ்டநாட்கள்: செப். 1820, 23பி.ப,24,25கா
அக்.1பி.ப,2,3,16பிப
மகம், பூரம், உத்தரம் -ம் கால் இந்த ராசிக்காரருக்குச் சூரியன் 2ல் தாம்ர மூரித்தியாக வலம் வருகின்ருர், சூரியன் பல க் குறைவுடன் சஞ்சாரம் செய்வது நன்மை தராது. மேலும் பிரதான கிரகங்களான சனி, குரு, செவ் வாய், ராகு, கேதுக்களின் கோசார சஞ்சாரமும் சாதகமாக அமையாதது இவர்களின் து ர தி ஷ் டமே. பொதுவாக இவர்களின் தேக ககம், குடும்ப சுகம் என்பன சீர்கெடும் குடும்ப வருமானத்தி லும் செலவுகள் கூடும். குடும்பத்தில் துக்கசம்ப ܠ ܒ . வங்கள், எதிர்பாராத தி டீ ர் நெருக்கடிகள், இழப்புக்கள், ஏமாற்றங்களும் ஏற்படக்கூடும். நண்பர்களும் பகைவர்களாக மாறவும் கூடும்.
குடும்பத்தில் பெரும் பாலும் அமைதியின் மையே நிலவும். கணவன் மனைவி உறவிலும் விரி சல்கள் ஏற்படும். குடும்ப வருமானம் குன்றும்3 புத்திரரி, உறவினர் முதலியோரின் உதவிகளும் கிடைப்பதும் அரிதே, சிலர் வீடு மாறவும் கூடும். வர்த்தகர்களுக்கு வியாபார மந்த நிலை இந்த கிாதமும் தொடரவே செய்யும். நிதி வசதி, வங்கி வசதிகளும் குறையும், முதலீடுகளின் வரு மானமும் குன்றும். வாடிக்கையாளர் வரவும் குன் றும் கூடியவரை முதலீடுகளைத்தவிர்த்தல் நன்று. உத்தியோகத்தர்களுக்குப் பிரச்சனைகள் அவ் வப்போது உண்டாகித் தொல்லைகளைக் கொடுக் கும். வேலைப் பழுவும் அதிகரிக்கும். வசதியற்ற இடமாற்றங்களும் சிலருக்குக் கிடைக்கும்.
விவசாயிகளுக்குப் பயிர் அழிவு இவனே தரும். உற்பத்திச் செலவுகளும் கூடும். கூலியாட்களும்
 
 
 
 
 
 
 

பிரச்சினை தருவர். விவசாயப் பண்ணைகளிலும் நட் டம் ஏற்படும். சந் ைத வாய்ப்பும் சாதகமாக அமையாது. கடன் பயமும் ஏற்படும்.
தொழிலாளர்களின் பிணக்குகள் வலுவடை பும், வேலைவாய்ப்பும் குன்றும். இ வ ரீ க ளின் நாளாந்த சீவியமும் கஷ்டமாகவே இருக்கும். ஒப்பந்தத் தொழில்களிலும் நட்டம் ஏற்படும். டேன் பயம் ஏற்படும்.
மாணவரி கல்வியில் முன்னேற்றம் குன்றும் எனினும் சுய முயற்சியுடையவர்கள் பரீட்சை ரில் தேர்ச்சி பெறுவர். எவ்வாருயினும் மான வர் மத்தியில் ஏமாற்ற உணர்வுகள் கவலை தரும். பெண்களுக்கு இந்த மாதம் பெரும் பாலும் நனக்குழப்பங்களை கொடுக்கும். விவாகாதி முயற் இளிலும் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படுவதும் இஷ்டமே. வேலைக்குப் போகு ம் பெண்களுக்கு மனக் கட்டுப்பாடு அவசியம், அதிஷ்ட நாட்கள்:- செப். 16ப,19,20,27.28
அக்.1பி.ப,2,3,6பி.ப,7,812 துரதிஷ்டநாட்கள் -செப் 21கா22,25டக,26,
{Lم نgل) 6 5 4 ھ 40 لاکھئے
உத்தரம் 2,3,4, அத்தம், சித்திரை 1.2 கால்
கன்னி இராசிக்காரருக்கு இந்த மாதம் சூரிய பகவான் சென்மத்தில் (1ல்) ரஜஸ் மூர்த்தியாக வலம் வருகின்ரு ரி. சூரியன் தானபலம் குன்றினு லும் மூர்த்தி பலம் பெறுவதுடன் குருவின் சுய திருஷ்டி பெறுவதும் நன்மையாகும். பொதுவாக இவரிகளின் உடல் நலம் சீராக இருக்கும். கடந்த இாலங்களிலும் பார்க்க இந்த மாதம் இவர்களின் பொருவி வருமானம் கூடும். வீட்டில் அ ல் ல து குடும்பத்தில் மங்கள சந்தோஷ கொண்டாட் டங்கள் கூட நிகழக் கூடும். அந்நியர் தொல்லே கள் இடைக்கிடை ஏற்பட்டாலும் உறவினர், புத்திரர் பெரிய வரிகன், இராச அதிகாரிகளின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும்.
குடும்பத்தவர்கட்கு வாழ்வில் ஒரளவு திருப்தி ஏற்படும். வருமானம் கூடும். புத்திரரி உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்று  ைம யூ ம் வலுப்பெறும் வாழ்க்கைத் தரமும் உயரும்,

Page 15
வர்த்தகர்களுக்கு வியாபாரம் சுறுசுறுப்பாக முன்னேறும். முதலீடுகளின் வருமானமும் ம ன நிறைவு தரும். வங்கி நிதி வசதிகிளும் போதிய திருப்தி தரும். பழைய நிலுவைக் கடன்கள் கூட அறவிட முடியும்.
உத்தியோ இத்தர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைத்தாலும் ப த வி உயரீச்கி முதலிய விசேட நிலைகள் இழுபறியிலேயே இருக் கும் சக உதிதியோகத்தரின் உதவிகளுண்டு.
விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலும் பயிரழி வும் ஒன்றையொன்று போட்டி போ ட் டு க் கொண்டு வரும். உரிய பாதுகாப்புக்களைக் கிைக் கொள்ளுவதால் நட்டம் வராமல் லாபம் பெற {ւրԼդպմ.
தொழிலாளர் ஒரளவு வேலே வசதிகள் பெறு வர். இவரிகளின் நாளாந்த சீவியத்துக்கு கஷ்டம் ஏற்பட இடமில்லே தொழில் பிணக்குகள் கூடிய வரை நீங்கும். தொழில் சம்பந்தப்பட்ட விபத் துக்கள் அவமிருத்துக்களும் ஏற்படலாம்.
மானவர் அல்வியில் ஊக்கம் காட்டுவரீ, ஆகி ரியர்களின் உதவியால் கல்வி வளர்ச்சி பெறுவர், கணித விஞ்ஞானத்துறை மாணவர் சிறப் புச் சித்தி, புலம்ைப் புரிகில்கள் கூடப் பெறுவர்.
பெண்களுக்கு மனக் குறைகள் அடிக்கடி ஏற் பட இடமுண்டு. விவாகி முயற்சிகள் பெ ரும் பாலும் சாதகம்ாக அமையலாம். அடிக்கடி இவர் கள் உணர்ச்சி வசப்பட வேண்டிய சந்தரிப்ப சூழ் நிலகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கையுடன் இருப்பதால் எதுவும் வராது சமாளித்துக் கொள்
அதிஷ்ட நாட்கள்:- செப்.16இர,1718,21கா22
அக். 4,5,6மு.ப.9கா. 10, 14 துரதிஷ்டநாட்கள்- செப்.23பி.ப,24,27பக,28
அக்பிே.ப,7,8,9ஆ இா
சித்திரை 3, 4 சுவாதி, விசாகம் 1,2,3 இந்த இராகிக்காரருக்குச் சூரியபகவான் 12ல் இவர்ணமூர்த்தியாக வலம் வருகின்ருர், சூரியன்
 

மூரித்தி பம்ை பெறுவது நன்மையாகும். பொது வாக இவர்களின் உடல்நலம் நன்ருக இருக்கும். பொருள் வருமானமும் கணிசமாக முன்னேற்ற மடையும். ஆணுல் தவிர்க்க முடியாத செலவுது ளும் ஏற்படவே செய்யும் இராசாங்க உதவிகள் காரியகித்தினள் - நண்பர்கள் = உறவினர் உதவிக ளும் பெறுவர். பிறநாட்டுத் தொடர்புகள் அல் லது வெளிநாட்டுப் பிரயாணங்கள் கூடச் சிலருக் குக் கிட்டும். புத்திரர் வழியில் கஷ்டங்களும் ஏற் படும் வீட்டில் மங்களகொண்டாட்டங்கள் நிக ழும் சாத்தியமும் அரிதே.
குடும்பத்தின் வருமானம் திருப்தி தரும் கன வன் மனைவி உறவும் வளர்ச்சியடையும். புத்திரரி இனபந்துக்களின் பகைவிரோதங்கள் அ வ் வ ப் போது ஏற்பட்டாலும் உதவிகள் கிடைக்கும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் கிடந்தகாலங்க ளிலும் பார்க்க முன்னேற்றம் பெறும். நிதிஇருப் புகிகள் குறையும். முதலீடுகளில் வருமானம் வரத் தொடங்கும். வியாபாரிகள் லாபம்பெறுவர்.
உத்தியோகத்தர்களுக்கு ம்ே ல தி கா ரிகளின் பாராட்டுக்கள் மனஅமைதியைத் தரும், சஆஉத்தி யோகத்தருடன் அடிக்கடி கருத்து மோதல்களும் இடம்பெறும்
விவசாயிகளுக்குப் பயிர்ச்செழிப்பும் வினைச்ச லும் மகிழ்ச்சிதரும். விவசாயப் பண்ணைகளிலும் வரும்ானம் கூடும். கூலியாட்களின் உதவி ஒத்து ழைப்பும் கிடைக்கும்.
தொழிலாளர் மத்தியில் அமைதியும் ஒற்று மையும் நிலவும். சாதாரணமாகத் தொழிற்பிரச் சினைகளே இருக்கமாட்டாது. எ ல் லா ருக்கு ம் போதியவருமானம் பெறத்தொழில் கிடைக்கும்.
மாணவரி கல்வியில் ஊக்கம் பெறுவரி கல்வி அதிகாரிகளின் கெடுபிடிகள் குறைவுறும். ஆசிரி யர் மாணவரி கருத்து வேறுபாடுகள் பெரும்போ லும் நீங்கும்.
பெண்களுக்கு மனஉளைச்சல் தரும் சம்பவங் கள் அடிக்கடி நிகழும். விவாகிாதி மு பற் சிகள் சாதகமாக அமைவதும் கடினம். கணவன்மிாரின் ஒத்துழைப்பு மனநிறைவு தரும்: அதிஷ்டநாட்கள் : செப் 16,19,20,23பி, ப, 22 அக் 2,3 பிே.ப,7,8,11பி.12 துரதிஷ்டநாட்கள் : செப் 25ப,26,27கா,8930
அக் முப9கா.10.11மு.ப.

Page 16
శిష్ట
விசாகம் 4, அனுஷம் கேட்டை இந்த இராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய இவூரன் 11ல் லோகமூர்த்தியாக வலம் வருகின் ரூர் சூரியன் மூர்த்திபலம் பெருமையால் நற் பன்ைகளை அதிகம் எதிர்பார்க்கி முடியாது. ஆனல் சூரியன் கோசார சஞ்சாரபலம் பெறுவதும் இராசி யைக் குரு சுபதிருஷ்டி செய்வதும் நன்மையாகும், தேகசுனம் சீரர்க இருக்கும். பொருள் வருமானம் இருப்திதரும், புத்திரர்கள் பெரியவர்கள் = உறவி னரி முதலியோரின் உதவி ஒத்தாசைகளும் கிடைக் கும். எனினும் அலைச்சல், எதிர்பாராத திடீரிச் செலவுகளும் இடம்பெறக் கூடும். வீட்டில் சுய மங்கள நிகழ்ச்சிகளும் இடம்பெறக்கூடும். ஏழ ரைச் சனீஸ்வரனின் காலம் நிகழ்வதால் குடும் பத்தொல்லை - பிணிபீடைகள் இலைச்சலும் சில ருக்கு ஏற்படக்கூடும்.
குடும்பத்தில் பிணி பீடைகள் ஏற்பட்டாலும் கணவன் மனைவி உறவு சீராக இருக்கும். குடும்ப வருமானம் கூடும். புத்திரரி சகோதரர் உதவிகள் கிடைக்கும்:
வர்த்தகர்சளுக்கு மாத ஆரம்பத்தில் இருந்த வியாபார முன்னேற்றம் மாதக்கடைசியில் மந்த நில அடையும். முதலீடுகளின் வருமானம் குறை வுறும். பழையகடன் நிலுவைகளே அறவிடலாம். உத்தியோகத்தர்களுக்கு மேலதிகாரிகளுடன் கருத்துவேறுபாடுகள் தோன்றும் பதவி உயர்ச்சி முதலியன கிடைப்பதும் அரிதே சக உத்தியோ இத்தர்களின் உதவிகள் கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பயிரி உற்பத்தியில் செலவு இஇ கூடினுலும் நல்ல விளைச்சலால் பயன்பெறுவாரி கள், விவசாயப் பண்ணைகளிலும் வ ரு மா ன ம் சந்தைப்படுத்துவதில் சிரமங்களும் ஏற்படும்.
தொழிலாளர் வேகவைசதிகள் பெறுவ தி ல் குறைபாடுகள் ஏற்படும். எனினும் நாளாந்தச் சம்பளத் தொழிலாளருக்கும் சீவனக்கஷ்டம் ஏற் மேட இடமில்ை
மாணவர் கல்விஊக்கம் பெரும்பாலும் குறை யத் தொடங்கும். கல்விச்சாலைகளில் இதவடைப்பு மாணவர் பேராட்டங்கள் அடிக்கடி ஏற்படவும் கூடும்.
 

பெண்களுக்கு இந்தமாதமும் நிறைவான சம் பவங்கள் நி த ழு ம். விவாகாதி முயற்சிகளிலும் அாதகமான கா லம் இது. கன்னிப்பெண்களின் இாதல் விவகாரங்களிலும் வெற்றி பெறுவர். அதிஷ்டநாட்கள் செப்.16இ.17,18,22.25, 26
அக் 4,5,9கா,10,14,15 துரதிஷ்ட்நாட்கள் செப் 16ப.87.28 29மு.
அக் பி.ப,2,3,11பி.ப,1213
மூலம் பூரனடம், உத்தராடம் சம் கால் இந்த இராசிக்காரருக்கு இந்த மாதம் குரிய பகவான் 10ல் சுவரின மூர்த்தியாகிப் சீேலித்துடன் வலம் வருவது நன்மையாகும். பொதுவாக இவரி களின் உடல் நலம், குடும்ப நலம் என்பன জীtring"ঞ இருக்கும். கடந்த காலங்களில் பட்ட கஷ்ட நட் உங்களில் இருந்து கிறிது ஆறுதல் கிடைக்கும். பொருள் வருமானம் கூடும், இராசாங்க உதவி கவி கிடைக்கும். இனசன பந்துக்களின் உதவித ளும் கிடைக்கும். எனினும் முக்கியமான கிரகங் களான சனி, செவ்வாய், இரு இவர்களின் துர்ஜ் கோசார சஞ்சாரம் நிகழுதலின் அ லே ச் ச ல், பொருட் செலவு, பிணி பீடைகின் சத்துரு தொல்லை இனசனப் பகை விரோதம் முதலியனவும் கலந்து நிகழும்.
குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட் டாலும் குறிப்பிடக் கூடிய பிணக்குகள் ஏற்பட மாட்டாது. பிதிர் வழி உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும் புத்திரர், உறவினர்களால் உதவிகள் கிடைபோது:
வரித்தகர்களுக்குப் புதன் வலுப் பெறுவதால் வியாபார முன்னேற்றம் பெறுவர், நிதி வசதிக ளும் போதியவரை கிடைக்கும். முதலீடுகளிலும் வருமானம் கிடைக்கும்,
உத்தியோகத்தர்களுக்குப் பதவி உயர்வுகள், அதிகாரிகளின் பாராட்டுக்கள் என்பன கிடைத் கும், சக உத்தியோகத்தரிகளின் உதவி க ளு ம் கிடைக்கும். உத்தியோக அலுவல் காரணமாக பிரயாணம் முதலியனவும் கிலருக்கு ஏற்படும்.
விவசாயிகளுக்கு இயற்கை, செயற்கை ஏதுக் இளால் பயிரழிவு தொடரும். முக்கியமாகக் குத் தகை விவசாயிகள் கடன் பெற்று விவசாய விஸ்

Page 17
தரிப்புச் செய்யாமல் இருப்பது நல்லது. விவசா யப் பண்ணைகளிலும் லாபம் கிடைப்பது அரிது. தொழிலாளர்களுக்கு வேலே வசதிகள் கிடைப் பதும் அரிதே. இவர்களின் நாளாந்த சீவியத்துக் கும் கஷ்டப்பட வேண்டி இருக்கும். தொழில் பிணக்குகளும் அடிக்கடி ஏற்படும். ஒப் பந் த த் தொழில்களிலும் லாபம் பெறுவதும் கஷ்டமே! மாணவர் கல்விக் குழப்ப நிலை தொடரும். ஏமாற்றம், விரக்தி மனப்பான்மையால் மா ன வர் அமைதி இழக்க நேரும். தன்னம்பிக்கையு டன் சுய முயற்சியுடையவர்கள் பரீட்சைகளில் தேர்ச்சி பெறுவர்.
பெண்களுக்கு நினைவுகளை நிறைவேற்ற முடி யாமல் திண்டாட வேண்டி இருக்கும். வி லா க முயற்சிகளும் வெற்றி பெறுவதும் கஷ்டம். குடும் பப் பிரச்சனைகள் தலைதூக்குவதால் குடும் ய ப் பெண்களுக்கும் அமைதி குன்றும். ஆதிஷ்ட நாட்கள்: செப். 16ப19,20,24,25கா
அக். 6பி ப78,11பி.ப12 துரதிஷ்டநாட்கள்- செப்16இர,17,18,29,30
அக்.1மு.ப,4,5,6மு.பி.1415
உத்தராடம், 2,3,4 திருவோணம், அவிட்டம் 12 இந்த இராகிக்காரருக்கு இந்த மாதம் சூரிய பகவான் 9 ல் தாம்பர மூர்த்தியாக வலம் வரு வது நன்மைக் குறைவையே தரும். பொதுவாக இவர்களின் உடல் நலம் இடைக்கிடை குன்றும். வருமானமும் குறைந்து கொண்டு போகச் செல வுகளும் கூடிக் கொண்டு போகும். இராசி பாய கரித்திரியோகம் பெறுவதும் அதிபன் 12ல் இருப் பதும் எதிர்பாராத திடீர் நெருக்கடிகளும் திடீர்ச் செலவுகளும் கூட ஏற்படக் கூடும். எவருடனும் கோபப்படுதல் எதற்கும் அவசரப்படுதல், அலைச் அல், மன அமைதிக் குறை முதலானவையும் இருக் கும். குருபகவான் சுய கோசார சஞ்சாரத்துடன் இராசியைத் திருஷ்டி செய்வதால் எது வந்தா லும் வெற்றிகரமாகச் சமாளித்துக் கொள்ளுவர். குடும்பத்தில் இடைக்கிடை பிணி பீடைகள் ஏற்படும். குடும் வரும்ானத்திலும் செலவுகள் அதிகரிக்கும். கணவன் மனைவி சச்சரவுகள் குடும் பத்தின் அமைதியைக் குறைக்கும்.
』」
 
 

வர்த்தகர்களுக்கு வியாபார முன்னேற்றம் குன்றும் முதலீடுகளிலும் வருமானம் வராது. பழைய நிலுவைகளை அறவிடுவதும் சிரமமே. நிதி நிலைமையும் சீர்கெடும். சோர, சத்துரு பயங்கூட ஏற்படலாம். புது முதலீடுகளைத் தவிரிக்கவும்.
உத்தியோகத்தர்களுக்கு அதிகாரிகளால் புதிய புதிய நெருக்கடிகள் அவ்வப்போது ஏற் படும். வேலைப்பழு கூடிக் கொண்டு போகும் ஆன ல் வருமானத்திலும் செலவுகளும் கூடுவது இவர்க ளுக்குக் கஷ்டம் தரும்.
விவசாயிகளுக்குப் பயிர் விஜேச்சல் குறைவே. இந்த மாதமும் தொடரும், பயிரழிவால் உற்பத் திச் செலவுகள் கூடும். சந்தைப்படுத்துவதிலும் கிரமங்கள் ஏற்படும். கடன் பழு ஏறும்.
தொழிலாளர் உழைப்புகிஞ ஏற்ற ஊதியம் பெறுவது கஷ்டம், வேலையில்லாப் பிரக்கினை இவர் அளின் நாளாந்த சீவியத்துக்கும் கஷ்டம் தரும். தொழில் ஒப்பந்தங்களிலும் எதிர்பார்த்த லாபம் கிடையாது.
மாணவர் கல்வி ஊக்கம் வளரும். எனினும் கல்விக் கதவடைப்புக்களால் முன்னேற்றம் தடைப் டும். ஆசிரியர், மாணவர் நல்லுறவும் வளரும், பரீட்சைகளிலும் கித்தி பெறுவர்.
பெண்களுக்குப் பொறுமையால் மன விருப் புக்களை அடைய முடியும். விவாகிாதி முயற்சி களிலும் தடைகள் ஏற்பட்டாலும் சமாளித்து வெற்றி பெற முடியும் குடும்பப் பெண்களுக்கு வீண் செலவுகளைத் தவிர்ப்பதால் அமைதி கிட்டும். அதிஷ்ட நாட்கள்- செப்.16இரக17:18, 22,25ய அக். மு.ப,9இா,10,11முய துரதிஷ்டநாட்கள்: செப்.19,20,21
அக் பி.ப,2,3,6பி.ப,7,8
அவிட்டம் 3.4 சதயம் பூரட்டாதி 1,2,3
கும்பராசிக்காரருக்குச் சூரியபகவான் இந்த மாதம் 8ல் ரஜஸ மூர்த்தியாக வ லம் வருவது நன்மை தீம்ைகலந்த பலன்கள் தரும், தேகசுகம் குடும்பசுகம் முதலியன ஒரளவு சீராக அமைய லாம். இராசியதிபன் சனியைத் தவிர மற்றப் பிர தானகிரகங்கள் எல்லலாம் துர்க்கோசார சஞ்சர

Page 18
ரம் செய்வதும் இவரிகளின் உடல் உளத்தாக்கங் கள் ஏற்படச் செய்யும், வருமானம் பெரிதும் குன்றும். அந்நியர் உதவி அந்நிய நாட்டுப்பொருள் வரவுகள் கிடைப்பினும் கடன் பயமும் எதிர்பாராத திடீரிச் செலவுகளும் ஏற்படவே செய்யும், வீட் டில் மங்கள சந்தோ ஷ கொண்டாட்டங்கள் பெரும்பாலும் நிகழச் சாத்தியமில்லே.
குடும்பத்தில் சச்சரவுகிள் பிளவுகள் பிரிவினை கவிகூட இடம்பெறலாம். குடும்பவருமானத்திலும் செலவுகள் கூடுவதால் கடன் பயமும் ஏற்படும். வர்த்தகிரீகளுக்கு வியா பார முன்னேற்றம் பெரும்பாலும் இடைப்படும், முதலீடுகளிலும் வரு மானம் வீழ்ச்சியுறும், வாடிக்கையாளர் ஒத் து ழைப்ஜம் குறைவுறும்,
உத்தியோகத்தரிகளுக்கு அதிகாரிகளின் ந ல் லெண்ணம் கிட்டினுலும் வேலைப்பழு கூடுதலாக தாக்கம் உறுவர். உத்தியோகம் சம்பந்தமான அநா வகியச் செலவுகள் கூட ஏற்படலாம்.
விவசாயிகளுக்குப் பயிர்விளைச்சல் அதிகரிக் கும். கூலியாட்களின் உதவி ஒத் தா சை களும் கிடைக்கும். விவசாயப் பண்ணைகளிலும் லாபம் கிடைக்கும்.
தொழிலாளர் நாளாந்த சீவியத்துக்குக் கஷ் டம்வராது. பெரும்பாலும் சீவியத்துக்குப் போதிய வருமானம் பெற வேலேவசதிகள் பெறுவர்.
மாணவர் கல்விக்குழப்பச் சூழ்நிலைதொடரும். மாணவர் மத்தியில் வெறுப்புணர்ச்சி ஏமாற்றம் போன்ற குணுகுணங்கள் தோன்றும். சுயமுயற்சி யுடையவர்கள் பரீட்சைகளில் சித்திபெறுவர்.
பெண்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறு வது கஷ்டமே. கன்னிப்பெண்களின் விவாகமுயற் சிகளும் இழுபறிநிலேயில் தொடரலாம், அதிஷ்டநாட்கள் : செப் 16ய,19,80,23.2427, 28
துரதிஷ்டநாட்கள்: செப் 21கா,22,23மு.
அக் 4,5,6மு.ப,9கா,10
பூரட்டாதி 4, உத்தரட்டாதி ரேவதி மீனராசிக்காரருக்கு இந்தமாதம் சூரிய பக வான் 7ல் லோகமூர்த்தியாகப் பலக்குறைவுடன்
6
 

பவனிவருவதால் நற்பலன்களை அதிக ம் எதிரி பார்க்கமுடியாது, மற்றும் முக்கியமான கிரகங்க ளின் துர்க்கோசார சஞ்சசாரம் நிகழ்வதும் இவரி களின் துரதிஷ்டம்ே. பொதுவாக இவர்கள் உடல் நம்ை குன்றச்செய்யும். பொருள் வருமானமும் வீழ்ச்சியுறும். நண்பர்கள்  ைஉறவினர் பகைவிரோ தங்கிளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் தி டீ ரி நெருக்கடிகள் ஏன்துக்கசம்பவங்கள் கூடச்சிலருக்கு ஏற்படலாம் வீண்செலவுகள் முதலியவையால் கடன்பழுவும் ஏற்படும்.
குடும்பத்தில் சச்சரவுகள் பிணக்குகள் இடைக் கிடை ஏற்படக்கூடும். கணவன் மனைவி கிருத்து வேறுபாடுகளால் சிலசமயங்களில் பிரிவு ஏற்பட லாம். வருமானத்திலும் செலவுகள் கூடும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் ம ந் த நி லே இந்த மாதமும் நீடிக்கும். பழைய நிலுவைக் கடன் களை அறவிடவும் முடியாது. முதலீடுகளினுல் நட் டம் கூட ஏற்படக் கூடும்.
உத்தியோகத்தரிகளுக்கு பலப் பல சோதனை கள் ஏற்படலாம், மேலதிகாரிகளின் ஏச்சும் பேச் சும் வேலைப் பழுவும் இவர்களுக்குக் கவலை தரும்.
விவசாயிகளுக்கு கடற்த காலங்கிள் போலவே பயிரழிவும் விளைச்சலும் சமநிலையில் இருக்கும். எனினும் குத்தகை விவசாயிகள் கடன் பட்டு விவசாயத்தில் முடக்குவதைக் குறைப்பது நல்லது.
தொழிலாளர் வேலே வசதிகள் பெற்ருலும் வருமானம் போதாமல் இருக்கும். நாள் சம்பளத் தொழிலாளர் சீவியத்தில் சிரமங்களும் ஏற்படும். தொழில் ஒப்பந்தங்களிலும் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதும் அரிதே.
மாணவர் கல்வி முன்னேற்றத் த  ைட க ள் தொடரும். மாணவர் மத்தியில் அைைதிக் குறை வும் வெறுப்பும் ஏமாற்றமும் ஏற்படும். பரீட்சை களிலும் சித்தி பெறுவதும் கஷ்டமே.
பெண்களுக்கு மனதுக்கு விரோதமான நெருக் குதல்கள் ஏற்படக் கூடும். விவாகாதி முயற்சிகள் பெரும்பாலும் தடை, தாமதங்கவி அலைச்சல் முதலான இழுபறி நிலையிலேயே தொடரும். குடும் பப் பெண்களுக்கும் செலவுகளைச் சமாளிக்க முடி யாது கஷ்டம் ஏற்படக் கூடும் அதிஷ்ட நாட்கள்: செப். 1718,2225,26,39,80.
s 15, 14, 5 ولیم و قup, f) 1 , نقش gئے துரதிஷ்ட நாட்கள்:- செப். 1628,24,
அக் 6,7,8,9,1213

Page 19
ആ حصے
(நட்சத்திர (சென்ற இதழ் தொடர்) Nمحسینےسےحج Nணு
தைப்பூசம் தைப்பூச நன்னுள் சிவசக்தி ஐக்கியத்தையும் ம்ேம்பாட்டையும் விளக்கும் புனிதமான ஒரு பெருநாளாகும். தை மாதம் உத்தராயண காலத் தின் ஆரம்பம். உத்தராயணம் தேவர்களின் பகிற் பொழுதென்பதால் தைமாதம் அவர்களது காலைப் பொழுதாகும்.
சிவாம்சமான சூரியன் மரை ராசியில் இருக்த சக்தி அம்சம்ான சந்திரன் கடகராகியில் (பூசநட் சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர் கோட்டில் நிற்றல் தைப் பூசத்துடனிணைந்த பெளர்ணமியில் நிகழும்,
உலக சிருஷ்டி ஆரம்பமானது இத்தினத்திலே தான். ஆவிடலன் முதலில் ஜலத்தையே படைத் தார். அதிலிருந்து பிரம்மாண்டம் உருவானது. இதனே நினைவூட்டப் பல ஆலயங்களில் இத்தினத் தில் தெப்போற்சவம் நடைபெறுவதுண்டு.
கினசக்தி ஐக்கியமான முருகப்பெருமான் மாட் சிலம் பெறும் தினமாகவும் இது அமைகிறது.முரு இன் ஆலயங்களில் அபிஷேகம், திருவிழா முதலி பன நிகழ்த்தப்படுகின்றன. முருகனை வேண்டிப் பலர் இந்நாளில் விரதமிருப்பர்.
வாயுபகவானும், வருணதேவனும், அக்கிணி தேவனும் ஒரு சமயம் தமது வலிமையைப் பற் றிப் பெருமை பேசித் தம்முள் போட்டியிட்டனர். அப்போது அவரீகிளருகில் ஒரு சிறு துரு ம் கானப்படவே வாயுபகவான் அதனை அ  ைசக் க முயன்று தோற்ருர், அக் கி னி தேவ ன் எரிக்க முயன்று தோற்ருர் வருணபகவான் அ த இன நனேக்க முயன்று தோற்ருர், மூவரும் இது கண்டு
முனிவர் அங்கு தோன்றி எல்லோருக்கும் மேலான பரம்பொருட் சக்தியைப் பற்றி எடுத்துரைத்து அவர்களது கிர்வத்தையடக்கினர். தைப்பூச ந ன் ஞளில் அவர்களது அருட்சக்தி அதிகரிக்க அருள் செய்வதாக ஆண்டவன் வாக்களித்தார்.

《་《《《། விரதங்கள்) கோப்பாய் - இவம் محصےحYمحصےN"
பதஞ்சலி, வியாக்கிரபாதர் முதலானுேரி தரி சிக்னச் சிவபிரான் ஆனந்தத் தாண்டவமாடியதும் தைப்பூச நாளிலேதான், இப்புனித நாளில் யாவ ரும் அசெளகரியம் நீங்கி ஆரோக்கியமும் ஆற்ற லும் பெறுவர். "தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற வாக்கியத்திற்கிணங்கத் தைபிறந்த சில நாட்களில் இத்தினமும் தோன்றிப் புத்துணர்ச்சி யூட்டி மணவாழ்வில் மகிழ்ச்சியையும் சகல மங் கலங்களையும் ஊட்டுகிறது.
பெண்பிள்ளைகளுக்கு மூக்குக்குத்துதல் மற்றும்
மணத்துக்குப் பெண் பார்த்தல் முதலியவற்றுக்கு இத்தினத்தைத் தேர்ந்தெடுப்பரி,
தைப்பூச நாள் விரதக் கட்டு ப் பா டு இ ன் குறைந்த ஆணுல் வழிபாடு திருவிழா இவற்ருேடு கூடிய= இனிய ஒரு கொண்டாட்டம்ாக மலரிகி 9ತ್ತಿ:
அமைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலேக் கிைப்பூச நீற்ருன் கபாலீச் சரமமர்ந்தான் நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையாரி கொண்
IL-lff Gaib
தைப்பூசம் காணுதே போதியோ பூம்பாவாய்??
=திருஞானசம்பந்தசுவாமிகள்.
மாசி மாதத்தில் விரும் ம்கநட்சத்திரம் சிறப் பான ஒன்று ஒருசமயம் வருணபகவானைப் பிடித்து பிரம்மஹத்தி தோஷம் அவரைச் சமுத்திரத்தி னுள் கட்டி வைத்திருந்தது. தேவரிகளின் வேண் டுதலுக்கிணங்கிச் சிவபிரான் எழுந்தருளி வருண வின் அட்டை அறுத்தருளினர். அத்தினம் மாசி மம்ே, வருணன் அப்போது சிவபிரானிடம் "இந்த மாகிமக நாளில் சமுத்திரம் நதி முதலியவற்றில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பா சத் தளைகளை நீக்கி முத்தி கொடுக்க வேண்டும்' என்று பிரார்த் தித்தான்; (20-ம் பக்கம் பார்க்க)
7

Page 20
செவ்வாய் தோஷமுடைய ஒருவ
மணமுடிக்கவேண்
எஸ். இவானந்தன், கொழும்புக 11. சந்தே செவ்வாய் தோஷமுடைய ஒரு ஆணுக்கு செவ்வாய் தோஷமுடைய ஒரு பெண்ணையே விவா கம் செய்ய வேண்டும்ென்று கூறப்படுகிறதே! இதன் காரணமென்ன? நிவி- செவ்வாய் ஒரு உணர்ச்சி மிக்க கிரகம்ா கும். திருமண் வாழ்க்கையானது உரை ரிச்இஐளை ஒருங்குபடுத்தி ஆணும் பெண்ணும் ஒரு மித் து வாழ்வதற்கென சமுதாயத்தில் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒழுங்குத் திட்டமாகும். மணமக்களில் ஒரு வருக்கு உணர்ச்சி பிரவாதம் கூடியும் மற்ற வ குக்கு அது குறைந்தும் இருப்பின் ஒழுங்கான கூட் டுறவு நிலவுவது கடினம். இருவருக்கும் செவ்வாய் தோஷம் இருப்பின் உணர்ச்சிப் பிரவாகம் ஒத்த படி அமையும் என்பதே இதற்குக் காரணமாகும்.
சந்தேக நிவிர்த்தி
செவ்வாய் தோஷம் துவாதச பாவஸ்புடரீதி யாகவ்ே கணித்துப் பார்க்கப்பட வேண்டும். சில அந்தர்ப்பங்களில் இராசி நியிேல் தோஷஸ்தானங் களில் இருக்கும் செவ்வாய் பாவநிைேயில் ம் ர று பட்டிருக்கக் கூடும். மேலும் செவ்வாய் தோஷ முடையதாகக் காணப்பட்டாலும் பல இாரணங் களால் அதனுடைய தோஷம் சாந்தியடைய இட முண்டு, அவையாவன : (1) செவ்வாய் 2-47-8-12-ம் வீடுகளிலொன்றில் இருந்து அவ்விடங்கள் சரசாசிகளாகிய மேடம், இடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகளாயிருப் பின் அதன் தோஷம் நீங்கப்பெறும்.
2) செவ்வாய் 2-4-78 12-ம் வீடுகளிலொன்றில் தோஷமுடையதாய் இருப்பினும், அந்தச் செவ் வாய்; குரு புதன், இக்கிரன், சுக்கிலபக்ஷத்துச் சந்திரன் ஆகிய இவர்களோடு சேர்ந்திருந்தாலும் அல்லது அவர்களுடைய பார்வையைப் பெற்ரு லும் எவ்வித தோஷத்தையுஞ் செய்யாது. (3) தோஷமுடைய செவ்வாய் இராசிச் சக்கரதி தில் ஆட்சிவீடு, உச்சவீடு ஆகியவற்றிலும், அல் லது நவாம்சத்தில் ஸ்வநவாம்சம் உச்சாம்சம் முத லியவற்றில் இருந்தாலும் எக்காலத்தும் தோஷம் தராது நன்ம்ையே செய்யும்.

ர் அதே தோஷமுடையவரையே
டுமென்பது ஏன்?
(4) சந்திர சூரிய இராசிகளான கடக சிங்க இலக் கினங்களில் ஜனனமான ஜாதகர்களுக்கு செ வ் வாய் எவ்வித தோஷத்தையும் தராது. (5) தோஷமுடைய செவ்வாய் இருக்கும் இராசி நாதன் அவரி இருக்கும் இராசிக்கு -இ-5-7-9- 10-ம் இடங்களிலிருந்தால் அச்செவ்வாயால் தோஷ மில்லை . (6) செவ்ாய் ஸ்திர ராசிகளான சிங்கம், விருச்சி கம் ஆகிய இராசிகளில் இருப்பின் தோஷம் தரு வதில்லை. (7) செவ்வாய் ஸ்திரி புருஷ ஜாதகங்களில் மிது னம், கன்னி ஆகிய இராசிகளிலிருந்து அது லக் கினத்துக்கு இனம் இடமானுல் தோஷமில்லை. (8) செவ்வாய் மேட விருச்சிக இராசிகளிலிருந்து அது இலக்கினத்துக்கு கீ-ம் இடமானுல் தோஷ மில்லே. (9) செவ்வாய் மகரம், கடகம் ஆகியவற்றிலிருந்து அது இலக்கினத்துக்கு 7-ம் இடமானுல் தோஷ்
(10) செவ்வாய் தனுசு மீனம் இவைகளிலிருந்து இலக்கினத்துக்கு 8-ம் இடமானுல் தோஷமில்லை.
எனவே செவ்வாய் தோஷமில்லாத ஜாத ருக்கு செவ்வாய் தோஷமுடைய சாதகமாயினும் தோஷம் சாந்தியடையல் கூடியதாகவிருப்பின் இரு வருகிகும் விவாகம் செய்யலாம். க. கிருபாகரன், ஆரையம்பதி காத்தான்குடி, சங்கே குறிப்பிட்ட நேரத்திற்குரிய நட்சத்திர நேரத் தைக் கொண்டு இலக்கினபாவி ஸ்புடங்கள் இான் பது எப்படி என்பதைக் குறிப்பிடவும். நிவி:- இதுபற்றிய விளக்கத்தை இப்பகுதியில் விபர மா கத் தரமுடியாமலிருக்கிறது. இவை சோதிடமலரில் "சோதிடம் கற்போம்" எனும் தொடர் இட்டுரை வாயிலாக விளக்கமாகக் கூறப் பட்டுள்ளது. (சோதிடமலர் மலர் 6 இதழ் 2,3, 4 ஐப் பார்க்கவும்) க. சரவணபவன் யாழ்ப்பாணம், சந்வே சகடயோகம் என்ருல் என்ன? அதன் பலன் எவ்வாறமையும், நிவி:- ஜாதகத்தில் வியாழனுக்கு 6, 8, 12-ம் இடங்களில் சந்திரன் இருப்பின் துடைபோது ஏற்படும். சந்திரன் அல்லது குரு ஆட்ல உச்சத் தில் இருப்பின் சகடயோகிம் பங்கமடையும் சக (22-ம் பக்கம் பார்க்கவும்)

Page 21
நாம நட்சத் : நன்ை
(as T. g. 65.260Turt -
சோதிடத்தில், பிறந்த நட்சத்திரம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெளிவு கோ சா ர பலன்கள் ச ந் தி ர ராசியை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்பட்டவை; இது இவ்வாறு இருக்இ மக்கள் ஜாதகத்தையும் இழந்து பிறந்த நட்சத்திரத்தையும் மறந்து போனபின் எவ்வாறு சோதிட உதவியைப் பெறமுடியும்? என்ருலும் அதைவிட மேலான தவறுகள் இல்லாத எளிய முறையையே நம் முன்னுேரிகள் விட்டுச் சென் றுள்ளனர். அதுதான் நாம நட்சத்திரமுறை. இந்த முறையை எல்லோரும் அறிந்திருக்கலாம், ஒவ் வொரு நட்சத்திரத்திற்கும் நான்கு எழுத்துக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே குழந்தை பிறந்த உடனேயே சோதிடர்தான் குழந்தைக்குப் பெயர் எந்து எழுத்தில் துவங்கவேண்டும் என்று கூறக் கடமைப்பட்டவர். இந்த முறையை இக்காலதி தில் ஒரு சில குடும்பங்களே பின்பற்றப்பட்டு வருவதைக் காணலாம். சோதிடரி குழந்தை பிறந்த நேரத்துக்குரிய நட்சத்திர பாதம் எது என்று அணித்து விடுகிருர் பிறகு நாம நட்சத்திர எழுத்து முறையில் எந்து எழுத்தில் பெயரி துவக்க வேண் டும் என்பதையும் கூறிவருகிருர், அந்த எழுத்தில் துவங்கும் பெயரே வைக்கப்படுகிறது. இதுதான் முறை ஆணுல் இன்று என்ன செய்கிருேம்? மன துக்கேற்றவாறு நாகரிகப் பெயர்களை  ைவத் து விட்டுப் பிறகு பெயருக்கேற்ற நட்சத்திரத்தைக் க வி டு சோதிடம் கூற மு ற் படு கி ருே ம். எப்படி சோதிடம் பலிதமாகும்? பலிதமாகவில்லை என்ருல் சோதிடக் கலையின் தவருகாது. இந்த அறியாம்ைதான் இன்றைய சோதிட உலகி ல் நிறைந்து காண்கின்றது. ஒன்று கேட்கலாம். நட் சத்திர எழுத்து முறையிலே பெயர் வைப் பது என்பது முடியுமா? ஏன் முடியாது? முன்னர் பரம் பரை வழக்கப்படி பெயர் இருந்தாலும் கூட பல ருக்கு இரண்டு பெயர் க ள் சூட்டிருப்பதின் உண்மை ஆராய்ந்து பார்த்தால் தெரியும். இதில் தவறு ஏதும் இல்லே. தவிர இதுதான் அறிவுக் கும் ஏற்ற முறையாக உள்ளது
 

ந்திரப் பெயர்
ம தரும்
சங்குவாரி, கம்பளை)
இவ்வுலகத்தில் பெறுதற்கரிய மக்கிட் பிறப் பைப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் கடவுளின் ஞாபகத்தில் ஈடுபட்டு அவரை சந்நேரமும் மற வாது, அவருக்கும் நமக்கும் உறுதியான பந்தம் உண்டாகும் பொருட்டும் அவரது தெய்வீகத் திருப்பெயர்களைச் சூட்டி அப்பெயர்களுக்கேற்ப உயர்வு பெற்று விளங்குகிருர்கள் எ ன் பதே உண்மை. நம்முன்னுேர்க்கு ஆண்டவனின் பெயர் அல்லது சிறந்த ஆண் பெண் பெயர்கள் அம்ை வதும் பூர்வ புண்ணிய வசத்தின் பயனேயாகும்.
"யதா நாமம் ததாகுனம்' என்பது மூதுரை.
9
அவரவர்கள் பிறந்த நட்சத்திரத்துக்குரிய பெயரி வைத்தல் வேண்டும். அப்பெயர்கள் பாசப் பெயரி, பசுப்பெயராகி இல்லாமல் பதிப்பெயர்களாக இருத்தல் வேண்டும், அதாவது பாசப் பெயர்கள் உலகத்தில் அழிதற் பாலனவாகிய பொருள்களின் பெயர்களாம். பசுப்பெயர் பிறத்தலே இறத்தலை உடைய சிறு தெய்வப் பெயர்களாம்: பதிப் பெயரி களாவது எல்லாம் வல்ல இறைவனது பெயர் இளும் அவரது அடியார்களின் பெயர்களுமாம் என்று சொல்லப்படுகின்றது. எனவே தம்மிக்க ளுக்கு நட்சத்திர நாம் எழுத்துப்படி சிறந்த பெயர்களேச் சூட்டி வழங்குதல் மிக அவசியமா கும். மற்றும் நாம் நம்முடைய புத்திர, புத்திரி கள், தோழர்கள், சகோதர, சகோதரிகள், உற வினர்கள் இன்னும் மற்றவர்களின் பெயர்களைப் பெயரிட்டு அழைக்கும் போதெல்லாம் அவர்களின் முழுப்பெயரையும் கூறி அழைத்தல் வேண்டும். எப்போதும் அரைப் பெயரால் கனவிலும் கூட அழைத்தல் கூடாது. இக்காலத்தில் நவீன நாக ரிகத்தில் மூழ்கித் தவிப்போரும், உண்மை உண ராதோரும் நடராஜனை 'நடா’ ஒன்றும் கோபா லனை "கோபி" என்றும் மீனுட்சியை "மீனுச? என்றும், கிருஷ்ணனைக் "கிட்டு" என்றும், அந்த சுவாமியை 'கந்தா" என்றும், மாசிலாமணியை மோசு" என்றும் பாலகிருஷ்ணனைப் 'பாலு?? என்றும் அரைப் பெயர்களாலும், கொச்சைச் சொற்களாலும் அழகிய சொற்களால் அமைந்த

Page 22
பெயர்களைப் பின்னப்படுத்தி அழைக்கின்றனர். இப்படி அழைத்தல் அப்பெயருடையாருக்குத் துன் பத்தை உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே இப்படி வழங்காமல் முழுப்பெயரையே வழங்குவதில் இனியேனும் சிரத்தை உடையவர் களாக இருத்தல் நல்லது இப்படிப் (බීජිං4tuff හීඩීuré சுருகிகி அழைப்பதால் அப்பெயர்களின் சுபா வ சக்தி குறைந்து விபரீது அர்த்தங்கள் உண்டாகி மிகப் பெரிய கஷ்டங்களை உண்டாக்கும். இதுவு மன்றி சில பெயர்களுக்கு நேர்விரோதமான அர்த் தங்கள் உண்டாகின்றன. உதாரணமாக ப 7 ல இருஷ்ணனைப் 'பாலு’ என்ற சுருக்கப் பெயரால் அழைக்கின்றனர். இதில் எவ்வளவு மாறு த ல் பாருங்கள் !! உண்மையிலேயே அவரது பெற்றேர் கள் தம் அருமைப் புதல்வனுக்கு பாலகிருஷ்ணன் என்று பெயர் சூட்டி இருக்க யாவரும் 'பாலு? என்று திருப்பி விட்டனர். இப்படி செல்லமாய் அழைப்பது என்று சொன்னுலும் கூட சொல்லும் சொல் வேறு விபரீத அர்த்தங்களாக அமைந்து அதற்கேற்ற வாழ்க்கையும் அமைத்து விடுகிறது என்பதைக் காணலாம். இப்படிப் பெயர்களின் எழுத்துக்களைக் குறைப்பதால் விபரீத அர்த்தங் கள் ஏற்படுவதோடு இறைவன் திருநாமத்தை கூறும் பெரும் புண்ணியத்தையும் இழந்தவர்களா கின்றனர்.
குழந்தை பிறந்த 10 அல்லது 12வது 16வது நாட்களில் நாமகரணமென்ற சுபகிரியையைச்செய் தல் வேண்டும் அல்லது 11 வது நாள் 18 வது நாள் அல்லது ஒரு மாதத்தில் செய்யலாம்ென்று கூறப் பட்டுள்ளது. ஆகவே நாமகரண காலத்தை அவ ரவர்களின் மரபின் வழக்கப்படி நல்ல லக்னத்தில் பெரியோர்கள் முன்னிலையில் வைத்து நற்பெயரிட வேண்டும். நாகரிகப் பெயரிகளை இடுவதைவிட தெய்வங்களின் பெயர்களை வைப்பதே சிறப்புத் தரும். இப்படிச் செய்தால் அந்தக் குலம் நல்ல பரிசுத்தமுடையதாய் அபிவிருத்தியுடன் வி ள ங் கும் என்பதாம்.
சநாதன தருமத்தைச் சிரமேற் கொண் டு ஒழுகும் நமது மக்கள் அனைவரும் பகவத் இ ல் யான குணங்களைக் குறிக்கும் திருப்பெயர்களைப் பின்னப்படுத்தாமலும், உள்ளன்போடும் ஒருதர மேனும் உரைப்போம்ாகில் நாம் இறைவனின் இருணுகடாட்சத்திற்குப் பாத்திரசாவோம் என்பது திண்ணம்.
20

சைவ விரதங்களும். (17பக்கத் தொடர்ச்சி)
தக்கன் மகள் தாக்ஷாயணியாக உமாதேவியாபி அவதரித்த நாளும் மாசி மகம் என்?. பிரஹஸ் பதி என்னும் வியாழபகவான் ம்கநட்சத்திரத்து டன் கூடி கும் பராசிக்குச் செல்லும் போது மஹா மகம் என்னும் புண்ணிய காலம் ஏற்படும். இவ் விதம் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறிை வருகிறது. மஹாமகம் என்பது மருவி வழங்குகிறது. இது பாரதத்தில் கும் ப கோணத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்ப இம். வட இந்தியாவில் இதனைக் கும்பமேளா என்று பெருவிழாவாகக் கொண்டாடுவர். (கும் மேமாதத்தில்- மாசியில் நிகழுகின்ற கூட்டம் என் பது பொருள்.)
மாசி மகத்தில் விரதமிருந்து அன்னதானம் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்ருெரு நம்பிக்கை உண்டு.
"மடலாரிந்த தெங்கின் மயிலையார் மாசிக் இடலாட்டுக் இண்டான் கபாலீச்சர மமரிந்தான் அடலா னேறுாரும் அடிகள் அடிசரவி நடமாடல் இாணுதே போதியோ பூம்பாவாய்" --திருஞானசம்பந்தசுவாமிகள்
ஏனையவை
சித்திரைச் கித்திரை, சித்திரைப் பரணி, ஐப் பகிப்பரணி, ஐப்பசி உத்தரம், கார்த்திகைக் and 5 திகை, மார்கழித் திருவாதிரை, வங்குனி உத் தரம் முதலியனவும் நட்சத்திர விரதங்களே. இவை தனித்தனியே அவற்றின் சிறப்பு நோக்கி வே றி உங்களில் விரிக்கப்படுகின்றன.
யாழ் நகரத்தவர்க்கு ခွဲခြုံဒွိန္•
ஓர் நற்செய்தி ళ சுத்த கணிதப்படி ஜாதகம் குறிக் 邻 கவும், விவாகப் பொருத்தம் பாரிக்க နှဲဒို့စံஆ வும், சோதிட ஆலோசனைகள் பெறவும், ဒါ့ဇုံ கீழ்க்கண்ட வி லா சத்தில் தொடர்பு ဗွီ ဒို့စ္略 கொள்ளவும். - ခွံမ္ဟုမ္ယ• * புதன் சனி ஆகிய இரு நாட்களிலும் နှီဒို့စ္நேரிற் சந்திக்கலாம். နှီး& 9/5 ஆஸ்பத்திரி வீதி, இ. கந்தையா ஐ * யாழ்ப்பாணம், சோதிடர் ஐ. ପୂତ ପୃଚ୍ଛ୍ର
೩೯.೩೯.೩೯.೩೯೩೯್ನರ್್ನಲ್ಲಿ ಜ್ಞಿ ಛೀ ಥೂ ಥೂ ಥೂ ರ್ಥ್ರಿ ಘೆವ್ಲಿ

Page 23
அதிஷ்ட  ெ
- இ. மகாதேவா 140, செல்லர் (முன்தொடர்ச்சி) தொடர் 6
எண்களின் கணித நுட்பங்களையும், அவற்றில் பொதித்துள்ள தத்துவங்கள் சிலவற்றையும் அறி யும் பொருட்டு 1, 2, 3 ஆகிய எண்களைப் பற்றிட் பார்த்தோம்.
--
இனி எண் 4ஐ எடுத்துக் கொள் வோ ம் நான்கு என்ருல் தொங்கு என்ற கருத்துடையது. தொங்கல் என்ருல் எல்லை என்றும் பொருளுண்டு. இரண்டுக்கு அடுத்த படியான இரட்டை எ ண் இதுவாகும். நான்கு வேதங்கள் நாற்றிசை என் பவற்றையும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நாற்பேறுகளையும் குறிக்கின்றது. நான்கு அவர்கள் கொண்ட வீடு, நான்கு எல்லே கொண்ட நாடுஅரசர், வணிகரீ, பணி செய்வோர் கமஞ் செய்வோர் என்ற 4 பிரிவுகளை உடைய சமுதா யம் ஆகிய உலக சமூகநீதி நெறிமுறை தத்துவங் களைக் குறிப்பதும் இவ்வெண்ணுகும். 5 எண் எல்லா எண்களினதும் நடுநாயகமாக விளங்குகின்றது.
இவ்வுலகின் அம்சங்கள் சிலவற்றை ஆன்ருேர் கிள் ஐந்து ஐந்து ஆக வகுத்துள்ளனர் பஞ்ச பட் சிகள், பஞ்சாங்கம், பஞ்ச பூதங்கள், பஞ்ச புலன் கள் பஞ்ச லோகங்கள், பஞ்ச அட்சரங்கள், பஞ்ச மூர்த்திகள் ஆகியவை உதாரணங்களாகும். எந்த எண்ணையும் 5ஆல் பெருக்கினல் வரும் விடையின் கடைசியில் வருவது ஐந்து ஆகவோ அல்லது 0 ஆகவோ இருக்கும்.
அடுத்து 6 என்பது ஒழுக்கம், செல்லும் வழி நதி என்ற பொருளைக் கொடுப்பது. யோக நெறி யில் பயன்படும் உடலின் ஆதாரங்கள் 6 ஆகும், வேத அங்கங்கள் ஆறு; சுவைகள் ஆறு முருகனின் மூல மந்திரம் ஆறு எழுத்தான சரவ ைபவ என் பதாகும். உலக அம்சங்களின் ஆரம்பப் பகுப்பு மூன்று என்று பார்த்தோம். அப்பகுப்பின் இன் னெரு படிதான் 6 ஆகும். அறுகோணச் சக்கரத் தின் தெய்வீகத் தன்மையை பல மதங்களும் எடுத் துக் காட்டுகின்றன. தாயும் தந்தையும் சேர்ந்து பிள்ளையைப் பராமரிப்பதும் பின் பெற்றேர் வயோ
 

LLLSSMMSTS MSLLSLSLLSTTTSLLS LSLS LSLS LSLLLLTLSLSSLSLSSMMMSL TSSSLMSSSMSSSMSSSMSSSLSS LSS LS LSSLSLSLSSLLSY LSLSLSLLL L STTYSMS MLSSLSLL LSSSMMSSS SS
ண் ஞானம் :
Χ
வீதி, நல்லூர், யாழ்ப்பாணம். -
தியம்டைந்தால் பிள்ளை தாய், தந்தையரைப் பரா மரிக்கும் நிலை வருவதும் இவ்வறுஇேரண தத் துவத்தின் உட் கருத்தாகும். உலகப் பகுப் பு அடிப்படைகளான 3 ,ே 9 என்பன ஏனைய எல்லா என்களையும் விட அதி விசேட தன்  ைம் யு ம் தமக்குள்ளே பரந்த ஒற்றும்ையும் உடையன. எந்த வொரு எண்ணைத்தானும் ஆேல் அல்லது 6ஆல் பெருக்கினுல் வரும் எண்ணின் சுட்டென் 8 அல் லது 6 அல்லது 9 ஆகவே இருக்கும் என்ற ஒரு உண்மையை நாம் கவனிக்க வேண்டும். (எந்து வொரு எண்ணையும் திரும்பத்திரும்ப எழுதி 6ல் பிரித்தால் ஏதாவது 8 எண்களே திரும்பத்திரும்ப வரும்) உலகப் பொருட்கள் எல்லாம் 9 ஆம்சங் களுக்குள் அடங்கி விடுகின்றன என்று சொன் னேன். அப்பொருட்களின் நச்சுத் தன்மை அதா வது அகரத் தன்ம்ைபை நீக்கி விட்டால் ஏனை யவை எல்லாம் 7 அம்சத்துள் அடங்கிவிடுகின் றன. இத்தன்மை தெய்வீகமானது. இது 7 ம் எண்ணுள் அடங்கும். ஏனைய எண்களேவிட இந்த எண்ணில் விசேடத் தன்மை காணப்படுகிறது. எந்தவொரு எண்ணுக்கும் எத்தனை 0 களை வேண் டுமானுலும் சேர்த்துக் கொண்டு 7 ஆல் பிரித்தால் 142857 ஆகிய எண்களே திரும்பத்திரும்ப வந்து கொண்டிருக்கும். மேலும் எந்தவொரு எண்ணே யும் 6 முறை திரும்பத் திரும்ப எழுதி அதை 7ஆல் பிரித்தால் அது மிச்சமின்றிப் பிரிபடும். எந்த இலக்கத்தைத் தானும் இவ்வாறு தெய்வீக எண் | ணுண 7ஆல் பிரிக்கும் போது 3, 6, 9 ஆகிய என் ஆள் வருவதில்லே, 7ஆம் எண்ணின் தெய்வீகத் தன்மையை இது நன்கு புலப்படுத்தும், தெய்வீக நூலான திருக்குறளில் 1330 குறள்களும் 133 அதி காரங்களும் உள்ளன. இவ் எண்களின் கூட்டு ஒற்றை எண் 7 ஆகும். அது மாத்திரமல்ல ஒவ் வொரு குறளும்ே 7 சீர்வரிசையைக் கொண்டுள் ளன. இசைக்கு ஆதாரம் 7 சுரங்கள். அடிப்படை நிறங்கள் 7 அகரத் தன்மை வாய்ந்த இராகு, கேதுக்கள் தவிர்ந்த ஆக்க சக்தி கொண்ட கிர கிங்களும் 7 ஆகும்.
2.

Page 24
அடுத்து 8ம் என்: 0 என்பதை எந்தவித மான உலகத்தையும் குறிக்கும் குறியீடு என்று பாரித்தோம், இந்த 8ம் எண்ணிலும் இரண்டு கேள் உண்டு. மேலுள்ள 0 ஆன்மீக உலகையும் கீழுள்ள பி லெளகீக உலகையும் குறிக்கும். பொருள் உலக வாழ்க்கையும், ஆன் மீக வாழ்க்கையும் தொடரீஜபடுகின்ற தன்மையை மாறி மாறிப் பிர திபலிக்கின்ற நிலையை இது குறிக்கின்றது. உல கோர்க்கு ஞானிகள் விகித்திரப் பிறவிகளாகவும், ஞானிகளுக்கு உலனோர்கள் விசித்திரத் தன்மை யினராகவும் தெரிவர். எட்டாம் எண்ணும் இந் நிலையை எடுத்துக் காட்டுகின்றது. 8ம் எண்ணின் எத்தனையாம் மடங்கு என்ருலும் கூட்டொற்றை எண் 1 அல்லது 8 ஆகவே இருக்கும். எந்தவொரு எண்ணையும் 8ஆல் பெருக்கும் போது அவ்வென் வணின் கூட்டு எண்ணையும் வரும்விடையில் கூட்டு எண்ணையும் கூட்ட நிரம்பல் எண்ணுண 9 வரும். மேலும் தாதுகள், கஜங்கள், திக்குகள், சித்திகள், லட்சுமிகள் ஆகியவை 8ம் எண் அடிப்படையா னவையாக பிரதிபலிக்கின்றன. எட்டு என்னும்
தமிழ்ச் சொல் கஷ்டப்பட்டு எல்லையைப் பிடித்
தல் என்ற பொருள்படும் இவை யெ ல் லா ம் அதிஷ்ட எண் ஞானத்தில் மிகி முக்கியமான விச யங்களாகும்.
G95ff_ữ: 7
உலகிலுள்ள உயிர்ச்சக்திகள் 9 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை சக்திவடிவங்களான 9 எண்களாலும் குறிக்கப்படும். எண்ஞான தத் துவங்களை விளக்க அவ் எண்களின் கணித நுட் பங்கள் அவசியம்ாக அடிப்படையாக அமைந்துள் ளன. அதனுல் இதுவரை தொட்டு 8 வ  ைர யான எண்களின் கணித நுட்பங்களுடன் தத்துவ உதாரணங்கள் சிலவற்றையும் ஆராய்ந்தோம். இன்று 9ம் என்னைப் பார்ப்போம்.
இவ்வுலகின் உருவம்உள்ள, உருவம் அற்ற நம் ஐம்புலன்களினுல் கிரகிக்கக் கூடிய, கிரகிக்க முடி யாவிட்டாலும் அனுபவவாயிலாக உணரக்கூடிய பொருட்களின் அம்சங்கள் தன்ம்ைகள் எல்லாம் 9 பிரிவுக்குள் அடங்கிவிடுகின்றன. உலகிலுள்ள மிக, மிகச் சிறிய எண்முதல், மிகமிகப் பெரிய என்வரை எப்படி 9 இலக்கங்களால் குறிக்க முடி கின்றதோ, அதே போன்றுதான் உலக தன்மை கள் அம்சங்கள் எல்லாவற்றையும் இந்த 9 சக்தி எண்களாலும் கணிப்பிட முடிகின்றது. இதே தன்மையிலேயே தான் அத்தனை கோடி மக்கள் ஜீவராசிகள் இருந்தாலும், இந்த 9 அடிப்படை யிலான எண்ஞான முறையில் அவர்களின் விப
22

ரங்களை அறிய முடிகின்றது. 9 குேப்பு அடிப்ப டைகிகுள் அடங்காதது எதுவும் இல்லை. கணித அடிப்படையில் ஏனைய அனேத்து எண்களையுஇ இந்த 9 தன்னுள் அடக்கி உள்ளது. 9 எண் அத் தன எண்களேயும் தாங்கியபடியும் இருக்கின்றது. உலகம் என்ற கட்டிடத்தில் அத்திவாரத்தை இவ் எண் குறிக்கும். இக்கட்டிடத்தின் ஆதாரத்துரண் களாக 3, 6 ஆகிய எண்களும் முடிபோன்று 1-ம் எண்ணும் ஏனைய பகுதிகிளாஇ மற்றைய எண்க ளும் அமைந்துள்ளன.
ஆத்திவாரமானது தான் நிலை தளம்பாலும் தான் தாங்கிநிற்பவை நிலை குலேயாமலும் இருக்க வேண்டும்; அதே போன்று இந்த 9-ம் எண்ணும் எந்த எண்ணுல் பெருக்கப்பட்டாலும் அது தனி நிலை அதாவது பெறுமதி ம்ாரும்லும் எந்த எண் ணையும் 9 உடன் கூட்டும்போது அவ்வெண்ணின் பெறும்தி மாரும்லும் இருக்கும், இத்தன்மைகள் இந்த 9 ற்கு மட்டும்ே உண்டு. மேலும் எந்த ஒற்றை எண்ணையும் 9 முறை எழுதி அதை 9ஆல் பிரித்தால் மிச்சமின்றிப் பிரிபடும். எந்த ஒற்றை எண்ணுடனும் வேண்டும் மட்டும் 0களைச் சேர்த்து 9 ஆல் பிரிக்கும்போது அந்த எண்ணே திரும்பத் திரும்ப வந்து இொண்டிருக்கும். எந்தவொரு எண் னையும் 9 ஆல் பிரித்தால் அவ்வெண்ணின் கூட் டொற்றை எண்ணும் மீதியின் கூட்டொற்றை எவினும் ஒன்ருகவே இருக்கும்.
இவ்வித கணித நுட்பங்கள் எமது எ ன் ஞான ஆராய்ச்சியில் பல உண்மைகளை விளக்கி நிற்கின்றன. நாம் இதுவரையும் எண்கள் எல்லா வற்றினதும் நுட்பங்களைப் பார்த்தோம். (வளரும்)
சந்தேக. (18-ம் வகிகத் தொடர்ச்இ) டயோகம் உள்ள ஜாதகருக்கு ஐஸ்வர்யம் ஒரே தன்மையாக இல்லாமல் வண்டிற் சில்லுப் போல சுழன்று கொண்டிருக்கும். அதாவது சிலகாலங்க ளில் நற்பலன்களையும் சிலகாலங்களில் அதற்கு எதிரிமாருண தீயபலன்களையும் அனுபவிக்க வேண் டியிருக்கும். பொதுவாக சகடயோக சாதகர்கள் நிம்மதியற்ற வாழ்வுவாழ்வரி, குறிப்பு:- சந்தேகங்களை கேட்பவர்கள் போஸ்ட் இாட்டில் மட்டும் சொந்த விலாசத்துடன் எழுதிக் குறிப்பிட்ட விலாசத்தை வெட்டி ஒட்டி அனுப்ப வேண்டும். ஒரு போஸ்காட்டில் ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம்.
*சந்தேக நிவிர்த்தி” சோதிடமலர்
திருக்கணித நிலையம் மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி

Page 25
SLLeLLLOLLLLLLL LLLB0L0L SOSLBOLLLLOLeOZ0LMOLLO00 LLOLLLOL
O 畿 鬱
LLLLYLLLLLLLLOLLLLLLLLMeMsLY eBZ LOBZYOS LBeOMLZLLMLLLMBLZZLMM0L
த சகீலா, ஆரையம்பதி 2, காத்தான்குடி
உங்களுக்கு 1990 ஜனவரி வரையில் தொழில் வாய்ப்பு கிட்ட இடமுண்டு. தொழில் அநேக ாேக தனியார் துறையிலே அமையும், ரா ராமகிருஷ்ணன், அல்விஸ் பிளேஸ், கொழும்பு தொழில் ஸ்தானம் உங்களுக்கு நன்முகவே உள்ளது. அதனுல் எதிரிகாலம் சுபீட்சமானதாக இருக்கும். 1991இன் மேல் வெளிநாட்டுப் பிரயா இனத்திற்கும் பிறநாட்டில் வாசஞ் செய்ய வும் வாய்ப்புகளுண்டு ச. பரஞ்சோதி, பொலிகண்டி, வல்வெட்டித்துறை 1990 வரை நீங்கள் உத்தியோஅம் பார்க்ல லாம். சூரியன் 2வது அதிபதியாகி 8ல் இருப்பது தேக அசெளக்கியங்களைக் காட்டும். த அகிலன், புதுக்குடியிருப்பு வாழைச்சேனை.
உங்கள் தொழில் ஸ்தானுதிபதி வெள்ளியை சனி திருஷ்டிப்பதால் தொழிலில் அதிக உயர்ச்கி இளை எதிர்பார்க்க முடியாது; அநேகமாக சேவை கள் உள்ளூரிலேயே இருக்கும்.
என் சோதிடப்படி T. AHLAN என பயன் படுத்தி வருவது முன்னேற்றத்தைதி த ர கி கூடி LGS.
கல்விஸ்தானத்தில் சனி இருப்பதால் உய ரி ஆல்வி ஐவி கற்பதில் தடைதாமதங்கள் ஏற்பட்ட வண்ணமிருக்கும். M. ஆனந்தசுந்தரம், பசல்ஸ் லேன், கொழும்g.
தக்கள் கிரகநிலைப்படி வெளிநாடு சென்று உழைக்கும் வாய்ப்புக்கள் மிகவும் அரிதாகவே உள்ளது. பொ. இராமலிங்கம், கிளிநொச்சி,
தங்கட்கு கேசரியோகம் உள்ளது. படுக்கை யில் கிடந்து அவஸ்தைப்பட வேண்டிய சந்தரிப் பங்களிராது. இ. பொன்ரும் கிளிநொச்சி.
உங்கட்கு 1990-5-7 உடன் வெள்ளி | ம க ர தசை முடிவுறுகிறது. அதன்பின் ஏற்படும் தசா

புத்தி காலங்கள் அதிக முன்னேற்றத்துக்குரியன வாகீத் தென்படவில்லை,
மா. கலாநாயகி, மண்டூரி, தம்பவைத்தை
தங்கள் கிரகநிட்ைபடி 1-ம் 4வம் அதிபதியான புதன் 10-ம் வீட்டில் உறைவது தொழில் வாய்ப் அக்கு அனுகூலமுடையதாகையால் உத்தியோகப் பேற்றுக்கான சாத்தியங்கள் உண்டு.
சு. கிருபாகரன், ஆரையம்பதி, காத்தான்குடி.
உங்களுக்கு 10-ம் அதிபன் சூரியன் திரிகோன த்தில் பெலமடைவதால் அரச சம்பந்த மான தொழில் கிடைக்க இடமுண்டு. 1989 ம் ஈ சீ ச் மாதத்தில் மேல் கைகூடச் சாத்தியமான காலம்
இ. சந்திரசேகரம், கல்முனை.
இவருக்கு சந்திரன் கேதுவுடன் சம்பந்தப்
பட்டிருப்பதால் அநேகம்ாஇ நோய் ஏதாவது ஏற்
பட்ட வண்ணம்ே இருக்கும்.
மு. திலகவதி கித்தாண்டி முறக்கொட்டாஞ்சேன.
உங்களுக்கு இப்பொழுது வெள்ளி மகாதசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, வெள்ளி யோகி காரகளுகையால் இத்தசாகாலத்தில் பல நற்பலன் களை எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கும். 1989 தை மாதத்தின் மேல் விவாகப் பலன் கைகூடும் வாய்ப்புகளுண்டு, சொந்த உறவு முறையில் விவா கம் நடக்கும்.
க. விஷ்வசங்கர் நீதிமன்றவீதி, திருமலே,
தாங்கள் முயற்சிக்கும் தொழில் அநுகூலமாக இடமுண்டு, ஏழரைச்சனி பிற்கூறு நடைபெறுவ தால் சனிக்கு வழிபாடு செய்து வரவும்:
கி. சரவணமுத்து, மெயின் வீதி, திருமலை3
தற்போதைய கிரகங்களின்படி பரீட்சையில் இத்திபெறும் வாய்ப்புகள் உண்டு.
இ. சிவரூபன், ஸ்கந்தபுரம் கிளிநொச்சி
உங்கள் வருங்காலம் பொதுவாக நற்பனுைக் குரியதே. அ. லோகேஸ்வரன், செல்வச்சந்நிதி தொண்டம்ாணுறு.
1987 1988 முற்பகுதிகளின் கோசாரப்படி வியாழ சுகம் குன்றியிருந்ததால் தங்களது தேக ஆைம் பாதிப்படைந்திருக்கலாம். தற்போது வியா ழன் சுயஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தேகாரோக் கியம் இறப்படைய இடமுண்டு.
23

Page 26
வி. பிறேமகுமாரி கொள்ளுப்பிட்டி,
தங்கள் ஜாதகப்படி 2-ம் அதிபதி 9-இலும் கீ-ம் அதிபதி 10-இலும் சஞ்சரிப்பதனுல் கல்வித் துறையில் நல்ல முன்னேற்றமுண்டு. 10-ல் சூரி இயன் இருப்பதனுலும் தொழில்துறையும் த ல் ல படியாக அமையும், 1989-5-4இன் மேல் தொழில் அனுகூலம் கிட்டும்3
சு. கருளுமூர்த்தி, கொழும்பு-12.
தங்கள் பிறந்ததிகதி 13-10-1961 என்பதே சரியானது. அதன்படி நட்சத்திரம் - விசாகம் 4-ம் கால், இராசி விருச்சிகம், உதயலகீனம் - கடகம் ஆகும். து; துரைராச,ே நல்லூரி தெற்கு,
திருக்கணிதப்படியும் உங்கள் உதயலக்னம்= இடபம், சந்திரலக்னம்-கும்பம், ஆனுல் நட்சத் திரம் சதயம் 3-ம் பாதம் எனவருகின்றது, கிரக நிலையில் சனி கடகத்தில் இருக்கவேண்டும் ராகு தசையில் இருப்பு 4 வருடம் 8 மாதம் 5 நா ஸ் 莒画°。
குறிப்பு- ஆய்வு மன்றப் பகுதிக்கு விண்ணப்பம் ( பக்ல் முதலியவற்றை விளக்கமாகக் குறிப் களைத் தெளிவாகத் தனியாக எழுதி இ மன்றம், திருக்கணித நிலையம், மட்டுவில் கவும். விண்ணப்பப் படிவம் இணைக்கப்பட விண்ணப்பங்கள் கிடைத்த ஒழுங்கின்படி கேள்வி மட்டும்ே கேட்கலாம்.
விண்ணப்பப் படிவம்
ᏩᏱ
ܓܠ விலாசம்: .
பிறந்த திகதி: ஆங்கிலம் .
舅 நேரம்: L LLLL 0S L LSSL LS S SLLLL LLLLL LL0 S LS0 L L L L L L L LLLLL LL LLL LLL LLLL LL LLL LLL LLLL LL LSLLLLL LL LLL LLL LLLS
變》 QLib: **
நட்சத்திரம் LL0LL0L LLL LS L0 L L0 L L L L L LLLLL L L L L LS S 00 LL L L L L L L S S L LL L L0L0 00L L L L L SS
L MM SLL TSSM L S S L LL LL LMLM L L L L L L L L L L L L TTTAS
கையொப்பம்
24

கி. விஜயலட்சுமி, கொழும்பு-12
உங்களுக்கு தற்போது குருதசையில் குருபுத்தி முடிந்து சனிடித்தி நடந்துகொண்டிருக்கின்றது. குரு 12-ம் அதிபதியாகி 3-ல் ஆட்சி ப் பெறுவது நன்று. 1989-ம் ஆண்டில் அந்நியநாட்டுப் பிரயா ணம் கைகூடும். தற்போது ஏழரைச் ச ரிை யு ம் நடைபெறுவதால் அலைச்சல், பிரயாசை ஏற்பட லாம். சனிக்கு வழிபாடு மேற்கொண்டு வரவும்.
சி. பரம்சோதி, அதிபர் வஹராக்க,
உங்கள் ஜாதகப்படி 7-ல் சனி இருக்கி 7-ம் வீடு பாபரி மத்தியம் பெறுவதால் திரு ம ன விடயத்தில் தடைதாமதம் என்பன ஏற்படலாகும். 8-ம் வீட்டில் செவ்வாய் இருப்பினும் அவர் சரராசியில் இருப்பதாலும், வியாழனின் பார் வையைப் பெறுவதாலும் செவ்வாயால் தோஷ மில்லே, 7-ம் அதிபன் நீசம் பெற்று, சனி யின் பார்வையைப் பெறுவதும் இாலதாமதத்துக்கான காரணமாகும். இருப்பினும் காலம் த ர ழ் ந் து விவாகம் நடைபெற இடமுண்டு. இன்னும் 2,3, வருடங்களில் மனவி ைகைகூட இடமிருக்கின்றது.
செய்வோர் பிறந்த திகதி நேரம் (மணி. நிமி) இரவு பிட வேண்டும். உங்கள் கஷ்டங்கன் பிரச்சிஐ ப்படிவத்துடன் இனத்து சோதிடமலர் ஆய்வு சாவகச்சேரி, என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக் ாத கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. யே பதிலளிக்கப்படும். ஒரு விண்ணப்பத்தில் ஒரு
as e os 39 S 2 a 0 e
YYY0 LLY LLLSS LLLLLS S LSL YYLSL S YYYY
— n0ܘܰܐܐJETEܙ8 |-
S S LLS LLS LLS LLLL L 0L 0L0LLSS LL0 LLL LLLL LL LLLLLLLLS
SC S S S S S S S S S S S S S S S S S
;壁、娜酸娜颂够姆瀛姆勒翰勒留静曾懿朝
வரு.மா.நாள்.

Page 27


Page 28
aj afiŝi ĝi ape_LJ (
100 மில்க்வைற் நீலசோப் மேலுறை அணு ப் பி அழகிய மூவர்ண திரு ஸ்ரிக்கர் ஒன்றையும் பரிசாகப் பெற்று
- 鱷_ 變 蒙
|-
த. பெ. இல, 7, BASTA billi
驚 &臺、 崧、 .أن يقة موت من جين يت يقوية
ஈந்தா நே அன்புடிையில் அன்பு வணக்கம்.
தங்கள் கைகளில் கிடைக்கும் நறுமணம் வீசி சகலருக்கும் வழிகாட்டி அவா. எத்தனையோ கஷ்டங்கள் ஏற்ப வேண்டியது வாசகர்களாகிய உங்கள் ருக்கான சந்தாவைச் செலுத்தாதவர்க செய்வித்துக் கொள்வதோடு புதியசந்த விண்ணம் வேண்டுகிருேம்,
இந்தன விபரம்: இலங்கைக்கு னை
வெளிநாஃஇக்கு ( RECESSÀLIA (வி இல்லேனந்து (
தனிப்பிரதி வேண்டுவேனவி ரூபா 4
7this Sakka saith a Nilayam. Maddu vil Chavaka
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

திருக்குறளைத் தினமும் படியுங்கள் லவைக்கு நுரைவளம் கூடிய
மில்க்வைற் நீலசோப்பை
யோகியுங்கள்,
ஒரு கட்டி விலை ரூபா 3/- மட்டுமே!
நளில் உள்ள தி ரு க் குறளே வெட்டி
வள்ளுவர் படத்தையும், திருக்குறள் றுக் கொள்ளுங்கள்:
தொ 68) g, tiúid
Ggråsou#g 23å
ukāgజీg
sܥܡܝ.
இச் சோதிடமலர்' என்றும் வாடாமல்
டயாக விளங்க வேண்டுமென்பதே எமது
டினும் மலரை வாடவிடாமல் பாதுகாக்க கடமையன் ருே; இதுவரை புதிய மல உடன் சந்தாவைச் செலுத்திப் பசிவு ாகாரர்களையும் சேர்த்து ஊக்கமளிக்கும்
திரல் வருட சந்தா ரூ 54-00 இப்பல் வழி) வருட சந்தன . 9000 மான வழி) வருட சந்தா , 1920 விமானவழி) வருட சந்தா , 23-06 19 அனுப்பின் பெற்றுக்கொள்ளவும்,
8 ஒகேை " மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி.
Published by S. Sethambara Raat chcheri Sri Laraka, Phorae: 280
翼