கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1989.11.16

Page 1
SOTHI
夺岐
芭芭
கார்த்திகை மி
亭、 சூரி, புத இது
来
Dд
*ািট্রােজ্যািক্রয়৷
இவ்வி
濠、
亲
(16.11.89 - 15-12-89)
 
 
 
 

MALAR
■■■繁電、「璽二鳴 EastEggs solet
தழில்.
விரதங்களும் வியாபகங்களும் 를
சோதிடத்தில் விஞ்ஞான மெய்ஞ்ஞானம் ஆண் பெண் ஜனன நிச்சயம் s-9 մՋրո5 ուն
6 ਪੰ
இம்மாத வானியற் 岳、
LHSLLLLSLLSSeSLLLL LLSLLLLLSL HtaOZLESLZZZLYZYLLLLZLBLOLL LBLZSLOBYY
விலே ரூபா 400
|-

Page 2


Page 3
@一」一G)○ リ@ @_。 5VD
୧୭୬ ଟି ଓ 952ஆவoஉ காவிகளுமோ ක්‍රීඩාංගනුලාණ්ණoré5%ශවල ா-0 விவூவாஸ்ஜாஃ
从)
ஹாஜிடில் வ-மாஜி?. ೩೨ ಮಿಲ್ಜೆಂ ಶಿಮ್ಟಿ-೦ மஜஜிஜாலகஜிஐ. த8தைகஜிடி ஜெ
塞 * ଽ ਟੋ (CD ਮੁਹੰ விளையா மதமாரு வெள்ளானே மேற்கொள்ள ழ2ளய மதி சூடி ழவாயிாவரொடும்
L (ਨਗੋ ( ਠੋਸ਼
ଽ ప్రక్టిక சிந்தனைக்குரியன: O இன்சொற்களால் உலகத்தை எப்போதும் மகிழ்வித்தல் வேண்டும். கடுஞ்சொற் கூறுபவன் மிகு ந் த கொடையாளியாயினும் மக்களிடம் வெறுப்பையே அடைகிருன்.
O தான் செய்யும் கருமத்தை நன்கு ஆராய்ந்து செய்தலும் இடையீடில்லாத அறிவு முயற்சியும் சே மபலின்மையும், காலவிரைவும் காரிய சித் திக்கு துரண்டு கோல்களாம். O கல்வி, வீரம், பொருள், உயர்குடிப்பிறத்தல் வலிமை மானம் இவற்ருல் ஒரு போதும் செருக் கடைதல் கூடாது. O கருணையின்மை, வீண்கலக்கமிடுதல், பிறர் பொருள் விருப்பம், நல்லோரிடம் பொருமை இவையெல்லாம் பண்பாளரால் தவிர்க்க வேண் டியனவாகும்.
O ஜீவனனது இவ்வுலகத்தை விட்டுப் போகும் தருணத்தில் கடைசியாக எதைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்குமோ, அதனது உடலில் அது மீண் டும் பிறப்பெடுக்கின்றது.
 
 
 
 
 

ஆசிரியர் பிரம்மனு கி. சதாசிவ சர்மா (சம்ஸ்கிருத பண்டிதர்) 来 சுக்ல இடுல் கார்த்திகை மி ( 16 - 11 - 89 )
இம்மாத விசேடம் -—
திருக்கார்த்திகை விரதம்
குமராலயதீபம் என குமரக்கடவுளைப் பெரு மைப்படுத்தும் இவ்விரதம் நக்ஷத்திர விசேஷ முடையதாகும். கார்த்திகை மாத கார்த்திகை நக்ஷத்திரம் மாதந்தோறும் வரும் கார்த்திகை நாளிலும் மாத விசேடத்தால் சிறப்புடைய தாகும். முருகனுலமங்களில் அபிஷேக ஆராதனை கள் தீபங்கள் ஏற்றுதல், சொர்க்கப்பனை எனும் தீபஜோதி எரித்தல், மாவிளக்கேற்றுதல் இவை யெல்லாம் இவ்விரத அங்கங்களாகும். இறைவன் ஜோதி வடிவாகத்தோன்றி உலகம் உய்யும் வண் ணம் உலகுக்கு உணர்த்தும் பொருட்டு தோன்றிய
காட்சியை கார்த்திகை தீபம் எனும் நாளில்
கார்த்திகை பூரணை நாளில் மற்றைய ஆலயங்களி லும் வீடுகளிலும் தீபங்கள் ஏற்றி ஆராதனை செய்யும் சர்வாலய தீபம் என்னும் விசேடமும் இார்த்திகை மாதத்திற்குரிய தனிச்சிறப்பாகும். இறைவனை ஆலயங்களில் ஒளி வடிவமாகக்காணும் அருள்மிகு காட்சியை வீடுகளிலும் வரிசையாக தீபங்களேற்றியும், வயல்கள், தோட்டம், மாட் டுத் தொழுவம் முதலிய இடங்களிலும் திப் பந்தங்கள் நாட்டுவதும் புறஇருள் நீங்கும் தன்மை போல எமது அகஇருளும் நீங்கி மனம் பரிசுத்த மாகி ஆண்டவனின் அருட்பேறடைய இவ்விழாக் களைக் கொண்டாட வேண்டும். இக்கூற்றையே
நிலைதரு கார்த்திகைத்தினத்து நெல்லியின் இலை கொடு குகனடிக் கிறைத்துளோரெலாம் சொலுமிலேக் கொரு மகந் தொடர்பினுற்றிய பலனடைவாரெனப் பகரு நான் மறை"
எனும் திருச்செந்தூர்ப்புராணம் வலியுறுத்து கின்றது.

Page 4
, ,
∞ √° s√© √− → *,
vos,
، ، ، ،0 & 0os o CL9 || ||9€ 9,LŁ SI# 0709 IZİç SZ 9 || 0 || ||Lç þz 9 I | Z | Lz | L I99 60° 9′ || 9 LI | 9; ço的3 %)I o 8 s69 0Č | Çg o I 9 || 69 60; 0, 9 || || I || 9z 69 9 I£§ 6£; 9sÇț7 LI#9 #77ĝç SI6Ç Ç I6 | 0,†† I 9 || 89 8†† 9I 9J || 91 sz. LÇ 9 I09 69; 9068 LIZ #77§ 919Z ÇI8£ 61þç 6 | 9 || 89 || ~ || Ly z I 9 || 6 þz §§ 9 I9f7 66; 9,£ € 1, I0 I $Z§ 91ZÇ Ç IL§ 81£ 8 9 || L9 909 8 9 || || 8 £Z £§ 9 I£ț7 6Zç 97LZ /, I9 I ZZgT 916] © I9 | 81L 9Z þ | 99 9Þç # 9 || L. Zz ZÇ 9 ||0守6Ç Ç 9ĆIZ LI£Z IZLI 919ț7 0]çɛ LII Ŵ Ŵ Ŷ || 99 oLç O 9 || || 9 Iz 0Ç 9 IL£ 689 97Ç I LI8Z 0ŽIz 9IZs 6Ç9 9 I0ț7 I so | §§ €I Lç Ç I || 9 Oz 8; 9 ||so 6| 170 || LI£ € 6||9Z 9Ž8£ 1.# I 9 I3ç 8 | 9 || 99 ?ț¢ £ç ç I || 7 6 I 9ỳ 9 I| 8 6# LỖ.#7 LIŁ€ 8Iog 91so 9£ € © IZÇ ç Ģ | so I§ 6; 9 || ± 81 Çț7 9 I87 6L 17.89 9I| #7 LI#g 9|0€ †£9 so I9 I ZZ Z | #9 0 1 || II gs., ç'I || Z. Li gr: 91 & || Sz 6 8 || OT Z의 6 |&s 91 8 || ** 51 8 ||2% 91 z ||&3 %, 2 || &T : 90 I 3 Z | £§ 6, 9 || çĮ Į Ķ çJ},9 I o uri wae塔。藏TT,I)o siri & 0 || ? ¿Ti siis | go rin uaeo sin aesș un aeloo JT1 il s || ● un ae『 ミコ 』』 もG*毽ОЛ如È ----__| 00°CI oors. T一)& T|| 4&T|| T전ģV9(C.G)49D喻 tīņģī£) | 091,909 sm || @ udA9%。一归94@圈战@@siępoh | smure soos | aed ggf.)? I gormųo || 4@soolgi@爾)
(soolog soos o un ez qnoqnomie) qi@re qızıħassroos, -izraeg gục 9 1ço-ıī£§-ihap@un. S L S SL 00SL LLL LLLLLL S LLLLLLL LLL LLLL YYLLLL LLS LL LLLLLLYL LLLLLLS 1ųoosi-ihag loomúgi osoɛ oặılgı otos@jos įsijos teos@ro asso

LI 8 LI LI LI LI LĮ LI LI LI LI LI LI LI LI LI 8
LI 8 LI
L9 Þ9 09 Lț7 £#7 0守 9€. £ € 0£ 9Z £Z 6| 9I € I
0守 £#7 9守 6% Z9 Çç 8C
ZI S I 8] IZ #7C
LZ £ €
SZ 6 SZ SZ SZ SZ SZ SZ 9Z 9Z 9Z 9Z 9Z 9Z 9Z 9, 6
9% 6 9Z 9Ć
FC 6 8
Lț7 T守 #78 LZ 0Z į7||
#9 8寸 T守 Ş8 8Z ZZ
91
6I
| 6 ||
6| 6| 6| 6| 6| 8 | 8 | 8I 8 | 8 |
r.
8I 8I
99
Vç 0Z 9f7
Zɛ €$ £ I ZS 09
ZZ Lo 09
ÇI 97
on d - en CN en r s an No No N. N. coco
~ে\
сО СО СА
N O0 ON CN, CN CN
9; £I Ở
#9
9 I #77 Io 8£ Ç#7 ZÇ 89
| 1 8 | ț7Z
0£ 98 Zso
£{ #7 I 守T # I 寻 守T so I 寻T 守 #7 I Ç I Ç I
Ç I !
9 I
い」 ȘI Ç I
0 I 守守 8I 09 ZZ ZÇ £Z £Ç ZZ | 9 0Z 67 LI Ç#7 € I
[#7
D
ZZ 0守 69 LI 9€. 等の £ { Z8 09
8Z Lŷ
ÇZ £ 7
| 17
- - = CN en sh
6Z 6Ć 8Z LÕ
9% SZ ÇZ #7
£Z £Z ZZ
| 8 阴守 Çț7 8寸
LZ # { ZZ 09 Ło 6€. 尋S 0%
99
Ty
ze
SJ Cr SF LO, VO - v w- i ve en
- y el CN cro །བག་ ༦ ) ༄༅ ། ཇི། ༠《༠ ༠༧༽ 2
Ço 8£ Zț7 Ç#7 8 #7 79 Ç9 69
£ I 9 |
£Z
9Z 08
~ •
9ç 9I Zç 9I 8寸91 †† 9I 0; 91
9ɛ 9I Z§ 91
...o ^ T
0£ 6Z 8Z LZ 9Z SZ Þz £Z ZZ IZ 0Z 6I 81 Ll 9 I
ÇI #7 I
cr:
GN FYD NRF NAT) vrm was vrm va=
on C - mund e-mail
- EN FYn NT VAD NO IN OO
6ஒ6 பாரதின்
on C | Q Ord

Page 5
酸 நலநதரும் கா6 சூரிய ஹோரை உத்தியோகம், வியாபாரம் ெ தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் தஉதித தலம்.
சந்திர ஹோரை ஸ்திரிகளைப்பற்றிப் பேசுவ களே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உ8 கள் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை உள்ளக்கருத்துக்களை ம6 ணைக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய வேலே ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றி அதன் ஹோரை?- வதந்திகள் அனுப்பவும். எ சிகின் செய்யவும், வாஞெலித் தொடர்புகள் கொ குரு ஹோரை= எல்லாவற்றிற்கும் நலம். பல யும் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய 6
சேர்க்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன்
விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும்
சுக்கிர ஹோரை சுபவேலைகள் நடத்த .ெ கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன் இன்பக்கலேகள் தொடங்குதல், சோடன வேலைகள்
சனி ஹோரை - இவ்வோரை மிகக் கொடியது மடே சொத்துக்கனேப்பற்றி நடவடிக்கை எடுக்க,
(கார்த்திகை மாதம் 1=ந் ே
(சூரிய உதயம் 6
6.08 7.08 8.0s 9.08 10.08 11. வாரம் 708 (; )g 1): 1)08 12
—
56
ஞாயி சூரிய சுக்கி அதன் சந்தி சனி குரு திங்க சந்தி சனி குரு செவ் செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன புதன் அதன் சந்தி சனி குரு செவ் சூ வியன குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செ சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புத்
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந் திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு Gଗs செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புத் புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி கு( வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுச் வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சன் சனி புதன் சந்தி சனி குரு செவ் சூ
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என் மேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட் அந்தநேரத்தில் குறிப்பிட்ட இரும்த்தைச் செய்ய
s

ஹோரைகள்
சய்ய, அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் தொடங்க, பிதா வர்க்கத்தாருடன் வேசிகன்கள்
து, கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுக் தம், தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகான விஷயங்
றைமுகம்ாகவைப்பது நலம், பூமிச்செய்கைகள் (மண் போருக்குப்புறப்பட ஓம்ம், அக்கிணி சம்பந்தம்ான ற்கு தன்று. ழுத்து வேலைகளுக்கும், பரிகை எழுதவும் ஆராய்ச் ள்ளவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று னக்காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களை விவரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் எகளைப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் சிறந்தது. விருந்துக்கு நல்லதல்ல. பண்களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்கைகள், விவ பைரனங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல்
ஆரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது. து. இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தோம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது.
ததி முதல் 30-ந் தேதிவரை)
மணி 08 நிமிஷம்)
... 08 2.08 1. OS 2.08 3.08. 4.- 08; 5.08 eS00S0S000S 0S000 S0S00S0S00 S000S S0SS S000O
த செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி
கி புதன் சந்தி சனி குரு செவ் சூரில ரி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ரிய சுக்கி புதன் சந்தி சனி குரு செல் தி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் வே சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு தன் சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
இ சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் :வ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு 56ចំ சந்தி தனி குரு செவ் சூரிய ந செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி :கி புதன் சந்தி 1 சனி குரு Cଗଣ୍ଡମର୍ୟ சூரிய ரி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி ரிய சுக்கி புதன் சந்தி சனி குரு செல்
ண், எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை உ ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த் து வும், நிச்சயம் அனுகூலம்ாகும்.
3.

Page 6
நாள் எப்படி?
கார்த் வியா (16-11-89) சதுர்த்தி இரவு 11-15வ. திருவாதிரை மரணம் இரவு 1-35 வரை, கரிநாள்? அசுபதினம். σπΘ, 1-38-3-06
கார் 2 வெள் (1711-89) பஞ்சமி இரவு 9-52வரை சுனர்பூசம் - சித்தம் பி.இ. 140 வரை, எல்லாச் சுபகருமங்களும் செய்யலாம். ராகு 10-38-12-06
கார் 3 சனி (18-1189) ஷஷ்டி - சித்தம் இ. 9-22வ பூசம் பி இ. 1-14 வரை பொதுச் சுபதினம். ア7● 9-08ー10-36 கார் 4 ஞாயி (19-1189) ஸப்தமி இரவு 9.44 வரை, ஆயிலியம் பி.இ. 23 19 வரை, ம்ர ண யோ கம் இரவு 9-44ன் மேல் அஷ்டமி அசுபதினம். ராகு 4-39-6-07 கார் 5 திங் (2011.89) அஷ்டமி இரவு 10.56 வ. மகிம் - மரணம் பி.இ. 4-10 வரை, கரிநாள் SSL தினம் ஆறுமுகநாவலர் குருபூஜை ராகு 7:39-9.07 கார் 6 செவ் (21811-89) நவமி இரவு 12-46 வரை, பூரம் - சித்தம் முழுவதும் அசுபதினம். ராகு 3-09-4-37 கார் 7 புத (22-11-89) தசமி பி.இ. 304 வரை, பூரம் காலை 6-36 வரை, அமிர்தம் காலை 6-36ன் மேல் நற்கருமங்கள் செய்யலாம். ராகு 12-10-1-38 கார் 8 வியா (23-1-89) ஏகாதசி பி.இ. 5-39 வரை உத்தரம் - மரணம் காலை 9-26 வரை, ஸ்மார்த்த ஏகாதசி விரதம் காலை 9-26ன் மேல் நற்கருமதி கள் செய்யலாம். στΘ5 1-40-3.07
கார் 9 வெள் (24-11-89) துவாதசி முழுவதும், அத் தம் பகல் 12-28 வரை, அமிர்தசித்தம். சுபகரு மங்களுக்கு நன்று. ராகு 10-40-12-07
கார் 10 சனி (25.1189) துவாதசி கா ை8-16 வி. சித்திரை - மரணம் பகல் 3-30 வரை, கரிநாள், சனிப்பிரதோஷ விரதம் சுபகரும்ங்களைத் தவிர்க் கவும். ராகு 9.11-10-38 - கார் 11 ஞா (26-11-89) திரயோதசி பகல் 10.48வ சுவாதி - கித்தம் மாலை 6-25 வரை அவசியகருமங் களை பகல் 10:48க்கு முன் செய்க. prerg 4-42-6-09

கார் 12 திங் (27-1189) சதுர்த்தசி பகல் 1.08 . விசாகம் = மரணம் இரவு 908 வரை, அமாவாதை விரதம் அசுபதினம் grg, 7.42-9-09 கார் 13 செவ் (28-1189) அம்ாவாசை பகல் 8-12வ அனுஷம்-சித்தம் இரவு 11-34வரை சுபதினமன்று. ராகு 3-13-4-40 கார் 4 புத (29-11-89) பிரதம்ை மாலை 4-58 வ: கேட்டை - கித்தம் பி.இ. 144 வரை, சந்திரதரி சணம் அசு தினம். ராகு 12-13-4-40 கார் 15 வியா (30.11-89) துவிதியை மாலை 6-24வ. மூலம் பகல் 3-30 வரை, கித்தம், பகல் 3-30க்குள் நற்கருமங்கள் செய்யலாம். ராகு 1-43-3-10 கார் 16 வெள் (1.12-89) திரிதியை மாலை 7-30 வ. பூராடம் - மரணம் பி.இ. 5-03 வரை, அ சுய தினம் சாகு 10-44-12-11
கார் 7 தனி (2-12-89) சதுர்த்தி இரவு 8-13 வரை, உத்தராடம் பி.இ. 6-10 வரை, கித்தம், கரிநாள் சதுர்த்தி விரதம் சுபகருமங்களுக்கு ஏ ற் ற தின மன்று. ராகு 9-14-10.41 கார் 18 ஞாயி (3-12-89) பஞ்சமி இரவு 8-30 வ. திருவோணம் அமிர்தம் முழுவதும் எல்லாச் சுய க்ரும்ங்களும் செய்யலாம். ராகு 4-45-612 கார் 19 திங் (4.12-89) ஷஷ்டி இரவு 8-17 வரை, திருவோணம் காலை 6.50 வரை அமிர்தசித்தம். ஷஷ்டிவிரதம் சுபகருமங்கள் செய்யலாம். ராகு 7.46-9-13 கார் 20 செவ் (5-12-89) ஸப்தமி ம்ாஇ 7-82 வ. அவிட்டம் காலை 7-00 வரை மரணம் sysful தினம். ராகு 3-16=4.43 கார் 21 புத (5-12-89) அஷ்டமி - மரணம் மா ஐ 6-12 வரை, சதயம் - சித்தம் காலை 6-37 வரை, பூரட்டாதி பி.இ. 5-40 வரை, அசுபதினம், ராகு 12:16-1-43 கார் 22 வியா (7-12-89) நவமி மாலை 4-19 ଈ] @g', உத்தரட்டாதி பி.இ 4-11 வரை, சித்தம் அவ சிய கருமங்களை மாலை 4-19ன் மேல்செய்க. τετΘ5 1-47-3-14 கார் 23 வெள் (8.12.89) தசமி பகல் 154 வரை, ரேவதி பி.இ. 2-14 வரை அமிரிதசித்தம். சுப கருமங்கள் செய்யலாம். ராகு 10:47-12-14 கார் 24 சனி (9.12-89) ஏகாதசி பகல் 11-04 வரை, அகவினி இரவு 11-54 வரை, சித்தும் ஸர்வ ஏகா தசி விரதம் மத்திம சுபதினம். ராகு 9-18-11-45 5ார் 25 ஞாயி (10-12-89) துவாதசி காலை 7-54 வ. நிரயோதசி பி.இ. 4-33 வரை, பரணி - மரணம்

Page 7
இரவு 9-21 வரை, பிரதோஷ விரதம் அசுபதினம் ராகு 4-49-6-16
கார் 25 திங் (11:12-89) சதுர்த்தசி பி:இ. 112 வ. கார்த்திகிை = மரணம் மாலை 6-43 வரை திருக் கார்த்திகை விரதம் குமராலய தீபம் அசுபதினெம் grtg, 7.49-9-16
கார் 27 செவ் (12-12-89) பூரனை இரவு 10-01 வ. ரோகிணி மாலே 4-11 வரை அமிர்தசித்தம், பூரணே விரதம் ஸர்வாலய தீபம் சுபகருமங்களை விலக்குக. ராகு 3-19-4-46
சோமவார விரதம்
இவ்விரதம் காரித்திகை மாத முதற் திங்கட் கிழமை முதல் தொடங்கி வாரந்தோறும் திங் கட்கிழமைகளில் அனுட்டிக்கப்படுவதாகும். ஆபத் துகளிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்கும் முற்சந்ததியினரின் நரக பாவங்களிலிருந்து மீட் சிப்படுத்துவதற்கும் இவ்விரதம் உறுதுணையர்கி இருக்கின்றது. இத்தினங்களில் உபவாசமிருத்த லும், பகல் உணவு தவிர்த்து இரவு ஒரு பொழுது ம்ட்டும் உணவு கொள்ளுதலும் விரத நியம மாகும். சக்தியற்றவர் காலை நித்திய கடம்ை முடித்து கிவாலயம் சென்று வணங்கிப் பகல் பன் னிரண்டு மணிக்கு மேல் உணவு அருந்தியும் விரதம் நோற்கலாம். இந்நோன்பு தொடர்ந்து பன்னிரண்டு வருடங்கள், மூன்று வருட்ங்கள், ஒரு வருடம் என முறைபோல நோற்கலாம்.
கார்த்திகை வளர்பிறை அட்டமி சேர்ந்த ஒரு சோம் வாரத்திலேயே சந்திரன் தோன்றிய தாகவும் சிவனை வழிபட்டு அ வர் கி ர சி ல் அம்ர்ந்து ஒளி கொடுத்ததும் என்னும் புராண வரலாறு சோமவாரத்திற்கு கிறப்பைக் கொடுக் கிறது. மேலும் இக்காலங்களில் சிவாலயங்களில் அபிஷேகங்கள் செய்விப்பதும் (குறிப்பாக பஞ் சாமிர்த அபிஷேகமும்) நெய்விளக்கேற்றுதல், மாவிளக்கிடுதல், முதலிய நற்பணிகள் செய்தலும் மிகுந்த புண்ணியச் செயல்களாகும் விநாயக விரதம்:-
விநாயகருக்குரிய திதி விரதங்கள் இரண்டு. ஒன்று சதுர்த்தி, மற்றது சஷ்டித்திதி, விநாயக சஷ்டி எனும் (பெருங்கதை) இவ்விரதம் கார்த் திகை மாதத்தேய் பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறை சஷ்டி வரை வியாபித் துள்ள இருபத்தொரு நாட் கொண்ட நீண்ட விரதமாகும். ம்ற்றைய விரதங்கள் போல இதற் கும் உபவாசம் ஒருபொழுதுணவு என்னும் நிய மங்களுண்டு.

கார் 28 புத (13-12-89) பிரதம்ை மாலை 7-10 வ. மிருக்கீரிடம் பகல் 1-57 வரை சித்தம்) விநாயக விரதாரம்பம் பகல் 1-57க்குள் சுயகருகங்கள் செய் ALIGNOfrah ராகு 12:20-147 கார் 29 வியா (14-12-89) துவிதீயை மாலை 4-49வ திருவாதிரை மரணம் பகல் 12-11 வரை பகல் 12-11ன் மேல் நன்று: ராகு 1-51-3-18 கார் 30 வெள் (15-12-89) திரிதியை பகல் 3-09வ. புனர்பூசம்மசித்தம் பகல் 11-02 வரை, பொதுவாக நற்கருமங்கள் செய்யலாம். ராகு 10-51-12-18
விருச்சிக லக்கின ஆணும் கன்னி லக்கினப் பெண்ணும் சேர்வது நன்மையானதா?
இருவரும் இரு வித்தியாசமானவர்களானுலும் ஒருவிஷயத்தில் மட்டும் இருவரும் ஒத்துப்போவாசி கள். இரு தம்பதிகளும் பிறவியிலேயே விமர்சகர் களாவார்கள். தங்களுடைய மனத்தாங்கல்களை வெளியிட சந்தோஷப்படுவார்கள். இன்னுெருவ ரின் முறைப்பாடுகளைக் கேட்டு இடைஞ்சல்படு வார்கள். இது நடக்கும்போது கன்னிகாரி நச்சரிக் கத்தொடங்குவார். ஆணுல் விருச்சிகனாரரி பின் வாங்கி சஞ்சலப்படுவார். இந்த மனிதனுடைய பலவித சுபாவங்களையும் அவருடைய உணரிச்சிப் பாதுகாப்பின்மையையும் அவளால் விளங் கி க் கொள்ளமுடியாது. தான் ஒரு சி ரத் தை யா ன காதலியாக இருப்பதை உறுதிப்படுத்தினுல் என்ன நியாயத்திற்கோ தெரியாது அவன் பொரும்ை கொள்வான். அவனுடைய சீவியக்கொள்கைகளை அவளால் சகிக்கமுடியாது. மற்றவருடைய எண் ணங்களை அவளால் வாதிச்சுத்தான் காணமுடியும். இது அவனுக்கு முடியாத கிாரியம். தனக்குத் துரோகம் நடந்துவிட்டதென்று அவள் வாயிலுக்கு வந்து அவன் சொன்னுல் ஏதோ நியாயமிருந்தது ணுல்தான் அது அப்படி நடந்தது என்று அவள் சொல்லுவாள். இதை அவனுல் ஜீரண்க்க முடி யாது. பொருளாதார விடயங்களில் மாத்திரம் இணக்கம் காணமுடியும் 1 னம் சம்பந்தமாக இருவரின் போக்கும் ஒரே மாதிரியிருக்கும்.
தனிப்பட்ட செயற்பாடு விருச்சிககாரருக்கு அஷ்டமாகவிருக்கும். ஆனல் படுக்கையறையில் எல் லாம் சுமுகமாகவிருக்கும். அவர் காட்டும் உணர்ச் சிகளும் விருப்புகளும் அவள் பொறுதியாயிருந்தா லும் விளக்கமின்மையால் அவளால் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. மிகவும் கஷ்டமான பிணைப்பு. - வே. சின்னத்துரை, நல்லூரி,

Page 8
0€.
8Z LZ 9Z §Z #77 £Z ZZ IZ 0Z 6I 8 | LI 9I
stog/
g@
* 遠 후 현 ||國 : ||f TT ** 8 ||** * || 松義 : 義成 3|}}} || |&3 !! |&g 6 || 33 A : %モgge§ | 0 S S0 S S0 0 0 0 0S S 0 S 0S 0S 0Ssige@sı; [ g | S | C | 9 || 8 || I || 9 || I || 9 6 || #79 9 || 19 y | Z £ | 6 ||一溜一揆一捧,慨T& FCD€ I S SL S 0S S 0 00 0S0L S SLL S 0S L S L Sg@Z I L S0 S S0 S S0 S S0 S S00 0 0S00 SL S0L 0S 00 LL SEn 11)|| 00 S0L S L SL S 0S S S S0S S00 S S00 S00 0 0 0 00S(soo0|| 00 S00 SL SL S0S 0S0 SS S0 S00 S0L S0L 0S L 00 LLso stoso)6 L0 S00 S S00 S S0 S S0 S S00 S S00 S 00 S 00 SSsursso8 0 S S0 S S0 S 0S 0 S S SL S 0S L S L S詹99h)一 L S00 S S00 S 00 S 0 S 0 S00 S0 ZLS0S 0S 0S 0S SQ*C)9 L L SLL L S 0S L S LL 00 S00 S0 LS0 00 0 L Jமூடு9 00 L 00 0L S0S 0S 0S S L SLL S0 SL S 0 0 0L Lsmı (s)# L0 S00 S S00 S S00 S S00 S S00 S S00 00 00 0 0 0百9图£ 00 SLL S S00 S 00 S 00 0 S LL0 S SS S0 LSL 00S S0 L 0!orvoso)Z S 0S0S S LSL SLL S S00 S 00 S 00 S 00 00 0 0 0Jaeso| sỹ, sự(§ 51)|([$, 57) | ( bağ) (s. 15) | (tedō) (Now) | (firsī) (goon)|| spoň)||(Noguỵ)(gミg) LLLK LLLK 0L L LLL S 0LL SLLL SLLL SLL SLLL S L SLL S0LL LL@阁dàシトg SL LSL L SLL SL SLL SL SLL LSLS SLLSL LSL SLL SL SLL LLL LLLL sudes?|jogoo | qlogae ! quo-naelaeos@yająıra-iġs grāvīgsqinogi sqaraqi@ ) qiaoqi į ol@olego@aejo| quíunoĶī£
(aere 68-zi-si wof) go-ii-91) sowie goo s-og søofɔ gɛɛ s-i „gi woɖoŋŋŋ. ƆƆ Ɛsɛ {qitasunųțium) q'oon visuo visoodsmo,

LLLLLSLL LLLL LZYYYL YYLLL LLLL LL LLL L LLLL LLLLS LL LLLLL LLS LLLYJYK ZLLZ KKTZYYYZZLLZY LLLLSYY0LL LLLLLLZYYYLL 0000 KSLLZSK KYYYYL0YS
|-:| % ), oso Z | S. ZI | 5 01 i 89 L 19° S | off o || VS || I | Z || 8C 0 || 18 8£Z 9 % I iz归9藏008ȘI L S 0 0 0S0 00 0 00 0 0L S SLL 0SL 0 L 0 L LAUrmso6Z守T 0 0 L S 0S S SL S 0 S 0 S 00 00S0L 0 L 0 0L Sgossa8Z€ I 0 S S0 S S0 0S0 0S00 S 00 S 0 SLL LS00 0S0 0 00 0 LL Ssoos)LZZI L S0S SL S 0S S 0 S 0 S 00 00 0 0 0 0L S宿愿9ZI I 0 S S00 S 0 0S0 0S0 0 S SL S 0 0 L 0 L 0 L Lgmuo)ÇZ01 00 0 0 0S00 00 0 0 0 00 S 00 S 00S0L 0 L 0 00 S百95#77§§ 0 S S00 S S00 00S0 S 0 SL S00 LS0L 00S00 0 00 0 L YYJ£Z8驱 0L S0S S00 S S00 S S00 S S00 S S00 00S0 0 L 0 L LsurmssoZZ口 宿的hIZ9 RS SS S SS S SK S S S S S S 0 L S LL0Z§ → LL SKY 0L S0L 00S 00S 0S 0S S 0 SLL LS0 S 0L0 L 99 #7g@6|†淅 JS S SL S 0SL 0 0 0 00 S S00 SL S0 00 1 / 69 #75,5)8 |£ so 39 o 199 Z 19S ZI|99 0 || 8 w 3 || Lo, 9 | yɛ o į So Z| || ZZ 6 || #7 I L so oA9岛1. IZ £ 9 || 0 £ | | | | | | || 99 3 || Čio 9 | 68 y # 09 Z一ZZ 6 6 / / い宿己色91I |

Page 9
கார்த்திகை ம
மீனம் மேடத் இடபம் மிதுனம்
&Օ5
s
கேது . கார்த்திகை மாதக் கிரக நிலை .S 0ܛܟܙ.
歪| 『7● 體 歌
சனி,யுரே ●、 நெப்,சுக் புத, சூ செவ்
தனுசு விருச்சிகன் துலசம் தன்னரி
சந்திரனது இராசிநிலை
கார்: 2s (17-11-89) மாலை 7-03 முதல்
4வ (19-11-89) பி.இ. 12-19 , 7வு (22-11-89) பகல் 1-17 a gவு (24-11-89) பி.இ. 1-59
14ഖ. (29-11-89) 9.ശ്ശൂ. 1-43 a. 11-22 B6 (2-12-89) ܥ17a ، 58=6 (4-12-89) -هi9 57=11 இரவு (6-12-89)حه 21 23வு (8-12-89) பி.இ 2-14 25உ (10-12-89) பி.இ. 2-41 . 27வ (12-12-89) பி.இ. 3-01 a 29வ (14-12-89) பி.இ. 5-16 ,
மாதபலன்
மாதம் பிறக்கும்போது விருச்சிகலக்னம் லக்கினதிபதி 12-ல் இருந்து குருவினுல் திருஷ்டிக்க
தரம்ான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
FLD LJ,
எனினும் நாட்டில் அசம்பாவிதங்கள் இடம்பெற்
7

ாதக் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
16வ (1-12-89) பகல் 10-34க்கு மக-சுக் 18வ (3-12-89) பகல் 2-45க்கு தனு-புத 24உ (9-12-89) காலை 8-45க்கு விரு.செவ்
2உ செவ்வாய் உதயம் 20வ புதன் உதயம் குரு இம்மாதம் வக்கிரத்தில் ச ஞ் ச ரி க்
கின்றது
@Lú Gö岛站 இன்னி துலாம் விருச்சிகம் ♔ഇ5് LbéB priñ கும்பம் மீனம்
இடபம் மிதுனம் கடகம்
உதயமாகிறது. லக்கினத்தில் சூரியன் இருக்கின்றது ப்படுகின்ருர் . அரசியல் விடயங்களில் முன்னேற்ற இலாச்சார விடயங்களில் தளப்படி தென்படும் ,
கிரகநிலை குறிக்க
6-ம் பக்கத்தில் கொடும் கப்பட்டுள்ள பதகத்தின்படி
கார் மீ 30 வ இரவு 12-00
மணிக்கு சிங்க லக்னம் என அறிற்து கொ இ கூ பில் *சிங்கம்" என்ற கூ ட் டி ல் லே"என்று குறித்துக் கொள் ளவும். கிரகநிலையை அனுச ரித்து மாற்றம்உைற்த கிர கங்களையும் கவனித்து கிரக நிலை குறிக்கவும்.  ைகீ ன பி முதல் வலமாக 1முதல் 12 வரை இலக்கமிடுக,
வண்ணம் இருக்கும்.

Page 10
*リ கார்த்திகை மாத வானியற் கர்
Astronomical Dhen D. 鹦穹翠肴
சூரியன் 16-11-89 காலை 8.02 விருச்சிகராகிப்
பிரவேசம் 16-11-89 உதயம் 6-08 16-11-89 உச்சற் 11-55 16811-89 அஸ்தமனம் 5-42 30-11-89 Փւցյալի 6-13 30-11-89 ໑ ຫຼື ມີ 1-50 30.11-89 அஸ்தமனம் 5-48 சந்திரன் 28-1-89 அமாவாசை பகல் 312
29-11-89 சந்திரதரிசனம் 12-12-89 பூரனை இரவு 10-01
கிரகங்கள்
புதன் மாத ஆரம்பத்தில் அஸ்தமனம்ாயி ருந்த இக்கிரகம் 5-12-89 இல் மேற்கில் உ த ய மாகின்றது. மாதமுடிவில் அஸ்தமனத்தின் பின் மேற்குவானில் 18 பாகை உயரத்தில் கா ன ப் படும். 3-12-89ல் தனுராசியில் பிரவேசிக்கின்றது.
சுக்கிரன் மாதாரம்பத்தில் சூரிய அஸ்தமனத் தின் பின் மேற்கு வானில் 48 பாகை உயரத்தில் இரணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 40 பாதை உயரத்தில் காணப்படும். 14-12-89ல் அதிக பிரயை யுடன் காட்சியளிக்கும். 1-12-89 ல் மகரராசியிற் பிரவேசிக்கின்றது.
செவ்வாய் சில மாதங்களாக அ ஸ் த மனத் தில் இருந்த இக்கிரகம் 17-11=89 இல் கிழக்கில் உதயமாகும் மாதமுடிவில் சூரிய உதயம் முன் 25 பாகை உயரத்தில் காணப்படும், 9-12-89 இல் விருச்சிகராசியிற் பிரவேசிக்கின்றது.
வியாழன் மாதம் முழுவதும் வக்கிரகதியில் சென்று கொண்டிருக்கும் இக்கிரகம் மாதசரம்பத் தில் சூரிய உதயம் முன் உச்சிக்கு மே ற் கே 43 வாகை சரிந்து காணப்படும் இக்கிரகம் மாதமுடி வில் மேற்குவானத்திலிருந்து 14 பாகை உயரத் திற் காணப்படும். இம்மாதம் மிதுனராசியிலேயே சஞ்சரிக்கின்றது.

a daisy 16-11-89-15-12-89
nella
சனி 5 ம்ாத ஆரம்பத்தில் சூரிய அஸ்தமனத் தின் பின் மேற்கு வானில் 48 பாலை உயரத்திற் காணப்படும் இக்கிரகம், மாதமுடிவில் 21 பாகை உயரத்திற் காணப்படும். இம்மாதம் தனுராசியிற் சஞ்சரிக்கின்றது.
யுரேனஸ்: இம்ம்ாதம் தனுராசியிற் சஞ்சரிக்
கின்றது.
நெப்டியூன்: இம்மாதம் தனுராசியிற் சஞ்ச
புளூட்டோ இம்மாதம் துலாராசியிற்சஞ்சரிக் கின்றது.
BELDİT5LDIĞ56îT
16-1189 முற்பகல் சுக்கிரனுக்கு வடக்கு சனி 4 பாகை, அஸ்தமனத்தின் பின் மேற்குவானில் அவதானிக்கவும். அன்று முன்னிரவில் சந்திரனுக் குத் தெற்கு 33 பாகை மறுநாள் உதயம் முன் அவதானிக்கவும்.
26-1189 முன்னிரவு சந்திரனுக்கு வடக்கு செவ்வாய் 83 பாகை மறுநாள் உதயம் முன் கிழக்குவானில் அவதானிக்கவும்.
1-12-89 நன்பகல் சந்திரனுக்கு வடக்கு முனி 3 பாகை, அஸ்தமனத்தின் பின் மேற்கு வானில் அவதானிக்க.
2-12-89 நண்பகல் சந்திரனுல் சுக் கி ர ன் மறைக்கப்படும். அஸ்தம்னத்தின் பின் பார்க்கும் போது சந்திரனின் கீழ் சுக்கிரன் காணப்படும்.
14-12-89 அதிகாலே சந்திரனுக்குத் தெற்கு குரு 3ஜி பாகை .
முக்கிய குறிப்பு:-
சோதிட மலரில் வெளியாகும் கட்டுரைகளில் வரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக் களேயாகும், கட்டுரையாளர்களின் கருத்து வேறு. பாடுகளுக்கு ஆசிரியர் பொறுப்பாளியல்லர் ஆ–ர்

Page 11
( இ. கந்தையா, ສຫວ ( 16-11-89 முத6
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மா கின்றன. ஒரு சாதகரின் பலன்கள் அவரின் ந குறைய முக்கால் பங்கு அமையும். கிரகசா வரைப் பாதிக்கும். இதைமனதில் வைத்து இங்கு இராசி என்று குறிப்பிடுவது ஜனன
அசுவினி, பரணி, கார்த்திகை 1-ம் கனல்
மேடராசிக்காரருக்கு இந்த மாதம் சூரியன் 8ல் தாம்ரமூர்த்தியாக வலம் வருதலால் பெரும் பாலும் நன்மை தீம்ை கலந்து பலன்களே நிகழும், பிரதான கிரகங்களான வியாழன் சனி சூரியன் மூரித்திபலம் குன்றுவதால் தேகசுகக்குறைவு குடும் பசுகக்குறைவு, பொருள் நட்டம் இராசரங்க நெருக் கடிகள் அச்ேசல், விபத்துக்கள் உந்துசன துன் பம் முதலியன நிகழும். புதன் சுக்கிரன் பலம் பெறுவதால் விற்றல் வாங்கல் மூலம் லாபம், நண்பர்கள் மூலம் உதவி ஒத்தாசைகள், பிரயா ணம் முதலானவையும் நிகழும். வீட்டில் மங்கள இாரியங்கள் ஏற்படுவதும் கடினம், தெய்வ வழி பாடுகளால் மனநிறைவு பெற முடியும்"
 
 

பன், ஊர்காவற்றுறை, ) ல் 15-12-89 வரை )
தக் கிரகசாரத்தை யொட்டியே தரப்பட்டிருக் |ட்சத்திர உடுதச நிர்ணயத்தை ஒட்டியே ஏறக்
ர பலன் கால் பங்கு வீதமேகிட்டத்தட்ட ஒரு
பின்வரும் பலன்களை வாசித்துப் பயன் பெறவும். காலத்தில் சந்திரன் இருந்த இராசியேயாகும்.
குடும்பத்தில் பெரும்பாலும் அமைதிக்குறைவு ஏற்படும். சிறுசிறு பினக்கு ஆள் அவ்வப்போது தோன்றி மறையும். செலவுகளும் அதிகரிக்கும். உறவினர் உதவிகள் கிடைப்பதும் கடினம்.
வர்த்தகர்களுக்கு இந்த சேதமும் வியாபார முன்ன்ேற்றம் தொடரும். எனினும் முக்கியமான தேவைகளுக்கு நிதி நெருக்கடிகன் ஏற்படுதலால் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதும் கடினம்,
உத்தியோகத்தர்களுக்கு வேலைப் பொறுப்புக் கள் கூடிக்கொண்டுபோகும். சக உத்தியோகத்தர் களின் உதவிகளும் கிடைப்பது கடினம். வீண் செலவுகளால் வருமானப் பற்ருதிகுறைவும் கூண் _ff(త్రికి
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்திச் செலவுகள் கூடும். எனினும் உழைப்புக்கு ஏற்ற விளேச்சல் பெறுவது கஷ்டம், கடன் பெற்றக்கமம் செய்தி வரிகளுக்கு எச்சரிக்கையான காலம் கூடியவரை கடன் முதலீடுகளைத தவிர்த்தல் நல்லது.
தொழிலாளர் வேலையில்லாப் பிரச்சனைகளால் தினசரி சீவனத்துக்கே கஷ்டம் ஏற்படும், தொழில் பிணக்குகளும் தொல்லே தரும் தொழில் சம்பத்

Page 12
தமான விபத்துக்கள் ஏற்பட்டாலும் ஆச்சரியம்
இல்லை. ஒப்பந்தத் தொழில்களிலும் லாபம் வரா
மாணவர் மத்தியில் ஏமாற்றம், பயம்,தடுமாற்
றம் முதலியன ஏற்படுதலால் சுயமுயற்சியிலும்
அக்கறை ஏற்படாது. பரீட்சை முடிவுகளும்
திருப்தியளிப்பது கடினமே!
பெண்களுக்கு நினைப்பு ஒன்றும் நிகழ்வு
சித்தி பெறுவது கடினம். அதிஷ்ட நாட்கள்:நவ. 19,202 டிசெ1,5,6,9,10
கார்த்திகை 23, ரோகிணி, மிருககிரிடம் 12-ம் கால் இடபராசிக்காரருக்கு இந்த மாதம் சூரியன் 7ல் ரஜஸ்மூர்த்தியாக சஞ்சாரம் செய்வது நன்ம்ை தரும். தேக சுகம், குடும்ப சுஜம் என்பன சீராக இருக்கும். பொருள் வருமானம் இணிசமாக அதி கரிக்கும். முன் தடைப்பட்டு இழுபறியாக இருந்த அாரியங்களிலும் சித்தி ஏற்படும், மங்கள கொண் டாட்டம் முதலான சுப நிகழ்ச்சிகள் கூட நிக ழக் கூடும். இராசாங்க உதவிகளும் கிடைக்கும். எனினும் செவ்வாய் பலம் குன்றுவதால் கருவி, விஷ, அக்கினி, ஆயுதபயம், விபத்து அவமிருத்து சோர சத்துருபயம், பொருள் நட்டம், வா இ ன பீடை முதலான துன்பங்களும் சிலருக்கு நிகழும். குடும்பத்தில் நல்லுறவு வளரும். புத்திரரி முதலான உறவினருக்குள் விவாகாதி மங்கள காரியங்கள் நிகழும் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும். பொதுவாக வீட்டில் இலட்சுமிகடாட் சம் உண்டாகும்.
வர்த்தகர்களுக்கு இந்தமாதமும் வி யா டா ர முன்னேற்றம் தொடரும், நிதிநெருக்கடிகள் ஏற் படுதலால் எதிர்பாரித்த லாபம் கிடையாது. கடன் இளாலும் பிரச்சினேகள் உண்டாகும்.
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் மூ ர் த் தி பலம் பெறுவது மேலதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். எனினும் பதவியுயர்ச்சி போன்றவை கேள்விக்குறியாகவே இருக்கும். உதவி ஒத்தாசை களும் கிடைக்கும்.
வேறென்றுமாகித் தடுமாற்றங்கள் உண்டாகும், ! கன்னிப்பெண்களின் விவாகாதி முயற்சிகளிலும்
துரதிஷ்ட நாட்கள்:- நவ 23, 24 28,29 டிசெ78
10
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

விவசாயிகளுக்குப் பயிர்விளைச்சல் கணிசமாக அதிகரிக்கும். விவசாயப் பண்ணைகளிலும் லாபம் கிடைக்கும். கூலியாட்களின் ஒத் துழை ப் பால் விளேச்சலிலும் - சந்தைப் படுத்து தலிலும் மன நிறைவு பெறுவர்.
தொழிலாளர் கடந்தகாலங்களிலும் பார்க்க இந்தமாதம் வேலேவசதிகள் கூடுதலாகப் பெறுவர். ஒப்பந்தங்களிலும் லாபம் கிடைக்கும். எனினும் ஆயுதத்தொழில் செய்வோருக்குநிதானம் தேவை
மாணவரி கல்வி முன்னேற்றம் தொடரும்: பரீட்சைகளில் சிறப்புச் சித்திகளும் பெறுவர். சில ருக்குப் புலமைப் பரிசில்கள் கூடக்கிடைக்கும் . ஈட்டத்துறை - கணிதத்துறையினருக்கு உயர்கல்வி வாய்ப்புக் கிடைக்கும்.
பெண்களுக்கு நியாயமான விருப்பங்கள் எல் லாம் நிறைவுபெறும். விவாக சித்திகள், மற்றும் ஈப சோபனங்கள் கொண்டாட்டங்கள் கூட நிக றச் சாதகமான காலம். இதிஷ்டநாட்கிள் நவ. 18, 19 23 டிசெ. 3,5,6, 12 துரதிஷ்டநாட்கள் நவ 25,26, 30 டிசெ. 1,9,10
மிருகசிவிடம் 3,4, திருவாதிரை, புணர்பூசம் 1,2,3
மிதுன இராசிக்காரருக்கு இந்தமாதம் சூரியன் ல் சுவரிணமூர்த்தியாகப் பலத்துடன் சஞ்சாரம் செய்வது பெரும்பாலும் நன்மைதரும், ஆ  ைல் காசார சஞ்சாரத்தில் குரு உட்படப் பல கிர சங்கள் பம்ை குன்றுவது நன்மைதராது. பொது பாக இவர்களின் தேகசுகம், குடும்பசுகம் என்பன ராக இருக்கும். கடந்தகிாலங்களிலும் பார்க்க இந்தமாதம் பொருள் வருமானம் சற்று அதிக க்கும். ஆணுல் தவிர்க்கமுடியாத வீண்செலவுக ரும் ஏற்படும். எந்தமுயற்சியிலும் அலேச்சலும் - நடைதாமதங்களும் ஏற்படவே செய்யும் மங்கள கொண்டாட்டங்கள் நிகழுவதும் சிரமமே இரா ாங்க அதிகாரிகளின் உதவிகளும் சில ரு க்கு க் கிடைக்கும்.
குடும்பத்தில் பெரும்பாலும் நல்லுறவு ஏற் டும். குடும்பவருமானம் கணிசமாகக் கூ டு ம். புத்திரர் வழியால் கஷ்டங்களும் செலவு களும் 1ற்படும்

Page 13
வர்த்தகங்களுக்கு இந்த மாதமும் வியாபார மந்தநிலை தொடரும் முதலீடுகளின் வருமானம் வீழ்ச்சியடையும். நிலுவைக்கடன்களால் வீ வி விரயமும் ஏற்படும்.
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் பலம்பெறு வதால் பதவிச்சிறப்புக்கள் கூடக் கி டை க் கும். மேலதிகாரிகளின் பாராட்டுக்களையும் உதவிகளை யும் பெறுவர்.
விவசாயிகளுக்குச் சனி மூர்த்திபலம் பெற்ரு
லும் தானபலம் போதாம்ைபால் பயிர் உற்பத்
தியில் செலவுகள் கூடும். விவசாயப் பண்ணைகளி லும் எதிர்பார்த்த லாபம் வராது.
தொழிலாளருக்கு இந்தமாதம் வேலைவசதிகள் கூடும். அதனுல் இவர்களின் நாளாந்தசீவனத்துக்கு இஷ்டம் ஏற்படம்ாட்டாது. தொழில் ஒப்பந்த வேலைகளிலும் லாபம் கிடைக்கும். தொழிலாளர் பிணக்குகள் சமாதானமாய் நீங்கும்.
மாணவர், கல்வித்தடைக் காரணிகள் வலு வடையும். தமது எதிர்காலத்தை எண்ணி ஏக்க மும், அவநம்பிக்கையும் இவர்களுக்கு உண்டாகும். பரீட்சைகளில் தேறுவதும் சிரமமே! எ னி னு ம் 'முயற்சி உடையார் இகழ்ச்சியடையார்?
பெண்களுக்கு இந்தமாதமும் காரியத்தடை தாமதங்கள் ஏற்படவே செய்யும். இவரிகள் தமது சுய விருப்பு வெறுப்புக்களில் "நம்பநட, நம் பி நடவாதே’ என்பதைக் க டைப் பி டி ப் பதால் நன்மை பெறுவர்.
அதிஷ்டநாட்கள் நவ 16,17ப20:21, 22மு.ப.25
டிசெ. 4இர,5,6,910, 14 துரதிஷ்டநாட்கிள்: நவ 27பி.வ.28,29
LqGer- 2 S.L. 3,4L, 12.
ئر புனர்பூசம் 4 ம்கால், பூசம், ஆயிலியம் இவ்விராசியினருக்கு இந்தமாதம் சூரியன் 5ல் லோகமூர்த்தியாகப் பலம் குன்றுவதால் நற்பலன் களே அதிகம் எதிர்பார்க்க முடியாது. தேகசுகம் குடும்பசுகம் என்பன இடைக்கிடை பாதிப்படை யும். பொருள் வருமானத்திலும் செலவுகள் கூடிக் கொண்டுவரும். எந்தமுயற்சிகளிலும் தடைதாt தம் அலேச்சல் வீண்விரயங்களின் பின் சித்திபெற
 

முடியும். சிலருக்கு இராசாங்க துன்பங்களும் ஏற் படலாம். சுபமங்கிள காரியங்கள் நிகழுவது கடி னம் தெய்வபக்தியால் சாந்தியும் மன அமைதி யும் பெறமுடியும். -
குடும்பத்தில் வருமானம் குன்றும் தேவை யற்ற ஆணு ல் தவிர்க்கமுடியாத செலவுக்ளால் இடன்யம் கூட ஏற்படும். கன இன் பூ இர வி கருத்துமோதல்கள் கூட இடம்பெறும், உ த ஒத்தாசைகள் கிடைப்பது கடினம்.
வர்த்தகர்களுக்கு மாத ஆரம்பத்தில் விறு விறுப்பாக நடந்த வியாபாரம் மாத இறுதியில் மந்தநிலையடையும், நிதி நெருக்கடிகளால் முதன் டுகளில் வருமானமும் வீழ்ச்சியுறும் று ப் புச் சந்தை வியாபாரிகள் பெருநட்டமும் பெறுவர்.
உத்தியோகத்தரிகளுக்கு லே  ைதி கா ரிகளின் தெருக்குதல்கள் கூ டு ம். வேறேப்பழுவும் கூட, வேதனமும் வீண் செலவுகளால் விரயமாகும். உடன் உத்தியோகித்தர்களுடனும் கருத்து ಓಬಿಳಿ] பாடுகளும் தோன்றலாம்.
விவசாயிகளுக்கு பயிர் உற்பத்திச் செலவுகள் கூடிலுைம் விளைச்சலும் கணிசமாகக் கூ டு ம். விளைச்சல் பொருள்களேச் ச ந் தை ப்படுத்துவதில் வீண்செலவுகளும் ஏற்படும். விவசாயப் பண்னை களிலும் லாபம் பெறுவதும் கடினம்.
தொழிலாளர்களுக்கு வேலே வசதிகள் குறைந்
தாலும் நாளாந்த சிவனத்துக்குப் போதியவரு
மானம் பெறுவர் தொழில் பிரச்சினைகள் அதிகம் ஏற்படமாட்டாது. தொழில் ஒப்பந்த வேலைகளி லும் எதிர்பார்த்த லாபம் பெறுவதும் கடினம்.
மாணவர் கல்விக்குழப்பநிலை தொடரும். கல் விக்கூடங்களின் கதவடைப்பு முதலான காரணி களால் இவர்களின் மனநியுேம் பாதிப்படையும். எனினும் சுயமுயற்சியுடையவர்கள் பரீட்சைகளில் தேதியும் பெறுவர்.
பெண்களுக்கு மனதுக்கு இசைவற்ற சம்பவங் கிளேச் சமாளிக்க வேண்டிய நிரிப்பந்தங்கள் கூட ஏற்படக்கூடும். விவாகமுயற்சிகளும் இழுபறியான நீளும். சிலருக்குச் சிக்கலான பிணிகளும் ஏற்பட ଉ).ftଞ. அதிஷ்ட நாட்கள் நவ. 17இர,18:19,23,24,28 டிசெ. 7,811கர,12, 13 அ.கா துரதிஷ்டதாட்கள்: நவ, 16 17, பகி, 80
6 و 5 و 400 والا به dp و 2 و 1 - تقیم) و

Page 14
மகம், பூரம், உத்தரம் 1ம் கால்
சிங்க்ராசியில் பிறந்தவர்களுக்கு இந்தம்ாதம் சூரியன் 4ல் சுவர்ணமூர்த்தியாகச் சஞ்சாரம் ଗ ଞ it! இன்ருரி. பொதுவாக பல கிரகங்கள் மூர்த்திபலம் பெறுவது நன்மையாகும். தேகசுகம் - குடும்பசுகம் என்பன சீராக இருக்கும் பொருள் வருமானமும் அதிகரிக்கும், வீட்டில் நிகழச் சாதகமான சூழ் நிலே க வி உண்டாகும். முன் தடைப்பட்டிருந்த காரியங்கள் கூடக் கைகூடும். இரரசாங்க உதவிகள் நண்பர்கள் உறவினர்கள் உதவிகளும் கிடைக்கும். சிலருக்குச் சோரசத்துரு பயமும் ஏற்படக்கூடும்
குடும்பத்தில் நல்லுறவு வளரும், குடும்ப வரு மானமும் அதிகரிக்கும். அத்திசர், உறவினர், நண் பர்கள் முதலியோரின் உ த வி ஒத்தாசைகளும் கிடைக்கும். சிலருக்கு புண்ணிய பாத்திரைகள் கூடச்செய்யும் சந்தரிப்பங்கள் ஏற்படும்.
வர்த்தகர்களுக்கு வியாபாரம் மு ன் னே ற்ற மிடையும். நிதிவசதிகளும் பெறுவர், ஆபரணங்கள் உலோகவகை வியாபாரிகள் அதிகலாபம் பெறு வர், முதலீடுகளும் செய்யச் சாதகமான காலம்
உத்தியோகத்தர்களுக்கு மேலதிகா ரி க எளி ன் பாராட்டுக்கள் கிடைக்கும். சிலருக்குப் பதவிபு வர்ச்சி முதலியனவும் கிடைக்கும். உடன் உத்தி யோகத்தரிகளின் உதவி ஒத்தாசைகள் கிடைப்ப தால் இவரிகளின் மதிப்பும் உயரும்.
விவசாயிகளுக்கு இந்தமாதம் பயிருற்பத்தி மகிழ்ச்சிதரும், விளைச்சலும் கூடும். கூவியரீட்கள் ஒத்துழைப்பும் பெறுவர். உடனுக்குடன் ந ல் ல சந்தைவாய்ப்பும் பெறுவர். விவசாயப் பண்ணை களிலும் லாபம் கூடும்.
தொழிலாளர் வேலைவசதிகள் கூடிவருவதால் நல்லவருமானம் பெறுவர். தினச்சம்பளம் பெறு பவருக்கும் நா ள ஈ ந் த சீவன வசதி ஏற்படும். தொழிற்பிணக்குகள் பெரும்பாலும் குறைவுறும் ஆலேத்தொழிலாளரின் வருமானம் கூடும்.
மாணவர் கல்வியில் நாட்டம் பெறுவரி இல் விதிதடைக் காரணிகள் படிப்படியாக நீங்கும்.
12
 
 

ஆகிரியரி-ம்ானவரி ம்த்தியில் ஒத்துழைப்பும் உன் டாகும். பரீட்சைகளில் கிறப்புச் சித்தியும் வெறு வர் முக்கியமாக சட்டத்துறை மாணவர் முன் னேற்றம் பெறுவர்.
பெண்களுக்கு எண்ணங்களை நிறைவேற்றக் கூடியதாய் சந்தர்ப்பசூழ்நிலைகள் ஏற்படும். கன் னிப்பெண்களின் விவாகமுயற்சிகளும் பெரும்பா லும் நிறைவுபெறும் குடும்பத்தில் நிகழும் மங்கள இாரியங்கள் குடும்பப்பெண்களுக்கு மகிழ்ச்சிதரும். அதிஷ்ட நாட்கள்: நவ. 16:17,20, 21:25,26,30,
டிச. 1,9,10,11,14,15, துரதிஷ்ட நாட்கள்: நவ. 17இர. 18,19,
リ・デ・2。3。会。7.S.
உத்தரம் 2, 3, 4, அத்தம், சித்திரை 1, 2 கன்னிராசியில் பிறந்தவர்களுக்கு இம்மாதம் சூரியன் 3ல் தாம்ரமூர்த்தியாக வலம்வருகின்ருர், பொதுவாக இவரிகளுக்கு இந்தமாதமும் நன்ம்ை தீம்ை கலந்த பலன்களே நிகழும். இவர்களின் தேகசுகம் - குடும்பசுகம் பாதிப்படையும் வருமா னத்திலும் செலவுகளும் கூடுவதால் கடன்பழுவும் ஏறும். இராசாங்க அதிகாரிகளும் துன்பந்தருவர்g எந்த முயற்சியிலும் "கைக்கெட்டியது வாய்க்கெ3 டாததாய் இவட்ைபடவும் கூடும். காரணமற்ற பகை விரோதங்களும் அலைச்சல் ஏமாற்றங்களும் உண்டாகும். மனதுக்கினிய மங்கள சந்தோஷ கொண்டாட்டங்கள் நிகழுவதும் கடினம் அலைச் ஈல் மூலம் காரியசித்தியும் பெறுவர்.
குடும்பத்தில் பிணிபீடைகள் இடைக்கிடை ஏற்படும் புத்திரர் உறவினர்களின் உதவி ஒத் தாசைகள் கிடையாவிட்டாலும் கவகைள் ஏற்ப டவே செய்யும். இனசன வந்துக்களுடன்  ைை விரோதங்களும் ஏற்படும்.
வர்த்தகர்களுக்குப் புதன் பலம் பெறுவதால் வியாபாரம் விறுவிறுப்பாக நிகழும். ஆனல் எதிரி ார்த்த லாபம் கிடைப்பது கடினம். சிலசமயங் ளிேல் சோரசத்துரு பயமும் ஏற்படலாம். உணவு தானியவகை வியாபாரிகள் நல்ல லாபம்பெறுவரி
உத்தியோகத்தர்களுக்கு பதவியுயர்ச்சி முதலி பன பேச்சளவிலேயே இருக்கும், மேலதிகாரிகள்

Page 15
அடிக்கடி குறைகூறுவர். உடன் உத்தியோகத்தர் அளின் உதவிஒத்தாசைகள் ஆறுதல் தரு.ே வேலேப் பொறுப்பும் கூடும்.
விவசாயிகளுக்கு இம்மாதமும் பயிருற்பத்திச்
செலவுகள் அதிகரிக்கும். விளைச்சலும் கணிசமா கக் கூடுவதால் நட்டம் வராது. விவசாயப் பண் னேகளிலும் வரவும் செலவும் சமநிலை காட்டும். நல்ல சந்தைவாய்ப்பும் பெறுவர்.
தொழிலாளருக்கு தி ன ச ரி சீவனத்துக்குப் போதிய வருமானம் கிடைக்கக்கூடியதாய் வேலை வசதிகள் கிடைக்கும். இடைக்கிடை தொழிற் பினக்குகள் தோன்றி மறையும்.
மாணவர் கல்விமுன்னேற்றத்திற்கு தடைகள் ஏற்பட்டாலும் சுயமுயற்சியால் பரீட்சைகளில் சித்திபெறுவர். ஆசிரியரி க மாணவர் ஒத்துழைப் பும் வளரும். சில சந்தர்ப்பங்களில் உயர்கல்வி யைத் தொடராமல் சிலர் விலகவும் கூடும்.
பெண்களுக்குப் பெரும்பாலும் ஏமாற்றங்கள் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லை. விவாக முயற்சி களிலும் வீண்செலவுகளும் அலேச்சலும் இழுபறி நிலையும் தொடரும், பகீரதமுயற்கியால் கிலருக்கு விவாகமுயற்சியும் கிட்டும். அதிஷ்ட நாட்கள்: நவ17, 18 19,23,24, 28,29,
டிச, 2,34,1213 துரதிஷ்ட நாட்கள்: நவ 20,2122
டிச5 5,69,10, 113
சித்திரை 3.4 சுவாதி, விசாகம்
துலாம் இராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியன் 2ல் ரஜஸமூர்த்தியாக வலம்வரு வது பொதுவாக நற்பலன்களை அதிகரிக்இச் செய் யும். இவர்களின் உடல்நலம் சீ ரா இ இருக்கும். கடந்தகாலங்களிலும் இந்தமாதம் பொருள்வரு மானமும் கூடும். பெரியவர்களின் உதவி ஒத்தா சைகள், பந்துசன கொண்டாட்டம் வராது அல் லது கிடையாது என நினைத்திருந்தவை சேருதல் இராசாங்க உதவிகள், பிரயாணமூலம் லா பே ம் விற்றல் வாங்கல்களில் நட்டம், ஏ மாற் ற ம் அலச்சல், வீடுவாகன கிற ப் பு க்கள் முதலான பலன்கள் நிகழும்.
魔3
 

குடும்பத்தவர்களுக்கு வீட்டில் ம ன நிறைவு கிடைக்கும். குடும்பப்றொருள் வ ரு ம் ர ன மு ம் கூடும் புத்திரர் உறவினர் - நண்பரி முதலான வரிகளின் உதவிஒத்தாசைகளும் கிடைக்கும்
வர்த்தகர்களுக்கு வியாபாரம் மந்தநிலையடை யும். கடன் நிலுவைகளால் பகைவிரோதங்கள் கூடஏற்படும். முதலீடுகளின் வருமானமும் வீழ்ச் சியுறும். எனினும் இரும்பு - பொன் மு த லான லோவைகை வியாபாரிகள் லாபம் பெறுவர்.
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் மூ ரி த் தி பலம் பெறுவதால் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். ஆணுல் பதவிச்சிறப்பு மு த லிய ன கேள்விக்குறியிலேயே இருக்கும், சக உத்தியோகிதி தர்களின் உதவி ஒத்தாசைகளையும் பெறுவரி3
விவசாயிகளுக்குச் சனி பலம்பெறுவதும், குரு திருஷ்டி பெறுவதும் பயிர்ச்செழிப்பும் விளை ச் ச லும் மனநிறைவைத் தரும் கூலியாட்கள் முதல் எல்லா உதவிகளும் கிடைக்கும். விவசாயப் பண் ணைகளிலும் லாபம் கூடும்.
தொழிலாளருக்குத் தொழில் வாய்ப்புக்கள் அதிகரிக்கும். ஆதனுல் இவர்களின் வருமானமும் கூடும். இரும்பு - உருக்கு = எண்ணெய்ம இயந்திரத் தொழிலாளர்களுக்கு விசேட வருவாய்கள் கூடும். மாணவர் கல்விமுன்னேற்றம் பெறுவர். கல் வித் தடைக்காரணிகள் பெரும்பாலும்ே விலகத் தொடங்கும். ஆசிரியர் மாணவர் மத்தியில் நல் இணக்கமும் ஏற்படும். பரீட்சைகளிலும் கித்தியும் பெறுவர்.
பெண்களுக்கு இந்தமாதமும் கா ரி ய சித் தி கிடைக்கும். விவாகமுயற்சிகளும் பெரும்பாலும் நிறைவுபெறும் குடும்பத்தில் கணவன்மாரின் ஒத் துழைப்புகிடைப்பதால் குடும் பப் பெண்களும் ம்னநிறைவுபெறுவர் அதிஷ்டநாட்கள்: நவ. 1617ப8,20,21,2526
டிசெ. 1,2மு.ப.,5,6,14
துரதிஷ்டநாட்கள்: நவ: 22.9, ca,23,24
டிசெ. 7,8, 11கா,12
ܓ¬
இ
விசாகம் 4 அனுஷம், கேட்டை விருச்சிகராசியில் பிறந்தவர்களுக்கு இ ற் த ம்ாதம் சூரியன் சென்மத்தில் லோகமூர்த்தியாக

Page 16
சஞ்சாரம் செய்கிருர், கோசார சஞ்சாரபெலம் மூரித்திபலம் எல்லாம் சூரியன் - வியாழன் சனி இவர்கள் இழப்பதால் சுபபலன்களை அதி க ம் எதிர்பார்க்க முடியாது. தேகசுகம் குடும்பசுகம் பெரும்பாலும் குன்றும் எதிலும் அலைச்சல், வீண் செலவு ஏமாற்றம், இராசதண்டனை, சோரசத்ரு பயம், வியாச்சியம், அந்நியதேச ச ஞ் சா ரீ ம், பொருள்நட்டம், இனசனப்பகை விரோதம் துக்க சம்பவங்கள் எதிரிபாராத திடீர் நெருக்கடிகள் முதலானவை நிகழும். தசாவுக்தி = அந்தரபெல முள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்படமாட்டார்கள். குடும்பத்தில் சச்சரவுகள் - பிணி பீடைகள் ஏன் பிரிவினைகள் கூடஏற்பட்டாலும் ஆ ச் சரிய மில்லை, புத்திரர் - உறவினர்களின் துன் பங்கள் கூடும். குடும்பவருமான்ம் வீழ்ச்சியுறும்,
வரித்தகர்களுக்கு வியாபார மந்தநிலை தொட ரும் கடன் நிலுவைகளால் வீண் செலவும் பகை விரோதங்களும், வாடிக்கையாளரின் ஆதரவின் மையும் ஏற்படும். முதலீடுகள் நட்டம் காணும், உத்தியோகத்தர்களுக்கு ம்ே ல தி இா ரிகளின் கெடுபிடிகள் கூடும். எவ்வளவுதான் உ யாகவும் நேர்மையாகவும் உழைத்தாலும் குறை குற்றம் காணப்பட்டுச் சிலர் வேலை இழக்கநேரிற் தாலும் ஆச்சரியமில்லை.
விவசாயிகளுக்கு இந்தமாதமும் பயிர்ச்சேதம் தொடரும். விளைவும் குன்றும் கூலியாட்களும் பிரச்சனைகள் தருவர். விவசாயப் பண்ணைகளிலும் நட்டம் ஏற்படும்.
தொழிலாளருக்கு வேலேவசதிகள் கிடைப்பது கடினம், வருமானக் குறைவால் இவர்களின் தின சரி வாழ்க்கை பெரிதும் தாக்கப்படும். தொழில் பிணக்குகளும் வலுவடையும்,
மாணவரி மத்தியில் ஏமாற்றம் வெறு ப் பு முதலான குணங்கள் வளரும் கல்விச்சாலைகளின் இதவடைப்பு முதலியகாரணிகளால் மரக்கலம் போல் அவ தி யு றுவர். இந்நிலையால் பரீட்சேகளில் தேரீச்சி பெறுவதும் கடினம்,
பெண்களுக்கு வீண் வதந்தி முதலியவற்றல் தலைக்குணிவுகள் கூட ஏற்படலாம். விவாகாதி முயற்சிகளும் சிக்கல்களைத் தரும் குடும்பச் செல வுகளும் திடீரி நெருக்கடிகளும் குடும்பப்பெண் இளை வருத்தும். அதிஷ்டநாட்கள் நவ, 17இர,18,23:24,28,29
g-Golgi. 29, .346,7,8 துரதிஷ்டநாட்கள்: நவ. 1617 பக,25,26,27மு.
டிசெ. 9, 10.11ஆ.இர,14

மூலம், பூராடம்,உத்தராடம் l-ம் கால்
தனுசு இராசியில் பிறந்தவர்களுக்கு இந்த மாதம் சூரியன் 12ல் தாம்ரமூரித்தியாகச் சஞ் சாரம் செய்வதால் நன்ம்ை தீமைகள் க  ைந் து பலன்களே பெரும்பாலும் நிகழும். பொதுவாக இவர்களின் தேகநலம் குடும்பநலம் என்பன இடைக்கிடை பாதிப்படையும். அலேச்சல் மூலம் காரியசித்தியும் பெறுவர். புத்திசர் முதலான உறவினர்களுக்கு மங்கள கொண்டாட்டங்கள் நிகழலாம். எனினும் இசைனப்பகை விரேதங் களும் சோரசத்துரு பயமும் அந்நியர் தொல்லை யும் எதிர்பாரா திடீர் நெருக்கடிகன் கூட ஏற் படக்கூடும். விற்றல் வாங்கல் மூலம் லாபங்களும் பெறுவர். தெய்வபக்திவழிபாடு உடையவர்கள் பாதிப்பின்றிச் சாந்தி பெறுவர்.
குடும்பத்தில் சிறு சிறுபிணக்குகள் தோன்றி மறையும் போதிய குடும்பவருமானம் கிடைப்ப தால் செலவுகளுக்குக் கவலைப்படமாட்டார்கள். புத்திரர் உதவிகளும் கிடைக்கும். தவிர்க்க (Alயாத குடும்ப கெளரவச் செலவுகளால் சிலசமயம் கடன் படவும் நேரலாம். -
வர்த்தகிரிகளுக்கு டிதன் மூர்த்திபலம் பெறு வது சிறப்பாகும். முதலீடுகளில் செலவுகள் ஏற் பட்டாலும் வ ரு மா ன மு ம் வரத்தொடங்கும். வாடிக்கையாளர் வரவும் கூடும். ஏற்றுமதி இறக்கு ம்தி வர்த்தகர்கள் அதிகலாபம் பெறுவர்.
உத்தியோகத்தர்களுக்கு ம்ேலதிகாரிகளுடன் கருத் து வேறுபாடுகள் ஏற்படும் வேலேயில் ப்ொறுப்புகள் கூடினுலும் வேதனம் பற்ருக்குறை GJ frë இருக்கும். உதவி விலகல் அல்லது பதவி இறக்கம் கூடச்சிலர் பெறக்கூடும்.
விவசாயிகளுக்கு இயற்கை செயற்கை ஏதுக் இளால் பயிர்ச்சேதம் கூடும். விளைந்த தானியங் களே உரியகாலத்தில் அறுவடை செய்யமுடியாமல் சேதாரமும் கூடும். அதனுல் நட்டம் கூடும்.
தொழிலாளருகிகு வேலைவாய்ப்புக்கள் கிடைத் தாலும் வேலைக்குரிய வேதனம் பெறுவது கடினம். இவர்களின் தினச்சம்பளம் பெறுவோரின் நாளாந்த சீவனமும் கஷ்டம் தரும் .

Page 17
மாணவர் ஆல்விக்குழப்பச்சூழ்நிலை நீடித்தா லும் கல்வி உஸ்க்கமுடையவர்களுக்கு ஆசிரியர் களின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும் விடா முயற்சி உடையவர்கள் சிறப்புச் கித்தியும் பெறுவர்
பெண்களுக்குத்தீடீர் முடிவுகளால் கவலைகள் உண்டாகும். உணர்ச்சிகளைக்கட்டுப்படுத்தி நிதா னத்துடன் இருப்பது நன்மைதரும் காரியத்தடை
வெற்றியும் பெறுவர். அதிஷ்ட நாட்கள்: நவ 20:21,22மு.ப,25,2627 டிசெ. 12மு.4இர,5,6,9,10 துரதிஷ்டநாட்கள் நவ17இர,18.1927பி.ப.28
டிசெ. 11கா,12, 13அ.கா.
உத்தராடம் 2,3,4 திருவோணம், அவிட்டம்,2
மகர ராசிக்காரருக்கு இந்தமாதம் சூரியன் 11ல் சுவர்ண மூர்த்தியாகச் சஞ்சாரம் செய்வ தால் நன்மை தீமைகலந்த பலன்கள் பெரும் பாலும் நிகழும் இவர்களின் தேகசுகம் குடும்ப சுகம் சீராக இருக்கும். இராசாங்க அதிகாரிகளின் ஆதரவும் கிட்டும். இவர்களின் உழைப்புக்குத் தக்கவாறு பொருள் வருமானமும் கூடும். ஏழரைச் சனியின் காலமாதலின் அலேச்சல், ஏமாற்றம் தவிர்க்க முடியாத செலவுகள் எல்லாம் ஏற்படும். குடும்பத்தில் அல்லது வீட்டில் எதிர்பாரத தீடீர் நெருக்கடிகள், அந்நியர் தொல்லை, பகை, விரோ தங்கள், பொருள் இழப்பு முதலியனவும் நிகழ லாம். இவர்களுக்கு சுபமங்கள காரியங்கள் நிகழ் வதும் கடினம். விற்றல் வாங்கல் மூலம் லாபம் பெறுவர்.
குடும்பத்தில் பிரச்சனைகள் இடைக்கிடை தோன்றி மறையும், குடும்ப வருமானம் கணிச மாகக்கூடும் புத்திரர், உறவினர் துன்பங்கள் ஏற்பட்டாலும் பிறர்வழி உதவி ஒத்தாசைகள் இறப்புக்களும் பெறுவர்.
வர்த்தகரீளுக்கு இம்மாதமும் வியாபாரம்முன் னேற்றம் தரும். வாடிக்கையாளரின் வருகையும் பெருகும். கடன் நிலுவைகளை அறவிடுவதில் வீண் விரயங்கள் ஏற்படும். முதலீடுகளில் வருமானம் வரத்தொடங்கினுலும் நிதி இருப்பு குறையும்.
கள் ஏற்பட்டாலும் இறுதியில் சிரமத்துடன்
翼岛
 
 
 
 
 
 
 
 
 
 

உத்தியோகத்தரிகளுக்கு உத்தியோகத் தி ல் சிறப்புக்கள் கிடைக்கும். பதவி உயர்ச்சி, பதவி உறுதிப்படுத்தல் முதலியனவும் பெறுவர். உடன் உத்யோகத்தர்களின் ஒத்துழைப்பால் இவர்களின் கீர்த்தி கூடும்.
விவசாயிகளுக்கு பயிரி உற்பத்திச்செலவுகள் கூடிக்கொண்டே போகும். கூலியாட்களின் ஒத் துழைப்புக் குறைவால் பயிர்விளைச்சல் பாதிக்கப் படும். சந்தைப்படுத்துதலும் தரகர்களின் தலையீடு இளால் இரமங்கள் ஏற்படும்.
தொழிலாளருக்குள் வேலையற்ற பிரச்சினை விசுவரூபமெடுக்கும் தொழில் பிணக்குகளால் கிடைக்கும் வேலைகளையும் செய்ய மு டி யாத நிர்ப்பந்தங்களும் உண் டா கும். தினச்சம்பளம் வாங்குவோரின் சீவனம் கஷ்டம் தரும்
மாணவர் இ ல் வித் தடைக்காரணிகளால் பெரிதும் அல்லல் உறுவர். மாணவர் மத்தியில் தோல்வி மனப்பான்மை தோன்றி கல்வி ஊக்கமும் குன்றும் சுயமுயற்சி உள்ளவர்கள் தேர்ச்சி பெறுவர்
பெண்கள் காரியங்களை ஆராய்ந்து பொறு தியுடன் நிதானமுமாகச் செய்யவேண்டியகாலம் இது. உணர்ச்சிவசப்படுதல் திடீர் முடிவுகளால் அவமானம், ஏன் ஆபத்துக்கிளிலும் Lorri ug.686ub. இன்னிப்பெண்களின் விவாகமுயற்சிகளிலும் இழு பறி நிலை தொடர்ந்தாலும் ஆச்சரியமில்லை. அதிஷ்டநாட்கள்: நவ 22பி.ப,28,24,27பி.
டிசெ.2பிய,3,4பக7,811கா துரதிஷ்டநாட்கள்: நவ16:17பக,20,2122மு,ப
14 وقت 1 و لا به 2Cup و 1 ه توقlه)L
அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3
கும்பேராசியில் பிறந்தவர்களுக்கு இந்தமாதம் சூரியன் 10ல் ரஜஸமூர்த்தியாகச் சஞ்சாரம் செய் வது நன்மைதரும். இராசியைத் திரிகோணத்தில் இருந்து குரு திருஷ்டிசெய்வதும் சி ற ப் பா கும். பொதுவாக இவர்களின் தேகசுகம் - குடும்பசுகம் என்பன சீராகவிருக்கும். பொருள் வருமானமும் கூடும். வீடு 8 வாகன சிறப்பு புத்திர- பெளத்திரர் முதலியோரின் மங்கள கொண்டாட்டங்கள் தூர

Page 18
தேசப் பொருள்வரவு, காளியகித்தி, இராசாங்க நன்மை அச்ேசல் - விற்றல் - வாங்கலில் நட்டம் முதலான நன்மைதீமை கலந்த பலன்கள் நிகழும். குடும்பத்தில் பெரும்பாலும் மனநிறைவான சம்பவங்கள் நிகழும் குடும்பச்செலவுகள் @కతిD வுறு.ே வருமானம் கூடும் புத்திரர் - உறவினரி நண்பர்களின் உதவி ஒத்தாசைகளும் கிடைக்கும். வர்த்தகர்களுக்குப் புதன் தானபலம் பெற் ரூலும் மூர்த்திபலம் குன்றுவதால் வியாபாரம் சுமாராக நடைபெறும் வாடிக்கையாளரின் வர வும் அதிகரிக்கும்.
உத்தியோகத்தரிகளுக்குச் சூரியன் பலம்பெறு வதால் பதவிகளில் முன்னேற்றம் ஏ ற் படும். எதிர்பாராத திடீரிப்பதவி உயர்ச்சிகள் கூட ச் சிலருக்குக் கிடைக்கும்.
விவசாயிகளுக்குச் சனிபலம் டெ று வ தர ல் பயிர்விளைச்சலும் அதிகரிக்கும். மானியம்-து: முதலியனவும் பெறுவர். கூலியா: ஒத்து இழப்பால் பண்ணைகளிலும் விளைச்சல் Յռ (8ւն:
தொழிலாளர் வேலைவாய்ப்புக்கள் அதிகரிஜ் கும். நாளாந்த வருமானமும் கூடும்: தொழிற் ஒரைேதுள் என்னெப் ஆ 9ே ஆ வரி ல் வேலைசெ வோருக்குக் கூடிய வருவாயும் கிடைக்கும்.
மானவர் கல்விமுன்னேற்றம் துெ ரு ம். ஆசிரியர் - மாணவர் மத்தியில் நல்லிணக்கம் ஏற் படும் சுயமுயற்சியால் சிறப்புச்சித்திகளும் புல தைப் பரிசில்களும் பெறுவர்
பெண்களின் மனம் [ଞ୍ଜି ଛୋ} []ଗutଗଙ୍ଗା காரியவெற்றி 6)ւ 6ւն- விவர8 பிரச்சினைகளும் சி முறி க ஐ ஒ தி நிறைவேறினுலும் ஆச்சரியமில்லை. கணவன்மாரின்
நல்லெண்ணமும் ஒத்துழைப்பும் குடும் சப்ஜென் இளே மகிழச்செய்யும்.
அதிஷ்டநாட்கள்: நவ. 16, 17 εμφ, 25, 26,30
ಒg@g 12gp. ೬೨5,691 0
துரதிஷ்டநாட்கள்: நவ. 孕7@,丑母。巫9)&岛。24
49-G)*, 29.24,3,4Rees
பூரட்டாதி 4-ம் இால் உத்தரட்டாதி ரேவிதி மீன இராசிக்காரருக்கு இந்த மாதம் சூரி பன் 9ல் லோகமூர்த்தியாக பலக்குறைவுடன்
 

வலம் வருவதால் சுயபலன்கள் அதிகம் தடைப்ப டும். பொதுவாக இவர்களுக்குத் தேகசுகக்குறைவு குடும்பசுகக்குறைவுகள் அடிக்கடி ஏற்படும். செய் யும் தொழில்களிலும் செலவுகள் கூடி வருமானம் குறைபடும் காரணமில்லாமல் எதற்கும் கோபப் படுவார்கள். சுபமங்கள காரியங்களுக்குப் பதிலாக துக்கசம்பவங்கள் கூட இவர்களுக்கு ஏற்பட்டா லும் ஆச்சரியமில்லை. நவக்கிரக வழிபாடுகிளுடன் தெய்வ பக்தி உடையவரிகள் எதனையும் சமா ளித்துச்சாந்தி பெறுவர்
குடும்பத்தில் பிணிபீடைகள் அடிக்கடி ஏற் படுதலால் அமைதிக்குறைவு உண்டாகும். புத்தி ரர் உதவிகள் கிடைப்பதும் கடினம் வருமானத் திலும் செலவுகள் கூடுதலால் கடன் பயமும் ஏற் LGB)) b.
வர்த்தகர்களுக்கு முதலீடுகளில் வருமானம் குறைவுறும் வாடிக்கையாள்ரின் வருகையும் குன் றும், நிதிநெருக்கடிகளும் ஏற்படும், கூட்டுவியா பாரிகள் பங்காளரால் ஏமாற்றப்பட்டாலும் ஆச்
உத்தியோகத்தர்களுக்குச் சூரியன் பலக்குறை வுடன் சஞ்சாரம் செய்வது மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளே உண்டாக்கும். வே  ைப் பொறுப்புக்களும் கூடும். ஆனல் பதவியில் உயர்ச்சி இடைப்பதும் முயற்கொம்பே
விவசாயிகளுக்குப் பயிரழிவால் வி கள ச் சல் குறைவுறும் விவசாயப் பண்ணைகளிலும் நட்டம் ஏற்படும். சந்தைப்படுத்துவதிலும் தரகரிதெனல்லே தருவர். கடன்பெற்று முதலீடு செய்வ  ைத ல் கூடியவரை தவிர்த்தல் நல்லது.
தொழிலாளருக்கு வேலேவசதிகள் கிடையா மையால் தி ன ச ரி வாழ்க்கைச் செலவுகளுக்கே அஷ்டம் உண்டாகும். தொழில் ஒப்பந்த வேறே களிலும் நட்டம் ஏற்படும்.
மாணவர், கல்வித் தி டைக் க ச ர ணி க ள் வளர்ந்து வரும் மாணவர் மத்தியில் ஏமாற்ற மும், வெறுப்பும் ஏற்படுதலால் கல்விஊக்கமும் குன்றும், ஒரளவு சுயமுயற்சிகளுக்குக் கூடத்தடை கள் ஏற்பட்டாலும் ஆச்சரியமில்லே,
பெண்கள் தமக்கென வகுத்துக்கொண்ட கட் டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதால் ஏ ம்ா ரு ம ல் வாழ வழிபிறக்கும். விவாகப் பிரச்சினைகளும் கிர மங்களுடன் சிலசமயம் கைகூடிவரும். குடும்ப் பெண்களுக்கும் துன்பங்கள் ஏற்படும். அதிஷ்டநாட்கள்: நவ. 17இ 18:19, 28,29
டிசெ. 3,4பக,7,8,12 துரதிஷ்டதாட்கள்: நவ 20:21,25.27
டிசெ3 4இர,5,6

Page 19
சைவ விரதங்களும் விழாக்களும்
TS=ീ~ജ്ഞ
சென்ற இதழ் தொடர்ச்சி
கருட பஞ்சமி விரதம்
(பணி கெளரீ விரதம் அல்லது நாகசதுர்த்தி) நாகதோஷம் முதலிய பல்வேறு காரணங்க ளால் உரியகாலத்தில் திருமணம் நடைபெருது பெரு மூச்சுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கன்னிநபர் கள் நம்மிடையே ஏ ரா ள ம். இவர் க ள து தோஷங்களை நீக்கி வி  ைர வில் திருமணமாகி நல்வாழ்வு வாழ்வதற்கும் நன்மைகளைப் பெறுவ தற்கும் ஒரு விரதத்தை வகுத்திருக்கிருரிகள், அதுவே கருட பஞ்சமி விரதம்
ஆவணி மாத வளர்பிறைப் பஞ்சமித்திதி யிலே இந்த விரதம் அநுஷ்டிக்கவேண்டும். காஸ் யப மகரிஷியின் புதல்வரான கருடரென்பார் தனது தாயினுடைய அடிமைத்தளையை நீக்கு வதற்காக மிகுந்த கிரமத்துடன் தேவலோகத்தி லிருந்து அமிர்த கலசம் கொண்டு வந்த நாள்தான் இந்த கருட பஞ்சமி பிரம் மாண் ட புரா ணத்திலே பிரம்மதேவர் நாரதருக்கு இவ்விரதமகி ம்ையை உரைத்ததாக சூதபுராணிகர், செளனகர் முதலிய முனிவர்களுக்குக் கூறுகிருர், கருடரின் சிற்றன்ன பிள்ளைகளான நாகங்களுக்காகவே அமிர்தம் கொண்டுவந்தார் என்பதால் நாக சதுர்த்தி என்றும் சொல்லப்படுகிறது.
சதுரமான மண்டபத்திலே பஞ்சவர்ணக் கோலங்கள் இட்டு வெள்ளியினுல் அல்லது செட் பிஞல் நாகப்பிரதிமையொன்று செய்து அரிசி பரப்பி அதன் மீது வைத்து நாகபடத்தின் மத் தியில் மஞ்சளினல் கெளரி பிம்பம் செய்து ஸ்தா பித்து விரத சங்கல்பம் செய்து ஆவாஹனுதி உபசார பூஜைகள் செய்ய வேண்டும். பத் து இழைகள் கொண்ட பட்டு நூலில் பத்து முடிச் சுகிளிட்டு குங்குமம் பூகி அங்கு வைத்துப்பூஜிக்க வேண்டும்.
பூஜை முடிவில் "பத்து முடிச்சுகளுடைய தும் குங்குமம் பூசப்பட்டதும், மங்கலகரமான தும், உனக்கு மகிழ்ச்சி தரக்கூடியதுமான இந்த

《《《《 ரதங்கள் (~ജ്ഞ~ജ്ഞ്
காப்பினைக் கட்டுகிறேன். நல்லருள் புரிவாய் தேவி” ("தச கிரந்தி சமாயுக்தம் குங்கு மாக் தம் ஸுதோரகம், கரேபத்ணுமிவர தே தவப்ரிதி கரம் சுபம்') என்று பிரார்த்தித்து மணிக்கட்டிலே காப்பினைக்கட்டிக்கொள்ள வேண்டும். பத் து வருடம் இவ்விரதம் கைக்கொண்ட பின் விரதோத் யாபனம் செய்யலாம். இதற்கு முதல் நாளாகிய சதுர்த்தியினை நாகசதுர்த்தி என்று கொண்டாடு வதுண்டு. நாகப்பிரதிஷ்டை நாகபூஜை, நாகப்
புற்றுக்குப் பால் வாரித்தல் முதலியவற்றை இந்
நாளில் செய்வர். வாசல் நிலையின் இரு புறமும் பாம்பு படங்களை குங்குமத்தால் வரைவர் புற்று மண்ணுடன் அட்சதை சேர்த்து மூத்த சகோத ரர்களைக்கொண்டு ஆசிபெறுவர்.
3 கவித்திரி விரதம் சாவித்திரி என்னும் புண்ணியவதி தன் கன வன் சத்தியவான இயறனிடமிருந்து மீளப்பெற் றது இந்த சாவித்திரி விரதம்ே. பிரம்ம பத்தினி யாகிய சாவித்திரியை நோக்கிக் கைக்கொள்ளப் படுவது இது, மாங்கல்ய விருத்தியையும், புத்திர சம்பத்தும் வழங்கிக் குடும்ப நலத்திற்கு வளம் சேரிக்கும் இந்தவிரதம் ஆவணி மாதப் பெளர் ணமி தினத்தில் அநுஷ்டிக்கப்படுவது. பெண்க ளுக்கேற்ற விரதம் இது
ஸ்ஹார்ன கெளரி விரதம் விரைவில் திருமணமாக வேண்டியும், நல்ல கணவனை வேண்டியும், தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு வேண்டியும் பெண்கள் அம்பிகையை வழிபட்டுக் கைக்கொள்ளும் விரதம் இது. ருக் மணி இந்த விரதமிருந்து பகவான் பூரீ கிருஷ்ண மூர்த்தியை அடைந்தாள். ஸ்காந்தபுராணத்தில் இவ்விரத இமை சொல்லப்பட்டுள்ளது,
ஆவணி மாதம் வளர்பிறைத் திருதியைத் தினத்தில் அதாவது விநாயக சதுர்த்திக்கு முதல் நாளில் இவ்விரதமிருக்க வேண்டும். அன்று
கும்பத்திலே ஸ்வர்ண கெளரியை ஆவாஹனம்
(19-ம் பக்கம் பார்க்க)
17

Page 20
BLL SLSLLL SLLLLLLLL ELLT LLLk LLL LLSSLLS SYLLLLLS SL S LLSSLLLLLL
சோதிடத்தில்
SLL LELLS LLLSSESZ LLSSS SLLLS L0YYLS SLL S
ஐ வைத்தியநாதர் B.Sc (London) Dip (சென்ற இதழ் தொடர்ச்சி)
வானவியலையும் புவியையும் ஒப்புநோக்கி ஆராய்ந்த சேர் ஐசாக் நியூட்டன், குரிய சந்திர கோள்களின் மாற்றத்தினுல் பூமியிலும் மாற்றம்
器
ஏற்படுவதனை அவதானித்தார். சூரியனின் சஞ்
சாரம் காரணமாகப் பகலும், இரவும் உண்டா கின்றன. உலகிலுள்ள பருவங்கள் மாற வும் இயற்கையானது பூத்துக்குலுங்கவும், பூகம்பம் ஏற்படவும், தானியங்களும், இனிவரிக்கங்களும் தோன்றவும், சில வளர்ச்சியடைந்து உபயோக முள்ளதாக மாறவும் கடல் அலேகள் தோன்றவும் விஷகடிக்குள்ளானவரிகளுக்குச் சந்திரன் மாற்றம் ஏற்படுத்தும் விளைவுகளும் சான்ருத உள்ளன3 என்பதையும், இவ்வாறே பூமியின்கன் மற்றய கோள்களுக்கும் கவர்ச்சிவிசை உண்டு என்பதும் இவரது அடிப்படைக் கருத்துக்கள் ஆகும்.
சூரியனும், சந்திரனும் பூமியின் கண் ஏற்படுத் தும் மாற்றங்களைப்போன்று சூரிய குடும்பத்தைச் சேர்ந்த மற்றைய கிரகங்களும் பங்கு கொண்டுள் ளன என்பதை மறுக்க முடியாது. மறுப்பது மடமை. அது மூடநம்பிக்கை இல்லே. இவை எவ் வாறு மனித வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்பதை விளக்கும் விஞ்ஞானத்தின் ஒரு அங் அமே சோதிடம்,
கத்தோலிக்க திருச்சைபயின் கொள்கையின் படி பூமியைச் சுற்றியே மற்றைய கிரகங்கள் வலம் வருகின்றன, என்ற கொள்கை தொன்று தொட்டு இருந்து வந்தது. ஆணுல் மேலை நாட்டு விஞ்ஞானிகள் சூரியனைச் சுற்றித்தரன் மற்றயவை வலம் வருகின்றன என்ற கொப்பரினேசசின் (Copernecious) கொள்கையை அறிந்திருந்தனர். கலிலியோவும் ஒரு வெனிசு நாட்டு கத்தோலிக்க மதத்தவர்தான். ஆனல் இவர் தூரதிருஷ்டிக் கண்ணுடியைக் கண்டுபிடித்ததும் கத்தோலிக்கு மதக்கொள்கைக்கு விரோதமாகச் சூரியனைச் சுற்றி சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்கள் வலம்வருகின் றன என்னும் தொன்று தொட்டு நம்முன்னேரி களிடையே இருந்த இருத்தை ஆதரித்தும், நிரூ
S
18
 

LLL SLLE BEY SEZLLS ELYLLt LLLL SLLLLS 0LLS ாமா tigas மெய்ஞ்ஞா SOTOP LID விஞ்ஞானமும்.
YLSLSSSSMLZLSE SLDLLLLm EELSLLESELYLL SkLLLLLL LLLLLEESSLELESELL EE S LLLLSL SELLSLL
l-Ed (Ceylon) (psirera &OT - 36tal ra).
பித்தும் காண்பித்தார். அத்தோலிக்க திருச்சபை யின் எதிரிப்டிக் காரணமாகச் சிறை சென்ருர் கலிலியோ, அங்கு இறந்தார் சேர் ஐசாக் நியூட் -ணுக்குச் சோதிட அறிவில் நம்பிக்கை, இருந் தமையினல் மூட நம்பிக்கையுள்ள விஞ்ஞானி என்ற பரிகாசமும் அவருக்கு கிடைத்தது. இங் கிலாந்தில் பிறந்தமையினுல் கருத்துச் சுதந்திர முள்ள நாடு என்பதினுல் கலிலியோவின் நிலை நியூட்டனிற்கு ஏற்படவில்லை, கலிலியோ சிறை சென்று மரணமடைய முன் தனது கண்டு பிடிப்பான (1590-ம் ஆண்டு) தூரதிருஷ்டிக் கண்ணுடியின் உதவியினுல் இயக்க விதிகளைப் பற்றி இரு உபயோகமான கருத்துக்களை தெரிந் திருந்தார். நியூட்டன் 1686-ம் ஆண்டில் தனது 9r5253G) usò lo 19576559 Urr (Principia) 67657 னும் நூலில் கலிலியோவின் இருத்துக்களுக்கும் விதிவடிவம் கொடுத்துத் தானும் ஒரு விதியைக் கூட்டி (நியூட்டனின் மூன்ருவது விதி) உலகிற்கு நியூட்டனின் இயக்க விதிகள் எனப் பிரபல்யம் வாய்ந்த கணித அ டி ப் ப  ைட விதிகளைத் தெரிவித்தார். இவ்விதிகள் மூலமாக இயக்கவியல் Dynamics) வளர்ச்சியடையத் தொடங்கியது. பொறியியல் வளர்ச்சியடையத் தொடங்கிற்று. கணிதமும் அளவிலா வளர்ச்சியடைந்தது. "கணி தத்தின் அங்கமாம் நுண்கணித" (Calculus) கொள் கைகளைக் கண்டு பிடித்தார். நியூட்டனின் மூன்று விதிகளுக்கும் ஏதாவது நிறுவலோ அல்லது பரி சோதனை முடிவோ ஆதாரமாக இருக்கவில்லை. சோதிடத்திலுள்ள நம்பிக்கையும் சேர் ஐசாக் நியூட்டனின் உள்ளுணர்வுமே (Intuition) இதற் குக் காரணிகளாகும். வானவியல் (Astronomy) அடிப்படை அறிவு இவ்விதிகள் காரணமாகப் பூரணத்துவம் அடைந்தது. இவற்றைக் கொண்டு கோள்களின் அசைவுகளும் சூரிய சந்திர கிரக னங்கள் ஏற்படும் திகதிகளும் நேரங்களும் மிகத்திருத்தமாகக் கணிக்கக் கூடியதாயிற்று.
யாழ்ப்பாணத்தில் 20-2-1989ல் நிகழ்ந்த பூரண சந்திர கிரகண பரிச ஆரம்ப நேரத்தை

Page 21
மிக நுணுக்கீழாகத் திருக்கணித பஞ்சாங்கம் முன் கூட்டியே சுட்டிக்காட்ட முடியுமென்ருல் மனிதனின் எதிர்காலத்தை ஏன் திருத்தமாகச் சோதிட விஞ்ஞானத்தால் தெரிவிக்கமுடியாது? இங்குதான் சோதிடத்தில் போதுமான அறிவு வேண்டப்படுகின்றது. அறிவை வளர்க்க ஆராய்ச் சிகளும் தேவை அவசியம். மேலும் இது தெய் வீகத் தன்மையுள்ள விஞ்ஞானம் ஆகையால் இதன் தெய்வீகத்தன்மையும் பேனப்படுதல் மிக அவசியம், சேர் ஐசாக் நியூட்டணின் பிர இத்திபெற்ற இயக்க விதிகளைக் கணித நிறுவல் இள் மூலமோ அல்லது பரிசோதனை முடிபுகளைக் கொண்டோ கூறவில்லை என்று அறிந்தோம். இவரின் உள்ளுணர்வும் அவதானங்களுமே கார ணமாயிருந்தன. சோ இடத்திலும் பல உண்மை களை உள் உணர்வு மூலம் நம் முன்னுேம் அறிய லாயினர். இவர்களுக்குப் பரம் பொருளுடன் நேரடித் தொடர்பு இருந்தது. கிரேக்க தத்துவ விஞ்ஞானிகள் ஒரு காலத்தில் பரம்பொருள் மணி தருடன் பேசினுரி என்பதை வலியுறுத்தினர். பிபிலிய நூலிலும் கூட (பழைய ஏற்பாடு ஏபி ரகாம், மோசஸ் எலியா போன்றவர்கள் கடவு ளுடன் சம்பாதித்தனர் என்பதை நாம் இன்னும் இாண்கிருேம் சொலமனின் ம்ெய்யறிவு என்னும் DIT 56 gas Ligi Saou (wisdom of Solomon) அப்போகிறைவா என்னும் நூலில் இருப்பதை இங்கு தெரிவிக்க வேண்டும்.
For god Himself gave me unerring kno -wledge of the things that are to know the constitution of the world, the begining and the end, middle of times, the alterations of the solstices, changes of seasons and the position of the planets, the nature of living Creatures and the thoughts of men, all things that are either secret or manifest, III learned, for He that is the artificer of all things taught me this wisdom" giggive jig. also கின் அமைப்பு, காலங்களின் ஆரம்பம், மத்தி அந்தம் சங்கிராந்திகள் (solstices) கிால மாற் றங்கள், கோள்களின் நிலைகள், உயிர் உள்ளவற் றின் தன்மைகள் மக்களின் சிந்தனைகள், மறை வுள்ளனவும், தெளிவானதுமான விடையங்கள் போன்ற அனைத்தையும் பரம்பொருளே எனக்கு பிழையற்ற முறையில் அறிவித்தாபி என்பதாகும்.
எதிரி காலத்தில் விஞ்ஞானத்திற்கும் சோதி டத்திற்கும் உள்ள தொடர்பை விஞ்ஞான அணுகு முறையினலேயே அணுகுவோம், (வளரும்)

சக்தி விரதங்கள். (17-ம் பக்கத் தொடர்ச்சி) செய்து ஷோடசோபசார பூஜை நிகழ்த்த வேண் டும். பதினறு இழை கொண்ட பட்டு நூலில் பதினுறு முடிச்சுகள் இட்டு அந்தச் சரட்டினையும் கும்பத்தில் வைத்துப் பூஜித்த பின் வலது கையிலே அதனைக்கட்டிக் கொள்ள வேண்டும். பதினறு வருடம் அல்லது எட்டு வருடம் இந்த விரதம் கைக்கொண்ட பின் விரதோத்யாபனம் செப்பலாம்,
சாவித்திரி கெளரி விரதம்
மார்க்கண்டேயமுனிவர் தருமநந்தனருக்கு உபதேசித்த விரதம் இது தர்மவர்மன் என்கிற மன்னன் மனைவி தனது புரோகிதராகிய சோம யாஜியினுடைய மனைவி இந்த சாவித்திரி கெளரி விரதமதுஷ்டித்து வந்தது கண்டு அந்த விரத மகி மையைப் பரீகதித்துப்பார்த்து அதிசயித்து தானும் அதனைக் கைக்கொண்டு பெரும் பேறடைந்தாள் .
தைமாதம் இரண்டாம் நாள் அதாவது தைப்பொங்கலுக்கு மறுநாள் ஆரம்பித்து ஒன்பது நாட்கள் தொடர்ந்து சாவித்திரி கெளரி தேவியை வழிபட்டுப் பூஜை செய்து, ஒன்பது இழைகளு டன் ஒன்பது முடிச்சும் கொண்ட நூலினைப் பூஜையில் வைத்திருந்து ஒன்பதாம் நாள் அதனை வலது கையில் கட்டிக் கொள்ள வேண்டும். ஒவ்வொருநாளும் மத்தியானம் நடுநேரம் அன் னம் மட்டும் உண்பது நன்று. இயலாதவர்கள் இர வில் பால்பழம் அல்லது பலகாரம் சேர்க்கலாம்.
ஸ்காந்த புராணத்தில் கெளரி காண்டத்திலே செசல்லப்பட்டிருக்கும் இந்த விரதம் பெண்களுக் குரிய குடும்ப சுகத்தையும் புத்திர லாபத்தையும் தரவல்லது. ஒன்பது வருடங்கள் கைக்கொண்ட பின் விரதோத்யாபனம் செய்யலாம். (வளரும்)
★ エ X
அறியாமையின் உருவக மாகிய கரும்பாம்பு கெளவிய ஞான சூரியனின் கிரகணம் விலக எமக்கு ஒளி பிறக்கும்.
--சி. சதாசிவம் தென் மட்டுவில்

Page 22
ஆண், பெண் ஜெனன
வா. நவரத்தினராசா, தங்கோடை காரைநகரி,
சந்-ே சனி 9-ம், 10-ம் வீடுகளில் இருப்ப தால் ஏற்படும் பலன்கள் யாவை?
நிவி: சனி 9-ம் வீட்டிலிருக்கும்போது அதிக நற்பலன்கள் ஏற்படமாட்டாது. தீயசிந்தனைகள் உருவாகும். தீயகருமங்களில் ஈடுபடநேரிடும்.
10-ம் வீட்டில் இருக்கும்போது பேரும், புக ழும் பறிபோக நேரிடும். ஆனல் வாழ்வில் புதிய தைப் பெற்று ஜீவனே நடாத்தமுடியாது. பகை வர்கள் அதிகரிப்பர். வா. நவரத்திணராசா, தங்கோடை காரைநகர்.
சந்: எக்கிரகங்கள் எங்கிெங்கு இரு ந் தால் இடையில் வரும் தீடீர் யோகங்களுக்கு ஆதாய மாகும் அல்லது எக்கிரக பார்வைகள் தேவை?
நிவி: யோகங்களைப் பற்றி விளக்கம்ளிப்ப தற்கு இப்பகுதியில் இடம் போதாது. கே ள் வி களுக்கு பதில்தந்து அதனை விளக்குவது முடியா
தது. கட்டுரைகள் மூலமே அவற்றை நிவிர்த்தி
செய்யவேண்டும்.
சந்தேக நிவிர்த்தி "உத்தரம்”
எஸ். ஏச். எம். றவின், கல்முனை 7.
சந்:- 8-ம் இடத்தில் சூரியன் தங்கினுல் அந்த வீடு திதி சூன்யமடைந்தால் சூரியன் அந்த ஜாத கத்திற்கு எப்படியான பலன்செய்யும்?
நிவி- சூரியன் 8-ம் வீட்டில் இருந்தாலும் அதன் ஆதிபத்தியம் ஸ்தானபலம், திருஷ்டிபலம் என்பன ஆராய்ந்தே பலன் சொல்லல் வேண்டும். பொதுவாகச் சொல்லுமிடத்து தொழில்முறை யில் க ஷ் ட ம் குடும்பத்தில் கருத்துவேறுபாடு விரிவு போன்றவற்றைக் கொடுக்கலாம். எஸ். வீ. சிவானந்தன், வியாபாரிமூலை.
சந்- நவக்கிரக தோஷங்கள் யாவும் நீங்க வழிமுறைகள் எவையேனும் உண்டா? உண்டா
டாயின் அவை எவை?
நிவி: கிரகதோஷங்கள் நீங்குவதற்கு வழி முறைகள் உண்டு. அவை விரிவாகவே எழுதப் படல் வேண்டும். அவற்றை எதிர்வரும் இதழ் களில் நீங்கள் பார்வையிடலாம்.

}+IIIñ 9 ÎoIGgûIII2.
வா. நவரத்தினராசா, தங்கோடை, காரைநகர்.
சந்:- இராசிநிலை, பாவநிலை என்ருல் என்ன? பொதுப்பலன் இராசிநிலைக்கா, பாப நிலை க் கா பாரிக்கப்படுகிறது?
நிவி: இராசிநி ைஎன்பது ஒரு கிரகம் எந்த இராசியில் நிற்கிறது என்பதையே காட் டு ம். பாலநிலையானது ஒருகிரகம் எத்தனையாவது வீட் டில் நிற்கிறது என்பதையே குறிக்கும். எனவே பொதுப்பலனுக்கு, இராசிநிலை பாவநிலை இரவி டுமே பார்க்கப்படல் வேண்டும்.
வ. சிவசுப்பிரமணியம், கோண்டாவில் மேற்கு. சந்:-ஜெனன நேரத்தைக் கொண்டு பிற ந் த குழந்தை ஆணு அல்லது பெண்ணு என்பதை எவ்வாறு அறியலாம்? நிவி:உதயலக்கின ஸ்புடத்தைக் கணித்து பதகம் 1-ன் படி எத்தனையாவது பாகத்தில் வருகிறது என்பதைக் கணக்கிட்டு, பதகம் 2-ல் (மறுபக்கம் பார்க்க) குறித்த இராசியில் அந்தப் பாகத்துக் குரிய ஸ்தானத்தைப் பார்க்க ஆணு பெண்ணு என்பது தெரியும்.
பதகம்
16 . Irstă s6nflsăr ஸ்புடங்கள்
முதல் வரை ཕྱི་ 曾器 倭 羲 중 爵 b།། 爵 $ 爵 5 Si Ge || S 高 穹 ধ8 = 喀
0. O O 52 30 2 52 30 3 45 ο 岛 3,45 O 5 37 30 4. 5 37 30 7 30 O 5 7 30 0 9 22 30 6 9 22 30 1. 5 O 7 五夏 【5 o 13 7 30 8 13 7 30 15 O O 9 15 O 0 16 52 30 10 I6 52 30 18 45 || 0 III || 18 45 O 20 37 | 30 12 | 20 37 30 22 30 O 13 22 30 O 24 22 30 14 24 22 30 26 15 O 15 26 15 0. 28 7 30 16 | 23 | T7 ქ ვ ე | ვ0 0 | 0

Page 23
--------
~~~~• I = ~~~~ ~~
*P9** gre g劑gnegne@* 德eno*** enogeno e劑。 德no*qonquảo *P@**P@* 德劑信n@信**né 德enogno*** 德劑。倪negé 德ene冯翊T函 ****Pe gé gne ene * 德eno gégé gé Gno gé gené g讀qıloos@gi 倪9* @劑。一—「德•部。德尋。 「– *n@德n@ ——倪n@信* 德e醇。倪enQqırıłos 「******/— — *no géeno gé 德e劑éno enogno e**qyłasgig) 3 : ||3 || ||『z | || E I || 3: } || 를 들 ||CD || || 3 || a || Az || 3 || E || 현 || 5 || 인z!sgusố quoosi su oggi 1091,9 logoslo sợ, sẽz q'oon
| *

。シCシ 『ggg@ gggg agge gge 7gs gekm SYL0 KZYZZL ZYS0 YLLLL LYYYYYLLSLLL S KKYL SYLLLLLL YYZYL YYS YYLLLL唱图
soon 'quilosoqo usoe)?${osoɛ neis ago og soos un grq(uae) quieșdornov osassı soos fiso sayısofusão 허허T처해T그••• • •구 || → || 的허T헌利T헌허위T헌해T그험해T히그험利미디어험히quinogi *Pe*德no***pe會劑魯ne e帝ene 德* 德ne * 德ne **qanqo@ *P@***P@德***Pegégne@ro gé — 德*** 德enog尋g『Gquốoơi 倪劑。一個2n@ géNone**** gr@*** gene@劑。 grogno 德讀侵ng) **6『白蠟 ***「@*****德neg鹽魯neenegé魯劑。魯ne 德國德neaeg@。 **Q*gnégneg劑gn@官**信ene 信劑德enogne@尋德no*qjus 91? 『シミ』う きs』 シリ g g g g き「う シ シ·m·

Page 24
స్త్రీకి కీళ్లీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశ్రీశీక్రికే : விரதங்களும்
ಇ೯೩೯ರ್ನ್ತಾಣರ್ಿ ಇgರ್ಿಷ್ಚ್ರ ವ್ಹೀರ್ಲ್ಸವ್ಯೂ್ರಿ"Gayಳೆತಹಾಗೂ சோதி
தொடர் 2 விரதங்களுக்குரிய வியாபக காலங்களாவன: பிராதக்காலம் 1 முதல் 6 நாழிகை
Fisi86576) üb б , 12 9 ஐ மத்தியான்னம் 12 , 18 இ ) அபரான்னம் 18 24 匈旁
24 , , 30
(355t அஹளை (பகல்ம்ானம்) போதியாக்கியதின் முன் ஒரு நாழிகிையும் பின் ஒரு தாழிகையும், அதாவது அஹஸ் 30 நாழிகிை யாயின் குதப வியாப்தி 14 முதல் 16 நாழிகை இரே பிரதோஷம் அஸ்தம்னத்துக்கு முன் பின் 3 நாழிகை ஒரு முகூர்த்தம் என்பது 2 நாழிகை. நிசிதம் 44 முதல் 46 நாழிகை வரை.
அமாவாசை விரதம்
அமாவாசை விரதம் கிராபித்தத்தைச் சேர்ந் தது. கிரத்தையோடு செய்கிற கரும்மாகையால் சிரார்த்தம் எனப்பட்டது. இதற்குரிய வியாபக காலம் பிதிரிகாலம் என்று சொல்லப்படும். அதா வது அபரான்னவியாப்தி 18 நாழிகை முதல் 24 நாழிகை வரையுள்ள காலம் ஏனைய திதிகளுக் குரிய கிராத்தாதி கருமங்களும் இந்த வியாபக காலத்திலேயே கொள்ளப்படும். இந்த வியாபக காலத்தில் அமாவாசை இருக்கும் போது தா ன் அம்ாவாசை விரதம் கொள்ளவேண்டும். இந் த வியாபக காலத்தையே பஞ்சாங்கத்தில் சிராத்த திதி என்று குறிக்கிப்பட்டு வருகிறது.
உதாரணமாக ஒரு தினத்தில் ச துரி த் தசி 10 நாழிகைக்கு முடிந்து அதில் அ ம்ா வா  ைச ஆரம்பமாகி மறுதினம் அமாவாசை 16 நா ழி கைக்கு முன்பு முடியும்ேயானுல் அபரான்ன வியா ப்தி முதல்நாள் இருந்தால் முதல்நாளே அமா வாசை விரதம் கொள்ளப்படும். இச்சிராத்த திதி களில் ஒரு திதி மாதத்தொடக்கித்திலும் இறுதி யிலும் வருமேயானுல் தொடக்கத்திலுள்ள திதி சூன்யதிதியாகவும் இறுதியிலுள்ள திதி சிராதித திதியாகவும் கொள்ளப்படும் ஒரு தினத்தில் நடு நிசிக்கு முன் மாதசங்கிராந்தி அல்லது கிரகணம்
22

&&క్కీక్కి***********
வியாபகங்களும் இ - gabsoortb'ag gegegeg Rigeg gegegegegeg*
நிகழ்ந்தால் அன்றைய திதி தோஷமடையும். சில தினங்களில் கிராத்தாதி கருமங்களுக்கு வியாப்தி நீங்கிய திதி இருப்பின் அன்று அதிதி என பஞ் சாங்கத்தில் குறிக்கப்பட்டிருக்கும். சூன்ய திதி எனக்குறிக்கப்பட்ட தினங்கள் செளரமானத்தால் நீக்கப்பட்ட திதியாகும். திதித்துவயம் என்று குறிக்கப்பட்ட தினங்களில் இருதினங்களுக்குரிய கிராத்தாதி கருமங்கள் கொள்ளப்படும். இவ்வாறு ஆராய்ந்து கிராத்தாதி கருமங்களுக்குரிய வியாப்தி உள்ள தினங்களிலேயே கிராத்த கி ரு மங்கள் கொள்ளப்பட வேண்டும்
பிரதோஷ விரதம்
இவ்விரதத்துக்கு பிரதோஷகாலத்தில் தி ர யோதசி வியாபித்திருக்க வேண்டும். சனிக்கிழமை யில் பிரதோஷவிரதம் வந்தால் சனிப்பிரதோஷம் என்று சிறப்பித்துக் கூறப்படும். இரண்டு நாட் களில் சம்வியாப்தி இரு ப் பின் சுக்லபக்ஷத்தில் முதல்நாளும் கிருஷ்ணபசுடித்தில் பி ன் நா ளு ம் கொள்ளப்படும்.
ஏகாதசி விரதம்
இவ்விரதமும் சு க் ல கூடி ம் கிருஷ்ணபசஷம் ஆகிய இரு பக்ஷங்களிலும் கொள்ளப்படும். காலை யில் தசமி வியாபகமிருந்தால் அன்று ஏ காதசி தசமி வேதையினுல் தள்ளப்பட்டு புச்ச ஏகாதசி கொள்ளப்படும். மறுநாள் துவாதசியில் பாரணஞ் செய்வதே கிறந்ததாகும்.
முதல்நாள் தசமி 36 நாழிகைக்கு மேற்படின் மறுநாள் ஸ்மாரித்தர்களுக்குரிய ஏகாதசியும் துவா தசி உள்ள தினத்தில் வைஸ்ணவர்களுக்குரிய ஏகாதுகியும் கொள்ளப்படும்.
உதயகாலத்தில் துவாதசியிருக்குந் தினத்தில் பாரணம் செய்வது முக்கியமான அது மு த ல் நாள் ஏகாதசி விரதங்கொள்வது சிறப்பாகும்.
மார்கழி மாதத்தில் வரும் சுக்ல ஏ இா த சி வைகுண்ட ஏகாதசி அல்லது கவர்க்கவாயிலேகா தகி என்று சிறப்பித்துச் சொல்லப்படும்.
(தொடரும்)

Page 25
O 彎 ●
妥淡※※※※※※※※※※※※※※※※※※※※※※凝※※※※※※※※豪
கா: ரவீந்திரன், கன்னதிட்டி யாழ்ப்பாணம்
தங்களுக்கு வியாபாரத்துறையில் தொழில் அமைய இடமுண்டு 1990 02 - 13 இன்மேல் நிலையான தொழில் கிட்டும்? வெ. ருசாந்தினி, கணேசபுரம், கிளிநொச்சி
விண்ணப்பப்படிவம் பூர் த் தி செய்யப்படாத காரணத்தால் தங்கள் எதிர்பார்ப்புகளை நிறை வேற்ற முடியாது உள்ளது. வி.ஆர். கீதா,
உங்களுக்கு சொந்த சமூகத்தில் திருமணம் 1990-ம் ஆண்டளவில் நிறைவேற இடமுண்டு. தாங்கள் பிறந்த இடத்திலிருந்து வடக்குத் திசை யில் வரன் கி டை ப் பார். திருமணத்தின் பின் வாழ்க்கை வளமாகவே அமையும்:
சி. மதுசூதனன், கோண்டாவில் மேற்கு?
தங்களுக்கு இரும்பு சம்பந்தப்பட்ட தொழிலில் முன்னேற்றம் உண்டு. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் தற்சமயம் தென்படவில்லை.
எஸ். ஜெய்முருகன், கொழும் 11.
உங்களுடைய ஜாதகப்படி வியாழதசையில்
குரியபுத்தி நிகழ்கின்றது. வியாழன் லாபஸ் தானத்தில் இருப்பதால் ஓரளவு முன்னேற்றம் உண்டு. மேலும் 1990 மார்ச் மாதம் வரை ஆட்ட மத்துச் சனி நிகழ்வதால் பல வ  ைஅ யிலும் ஏமாற்றம், வீண் பகை விரோதம் ஆகியன உண்டு. 1990 மார்ச் மாதத்தின் மேல் இந்நிலை திருந்தும். 1995 ஒக்டோபர் மாதத்தில் சனி தசை ஆரம்பிக்கும். சனி உங்கள் ஜாதகத்தில் யோகசாரகனுக அமைவதால் இக்காலத்தில் சில விசேட பலன்களை அனுபவிப்பீர்கள்.
வா. நவரத்தினராசா, தங்கோடை, காரைநகர்,
உங்கள் வாழ்க்கையில் பொருளாதாரநிை திருப்திகரமாகவே இரு க் கும். சகடயோகமும் உண்டு. இதனுல் முன்னேற்றங்களும் ஏற்ற இறக் கமும் அடிக்கடி மாறிமாறி இருக்கும். வாகனஸ் தானுதிபதி புதன் பெலம் பெற்றிருப்பதனல் வாகன பலன் தங்களுக்கு நன்மையாய் உண்டு.

ச. இராமச்சந்திரன், துரிக்காடிரம்.
உங்கள் குழந்தையின் ஜாதகத்தில் குரு பக வான் ஜேந்திராதிபத்திய தோஷமடைகிருரீஅதனை சனி திருஷ்டிப்பது நன்றல்லத்தான். இருப்பினும் லக்னதிபதி புத ன் பெலம்பெற்றிருப்பது மன ஆறுதலைத் தரக்கூடியதாய் அம்ைகிறது. சின்னத்தம்பி வடிவேலு, மந்துவில், கெரடிகாமம். உங்களுக்கு வியாபாரத்துறையிலே தொழில் அனுகூலம் தெரிகின்றது. தொழில் ஸ்தானத்தைச் சனி திருஷ்டிப்பதனுல் நிரந்தரம்ான தொழில் கிட்டுவது இ டி ன மே. விவசாயத்துறையிலும் தொழில் அனுகூலமாயிருக்கும். ந. கமலதாஸ், யாழ்ப்பாணம்
தங்கட்டு 3-ம் வீட்டில் சனி பலம் பெற்றி ருக்கிறது. தற்போது நடக்கும் சனிதசை பொது வாக முன்னேற்றமளிக்கிக் கூடியது விவாகம் 30 வயதின் மேலேயே நிகழ இடமுண்டு வா. நவரத்தினராசா, தங்கோடை, காரைநகரி தங்களுக்கு இரும்பு சம்பந்தப்பட்ட துறை யில் தொழில் அம்ையக்கூடும் 1990 ஜனவ ரியின் மேல் கேது தசை சனிடித்தியில் வெளி நாட்டுப் பிரயாணம் கிட்ட இடமுண்டு.
TS பாலன், சந்திரந்தை, காரைநகர்.
தங்கட்கு 1990 மார்ச் மாதத்தின் மேல் சுக் கிரன் தசை குருத்தி ஆரம்பிக்கும். குரு லக்கினுதி பதியாக அமைவதால் சொந்தத் தொழில் அனு கூலம் உண்டு. திருமணம் 30 வயதளவில் அமை பக்கூடும், எம். கணேசன், கொழும்பு 10
தங்கள் ஜாதகத்தில் 2-ம் அதிபன், 7-ம் வீடு ஆகியனவற்றை சனி திருஷ்டிப்பதால் திருமண விடயத்தில் இழுபறி தொடரும். இருப்பினும் 1990 ஜனவரியின் மேல் முயற்சித்துப் பார்க்கவும். லக்கினுதிபதி குரு 12-ல் இருப்பதால் நோய் குணமாவது கஷ்டமே! வியாழனுக்கு வழிபாடு மேற்கொண்டு வரவும். வி.எஸ். சீவரத்தினம், வேலணை மேற்கு. உங்கள் மனைவியின் ஜாதகத்தில் புத்திரஸ்தானத் தில் புத்திரகாரதன் இருப்பது தோஷமாகும். அத்துடன் புத்திரஸ்தானத்தைச் சனி திருஷ்டிப் பதும் நன்றல்ல. இத்திரஸ்தானதிபதி சனியுடன் கூடியிருப்பதும் தோஷம்ே. தல யாத் தி  ைர, தெய்வ வழிபாடு என்பவற்றை மேற்கொண்டு வரவும் .

Page 26
க. முத்துக்குமாரசாமி கிருன்ட்பாஸ் கொழும்பு
தங்களுடைய ஜாதகவிபரங்களின்படி தற் போது மூன்ருவது ஏழரைச்சனி நடக்கிறது. அத்துடன் வியாழ சுகமும் குன்றியிருக்கிறது. எனவே குரு, சனி ஆகியவற்றுக்கு வழிபாடு செய்து வரவும்: பொ. சரவணக்குமார்; டிக்கோயா.
உங்கள் கடிதத்துடன் விண்ணப்பப்படிவம் பூரித்திசெய்யப்படாம்ையால் பதில் தர முடியாது இருக்கின்றது. எஸ். ஏச். எம்3 றசின், கல்முனை.
தங்கள் ஜாதகத்தில் லக்கினுதிபதி செவ்வாய் 7-ல் இருந்து லக்கினத்தைத் திருஷ்டிப்பதாலும், ஆயுள்காரகன் சனி பலம் பெற்றிருப்பதாலும் ஆயுட்பெலம் நன்ருகவே உள்ளது து; யோகராசா, தம்மகிட்டி பருத்தித்துறை.
தங்கள் ஜாதகப்படி லக்கினுதிபதி சந்திரன் குருவினுல் திருஷ்டிக்கப்படுவதால் எதிர்காலம் ஒளிமயமாக அமையும். கவலைப்பட வேண்டிய தில்லை. தசாபுத்தி விபரக் குறிக்கப்படாம்ைபால் ஏனைய கேள்விகளுக்கு விடை தரமுடியாதுள்ளது.
குறிப்பு:- ஆய்வு மன்றப் பகுதிக்கு விண்ணப்பம்
பகல் முதலியவற்றை விளக்கமாகக் குறி களைத் தெளிவாகத் தனியாக எழுதி ! மன்றம், திருக்கணித நிலையம், மட்டுவி கவும். விண்ணப்பப் படிவம் பூரணமாக விண்ணப்பங்கள் கிடைத்த ஒழுங்கின்ட் கேள்வி மட்டுமே கேட்கலாம்.
விண்ணப்பப் படிவம்
GLU 前。 Y0L0L LL LLSLL LL LLL LLLL LLL LLL L L LMTMLS LLL LL LLL LLL LLLL YLLLLL LL LLL LLL LLLL LL LLL LLLLL LL LLL LLLL LL LLL LLL 0LS
Gá6ügü。 LLLLLL LSL SLS S SLSLLLL LLS LLLL L L L L L L L L L L L L L L L L LLLLL L L L L L L L L L L L L L L LLLLL LL LLL LLL LLL LLL 0LLL LLL
பிறந்த திகதி: ஆங்கிலம் .
தமிழ் . - - - - - SS S S S S S S S S S S S S S S L
ه، ممه و....... ممهدومه. مهمه ومهم هموم ........ 3 هتلاقية) وم
இடம்: SLS LL LLL LLLL LL LLL LLL LLLL LL LLL LLL 0LLL LLLLLL TLL LLL 0LLL LLLL LL LLL LLL LLL LLS
நட்சத்தி ரம்: YLLLL LLL LLL 0LLLL LLL LLL LLLL LLL0LLL LLLL LLLL LLLLL LL0 LLLL0LLLLLLL LLL LLL LL
LL LLL LLL LSLSL LL TSSSLSL SS S SMSMT L L L L L L L L L L L 0SMSL L L L L L SS SS
 

எஸ். கஜேந்திரன் சென், மைக்கல்திே, மட்டுநகர்,
உங்கள் ம் கனி ன் ஜாதகப்படி தற்போது
ராகுதசை நடக்கின்றது; இது 1991-2-25 வரை இருக்கும். இதன் மேல் ஆரம்பிக்கும் குருதசை பலவகிையிலும் நன்ம்ையளிக்கக்கூடியதாக அமை கின்றது.
பி. ஜெயராஜ் சென், மைக்கல்வீதி மட்டுநகர்,
உங்கள் மகனின் ஜாதகத்தில் 2-ம் வீட்டில் இேது பகைப்பெற்றிருக்க, 2-ம் வீட்டை சனி திருஷ்டிப்பதால் கல்வி முன்னேற்றம் மந்தமாகவே உள்ளது. தற்போது சுக்கிரதசையில் சனிபுத்தி நடக்கின்றது. சுக்கிரன் 12-ம் அதிபதியாகவும், 12-ல் சனி இருப்பதாலும் அந்நிய நாட்டுப் பிர யாணத்துக்கு வாய்ப்பான காலமாகும். அ. சிவசுப்பிரமணியம், சப்பல்வீதி, யாழ்ப்பாணம்
தங்கட்கு தற்போது சனி தசை நடக்கின்றது. சனி துலாலக்கினத்துக்கு யோகிகாரகனுகு அமை வதால் 1994க்குள் மரணம் சம்பவிக்க இடமில்.ை அதன் பின் வரும் புதன் தசை மாரகத்தை ஏற் படுத்தும். புதன் அட்டமத்தில் இருப்பது விரும் பத்தக்கதல்ல.
செய்வோர் பிறந்த திகதி நேரம் (மணி. நிமி) இரவு 19ட வேண்டும். உங்கள் கஷ்டங்கன் பிரச்சினே இப்படிவத்துடன் இணைத்து "சோதிடமலர் ஆய்வு சாவகச்சேரி, என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக் நிரப்பப்படாத கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட. டியே பதிலளிக்கப்படும். ஒரு விண்ணப்பத்தில் ஒரு
LLLLLL LLLLLLYLLL LLLYYZLZLYYY YYYY
கிரகநிலை -—
eg g e so e s ia e go g ED E249 R 20 Pa s Petefs
LSS SSS YY L S L SL Y S S A S
LLLLLL LL LLL LLL LLLL LL LLL LLLL LL LLL LLLL LL LLLLL00 S LLLLLLLLS S SYSSS SS SS SS
De Oese ம்-பாதம்
ஜனன இாலம். ஊ. .தசைஇருப்பு

Page 27

ി അൂ
| დავიდან -
.
:

Page 28
Regi
Seefelől
s
as a News Paper at the
இ
G. P. O.
క్స్టి
நன்
உடல்வலி நீங்குகிற் முதுைையை விரட்டி
ஆயுளை விருத்தி ெ தோலே மிருதுவாக்
கயத்தை நீக்குகிறது
எண்ணெய் ஒலிவ் ஸ்
är呜 é
um þúLisrá
எம் இனிய அன்பு நெஞ்சர்
உங்கள் கரங்களில் தவழ்ந்துவரும்
மல் இனிய நறுமணம் வீசி சோதிட உல ரின் நிதர்சனமாகவும் ஆதரவாளரின்
வரச் செய்வது வாசகப் பெருமக்களாகிய கள் இல்லந்தேடிவர இன்றே சந்தரதாரரா யாதவரும் சந்தாப்பணத்தைச் செலுத்தி
பெருகிவரும் பல்வேறு கஷ்டங்களின மத்
வேண்டுகின்ருேம்.
சந்தா விபரம்
இலங்கைக்கு ம வெளிநாட்டுக்கு
DC36n)9F) uu TT இங்கிலாந்து
தனிப்பிரதி
அல்லது
கடிதம் முதலியன அனுப்பப்பட வேண்டிய ( முகாமையாளர் "திருக்கணித நிலை
3:இ'
露ーリ
by
Thirukkanitha Nilayam. Madduvil, Chavaka
 
 
 
 
 
 
 
 
 

G முழுகுவதால் 1மைகள் ஏற்படுகின்றன?
து, இளமையைப் பாதுகாக்கிறது.
யடிக்கிறது. கண்களைப் பாதுகாக்கிறது.
ாசமாக்குகிறது. உடலுக்கு வலிமையைத் தருகிறது.
செய்கிறது. நல்ல தூக்கத்தை உண்டாக்கிறது.
கிறது. உடல் சோர்வை அகற்றுகிறது.
து. பல்லில் ஏற்படும் நோயைத் தடுக்கிறது.
மாற்றுகிறது.
šó、ó g_莎佳
ՄCք ° கு விலே ரூபா
ந860 படவுடரே @
ఆ
பயோகியுங்கள். ", /- LDi" (BGBuD
 ெத பூழி ல க ம்
தொலைபேசி 23 33
蠱 岐 * .ܗܡܥܝܩܝܢܝܘܬܢ ܘܗܝܝܘܬܢܝܬܐ Éja, G36AJ !
இச் சோதிடமலர் என்றென்றும் வாடா கின் திசைகாட்டியாகவும, நிர்க் தியானுே உறு துணையாகவும் தொடர்ந்தும் இருந்து ப உங்கள் கடமையல்லவ இம்மலர் உங் குங்கள். இது காறும் 3 ந்த வைப் பு கப்பி ப் புதுப்பித்து நாளொரு டொ முழு த க் தியிலும் இம் மலர் வெளிவர ஊக்கமளிக்க
ாத்திரம் வருடசந்தா ரூ 54-0 (கப்பல்வழி) வருடசந்தா , 90-90 (விமான வழி) வருட சந்தா , 192-0) (விமான வழி) வருட சந்தா , 237-60 50ற்கு காசோலையோ, தபாற்கட்டளேயோ முத்திரையோ அனுப்பிப் பெற்றுக்கொள்க
முகவரி:
யம்" மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி,
థ్రెక్ట్రె
:57 - | s-oriant) chcheiri. Sri Lanka. Phone: 280
ജു് 裘 aparaatha KU, FEARRARI