கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோதிட மலர் 1983.01.14

Page 1
இரர்சிப்பலன் ஜன்ம இலக்கினம் (கும்பம்) 賣 அதிஷ்ட எண் ஞானம்
 

கள் பலரபலன்
* திருமணம் தடைப்படுவதேன்? * சோதிடம் கற்போம்
* ஆய்வு மன்றம் இன்னும் பல
sunt: a Oo

Page 2


Page 3
DIT 5 * d ஆசிரியர் பிரம்மறி கி. சதாசிவ
துந்துபி இடுல்
சிந்துரவர்ணுய சுமண்டலாய
கவர்ண ரத்ணுயரணுய துப்யம் பத்மாபிநேத்ராய சுபங்கஜாய
ப்ருஹ்மேந்த்ர நாராயண சங்கராய சம்ரக்த சூர்ணம் சசுவர்ண தோயம்
சுகுங்குமாபம் சகுசம் சபுஷ்பம் த்ரதத்த மாதாயச ஹேமபாத்ரே لباس
ப்ரசஸ்தநாதம் பகவன் ப்ரசீத
ஒளியை யறியில் உருவம் ஒளியும் ஒளியும் உருவம் அறியில் உருவாம் ஒளியின் உருவம் அறியில் ஒளியே ஒளியும் உருக வுடனிருந் தானே.
 
 

3-ft of
(சம்ஸ்கிருத பண்டிதர்)
தை மீ (14-1.1983)
இந்த இதழில்.
நாள் எப்படி உதயலக்கினம் காணும் பதகம் தை மாதக் கிரகநிலை கால ஹோரைகள் தை மாத வானியற்காட்சி இம்மாதம் உங்களுக்கு எப்படி? ஜன்ம லக்கினம் அதிஷ்ட எண் ஞானம் திருமணம் தடைப்படுவதேன்? ஆய்வு மன்றம் கிரகபலமும், பலவீனமும் 1983-ல் உங்கள் பலன் மஹாசிவராத்திரி மார்ச் 12 இல் சோதிடம் சுற்போம் மட்டுநகர் சோதிடமகாநாடு குறுக்கெழுத்துப் போட்டி
శ్రీ
24
25
27
30
33
35
36

Page 4
நாள் எப்படி?
தை வெ (14-1-83) அமாவாசை பகல் 10-38 வ. உத்தராடம் - சித்தம் முழுவதும், தைப்பொங்கல் திருநாள். கண்கண்ட தெய்வமாகிய சூரியனுக்குப் பொங்கல் செய்து வணங்குவதால் நோயற்ற நல் வாழ்வைப் பெறலாம். அவசிய கருமங்களை பகல் 10-38ன் ம்ேல் டுஅப்ஜ் ராகு 11-04 - 12-34
தை 2 சனி (15-1-83) பிரதமை பகல் 1-16 வரை, உத்தராடம் காலை 7-18 வரை, சித்தம், மாட்டுப் பொங்கல், மத்திம சுபதினம். ராகு 9-34 - 11.04
தை 3 ஞாயி (16-1-83) துவிதியை பி ப,3-53வ. திருவோணம் - அமிர்தம் ப த ல் 10-18 வரை, பகல் 10-18க்குள் சுபகருமங்கள் செய்யலாம். ராகு 5 ம05 - 6.35
தை 4 திங் (17-183) திரிதியை மாலை 6-13 வரை, அவிட்டம் பகல் 1-07 வரை, சித்தம். 6ý) aj 1735Ú பேச்சு, விட்டுக் கருமங்கள் வியாபாரம் முதலிய சுபகருமங்கள் செய்ய நன்று. ராகு 8-05-9-35
தை 5 செவ் (18-1-83) சதுர்த்தி இரவு 8-12 வ. சதயம் பி. ப. 3-37 வரை, மரணம். சதுர்த் தி விரதம் விநாயக வழிபாட்டால் அஞ்சாமை நீங் கும். யோகம் நன்ருயில்லை. புதிய கருமங்களை விலக்குக. ராகு 3.35 - 5-05
தை 6 புத (19-1-83) பஞ்சமி இரவு 9-45 வரை, பூரட்டாதி மாலை 5-44 வரை, அமிர்தசித்தம் நற்கருமங்களை மாலை 5-44ன் மேல் செய்க. ராகு 12-35 - 205
தை 7 வியா (20-1-83) ஷஷ்டி இரவு 10-49 வ. உத்தரட்டாதி இரவு 7420 வரை, சித்தம் , ஷஷ்டி விரதம், எல்லாவித சுயகருமங்களையும் இன்று செய்யலாம், ராகு 2-05 - 3-35 தை 8 வெள் (21-1-83) ஸப்தமி இரவு 11-08 வ. ரேவதி இரவு 8-21 வரை, அமிர்தம். 11-08 க்குள் சுபகருமங்களைச் செய்க. அதன் மேல் அஷ்டமி. ராகு 11-05 - 12-35 தை 9 சனி (22-1-83) அஷ்டமி - சித்தம் இரவு 10-47 வரை, அசுவினி இரவு 8-43 வரை, அஷ்
டமி - நவமி. சுபகருமங்களை விலக்குக. ராகு 9-35 - 11-05

த 10 ஞாயி (23-1-83) நவமி இரவு 9-46 வரை, ரணி - மரணம் இரவு 8-22 வரை, இரவு 9.46 பரை திதி-யோகம் நன்ருயில்லை. ரா. 5-06-6-36
த 11 திங் (24.1-83) தசமி இரவு 8-07 வரை, ார்த்திகை மரணம் இரவு 7-13 வரை, கார்த் கை விரதம். முருகின் வழிபாட்டால் வெற்றி -ண்டாகும். சுபகரும்ங்களுக்கு ஏற்ற தினமன்று. ாகு 8-06 - 9-36 -
த 12 செவ் (25-1-83) ஏகாதசி மாலை 5-40 வ. ரா கி னி மாலே 5-40 வரை, அமிர்தசித்தம். ஸ்ர்வனகாதசி விரதம் விஷ்ணு வழி பா ட் டா ல் ாழ்வு சிறக்கும். தோட்டத் தொழில் செய்ய ன்று ராகு 3-36 - 5-06
த 13 புத (26-1-83) து வா த சி பி. ப. 2-44 ரை, மிருகசிரிடம் பி. ப. 3-26 வரை, சித்தம், பிரதோஷ விரதம் மாலே சிவதரிசனத்தால் பாபங் ள் நீங்கும். எல்லாச் சுபகருமங்களையும் பி. ப. -26க்குள் செய்யலாம். ராகு 12-36-2-06
தை 4 வியா (27-1-83) திரயோதசி பகல் 1-22 பரை, திருவாதிரை-மரணம் பகல் 12-47 வரை, வசிய கருமங்களை மட்டும் பகல் 12-47-ன் மேல் செய்க. ராகு 2-06-3-36
த 15 வெ (28-1-83) சதுர்த்தசி காலை 7-42 ரை, அதன்மேல் பூரண பி. இ. 3-57 வரை, |னர்பூசம்-சித்தம் பகல் 9-52 வரை, பூர னே பிரதம், தைப்பூசம், இத்தினத்தில் இறைவழிபாட் டல் ஈடுபட்டு ஆன்ம லாபத்தைப் பெறுக. リ」 ருமங்களை விலக்குக. ராகு 11-06 12-36
தை 16 சனி (29-1-83) பிரதமை இரவு 12-14
பரை, பூசம்-சித்தம் காலை 6-51 வரை, ஆயிலி பம்மரணம் பி. இ. 3-55 வரை, முக்கியகருமங் ளே உத யத் தி ல் 6-51க்குள் செய்க. ராகு -36-11-06
தை 17 ஞாயி (30-1-83) துவிதியை இரவு 846 பரை, மகம்-மரணம் இரவு 1-23 வரை. புதிய ருமங்களை விலக்குக. ராகு 5-06-6-36
தை 18 திங் (31-1-83) தி ரி தீ  ைய மாலை 5-42 பரை, பூரம் இரவு 11-02 வரை, சித்தம், சங் டசதுர்த்தி, நட்சத்திரம் நன்ருகவில்லை. சுபகரு மங்களை நீக்குக. ராகு 8-06-9-36
தை 19 செவ் (1-2-33) சதுர்த்தி பி. ப. 3-13 வரை, அமிர்தசித்தம், தோட்டத் தொழில்கள் மட்டும் செய்யலாம். ராகு 3-36-5-06

Page 5
தை 20 புத (2-2-33) பஞ்சமி பகல் 1-28 வரை அத்தம் இரவு 8-35 வரை, சித்தம் எல்லாச்சு கருமங்களையும் செய்யலாம். ராகு 12-36-2-0 தை 2 வியா (3-2-83) ஷஷ்டி - மரணம் பக 12-32 வரை, சித்திரை இரவு 8-34 வரை, சு. கருமங்களை பகல் 12-32ன் மேல் செய்க ராகு 2-06-3-36
தை 22 வெ (4-2-83) ஸ ப் த மி பகல் 12-3 வரை, சுவாதி-சித்தம் இரவு 9-24 வரை, நற்கரு மங்களை பகல் 12-30க்குள் செய்யலாம், ராகு 11-06-12-36
தை 23 சனி (5-2-83) அஷ்டமி பகல் 1-18 வரை விசாகம் இரவு 11-01 வரை, சித்தம் சுபகரு மங்களுக்கேற்ற தினமன்று. ராகு 9-35-11-06 தை 24 ஞாயி (6-2-33) நவமி பகல் 2-52 வரை அனுஷம் இரவு 1-19 வரை, மரணம். திதியோ
கம் நன்ருயில்லை. வழமையான பணிகளை மட்டும்
செய்க. ராகு 5-05-6-35 தை 25 திங் (7-2-83) தசமி மாலை 5-02 வரை கேட்டை பி, இ. 4-07 வரை, சித்தம், சுபகரு மங்களுக்கேற்ற தினமன்று, ராகு 8-05-9-35
இம்மாத
பொங்கல் பண்டிகை
வெற்றிலை, பழம், பாக்கு, மஞ்சள் கரும்பு இஞ்சி இவைகளெல்லாம் இந்துக்களின் மங்கலப் பொருட்கள். இவற்றையெல்லாம் ஒரேநாளில் ஓரிடத்தில் காண்பதற்கு தைப்பொங்கலை நினைவு கூரவேண்டும். பனிகாலம், மழைகாலம் இவற்ருல் வளம் பெற்ற பயிர்பச்சைகளின் பலனை வெறுங் காலம் தைமாதம். இம்மாதத்தின் முதல் நாளை திரு விளங்கும், மழை விளங்கும் மனு விளங்கும் உலகெலாம் ஒளிவிளங்கும் தன்மையனுன சூரிய பகவானின் உத்தராயண புண்ணிய காலமாகக் கொண்டு கண் கண்டதெய்வமாகிய சூரியபகவா னுக்கு பொங்கலிட்டு, வழிபடுகின்ருேம். மங்க ளத்தைக் குறிக்கும் மஞ்சள் குலைகளையும், பாக்குக் குலைகளையும் அலங்காரமாகக் கட்டி மங்களமாக வாழ அப்பகவானை வேண்டிக் கொள்கின்ருேம்.
 

தை 26 செவ் (8-2-83) ஏகாதசி இரவு 7-35 வரை மூலம்- அமிர்தம் முழுவதும், ஸர்வனகாதசி விர தம், தோட்டத் தொழில் செய்ய நன்று ராகு 3-25-5-05
தை 27 புத (9-2-83) துவாதசி இரவு 10-20 வ, மூலம் - மரணம் காலை 7-13 வரை, சுபகருமங்களை விலக்குக, ராகு 12-35 - 2-05
தை 28 வியா (10-2-83) திரயோதசி இரவு 1-06வ, பூராடம் பகல் 10-24 வரை, சித்தம், பிரதோஷ விரதம். பகல் 10-24ன் மேல் நற்கருமங்கள் செய்யலாம். 2-05 - 3.35
தை 29 வெள் (11-2-83) சதுர்த்தசி பி. இ. 3-42 வரை, உத்தராடம் - சித் தம் பகல் 1.31 வரை, சுபகருமங்களுக்கு ஏற்ற தினமன்று. ராகு 11-05 - 12-35
தை 30 சனி (12-2-83) அமாவாசை பி. இ. 5-86 வரை, திருவோணம் மாலே 4-27 வரை, சித்தம். அமாவாசை விரதம். பிதிர் தர்ப்பணத்தால் சந் தானம் விருத்திபெறும். சுபகருமங்களை விலக்குக. ராகு 9-34 - 11-04
* தைப் பூச நன்னுள் &
தைமாகத்தில் பெளர்ணமிசேரும் பூசநாள் மிகவும் விசேடமானதாகும், கை மாதம் - பூச நக்ஷத்திரம்-வியாழக்கிழம்ை-சித்தயோகம் ஆகியன இப்புண்ணிய தினத்தன்று பகல், சங்கு, துந்துபி வாத்தியங்களுடன் கந்தர்வகீதமிசைக்க அகரவு யிர் போலறிவாகி எங்கும் நிகரில்லாது நிறைந்து நிற்குமிறைவன் உமாதேவியாரோடு ஆனந்தத் தாண்டவம் செய்ததாகவும், இக்காண்பதற்சரிய காட்சியை ஞானக்கண்ணினுல் கண்ட வியாக்கிர பாதர், பதஞ்சலியும் பிரமவிஷ்ணுக்கள் முதலியோ ரும் பேரின் பக்கடலில் மூழ்கித்திளைத்தார்கள். எனினும் தாம் கண்டீஇக்காட்சியை புவியில் வா ழும் ஆன்மாக்கள் கண் டு பிறவிப்பணியற்று வாழவேண்டும் என்னும் பெருநோக்குடன் இறை வணக்கேட்டுக் கொண்ட இம்முனிவர்களின் வேண்டுதலுக்கு இணங்க கனகசபையிலே உமா தேவியரோடு ஆனந்ததாண்டவத்தை நடாத்தி காட்சி கொடுத்தருளினர், முதலில் காட்சி கொ டுத்த தினமே இப்புண்ணியகாலமாகும். இத் தினத்தை நாமும் சிறப்புடன் கொண் டா டி இறைவனருள் பெற்று வாழ்வோமாக.

Page 6
  

Page 7
606 fo/Jg
faur லுேடன் இடபம் மிதுனம்
JUTATGE
a . בו - SrSrSqSrS S SqSqSqSqqqSqS 0ܡ
● @廖
தை மாதக் - ത്തn— கிரக நிலை | ಅತಿ ।
- سعه || ara I உ_ட -
கேது யூரே சனி
நெ, @@
விருச்சிகம் W DROIT LÊ இன்னுரி قpl4چ قبر
சந்திரனது இராசிநிை
1வ (14-1-83) JSG) 10-57 முதல் 3வ, (16-1-83) இரவு 11-45 6வ, (19-1=83) பகல் 11-14 , 8வ, (21-1-83) இரவு 8-21 10a (23-1-83) பி. இ. 2-08 12வ (25-1-83) பி.இ. 4-38 وو 14QL (27-1-83) பி. இ. 4-39 16a). (29-1-83) பி.இ. 3-55 , 18ඛ, (31-7-83) பி.இ. 4-35 21வ, Ꭴ8-2-83) gržā 8.32 இ 23ක (5-2-83) 4-38 . 256_ (7-2-83) இ. 4-07 s 28@ (10-2-83) bTā) 5-11 , 30வ (12-2-83) பி.இ. 5-50 மாதபலன்
இம்மாதம் தேசிய நலன் சிறப்புறும் ெ தொடர்புகளும், உதவிகளும் மிகுந்து காணும். சிறப்படையும். நாட்டில் மங்கல நிகழ்ச்சிகளும்
ஏற்படும். எனினும் வாழ்க்கைச் செலவு குறைய களும், தொற்று நோய்களும் பரவும்.

২৬. পািৰ ।
க் கிரகநிலை
கிரக மாற்றங்கள்
i. 46). (17-1-83) „pr2a) 5-59 ág 599-15
11வ (24-1-83) இரவு 8-03க்கு கும்-சுக்
蜘
l)
மகரம் கும்பம்
Gւքլ-ւb 9 - Jh மிதுனம் SL Legislħ இங்கம்
கன்னி துலாம் விருச்சிகம் தனுசு
LD5D'LO கும்பம்
26வ (8-2-83) பகல் 9-32க்கு மக-புதன்
9வ புதன் உதயம்
வக்ரத்தியாக்ம்
கிரகநிலை குறிக்க:
* 4-ம் பக்கத்தில் கொடுக் கப்பட்டுள்ள பதகத்தின்படி தை மீ" 30 வ பகல் 2-30 மணிக்கு மிதுன லக்னம் என அறிந்து கொண்ட பின் மிதுனம் என்ற கூட்டில் ைேஎன்று குறித்துக் கொள் ளவும். கிரகநிலையை அனுச ரித்து மாற்றம்டைந்த கிர கங்களையும் கவனித்து கிரக நிலை குறிக்கவும். லக் ன ம் முதல் வலமாக 1முதல் 12 வரை இலக்கமிடுக,
பாருளாதாரம் விருத்தியடையும் வெளிநாட்டுத் பிரயாணங்களும், போக்குவரத்துச் சாதனங்களும்
மகிழ்ச்சியும் இடம்பெறும்.
இடமில்லை.
நாட்டில் களவு முதலிய செயல்
தனதானிய விருத்தி

Page 8
-
O O நலந்தரும் கால
சூரிய ஹோரை: உத்தியோகம், வியாபாரம் செய் தியோகத்தரைக் காண, அரசாங்க அலுவல்கள் .ெ நடத்த நலம்.
சந்திர ஹோரை-ே ஸ்திரீகளைப்பற்றிப் பேசுவது, களே ஆரம்பிக்க, மாதாவர்க்கத்தாருடன் பேச உசித கள் இதில் செய்யக்கூடாது.
செவ்வாய் ஹோரை-ே உள்ளக்கருத்துக்களை மறை னேக் கிண்டுதல், கொத்துதல் போன்றன) செய்ய, ே வேலை ஆரம்பிக்க, உடற்பயிற்சி முதலியனவற்றிற்கு
புதன் ஹோரை=ே வதந்திகள் அனுப்பவும், எழு கிகள் செய்யவும், வானெலித் தொடர்புகள் கொள்
குரு ஹோரை= எல்லாவற்றிற்கும் நலம். பணச் பும் வாங்குவது, உத்தியோகங்கள், பணவிஷய விவ சேர்க்க, காரியங்கள் தடையின்றி நடக்கக் கடன்க: விவசாய லாபங்களுக்கும் இந்த ஹோரை மிகவும் சிற சுக்கிர ஹோரை?- சுபவேலைகள் நடத்த பெண் கப்பேச்சு, பெண்களுடன் உரையாடல், பொன்னுட இன்பக்கலைகள் தொடங்குதல், சோடனை வேலைகள் ஆ
சனி ஹோரை:- இவ்வோரை மிகக் கொடியது. பட்ட சொத்துக்களேப்பற்றி நடவடிக்கை எடுக்க, ே
(தை மாதம் 1-ந் தேதி மு.
(சூரிய உதயம் 6ம6
r · 7· · 9. 빛· ' 7.34 8.34, 9.34 10.34 11.34 12.
Lassi)
ஞாயி சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு திங்க சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி செவ் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி அதன் புதன் சந்தி சனி குரு செவ் சூரிய வியா குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி வெள் சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி சனி குரு செவ் சூரிய சுக்கி புதன்
இரவு ஞாயி குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி திங்க சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு வியா சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி வெள் செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய
குறிப்பு- நீங்கள் செய்யவேண்டிய கரும்ம் என்ன, ம்ேலே உள்ள குறிப்புகளில் ஆராய்ந்து குறிப்பிட்ட ே அந்தநேரத்தில் குறிப்பிட்ட கருமத்தைச் செய்யவும்

ஹோரைகள்
LJ அரசாங்கத்திடம் சலுகைபெற, பெரிய உத் நாடங்க, பிதா வர்க்கத்தாருடன் ச்ேசுக்கள்
கேள்விகள் கேட்பது, கவர்ச்சியான பேச்சுக் ம், தோம்பு சம்பந்தப்பட்ட நீண்டகால விஷயங்
~
முகம்ாகவைப்பது நலம். பூமிச்செய்கைகள் (மண்
பாருக்குப்புறப்பட, ஒமம், அக்கினி சம்பந்தம்ான
நன்று. $து வேலைகளுக்கும், பரீசைடி எழுதவும் ஆராய்ச்
ாவும், புத்தகம் எழுதவும், வெளியிடவும் நன்று
காரர் தயவை நாடுவது, எல்லாச் சாமான்களை ரங்களைத் தொடங்க, ஆடை ஆபரணங்கள் ளப் பெறுவது, ஷராப் வியாபாரிகளுக்கும் ந்தது. விருந்துக்கு நல்லதல்ல. களைப்பற்றிப்பேச, இன்பக்கேளிக்க்ைகள், விவ ரணங்கள், வாகனங்கள் கொள்வனவு செய்தல் பூரம்பித்தல் முதலியனவற்றிற்கு சிறந்தது.
இருந்தபோதிலும் நிலங்கள், அவை சம்பந்தப் தாம்பு துறவுகளைப்பற்றிப் பேசவும் நல்லது.
தல் 30-ந் தேதி வரை) னி 34 நிமிஷம்)
412.34型...342.343.344.345.34 4 1.34 2 34 3.34 4·34 5.34 6.34
செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவ் சனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குரு செவ் சூரிய சுக்கி
தனி குரு செவ் சூரிய சுக்கி புதன் சூரிய சுக்கி புதன் சந்தி சனி குரு சந்தி சனி குடு செவ் சூரிய கத்தி செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சனி புதன் சந்தி சனி குரு செவ் சூரிய குரு செவ் சூரிய சுக்கி புதன் சந்தி சுக்கி புதன் சந்தி சனி குரு செவ்
எந்த ஹோரையில் செய்வது நலம் என்பதை ஹோரை வரும் நேரத்தைப் பதகத்தில் பார்த்து
நிச்சயம் அனுகூலமாகும்.
.ܝܼܢ¬

Page 9
רבי ללילה
யாழ். வானியற்கழகம் 167, கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம்
600 35 LD TI" 35 வானியற் காட்சிகள்
சூரியன் 14-1=83 பி. ப. மணி 2-25 ல் (நிரயன
மகரராசிப்பிரவேசம். உதயம் காலை 6-34 அஸ்தமனம் மாலை 6-93 12-2-8 உதயம் காலை 6-35
அஸ்தமனம் மாலை 6-15
s
சந்திரன் 14-1-83 அமாவாசை பகல் 10-38
15- -83 சந்திரதரிசனம். 22-183 பூர்வாஷ்டமி இ. 10-47 29-2-83 பூரணை. பி. இ. 3-57 5-2-83 அபர அஷ்டமி பகல் 1-18
13-2-83 அமாவாசை பி.இ. 5-36
கிரகங்கள் புதன் மாத ஆரம்பத்தில் அஸ்தமனமடைந்து வக்கிரகதியிற் சென்று கொண்டிருந்த இக்கிரகம் 28-1-83 ல் கிழக்கில் உதயமாகும். வக்கிரகதியில்
17-1-83 ல் தனுராசியில் செல்லும் இக்கிரகம்
29-1-83 ல் வ க் கி ர க தி நீங்கி 8-2-83 ல் திரும் பவும் ம்கரராசியிற் பிரவேசிக்கிறது. மாதமுடி வில் சூரியஉதயம் முன் கிழக்கு வானத்தில் 25° உயரத்தில் காணப்படும். சுக்கிரன் மாதத் தொடக்கத்தில் சூரியாஸ்தமனத் தின் போது மேற்குவானத்தில் 17 பாகை உயரத் தில் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 24° உயரத்தில் காணப்படும். 24-1-83 இல் கும் ப ராசியிற் பிரவேசிக்கிறது. செவ்வாய்; மா த ஆரம்பத்தில் சூரியாஸ்தமன த்தின் போது மேற்கு வானில் 34 பாகை உயரத் தில் காணப்படும் இக்கிரகம் மாதமுடிவில் 27 பா கை உயரத்தில் கணப்படும். இம்மாசம் முழுவ தும் கும்பராசியிற் சஞ்சரிக்கிறது.
ஆக்கங்கள் தரும் அன்பர்களுக்கு
எதிர்வரும் சித்திரை உங்கள் சிந்தனையில் உருவ முன்கூட்டியே அனுப்புமாறு அன்புடன்

o
வெளியீடு இல. 30
AstroNOMICs, PETENOMENA
14-辑-83 - 2 2-83
வியாழன் மாத ஆரம்பத்தில் சூரியோதத்தின் முன் கிழக்கு வானத்தில் 48 பாகை உயரத்தில் காணப்படும். இக்கிரகம் மாதமுடிவில் 74 பாகை உயரத்தில் தோன்றும், 6-2-83-ல் விருச்சிகராசி யில் அனுஷம் 4-ம் பாதத்தில் பிரவேசிக்கிறது. சனி மாத ஆரம்பத்தில் சூரிய உதயம் மு 3 78 பாகை உயரத்தில் காணப்படும் இக்கிரகம் மாத முடிவில் உச்சிக்கு மேற்கே 18 பாகையில் துலாராசியில் சுவாதி 3-ம்பாதத்தில் சஞ்சரிக்கிறது இந்திரன் (Uranus) விருச்சிக ராசியில் அனுஷம் 3-ம் பாதத்திலும், வருணண் (Neptune) தனுராசியில் மூலம் 2-ம் பாதத்திலும், குபேரன் (Pluto) துலாராசியில் சித்திரை 4-ம் பாதத்திலும் சஞ்சரிக்கின்றன.
- சமாகமாதிகள் 16-1-83 அதிகாலை சந்திரனுக்கு வடக்கு சுக்கிரன் 2 பாகை சூரியாஸ்தமனத்தின் பின் அவதானிக்கவும்
17-1-83 காலை சந்திரனுக்கு வடக்கு செவ்வாய் 3 பாகை சூர்யஸ்தமனத்தின் பின் பார் க்கவும். 4.2.83 முன்னிரவு சந்திரனுக்கு தெற்கு சனி
2 பகை உதயம் முன் கவனிக்கவும். 6-2-83 முற்பகல் சந்திரனுக்குத் தெற்கு வியா ழன் 2 பாகை அன்று உதயம் முன் அவ தானிக்கவும். 10-2-83 முன்னிரவு சந்திரனுக்கு வடக்கு புதன் 2 பாகை பின்னிரவு உதயம் முன் அவ தானிக்கவும்.
புத்தாண்டு மலருக்கு கும் பலவித ஆக்கங்களையும்
s
வேண்டுகின்ருேம். - ஆசிரியர்
7

Page 10
டாக்டர் பண்டிற் கே. என். ந
14-1-83 முதல்
பின்வரும் இராசிப்பலன்கள் இம்மாதக் கிரகசா ஒரு சாதகளின் பலன்கள் அவரின் நட்ச குறைய முக்கால் பங்கு அமையும். கி தட்ட ஒருவரைப் பாதிக்கும். இதை ம துப் பயன் பெறவும். இங்கு இராசி என்
இருந்த இராசியேயாகும்.
அசுவினி, பரணி, கார்த்திகை -ம் கால்
இவ்விராசிக்காரருக்கு சூரியன் தாம்ரமூர்த்தி யாக 10-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் லாபநஷ்டங் கள் கலந்து காணப்படும். சூரியனின் மூர்த்தி பலம் குறைந்திருப்பதால் நன்மைகள் அ தி க ம் கிடைப்பதற்கில்லை. பணவருவாய் ஓரளவு இருப் பினும் செலவுகளைக் கட்டுப்படுத்துவது கஷ்டமாக இருக்கும். தேக்ாரோக்கியம் சுமாராகவிருக்கும். நீண்ட பயணங்கள் பல தடைகள் மத் தி யி ல் மேற்கொள்ளவேண்டியிருக்கும் இனத்தவர்களு டன் சிற்கில பிணக்குகள் ஏற்படலாம். சமூகத்
 
 

வரத்தினம் A. f. A
12-2-83 வரை
$திர உடுதசா நிர்ணயத்தை ஒட்டியே ஏறக் கசார பலன் கால் பங்கு வீதமே கிட்டத் னதில் வைத்து பின்வரும் பலன்களை வாசித் று குறிப்பிடுவது ஜனன காலத்தில் சந்திரன்
ரத்தை யொட்டியே தரப்பட்டிருக்கின்றன.
ல் செல்வாக்கு வீழ்ச்சியடையும். தூரதேசத் தொடர்புகளால் சாதகமான பலன்கள் கிடைப்பு நரிது. தொடங்கிய கருமங்களத் தொடராது பின்போடுதல் நன்று.
குடும்பஸ்தர்கட்கு குடும் பா தி பன் 10-ல் ஸ்தான பலம் பெற்ற சூரியனுடன் சேர்வதால் இல்லறவாழ்க்கை சுகபோகங்கள் நிறைந்ததாக மையும். புத்திர லாபங்கள் அதிகமில்லை. நற் ருமங்கள் நிறைவேறவிடாது சனீஸ்வரன் தடை ளை உண்டுபண்ணுவார்.
வியாபாரிகட்கு செட்டி புதன் வக்கிரமடை பதால் வியாபாரம் மந்தகதியிலேயே நடக்கும். முதலீடுகள் தக்க வருவாய் தராது. வங்கி வசதி 5ள் கிடைப்பதரிது. வெளிநாட்டு வர்த்தகம் நடைப்படும். பங்கு வியாபாரத்தில் பல சிக்கல் ள்ே தோன்றும்.

Page 11
( ܗܸ  ̄ ܝܪܬܐyܓܠ sܬ݂
விவசாயிகட்கு சனி 7-ல் இருப்பதால் நற் பலன்கள் ஏற்படுவதற்கில்லை. பயிர்ச்செய்கையில் பல தடைகள் தோன்றும். அறுவடை க ள் திருப்தியளிக்காது. புதுப்பயிர்கள் நாட்ட உகந்த தாக இல்லே.
தொழிலாளர்கட்கு கடின உழைப்பு ஏற்பட் டா லு ம் ஊ தி ய ம் தி ரு ப் தி ய எளி க் கா து. செய்தொழிருே திறம்படச் செய்தாலும் பொறுப் பானவர்களால் நற்பெயர் கேட்க மு டி யா து தொழில் வாய்ப்புகள் அரிது. கூட்டுறவிலும் மூன்னேற்றமில்லை.
உத்தியோகத்தர்கட்கு 10-ல் திக்பலம் பெற்ற சூரியன் இருப்பதால் நற்பலன்கள் கிடைக்க வழி
யுண்டு சக ஊழியர்களுடன் உறவுகள் வலுவ டையும் செய்கருமங்களில் இடையிடையே சில தடைகள் தோன்றும் இடமாற்றங்கள் மனக்
கஷ்டத்தைத் தரலாம்.
மாணவர்கட்கு வித்யாகாரகன் புதன் வக்கிர கதியிலிருப்பதால் கல்வியில் முன்னேற்றம் ஏற் படாது. கலை, விளையாட்டுக்களில் சிறப்பாக ஈடு பட்டாலும் வெற்றியடைவது கஷ்டம். (ਸੁ முகப் பரீட்சைகள் சாதகமாக இல்லை. தொழிற் கல்வி கற்போர் ஓரளவு நன்மையடையலாம்.
பெண்களுக்கு காதல்கிரகம் 10-ல் சூரியனு டன் கூடியிருப்பதால் காதல் லீலைகளில் ஒர் உத் வேகம் ஏற்படும். சனி 7 இலும், செவ்வாய் 11 இலும் இருப்பதால் திடீர் பிரிவுகள் தோன்ற லாம். விவாகப்பேச்சுக்கள் சாதகமாக இல் இல.
தொழில் பார்ப்போர் தொழில் ரீதியில் மனக்
கஷ்டத்துக்குள்ளாவர். விவாகம்ானவர்க்கு கன
வனின் அனுசரணை தாராளமாகவிருக்கும்.
அதிஷ்ட நாட்கள்: ஜன 17, 18, 19 மு. ப,
பெப் 1 2,
துரதிஷ்ட நாட்கள்:- ஜன 19 பி. ப, 20, 21முப,
பெப் 5 பி. ப, 6, 7,
கர்ேத்திகை 2,3,4, ரோகிணி, மிருககிரிடம், 2 -ம்கால்
இடபராசிக் காரருக்கு சூரியன் 9 இல் இர ஜத மூர்த்தியாக பவனி வருவதால் கடந்த
噬
 

NT
காலக் கஷ்டங்கள் படிப்படியாக குறைவடையும் சணி 6-ல் நன்மையளிப்பார். 10-ல் செவ்வாய் அந்தஸ்தில் உயர்வைத்தருவார். வயிறு சம்பந்த மான உபாதைகள் தோன்றும். பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். பிரயாணங்களை வெற்றி கரமாக மேற்கொள்ளலாம். சமூக சேவையில் நற்பெயர் கிடைக்கும். பழைய கடன் பாக்கிகள் வந்து சேர வழிபிறக்கும்.
குடும்பஸ்தர்கட்கு 2-இல் இராகு, 2 திபன் புதன் வக்கிரமடைதல் ஆகிய அம்சங்கள் சிறப் பில்லாவிடினும் இல்லற தர்மத்தில் குறையேது மில்லை. களத்திர தொல்லைகள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். நற்கருமங்கள் நடைபெறும் சாத்தியம் உண்டு. புத்திரசுகம் சாதாரணமாக இருக்கும். கடன் தொல்லைகள் குறைவடையும்.
வியாபாரிகட்கு புதன் நற்பார்வை பெருத தால் வியாபாரவிருத்தி குறைவாகவே இருக்கும். வங்கிவசதிகள் உண்டு. தூரதேச வியாபாரம் லாபந்தரும். கள்ளமார்க்கட் வி யா பாரி க ள் அடைந்த நஷ்டத்தை ஈடுசெய்யமுடியும். மாத இறுதியில் வியாபாரம் சிறப்பா கி நடைபெறும்.
உத்தியோகத் தர்கட்கு அரசியல் கி ர க ம் சூரியன் திரிகோனராசியில் பலமடை வ தா ல் நற்பலன்களை எதிர்பார்க்கலாம். தொழிலில் நற் பெயர் கிடைக்கும். 10-இல் செவ்வாயால் அந்த ஸ்து உயர்வுறும். தலைநிமிர்ந்து உங்கள் காரியத் தைச் சாதிக்கலாம். சகாக்கள் கட்டுப்பாட்டுடன் Gou où Qguï76), fi.
விவசாயிகட்கு சனி 6-ல் இருப்பது மிக விசே ஷம், பயிர்ச்செய்கையில் மிகுந்த உற்சாகம் ஏற் படும். அறுவடைகாலத்தில் ஆர்வத்துடன் இயங்கு வீரிகள் புதுப்பயிர்நட விசேஷமானகாலம்
தொழிலாளர்கட்கு செய்தொழில் சிறபடம் விருத்தியும் ஏற்படும். எதிர்பாராத வ ைக யி ல் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும், புதியதொழில் கள் ஆரம்பிக்க இடமுண்டு. முதலாளிகளிடம் சலுகைகளைப் பெறலாம் கூட்டுறவாளர் ஒற்று மையின் பால் அதிகலாபத்தைப் பெறுவர்.
மாணவர்கட்கு மாதமுற்பகுதியில் வக்கிர புதனுல் கல்வியில் சிறுதடங்கல்கள் உண்டாகும். உயர்கல்வி கற்போருக்கு அதிக கஷ்டமில்லை. கலை விளையாட்டுக்களில் உற்சாகம் பிறக்கும். நேர்முகப் பரீட்சைகள் சாதகமாக அ  ைம யும், தொழில் வாய்ப்புகள் கிடைக்க வழியுண்டு.
9

Page 12
பெண்ளுேக்கு காதல் விவகாரங்களில் வெற்றி கிட்டும். விவாகப் பேச்சுக்களில் திருப்தியுண்டு. குடும்பப் பெண்களின் ஆரோக்கியம் சிறிது பாதிப்படையும், தொழில் பார்ப்போரி அதிஷ் டமடைவர் சமூகத்தில் செல்வாக்கு உயரும். அதிஷ்ட நாட்கள்:- ஜன 19 பி. ப20, 21 மு ப,
பெப் 34, 5 மு ப,
துரதிஷ்ட நாட்கள்:- ஜன 14 மு ப, 21 பி, ப, 22
23, பெப் 8, 9, 10 மு ப.
மிருகசிரிடம் 3, 4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3
இவ்விராசியில் பிறந்தவர்களுக்கு சூரியன் லோக மூர்த்தியாக 8-ம் இராசியில் வலம் வருவ தால் கஷ்ட பலன்களேயே அனுபவிப்பர். 5-இல் சனி, 6-இல் வியாழன் ஆகிய கிரகங்கள் இருப் பினும் தொடங்கிய கருமங்கள் தடைப்பட்ட வண்ணமிருக்கும். இனத்தவர் சேர்க்  ைக யா ல் நன்ம்ையேதுமில்லை. தொழில் ரீதியான மனக் கசப்புகள் தோன்றும். பிறதேசஉறவுகள் முறிவ டையும் பிரயாணங்களால் நஷ்டங்கள் ஏற்படும். ஆரோக்கியம் குறைவடையாது. பணச்செலவுகள் அதிகரிக்கும்.
குடும்பஸ்தர்கட்கு சோதனையான கால ம். கடன்தொல்லைகள் அதிகரிக்கும். உறவினரால் குழப்பங்கள் உருவாகும். புத்திரமுன்னேற்றங்கள் 5-ல் சனி இருப்பதால் தடைப்படும். வ க் கி ர புதன் 7-ல் இருப்பதால் களத்திரசுகம் பாதிப் படையும்.
வியாபாரிகட்கு லா பங்கள் அதிகமில்லை? 6-ல் வியாழன் கடன்பட வழிசெய்யும். முதலீடு கள் தேங்கிக்கிடக்கும். வக்கிரபுதன் 7-ல் இருப்ப தால் பங்காளிகள் மனவேறுபாடுகளுக்கு உள்ளா வர். கள்ளமார்க்கட் வியாபாரம் அரசியல் ரீதி யில் தொல்லேயைத் தரும். ஏற்றுமதி இறக்கு மதி வியாபாரம் தடைப்படும்.
உத்தியோகத்தர்கட்கு அட்டம்த்தில் சூரியன் தீம்ையே செய்வார். கடமையைச் சரிவரச் செய் தாலும் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காக நேரிடும். திட்டமிட்ட கருமங்கள் தவிடுபொடியாகும். சக ஊழியர் மத்தியில் எதிர்ப்புகள் தோன்றும்.
O
 
 

விவசாயிகட்கு விவசாயி சளி திரி இோ ன ரா சி யில் உச்சமடைவதால் பயப்படத்தேவை யில்லை. கடின உழைப்பின்மேல் சிறு லாபங்கள் ஏற்படும். அறுவடையில் அதிகம் செ ல வு கி ஸ் உண்டாகும். கொள்வனவு விற்பனவிற்கு உகந்த
தொழிலாளர்கட்கு எதைச் செய் தாலும் தடை, தாம்தங்களால் மனவெறுப்புண்டாகும் சொந்த தொழில்வாய்ப்புகள் நழுவிவிடும். முத லாளிகள் மிகவும் கடினமாக நடந்துகொள்வர். புதிதாக முதலீடு செய்து தொழில் ஆரம்பிப்பதில் அவதானமாக நடந்து கொள்ளவும். கூட்டுறவு, பங்குத்தொழில்களிலும் முன்னேற்றமில்லை.
மாணவர்களுக்கு கல்வித்துறையில் முன்னேற்
றம் வீழ்ச்சியடையும், கலை, விளையாட்டுக்களிலும் ஊக்கத்திற்கேற்ற நன்மையில்லை; ஞாபகசக்தி தேய்வடையும் வர்த்தகக்கல்வி நன்மை தரும். தொழில் வாய்ப்புகள் ஏற்படுவதற்கில்லை.
பெண்களுக்கு கவலைக்கிடமான பல ன் கிள் காத்திருக்கின்றன. கணவன் மிகக் கண்டிப்புடன்
நடந்துகொள்வான் , புத்திரரால் துக்கமடைய நேரிடும். கன்னிப் பெண்கள் காதல் விவகாரங்க ளால கவலையுறுவர். முதியோர் வெறுப்பைச் சம்பாதிப்பீர்கள்.
அதிஷ்டநாட்கள்? ஜன 21 பி, ப, 22, 23,
பெப் 5 பி, ப, 6, 7,
ரதிஷ்ட நாட்கள்: ஜன 14 பி. ப. 15, 16, 24, து 25, Gւյլն 10 ւ9, ւյ, 11, 12
புனர்பூசம் 4-ம் கால் பூசம், ஆயிலியம்
ஜன்மராசியை கடகமாகவுடையவர்களுக்கு சூரியன் தாம்ரமூர்த்தியாக 7 இல் வலம் வருவது கடந்த காலங்களில் ஏற்பட்ட சில நன்மைகளை இழக்கவேண்டி வரும் 5-ல் இருக்கும் வியாழன் நன்மை செய்ய முற்படினும் 8 இல் உள்ள செவ் வாயால் தடைப்பட்டுவிடும். 4-ல் சனி சூழலில் அமைதியைக் கெடுக்கும். 6 இல் உள்ள கேது வால் தேகாரோக்கியம் பாதிப்படையும். பெற் ருேர் வழி கஷ்டங்கள் அதிகரிக்கும். பிரயாணங்

Page 13
களில் லாபநட்டங்கள் கலந்து காணப்படும், பிற தேச நன்மைகள் கிடைப்பதற்கில்லை.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் சூரிய ன் பலமிழந்து காணப்படுவதால் இல்லறககக்குறைவு στώτωΟιb. வியாழனுல் புத்திரசுகம் உண்டு. பொருளாதாரத்தில் விருத்தியிராது. சூரியன், சுக்கிரன் சேர்க்கையால் களத்திரசுகம் கவலை தரும். இனத்தவர் உதவி கிடைப்பதரிது.
வியாபாரிகட்கு புதன் வக்கிரமடைவது வியா பார விருத்திக்கு ஏற்றதல்ல. கடன்பட வேண்டி நேரும். வங்கி உசவிகள் கிடைப்பினும் வியாபார விஸ்தரிப்பு சாத்திமாகாது. கள்ள மார்க்கட், பங்கு வியாபாரம் என்பனவற்ருல் நன்மையில்லை.
உத்தியோகத்தர்கட்கு எவ்விதத்திலும் நன்மை யேற்படாது. கிடைக்கவிருந்த ப த வி யு ய ர் வு, சம்பள உயர்வுகள் தடைப்படும். சக உத்தியோ கத்தர்களின் ஒத்துழைப்பு சிறிதளவும் கிடைக் காது. நிம்மதியாகக் கடமையாற்ற முடியாதிருக் 35 of .
விவசாயிகட்கு 4 இல் சனி எதிர்பார்த்த அறுவடையைத்தரம்ாட்டார். பயிர் அழிவுகள் ஏற்படலாம். புதுப்பயிர் நட காலம் சிறந்ததாக வில்லை. எல்லைத்தகராறுகள் சமயோசிதமாகத் தீர்த்துக்கொள்ள வியாழபகவான் உதவுவார்.
தொழிலாளர்கட்கு தொழில்விருத்தி குன்று வதுடன் தொழில்வாய்ப்புகளும் அருகிப்போகும். சகாக்களுடன் பிணக்குகள் வலுவடையும் செய் தொழிலில் விபத்துகள் ஏற்படலாம். கூட்டுறவி லும் முன்னேற்றமில்லை.
மாணவர்கட்கு கல்வித்துறையில் சிக்கல்கள் அதிகரித்தவண்ணமிருக்கும். முயற்சி க்கேற்ற முன்னேற்றமில்லை. பரீட்சையில் குழப்பமேற் படும். நேர்முகப்பரீட்சையில் சித்தியேற்படாது. துரதேசக் கல்வி வசதிகள் குறையும்.
பெண்களுக்கு காதல்விவகாரங்கள் குறை வின்றி இருக்கும். அலங்காரப்பொருள் இழப்பு ஏ ற் படும் சாத்தியமுண்டு. குடும்பஸ்தரிகட்கு கணவனுல் தொல்லைகளுண்டாகும். கர்ப்பிணிகள் 6-ல் கேது இருப்பதால் பல உபாதைகளுக்குள் arrit ajri. அதிஷ்ட நாட்கள் ஜன 14 மு ப. 24, 25,
Guil 8, 9, 10 ap. Lu.
துரதிஷ்ட நாட்கிள்: ஜன 17,18,19, மு.ப. 26,27.

மகம், பூரம், உத்தரம் 1-ம் கால்
சிங்கராசியில் பிறந்தவர்கட்கு சூரியபகவான் 6-ல் பலம் பெற்று சுவர்ணமூர்த்தியாக இராஜ பவனி வ ரு வ த ர ல் எடுத்தகருமங்களனைத்தும் வெற்றியளிக்கும். 3-ல் சனி அயலவர்களினுல் சகல ஒத்துழைப்பும் கிடைக்க ஏதுவாகும். 4-ல்
வியாழன் மாதுரு நன்மைக்கும், மன அமைதிக் கும் வழிவகுக்கும். பொருளாதார ரீதியில் அந் நிய சகாயங்கள் கிடைக்கும். சிறு பயணங்கள்
கூட லாபத்தைத் தரும். ஆரோக்கியம் மிக ச் சிறப்பாகவிருக்கும். சமூக சேவையில் நற்பெயர் கிடைக்கும்.
குடும்பஸ்தர்கட்கு குடும்பாதிபன் வக்கரிப்ப தால் சிறு பிரச்சனைகளுக்கு அ டி கோ லி னு ம், சூரியனும் வியாழனும் குறையேதுமின்றி காலத் தைக் கழிக் க உதவும். கடன்தொல்லைகள் நீங்கும். குடும்ப கெ ள ர வம் உயரும். புத்திர முன்னேற்றமுண்டு.
வியாபாரிகட்கு புதன் 6-ல் இரு ந் தா லும் வியாபாரம் பாதிப்படையாது. முன்முதலீடுகள் இலாபத்தைத் தரும், வியாபார ஸ்தலத்தின் பெயர் நாடெங்கிலும் பரவும். புதுவாடிக்கையா ளர்கள் கிடைப்பர். புதிய வியாபாரங்களிலீடு பட உகந்தகாலம்.
உத்தியோகத்தர்களுக்கு அரசாங்கம்ட்டத் தில் செல்வாக்கு அதிகரிக்கும் நினைப்பது நிறை வேறும். வசதியான இடம்ாற்றங்கள் கிடைக் கும். கடந்த கால முயற்சிகள் வெற்றியளிக்கும். 7-ல் செவ்வாய் காரணமாக மறைமுக எதிர்ப்பு கள் தோன்றுமாதலின் எச்சரிக்கையாயிருத்தல் நலம்.
விவசாயிகட்கு சனி 3-ல் இருப்பது விவசாய விருத்திக்கு உறுதுணையாக இரு க் கு ம். அறு வடை அகமகிழ்வைத்தரும். காணி கொள்வனவு செய்ய சீர்திருத்தங்கள் செய்ய வா ய் ப் புக ள் உண்டு. பயிர்கள் செழிப்புடன் வளரும்.
தொழிலாளர்கட்கு சகல கருமங்களும் சிறப் பாக நடைபெறும். கடின உழைப்பும் நிறைந்த

Page 14
ஊதியமும் கி  ைட க் கும். சொந்த தொழில் வாய்ப்புகள் நிறையவுண்டு, தொழிலதிபர்கள் மிகுந்த அன்புடன் நடப்பர். கூ ட் டு ற வுத் தொழில் வளர்ச்சியடையும். பங்குத் தொழில் லாபந்தராது.
மாணவர்கட்கு கல்வியில் கணிசமான முன் னேற்றமுண்டு கலை கலாச்சார நடவடிக்கைகளில் ஈடுபாடு அதி க ம |ா கும். விளையாட்டுக்களில் வெற்றியுண்டு. பிறதேசக்கல்வி வசதிகள் பெருகும். தொழில் வாய்ப்புகள் கிடைக்க வழியுண்டு.
பெண்களுக்கு கா த ல் விவகாரங்கள் அதி கரிக்கும். அந்நியருடன் காதல் தொ டர் புகள் ஏற்பட்டு கவலையுண்டாகும். விவாகப் பேச்சுகள் த ட ல் புடல் ர க ந  ைட பெறும், குடும்ப அமைதி பேணப்படும். புத்திரபாக்கியமுள்ளவர் கள் கவலையடைய நேரும், நற்கருமங்கள் கடைசி யில் கை நழுவலாம். அதிஷ்ட நாட்கள்: ஜன 14 பி.ப. 15,16,26, 27,
பெப் 10 பி.ப 11, 12 துரதிஷ்ட நாட்கள்: ஜன 19பி.ப.20, 21 மு.ப.28,29
உத்தரம் 2,3,4, அத்தம், சித்திரை 1,2-ம் கால்
இவ்விராசியில் ஜனனமானவர்களுக்கு சூரிய பகவான் இரஜத மூர்த்தியாக 5-ல் பவனி வருகி ரூர். 2-ல் சனி உச்சம், 6 இல் செவ்வாய் ஆகி யன கடந்த கால கஷ்டங்கள் நிவிர்த்தியடைய வழிசெய்யும். வியாழன் 3-ல் சகோதர உதவி களும், சிறு பிரயாணலாபங்களும் கிடைக்க ஏது வாகும். தேகசெளக்கியம் சிறிது பாதிப்படை யும், ம்ாதாவழித் தொல்லைகள் அதிகரிப்பினும் கவலைப்படவேண்டாம். குடும்ப கெளரவம் உயர் வுறும், பண மு  ைட ஏற்படாது இனத்தவர் சேர்க்கை நன்ம்ைதரும். தொட்ட கருமங்கள் வெற்றியளிக்கும்.
குடும்பஸ்தர்கட்கு வருமானம் திருப்தியளிக் கும். புத்திரச்சிறப்புண்டு. அ ய ல வ ர் உதவி கிடைக்கும். அமைதி நிலவு ம். களத்திர சுக முண்டு. தெய்வீக கடாட்சத்தின் மூலம் கவலைகள் மனதை விட்டகலும்,
 

வியாபாரிகட்கு முன்னேற்றம் ஒரள விற் குண்டு. மு த லீ டு கள் சிறுலாபங்களைத் தரும். எதிரிகள் ஒழிந்து போவர். பழைய பாக்கிகள் சிறிதுசிறிதாக வசூலாகும். பங்கு வியாபாரத்தில் பிரச்சனைகள் ஏற்படினும் சமாளித்துக் கொள்ள முடியும்.
உத்தியோகத்தர்கட்கு குரிய ன் திரிகோண ராசியில் மூர்த்திபலத்துடன் இருப்பூதால் எல்லா வகையிலும் காரியசித்தியுண்டு. சக ஊழியர் அடங்கி ந ட ப் பர். மேலதிகாரிகளின் உதவி கிடைக்கும். விரும்பிய நன்மாற்றங்கள் கிடைக்க வழியுண்டு.
விவசாயிகட்கு சனி 2-ல் உச்சமடைவதால் விவசாயத்துறையில் வெற்றிகிட்டும். நாட்டிய பயிர்கள் நல்ல லாபத்தைத்தரும், அறுவடை ரீதியாக செலவுகள் அதிகரிப்பினும் இர ச் சோர்வின்றி உழைப்பிலிடுபடுவீர்கள். தகராறு கள் சாதகமான தீர்வையடையும்.
தொழிலாளர்கட்கு உ ைழ ப் பு நிறைந்த மாதம் தொழி ல் வாய்ப்புகள் அதிகரிக்கும். சகதொழிலாளர் ஒத்துழைப்பைக் கொடுப்பர். தொழிலதிபர்கள் மனமாரப் பாராட்டுவர். கூட் டு ற வி லும் வளர்ச்சியுண்டு. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம்,
மாணவர்கட்கு கல்வியில் போதிய முன்னே ஸ்
றம் கிடைக்கும். வெளிநாட்டுக் கல்விக்கு உகந்த
மாதம் தொழில் தேடுபவர்கட்கு நல்ல சந்தர்ப் பங்கள் கிடைக்கும். கா த ல் விவகாரங்களில் நாட்டம் அதிகரிப்பதால் கல்வியில் குழப்பநிலை தோன்றும்.
பெண்களுக்கு 4-ல் கே து வும் நெப்டியூனும் குடும்ப அமைதியைக் கெடுக்க முனைந்தாலும் வியாழனும், சுக் கி ர னு ம் சந்தோஷத்தைக் கொடுப்பார்கள். கன்னியர்க்கு காதல் எண்ணங் கள் தலைதூக்கும். விவாகப் பேச்சுக்கள் சிறிது முன்னேற்றமடையும்.
அதிஷ்ட நாட்கள்: ஜன 17:18, 19 மு.ப. 28, 29 துரதிஷ்ட நாட்கள்: ஜன 21 பி.ப, 22, 23,30,31
சித்திரை 3, 4-ம் கால், சுவாதி, விசாகம் 1,2,3, துலா ராசியினர்க்கு சூரியன் லோக மூர்த்தி யாக 4-ல் வலம் வருவதால் தொடர்ந்து கஷ்டங்

Page 15
கள் ஏற்பட்டவண்ணமிருக்கும். 2-ல் உள்ள
வியாழனுல் சிறு நன்மைகள் உண்டாகலாம்.
3-ல் கேது இனசன கொண்டாட்டங்களால் பிரி வினைகளை உருவாக்கும். கடின உழைப்பும், காரிய விக்கினங்களையும் கொடுக்கும் மாதமாகும். . பண வசதிகள் ஓரளவுண்டு. ஆரோக்கியம் சிறப்பாக விராது. 4-இல் சுக்கிரணுல் பொருள் பண் ட சேர்க்கையுண்டு. தூரதேச நன்மைகள் கிடைக்க al)Ոrti): இ
குடும்பஸ்தர்கட்கு 2 இல் வியாழன் பொரு ளாதார ரீதியில் மனநிம்மதியைத் தரும். புத்திர சுகமுண்டு. 5-ல் செவ்வாய் திடீர் இழப்புகளைத் தருவதில் முன்னிற்கும், அயலவர்களால் தொல் லைகள் உருவாகும்.
வியாபாரிகட்கு வியாழன் வியாபார நிலைமை யைச் சீர்செய்ய உதவுவார். வங்இ வசதிகள் கிடைக்கும். கடின முயற்சிக்கேற்ப இலாபமில்லை. முதலீடுகள் ஒரளவு தேக்க நிலையிலேயே இருக்கும். பங்கு வியாபாரத்தில் அக்கறை காட்டாது விடு தில் நன்று.
உத்தியோகத்தர்களுக்கு எதுவித நன்மையு மில்லை. உடன்பிறந்தே கொல்லும் வியாதிபோல் எதிர்ப்புகள் உருவாகும். காரியாலய ரீதியில் மேற்கொள்ளும் பயணங்கள் கஷ்டத்தைத் தரும். மேலிடத்துத் தொல்லைகளைச் சமாளிப்பது சிரம மாகவிருக்கும்.
விவசாயிகட்கு ஜன்மராசிச் சனி உச்சமடை வது எல்லா விதத்திலும் நன்று செலவுகள் கட் டுக்கடங்கும் கடின உழைப்பின்மேல் இலாபங் காணலாம். அறுவடை நன்முகவிருக்கும். புதுப் பயிர்கள் செழிப்புடன் வளரும். 2-ல் வியாழன் விளைபொருள் நல்ல விலைபோக உதவும்.
தொழிலாளர்கட்கு உழைப்பிற்கேற்ற ஊதி யம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வழியிருப்பினும் முதலீடு செய்து தொழிலை ஆரம் பிப்பது அவ்வளவு ஏற்றதல்ல. கூ ட் டு ற வில் பாதிப்பில்லை. பங்காளிகள் வளர்ச்சி காண்பதற் இல்லை.
மாணவர்களுக்கு வித்யாகாரகன் 3-ம், 4-ம் இடங்களில் வக்கரிப்பது கல்விக்கு நன்றல்ல. ஞாபக மறதியால் பரீட்சையில் நல்ல முடிவேற் படாது. புத்தி தடுமாறும், கலை, விளையாட்டுக் களில் ஈடுபாடு அதிகரிக்கும். நேர்முகப் பரீட்ை கள் சாதகமாகவில்லை.
பெண்களுக்கு 4-ல் சுக்கிரன் காதலில் மகிழ்ச் சியைக் கொடுக்கும். விவாகப் பேச்சுகள் சாதக
 

மாகிவிருக்கும். பிரிந்த குடும்பங்கள் மீண் டு ம்
இணைய வழிபிறக்கும். தொழில் பார்ப்போர் காரியாலயத்திலே காதல் லீலைகளில் ஈடுபட்டா லும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதிஷ்ட நாட்கள்:- ஜன 19 பி. ப, 20, 21 மு.,
岛0。ö卫。 துரதிஷ்ட நாட்கள்:- ஜன 24, 25 பெப் 1, 2,
விசாகம் 4-ம் கால், அனுஷம், கேட்டை
இவர்களுக்கு சூரியன் 3-ல் தாம்ரமூர்த்தியா கச் சஞ்சரிப்பதால் கடந்தகால நன்மைகள் இம் மாதம் கிடைப்பதற்கில்லை. ஜன்மராசி வியாழன் பலவிதமான மனவேதனைகளுக்கும் நிவாரணம் வழங்குவார். 2-ல் கேது, நெப்டியூன் சேர்க்கை பணச்செலவுகள் அதிகரிக்க ஏதுவாகும். 4-ல் செவ்வாய் குடும்ப அமைதியைக் கெ டு க் க வழிசெய்யும். தேக செளக்கியம் சுமாராகவிருக் கும். 12-ல் சனியால் அலை ச் ச ல் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் துக்கசெய்திகள் கிடைக் கும். இனசன கொண்டாட்டங்கள் அதிகரிப்ப தால் கவலைகள் தோன்றும். ஈற்றில் மன வேறு பாடுகள் உருவாகும்.
குடும்பஸ்தர்கட்கு வாக்குவாதங்கள் அதிகரிப் பதால் குடும்பச்சண்டைகள் வலுப்பெறும் செல வினங்கள் கட்டுப்படுத்த வி யா ழ னி ன் உதவி கிடைக்கும். களத்திர சுகிம் குறைவு செய்த உதவிக்கு பிரதியுபகாரமாக கெட் ட பெயரே வாங்குவீர்கள்.
வியாபாரிகட்கு 2-ல் கேது நெப்டியூன் வியா பாரத்தில் நஷ்டம்டையவைக்கும். 68шптелгтлу வளர்ச்சிக்கு ஏற்றகாலமல்ல. தள்ளமார்க்கட் வியாபாரத்தில் கஷ்டங்கள் தோன்றும். பங்கு வியாபாரத்தில் குழப்பம் ஏற்படும்.
உத்தியோகத்தர்களுக்கு சூரியன் ஸ்தானபல மடைவதால் அந்தஸ்தில் பாதிப்பில்லை. சகாக் களின் ஒத்துழைப்பு குறைவாகவே இரு க்கு ம். மேலிட உதவிகளும் கிடைப்பதற்கில்லை. கருமமே கண்ணுகச் செயற்பட்டால் குற்றங்குறைகளைத் தவிர்த்துக்கொள்ளலாம்.
3.

Page 16
விவசாயிகட்கு 12-ல் சனி பல வித கஷ்டங்
களுக்கு மத்தியில் லாபத்தைக் கொடுக்கும். அறு
வடையில் செலவுகள் அதிகமாகலாம். தொழி லாளர் கிடைப்பது கஷ்டம், காணிபூமி சம்பந்த மான கவலைகள் உருவாகும். ஜன்மராசி வியா ழன் கஷ்டங்களுக்கு ஓர ள வு விமோசனம் தரு Qs了宁。
தொழிலாளர்கட்கு அ லைச் ச லு க்கு மேல் அலைச்சல் ஏற்படும். தொழி ல் வாய்ப்புகளைத் தேடி அலையநேரும், செய்தொழில் விரு த் தி யில்லை. கூட்டுறவில் உற்சாகிம் குன்றும். எக் காரியத்திலுமிறங்கு முன்னர் சற்று ஆலோசித் தல் நலம்.
மாணவர்கட்கு கல்விக்கு சிறப்பான மாத அல்ல. கலைகளில் ஈடுபாடுண்டாகும். 4-ல் செவ் வாயால் க ல் வி யி ல் குழப்பநிலை உருவாகலாம். வர்த்தகத்துறை கல்வி வெற்றி ய விரி க்கு ம் தொழி ல் வாய்ப்புகள் கிடைப்பது அரிதினும் அரிது.
பெண்களுக்கு கலைத்துறையில் ஈ டு பாடு அதிகமாகும். செலவுகள் அதிகரிப்பதால் கஷ் டங்கள் தோன்றும். குடும்பச் சண்டைகள் பிரி வினையை உண்டுபண்ணும். தொழி ல் பார்ப் போருக்கு பணநஷ்டம் ஏற்படலாம் விவாகப் பேச்சுகள் குழப்பத்தில் மு டி. யும் காதலர்கள் சந்திப்பைத் தவிர்க்கவும். அதிஷ்ட நாட்கள்: ஜன 21 பி.ப, 22, 23,
பெப் 1, 2.
துரதிஷ்ட நாட்கள் ஜன 26, 27,
பெப் 3,4,5 மு.ப.
மூலம், பூராடம், உத்தராடம் 1-ம் கால்
தனுராசியிற் பிறந்தவர்களுக்கு 2-ல் இரஜத மூர்த்தியாகச் சூரியன் சஞ்சரிப்பதால் நன்மைகளை எதிர்பார்க்கலாம். 11-ல் உச்சம் பெற்ற சனி யால் நீண்டகால உறவின் பலனுக பல நன்மை கள் கிடைக்கப்பெறும், 2-ல் சூரியன், சுக்கிரன் சேர்க்கையால் பணப்புழக்கம் அதிகரிக்கும். 3-ல் செவ்வாயால் இனசன விரோதங்கள் உருவாகி னும் உங்கள் பக்கம் வலுப்பெற்றதாகிவிருக்கும்
14
 

ஆரோக்கியம் எவ்விதத்திலும் பாதிப்படையாது.
பிரயாணங்களில் தடைகள் உண்டாகும். வாக்கு
தானம் தவறினும் செல்வாக்கிற்குப் பங் கம்
ஏற்படாது.
குடும்பஸ்தர்கட்கு எவ்வித குறையும் சொல் வதற்கில்லை. களத்திரசுகம், புத்திரசுகம் நன்ருக விருக்கும். குடும்பவாழ்க்கை புது மெருகுடன் மகிழ்ச்சிகரமாக அமையும். சுக்கிரனின் உதவி பால் கடன் தொல்லைகளைச் சமாளித்துக்கொள்ள I) TLD
வியாபாரிகட்கு வியாபாரம் சிறப்பாக நடை பெறும். புதன் வக்கிரமடையினும் கவலைப்பட வேண்டியதில்லை. அலங்காரப் பொருட்களுக்கு அதிபதி சுக்கிரன், சனீஸ்வரன் ஆ கியோ ரின் உதவிகள் கிடைக்கும். முதலீடுகளுக்கு ஏற்ற வருவாய் இல்லாவிடினும் டாதிப்பில்லை. கள்ள மார்க்கட்டில் நன்ம்ைகளில்லை.
உத்தியோகத்தர்களுக்கு சூரியன் 2-ல் பொரு ாாதார முன்னேற்றத்திற்கு வழி செய்யும் ம்ேலிட உதவிகள் கிட்டும். நீண்ட காலத்தின் பின்னர் நண்வர்களின் உதவிகள், ஒத்துழைப்புக் 2ள் கிடைக்கும். இடமாற்ற சிந்தனைகளை இப் போதைக்கு தள்ளிப்போடுதல் நன்று.
விவசாயிகட்கு சனி 11-ல் பல நன்மைகளைச் அறுவடை காலம் ஆனந்தப்படக் கூடியதாக இருக்கும். புதுப்பயிர்கள் நட விசேட மான காலமிது, காணித்தகராறுகளில் வெற்றி உங்கள் பக்கமே முயற்சி திருவினையாக்கும் என் தற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குவீர்.
தொழிலாளர்கட்கு கடின உழைப்பின்மேல்
பெருத்த லாபம் கிடைக்க கிரகநிலைகள் உதவும். தொழில் வாய் ப் புக ள் ஒன்றன் பின் ஒன்முக பந்தவண்ணமிருக்கும். உற்சாகம் அளவுகடந்து இருக்கும். கூட்டுறவாளர், பங்காளர் யாவரும் நன்மையடைவர்.
மாணவர்கட்கு கல்வியில் ஒளிமயமான எதிர்
ாலமுண்டு. ஊக்கத்துடன் கல்வியைத் தொட வும். உயர்கல்வி கற்போர் ஒருசில தடைகளைத் நாண்டவேண்டியிருக்கும், கலை, விளையாட்டுக்க ரில் திறமையாகச் செயற்படுவீர்கள். பாய்ப்புகள் கிடைக்க வழியுண்டு.
பெண்களுக்கு விவாகப்பேச்சுக்கள் கைகூடும்.
தடும்பப்பெண்கள் பிரச்சனைகளை ஒரு புற ம்
வைத்துவிட்டு க ன வ னு டன் சந்தோசமாகக்
ாலத்தைக் கழிப்பரி. களியாட்டங்களில் பணம்

Page 17
-
விரயமாகும். நற்கருமங்களில் கலந்து கொள் ವಾ?'ger.
அதிஷ்டநாட்கள்: ஜன 24, 25 பெப் 3,4,5 மு.ப
துரதிஷ்ட நாட்கள்-ஜன 28, 29, பெப் 5 பி.ப, 6, 7.
உத்தராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2
மகரராசியினர்க்கு சூரியன் சுவர்ணமூர்த்தி யாகி ஜன்மராசியில் இராஜபவனி வருவதா ல் தொடர்ந்து நற்பலன்கள் கிடைக்க இடமுண்டு. பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். இலக்கினுதிபதி 10-ல் உச்சமடைவதால் எடுத்த கருமங்களில் வெற்றி கிடைக்கும், 56W6)ԼՄ6վ நன்முகவிருப்பினும் 2 இல் செவ்வாயால் செலவு கள் அதிகமாகும். அந்தஸ்தில் உயர்ச்சி தோன் றும் ல்லோர் உறவுகள் கிட்டும். ஆரோக்கி யத்திற்குக் குறைவிருக்காது. உறவினர் நீண்ட காலத்தின் பின்னர் உறவு கொண்டாடுவர்.
குடும்பஸ்தர்கட்கு வாக்கு ஸ்தானத்தில் செவ் வாய் இருப்பதால் அமைதியை நிலைநாட்டுவது கஷ்டமாகவிருக்கும். கலையார்வத்தால் பொருள் இழப்பேற்படும். நற்கருமங்கள் நடத்தவோ, கலந்துகொள்ளவோ சந்தர்ப்பங்கள் கிடைக்கும்.
வியாபாரிகட்கு எத்துறையிலும் இலாபம் சம்பாதிக்கக்கூடியதாக இருக்கும். வியா பா ர விஸ்தரிப்பு சாத்தியமாகும். கமிஷன் வியாபாரம் கொள்ளை லாபம் தரும். வங்கி வசதிகள் தாரா ளமாகக் கிடைக்கும். பங்கு வியாபாரிகள் சிறிது அவதானமாகவிருக்கவும்.
உத்தியோகத்தர்களுக்கு சூரியன் பல விதத்தி லும் உதவிகள் புரிவான். உங்கள் செல்வாக்கால் எதையும் சாதிக்கக்கூடியதாக இருக்கும். பதவி உயர்வுகள், நன்மாற்றங்கள் கிடைக்க இடமுண்டு. உயரதிகாரிகளின் கருணையுண்டு.
விவசாயிகட்கு 10-ல் உச்சம் பெற்ற சனி அறுவடையில் நல்ல இலாபத்தைத் தரும். வயல் தோட்ட வேலைகள் சம்பந்தப்பட்ட செலவுகள் கட்டுக்கடங்கும் காணி பூமி சேர்க்கைக்கு நல்ல
 
 

சந்தர்ப்பங்கள் உண்டு. விவசாயம் மூலம் பணம் " சேர்க்க நல்ல சந்தர்ப்பம்.
தொழிலாளர்கட்கு உயர்பீடங்களில் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். கீடும் உழைப்பிலீடு பட்டால் கைநிறைய ஊதியம் பெறலாம். சகாக் களின் ஒத்துழைப்பால் பெரிய லாபங்கள் உண்டு. சொந்த தொழில் வாய்ப்புகளைத் தொடங்க இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தல் நன்று.
மாணவர்கீட்கு கல்வியில் ஞாபகசக்தி அதி கரிக்க புதனின் அருள் கிட்டும். 11-ல் வியாழ னிருப்பது உயர்கல்விக்கு மிக விஷேசம், வெளி நாட்டுக் கல்வி முயற்சிகள் சாத் தி ய மர கும். கலைத்துறையிலும் புகழீட்டக்கூடியதாகவிருக்கும்.
பெண்களில் தொழில் பார்ப்போர் அந்தஸ்து உயர்வடையும் குடும்பஸ்தர்கட்கு பொருளா தார முன்னேற்றமும் கணவனின் அனுசரணையு முண்டு. கன்னியர் விவாக முயற்சிகளை மேற் கொள்ளலாம். முதியோர் உதவியுடன் உங்கள் கருமங்கள் நிறைவேற வியாழன் அருள்பாலிப் F_fffT - அதிஷ்ட நாட்கள்: ಙ್ಗಲಿ: 27 பெப் 5 பி. ப,
6, 7. துரதிஷ்ட நாட்கள்: ஜன 14 மு. ப. 30, 31
பெப் 8, 9, 10 மு. ப.
அவிட்டம் 3.4 சதயம், பூரட்டாதி 1,2,3
இவர்களுக்கு சூரியன் 12-ல் லோகமூர்த்தி யாக வலம் வருவதால் சில கஷ்டங்களை அனுப விக்க நேரும் 9-இல் சனி உச்சம் பெற்று ம் 10-ல் வியாழன் நற்பார்வையிலிருப்பினும் மனநிம் மதி குறைவாகவே இருக்கும். எதிலும் திருப்தி யின்மை தோன்றும் ஜன்ம ராசிச்செவ்வாய் முற் கோபத்தைக் கொடுத்து காரியத்தைக் கெடுத்து விடும். இனத்தவரிடையே மனவேறுபாடு உரு வாகும், தேகசுகம் இடையிடையே பாதிப்படை யும். சமூகத்தில் செல்வாக்கு மங்காதி ரு க் கும். தூரதேச நன்மைகள் குறைவு. சயனசுகக் குறை வேற்படும்.
5

Page 18
குடும்பஸ்தரிகட்கு குடும்பாதிபன் 10-இல் கஷ்டங்களுக்கு நிவாரணம் தருவார். பொருளா தார விருத்தி குறைவு. பெற்றேர் சம்பந்தப்பட்ட செலவுகள் அதிகரிக்கும். புத்திர முன்னேற்றம் திருப்தியளிக்காது. 11-ல் கேது நெப்டியூன் சேர்க் கையால் உறவினர் பிரச்சினைகளை உண்டுபண்ணு Gf. -
வியாபாரிகட்கு வியாபாரம் சிறப்பாக நடந் தாலும் இலாபம் அதிகமில்லை, முதலீடுகள் ஏற்ற வருவாய் தருவனவாக இல்லை. வங்கி உதவிகளால் அதிக நன்மை ஏற்படாது. கள்ளமார்க்கட் வியா பாரிகள் ஒரளவு லாபம் காண்பர். இறக்குமதி ஏற்றுமதி வியாபாரம் பாதிப்படையாது.
உத்தியோகத்தர்கட்கு 12-ல் சூரிய ன ல் நன்மையில்லை. அவசரபுத்தியால் கரு மங்கள் தடைப்படும். அந்தஸ்து கெளரவம் விசாழனுல் பாதுகாக்கப்படும் மாற்றங்கள் நன்ம்ை தரா. சகாக்களால் பனநஷ்டமேற்படும். ' மெளனம் கலக நாஸ்தி ?
விவசாயிகட்கு உச்சம் பெற்ற சனி திரிகோன ராசியில் சஞ்சரிப்பது அறுவடை பயிர்நாட்டல் ஆகியவற்றில் திருப்தியைத்தரும், வழக்கு விவகா ரங்களில் சாதகமான போக்கு ஏற் படும். பிற்பலன் ஏற்பட காலநிலை உதவும்.
தொழிலாளர்கள் சிறப்படைய சனி உதவி செய்வார். கடினமாக உழைப்பின் புதிய ஒப்பந் தங்கள் உங்களை நாடிவரும் பங்குத் தொழிலில் சிறு நஷ்டங்கள் உருவாகும். சண்டைசச்சரவு களுக்குக் குறைவிருக்காது.
மாணவர்கட்கு பரீட்சைக்காலம் சாதகமாக இல்லை. வித்தியாகாரகன் புதன் வ க் க ரி ப் பது ஞாபகசக்தியைக் குறைக்க ஏதுவாகும். களியாட் டங்களால் கல்வி பாழாகும் வேலைவாய்ப்புக்கள் தேடிப் பயனில்லை.
பெண்களுக்கு கவலைகள் அதிகரிக்கும்.விவாகப் பேச்சுக்கள் தோல்வி தரும் காதல் லீ லே களி ல் வெறுப்புண்டாகும் குடும்பஸ்தர்கட்கு ஜன்மராசிச் செவ்வாயால் குடும்ப சண்டைகள் உருவாகும். கணவனின் உதவி கிடைப்பதரிது தொழில் பார்ப்போருக்கு அவதானந் தேவை.
அதிஷ்ட நாட்கள்- ஜன 14 மு. ப, 28, 29 பெப்
8, 9, 10 (Մ. Լյ,
துரதிஷ்ட நாட்கள்:- ஜன 14 பி ப. 15, 16 பெப்1
2, 10 19. Lu, 11. 12.
f

பூரட்டாதி 4-ம் கால், உத்தரட்டாதி, ரேவதி
சூரியபகவான் இவர்களுக்கு 11-ல் மிக்க பலத்
துடன் சுவர்ண மூர்த்தியாக இராஜ பவனி வரு
வதால் எதுவித கஷ்டங்களையுமுனராது காலத் தைக் கழிக்கக் கூடியதாகவிருக்கும். அட்டம்த் துச் சனியால் அதிகம் பாதிப்பில்லே. 12-ல் செவ் வ்ாய் சிறு பொருளாதார இழப்புகளைத் தரலாம். 9-ல் வியாழன் தூர தே ச நன்மைகள், பிதுர் நன்மைகள் ஏற்படவழிவகுக்கும். தே க சு கம் தொல்லைதராது. இ ன த் த வர் சேர்க்கையால் பணலாபங்கள் கிடைக்கும்.
குடும்பஸ்தர்கட்கு 2-ம் அதிபதி செவ்வாய் 12-ல் இருப்பதால் இல்லறசுகம். களத்திரசுகம் குறைவாகவிருக்கும். நற்கருமங்கள் நடைபெறும் சாத்தியமுண்டு.
வியாபாரிகட்கு வியாபாரம் மந்த கி தி யி ல் நடைபெற்ருலும் சுக்கிரன், வியாழன் ஆகியவற்
றின் சஞ்சாரங்கள் வங்கிவசதிகளுடன் கூ டி ய
காரியசித்திகளைத் தரும். அலங்காரப்பொருட்கள்
வியாபாரம் நன்மையளிக்கும். பங்குவியாபாரம்,
கள்ளமாரிக்கட் வியாபாரங்களில் பாதிப்பில்லை.
உத்தியோகத்தர்களுக்கு சூரியன் வேண்டிய
உதவிகள் புரிவார். காரியாலயத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். மேலதிகாரிகள் சாதகமாக நடப் பர். கடன் தொல்லைகள் குறையும் சே  ைவ மனப்பான்மையுடன் கருமமாற்றுவீர்கள்.
விவசாயிகட்கு சனி 8-ல் இருப்பது பயிர்ச் செய்கைக்கு நன்றல்ல. 9-ல் வியாழனும், 11-ல் சூரியனும் பயிர்வளம் குன்ருது பாதுகாப்பார்கள். அரசியல் ரீதியில் மானியங்கள் கிடைக் கும். வழக்கு விவகாரங்களைப் பின்போடுதல் நன்று.
தொழிலாளர்கட்கு தொழில் வா ய் ப் புகள்
சீராக அமையும் தொழில் விருத்தியடையினும் அவசர நடவடிக்கைகளால் நஷ்டங்கள் ஏ ற் பட
லாம். நீண்டகாலத் திட்டங்கள் நிறைவேறக்கூடிய
சந்தர்ப்பமுண்டு,
(26-ம் பக்கம் பார்க்க)

Page 19
* ស្នូ ឆ្នាំ ៣ ខ្ញុំ இலக்கினம்
)66n3F GUILDsGaffluuio, B.A. (Lond ܘܝ
மல்லாகம்
米、人び、人/2、人人人人2、人人人人。
来
குறிபD (தொடர்ச்சி)
முதன்மையும் தொன்மையும் வாய்ந்த இந்து மதப் பண்பாட்டின் அடிப்படையில் மெய்யறிவும் பெருநோக்கும் ஒருங்கேவாய்க்கப் பெற்ற மகா ரிஷிகளால் ஆக்கப்பட்ட வேதாங்கமான சோதிட மென்னும் சுரங்கம் உலகஉற்பத்தி முதல் இறை வனின் கருணை பெறும் வரை மக்கள் அறிய வேண்டிய வாழ்கைக் கூறுகளான ஒளி வீசும் மணிகளே ஊழி பல சொல்லினும் பொய்யாது ஒளி வீசிக்கொண்டே இருக்கும். சுகபோகவாழ்வு ஒரு பெரும் போரட்டமென்றும், அதன் மூலம் மக்கள் துன்பம் இலவா இன்பத்தை ஒருபொழுதும் அடையமுடியாதென்றும், பொருளும் இன்பமு மாகிய வாழ்க்கைக் கடல்களை நீந்தியே துன்பம் கலவா இன்பத்தை மனபரிபாகம் மூலம் அடைய முடியுமென்றும் ரிஷிகள் வலியுறுத்தியுள்ளானர். அவர்கள் சரீரபாவமாகிய முதலாம் வீடுமுதல் பன்னிரண்டாம் வீடு ஈருக உள்ள பன்னிரண்டு வீடுகளையும் அறம் பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு உயர்ந்த உறுதிப் பொருள்களாகப் பிரித்து மக்களின் ஒழுக்கம், இயல்புகள் வாழ்க்கை முறைகள் ஆகியவற்றை வகுத்துத்தந்துள்ளனர். 1- ம் 5-ம் 9 ம் வீடுகள் அறத்தைக்குறிக்கும் திரி கோணங்களென்றும், 2-ம் 6-ம் 10-ம் வீடுகள் பொருளைக் குறிக்கும் திரிகோணங்களென்றும், 3-ம் 7-ம் 11-ம் வீடுகள் இன்பத்தைக் குறிக்கும் திரிகோணங்களென்றும், 4, 8, 12-ம் வீடுகள் வீட் டைக்குறிக்கும் திரிகோணங்களென்றும் பகர்ந்து ள்ளனர். இந்தஅடிப்படையில் கும்மலக்கினத்தை

ஆராய்வாம்.மேடராசிக்குப் பதினுேராம் ராசியாக மிளிரும் கும்பராசிஜன்மலக்கினமாக அமைவதைச் சில சோதிடமேதைகள் துரதிருஷ்ட வ ச மா ன தென்றும் கூறிச்சோதிட உலகில் இன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால்,கும்பராசியைப் பல கோணங்களிலிருந்தும் மிகநுணுக்கம்ாக ஆரா ய்வதே ஏற்புடைத்து. பொருளைக்குறிக்கும் தொ ழில் ஸ்தானமான 10-ம் வீட்டிற்கு இரண்டாம் வீடான 11-ம் வீடு தொழில் செய்வதால் ஒருவர் பெறும் செல்வதைக் குறிக்கும். ஆகவே 11-ம் வீட்டை லாபஸ்தானம் என்றனர். லா ப ம் என்ற சொல் பரந்த கருத்துடையது. பண் ட மாற்று நிலவிய சோதிடம் கண்ட பண்டைக்கா லாத்தில், லாபம் என்ற சொல் ஆன்மாலாபத் தையே பெரும்பாலும்குறித்தது. பணமென்ற ஒன்று தோன்ருத பழங்காலத்தில் உழைத்துத் தொழில் செய்தவர்களிடத்திலேயே உண வுப் பொருள்களும் மற்ற உடை, பாத்திரபண்டங்கள் முதலிய பொருள்களும் செல்வம்ாக அமைந்திரு ந்தன. இந் நல்லுழைப்பால் பெற்ற நலலுரதியம் தீதின்றி வந்த செல்வப் பொருளாம் பண்ட மாற்றில் ஒரு பொருளைக் கொடுத்து மற்றெரு பொருளை மக்கள் பெற்று வாழ்ந்தனர், எஞ்சிய பொருளைப் பலருக்கும் பயன்படும்வகையில் கொ டுத்து உதவிசெய்து அறத்தையும் நாடி "ஆன்ம லாபத்தைப் பெற்றனர். முகில்கள் கடல் நீரை முகந்து கைமாறு வேண்டாது மீண்டும்மழையாக பெய்து மக்கள் வாழ்வை காப்பதுபோல் இவர் களும் அறமும் இன்பமும் தொடர்ந்து நிகழ்வ தற்கு நடைமுறையில் அப்பொருள்களை மேன் மேலும் ஈட்டமுயன்றனர்.
விஞ்ஞான முற்போக்கு ஏற்பட தொழில்கள் பல்கிப்பெருகி லட்சக்கணக்காக வளர்ந்ததோடு பண்டமாற்றும் பணமாற்றுக்கு இடம் கொடுத்து மறைந்தது. இந்த வாய் ப் பினே வல்லமை வாய்ந்த சிலர் பயன்படுத்தி, இலஞ்சம், ஏம ற்று வித்தை சூதுவாது, கலப்படம், கள்ளவணிகம், கொள்ளைலாபம் போன்ற த வ ரு ன போ க் கு களில் ஈடுபட்டு, சுயநலமும் பேராசையும் a 6-u. வராய் வஞ்சக நெஞ்சினராய் பெருஞ்செல்வம் சேர்க்க முயன்றனர். அவ்வாறு சேர்த்த செல் வத்தைச் சுயணலப்பற்றுடன் தங்கள் போக போ க்கியத்திற்குப் பயன்படுத்தியும், மேலும் பணத் தையும் பெருக்க அருவட்டிக்குப் பணம் கொடுத்து பூட்டி வைத்து அழகுபார்த்தும் நாட்டின் நாச காரர்களாக மிளிர்கின்றனர். இவர்களே ஆன்ம
17

Page 20
லாபத்தைச் சிறிதும் நாடாது சுகபோகி வாழ்வை யும் டணலாபத்தையும் வேண்டி நிற்கும் வேஷ தாரிகள், இவர்களின் வாழ்கையைக் கண்டுமோகம் கொண்டு அதைத்தாமும் பின்பற்ற முயல்வோரே கும்பலக்னம் துரதிருஷ்ட வசமான தென அபிப் பிராயப்படுவோர் என்பது மிகையாகாது, 3-ம் 7-ம் 11-ம் வீடுகள் இன்பம் தர வல்ல வீடுகளென் கின்றனர். இன்பம் பலவகைப்படும். தமக்கும் பிற ரு க் கும் கெடுதி விளைவிக்காது மே லான வாழ்விற்கு வழி வகுக்கும் இன்பமே சாலச் சிறந்தது. மக்கள் யாவரும் பொதுவாக ஜம்புலன் களால் அனுபவிக்கும் சிற்றின்பத்தையே விரும் புவர். சிலர் வேறு வகையான இன்பங்களை நுகர விரும்புவர். சிலர் ஆராய்ச்சி செய்வ்திலும், நூதன சாதனைகளைக் கண்டு பிடிப்பதிலும் இன்பம் விழை விக்கின்றனர். சிலர் பொதுமக்களின் மேம்பாட் டிற்குப் பாடுபடுவதிலோ நல்லொழுக்க சீலர் களாகநின்று ஆலயத்தொண்டு செய்வதிலோ இன் பம் நுகர்வர். சிலர் கொடையாளியாகவோ அன் றேல் அன்புடையவராகவும் நடுவுநிலமையுடைய வராகவும் ஒழுகுதலில் இன்புறுகின்றனர். களத் திர பாவமெனப்படும் 7-ம் வீடு கற்புறை ஆர்ந்த
பொற்புறு மனையாளுடன் அருநெறிநின்று ஒத்த நினைவினராய் மகப்பேறின் பொருட்டு அருவப் பொருளில் அன்புவைத்து மட்டாகக் கூடி வாழ்
ந்து பெறும் தூயகாதல் இன்பத்தையே குறிக்கு மென்று சான்ருேர் கூறுவர். இத்தகைய இன்பம் ஆன்மலாபத்திற்கு வழிவகுக்கும். இத் த  ைக ய தாம்பத்திய வாழ்வையே பழங்கால மக்கள் பெரி தும் கைக்கொண்டனர் என்பர்.
மேற்கூறிய வகைதவிர காதன் முறையின்றி உருவப் பொருளில் மோகம் கொண்டு ஐம்புலன் களால் அடையக்கூடிய சிற்றின் பத்தில் மிதமிஞ்சி மூழ்கி வாழ்ந்து பெறும் காம இன்பத்தையும்? 7-ம் வீடு குறிக்கும். இது ஆனந்தம் தராது துன் பத்திற்கே காரணமாகுமெனச் சான்றேர் வற்பு றுத்தியுள்ளனர். தனம், குடும்பம், வாக்கு, ஆகிய வற்றைக் குறிக்கும் பொருட்பதியாகிய 2-ம் வீட் டிற்கு 11-ம் வீடு பத்தாம்வீடாக அமைவதால், அது பொருள் சேற்கும் (லாபம் இன்பவாழ்க் கையும் குடும்ப வாழ்கையால் ஏற்படும் இன்பத் தையும், மனையறம்பேணி வேளாண்ம்ை செய்து நுகரும் இன்பத்தையும், ம்னம் உவந்து இன் சொல் கூறிப் பொருள் கொடுத்தோ அன்றேல் விருந்தோம்பியோ அறநெறி நின்று மெய்ப்பொ ருள் உணர்வை நாடும் இன்பத்தையும் குறிக்கும்
1
8

எனலாம். 3-ம் வீடு கனிஷ்ட சகோதரம், சஇோ தரி, சினேகிதர், வேலை ஆட்கள், வீரியம், போகம் ஆகியவற்றைக் குறிக்கும். 3-ம் வீடான கனிஷ்ட சகோதரஸ்தானத்திலிருந்து 11ம் வீடாகிய ஜேஷ்ட சகோதரஸ்தானம், பிதுர்பாக்கியம், தருமம், குரு உபதேசம் ஆகியவற்றைக் குறிக்கும். பிதுங்ஸ்தா னமெனப்படும் 9-ம் வீடாக வருவது வெளிப்படை ஜேஷ்ட பிராத்துரு பிதா' என்ற கூற்றுப்படி, கனிஷ்ட சகோதரனுக்கு ஜேஷ்ட சகோதரஸ்தா னம் பிதாவின் ஸ்தானமாக அமைந்து செயல்ப் படுவதைக் காண்க. ஆகவே 11-ம் வீடு சகோதர சகோதரிகள், நண்பர்கள் வேலைஆட்கள் ஆகியோ ரின் மேம்பாட்டிற்காகப் பிதாவாகவோ அன்றேல் குருவாகவோ அமைந்து அவர்களை ஈடேற்றிப் பெறும் இனபத்தைக் குறிக் கும். எ ன வே *சர்வாபிஷ்ட ஸ்தானம்" எனப்படும் லாபஸ்தான மான பதினுேராம் வீட்டுடன் சம்பந்தப்பட்டிருக் கும் மேற்கூறிய சிறப்பியல்புகள் யாவும் கும்ப ராசியின் அடிப்படைக் கொள்கைகளாக அமை வதையும், ஆன்மலாபத்திற்கு வழிவகை வகுத்து நிற்பதையும் காண்க. இதனுலன்ருே சுயநலப் பற்றுடைய சுகபோக வாழ்வை பெரிதும் விரும்பு பவர்க்ளுக்கு கும்பலக்னம் வேப்பங்கா யாக அமை
கிறது.
சோதிடம் கண்ட உலக மேதைகள் ராசி
மண்டலத்திலுள்ள ஒவ்வொரு ராசியின் பூ டக
மாகி இருக்கும் தாத்பரியத்தையும், தனிப்பட்ட விசேஷ சிறப்பியல்புகளையும் வெளி ப் படுத்தப் பொருத்தமான குறிப்புச் சித்திரங்களைக் கண்டு பிடித்து ஒருமைப்பாட்டுடன் உப யோ கித் து வந்துள்ளனர். இக்குறிப்புச் சித்திரங்கள் மிகப்
பழங்காலம் தொடக்கம் பொதுவாகச் சர்வதேச
மக்களாலும் அபிப்பிராய பே த மின் றி மி கி ப் பொருத்தமானவையென அங்கீகாரம் பெற்றுக் கையாளப்பட்டு வந்தபோதிலும், கும்பராசியைப் பொறுத்த வரையில் அ த ன் குறிப்புச் சித்திரம் நீர் இல்லாத வெறும் குடத்தையா அன்றேல் ருடன் கூடிய நிறை குடத்தையா சித்தரிக்கிறது ான்ற மிக நுட்பமான சிறு பிரச்சனை, ஆனல் மிக விசாலமான மாறுபாடுடைய விளக்கத்தை ற்படுத்தக்கூடிய பிரச்சினை, இந்துமத சோதிடக் லையின் புராதன ஆசிரியர்களுக்கு இடையிலும் மலைத்தேச - கீழைத்தேச சோதிடமேதைகளுக்கு இடையிலும் ஏற்பட்டுப் பலரையும் தி கை க் கி வைத்துள்ளது. இந்தச் சிக்கலான புதிருக்குத் தளிவான விடை காண்பதிலேயே கும்பலக்னம் ,
(21-ம்பக்கம் பார்க்க)

Page 21
YzYSLMMSLLMOBOLOSLLLLOS LLBiOLL BiOLkSOLmLMSOeS YYLLBOBOZ LLLLLLYLLLLLLLLOBLLL LLLL SaOBLLLLLOYYLLLZLOLOLS
6
YYYLaLLLLaLLLLHHLaLLHLaLLL LLaaa0L SLLaLLLLLLLaSOLmYLaLLLLLLLaBL YYSa0YLLOLSHBSOLLLaLMSOLHaOLSLZaBmaOeeHtOL
1)
', இ. மகாதேவா 160, செட்
பிறந்த திகதியும், பலனும்,
2-ம் திகதி:- சலனபுத்தி படைத்தவர்கள் பயந்த உள்ளத்தினர். அரசாங்க உத்தியோகம் அல்லது ஏதாவது ஒரு கலையில் படி ப் படி யா க முன்னேறுவர் எந்த விசயத்திலும் வேருெருவர் ஆலோசனைகளே கூறவேண்டும். மற்றவர்களுக்கு எழுத்து மூலமாகவோ, வாய்ச்சாதுரியத்தாலோ பல படிப்பனேகளை படிப்பிப்பர். இவர்களுடைய பெலவீனம் ஒருவருடன் ஒருவரை பகையை ஏற் படுத்திவிட்டு கெட்ட பெயர் வாங்குவர். ஆத் திரக்காரனுக்கு புத்தி மத்திமம் என்பது இவர் களுக்கு பொருந்தும். தெய்வநம்பிக்கையில் உயர் வடைவர், நல்ல நண்பர்கள் வழிகாட்டுவர். எதிர்ப்பாளியின் அபிமானம், அன்பு மிகுந்திருக் கும். போகத்தில் ஆழ்ந்திருக்க விரும்புவர். மற்ற வர்களுக்கு நல்ல ஆலோசனைகளைக் கூறி வழி காட்டும் ஆசிரியர்களான இவர்கள் தாம் அதன் படி நடக்காது சோம்பலாய் இருப்பர். குரு அம்சம் சிறப்புற்று விளங்கும்.
1-ம் திகதி:- சோதனை, வேதனை கr ன ப் பட்ட மனுேநிலை உடையவர்கள். தொழிலிடத் திலும், பிறஇடத்திலும் மறைவிட எ தி ரி க ள் இருப்பர். சுற்ருடலில் அல்லது தனது நண்பர் களிடத்தில் மிகவும் அவதானமாக இருக்க வேண் டும். நண்பர்கள் இவர்களைச் சிரித்துச் சிரித்து ஆபத்தில் மாட்டிவிடுவார்கள். இவர் க ளே ப் பொறுத்தமட்டில் கண்ணுலே பார்ப்பதும் பொய், காதாலே கேட்பதும் பொய், ஆராய்ந்து அறி வதே மெய் என்ற வாக்கியம் மிகப்பொருந்தும். நரம்புப் பெலவீனம், காய்ச்சல், சளி, அடிக்கடி வர இடமுண்டு. கஸ்கொட்டை, முந்திரிகை வற்றல், வேர்க்கொம்பு என்பனவற்றைச் சாப் பாட்டில் சேர்த்து வரவும் உடல் நிலை சமநிலை -965ւ-պւն.
20-ம் திகதி:- மந்தத்தன்மை, பல இ டை யூறுகளுக்கு மத்தியில் முன்னேறுவர். தியாகத் தன்மை, தெய்வபக்தியால் திடமான மனேநிலை
19
 
 

LLLLLBBBBBLLLLLLLLBBBYLLBBBLLLLBOLLLBOBBzLMLLLLLBOeLSLL LLLLLLaBSLLLSLLLSYY
SLBeBeBYYLLBOBrYYzSBLLZYBarLLSLLYLLLSLLLL eSeZLLSSLLS |2షlష్ట
豆 O 凰座
(obi (Of
圓リ噂間函間リ間リ開姿楽 LLLLLaL SLLLSLLLLLSLLLLLLaLLLLaSLS0YSSaBY LaLLBYY
டித்தெரு, கொழும்பு-11
(முன் தொடர்ச்சி) ஏற்படும். பழிவாங்கத் தொடங்கினுல் எல்லோ ரையும் நடுங்கச் செய்வார்கள். எதிலும் புதுமை, புரட்சி என்று அடிக்கடி சொல்வார்கள். சமுதா யச் செல்வாக்கு மிக்கவர்கள். வழக்கு விசாரணை கள் சம்பந்தமாக காலநேரம் செல்லும், அதனல் கோட்டு அனுபவம் மிகுந்திருக்கும். இ வ. ரு க் கென்று ஒரு கூட்டம் துணை இருக்கும். 1-ம் எண்காரர்களின் உதவி ஆலோசனைகள் இவர்களை நற்பாதையில் வழிநடத்திச் செல்லும்.
29-ம் திகதி:- சோதனைமேல் சோதனை ஏற் பட்டு உறுதியான நிலை ஏற்படும். வழக்கு விசா ரணைகள் ஏற்பட்டபடி இரு க்கு ம். 29 வயதின் மேல் புகழ் வளரும். குடும்ப வாழ்வில் சந்தேகம் இருக்கும். எவரையும் முற்ருக நம்பமாட்டார் கள். தன்னை ஏமாற்றியவர்களை எப்படியும் பழி வாங்கிவிடுவர். நீதியுடன் செயற்பட்டால் உலக வசீகர சக்தி ஏற்படும். குறுக்கு வழியில் சென் முல் பெரும் பதவிகளில் இருந்தாலும், ப த வி இறக்கப்பட்டு எல்லோராலும் இகழப்படுவார்கள். அவதானம் முக்கியமானதாகும்.
(ஆ) கூட்டு ஒற்றை எண்
திகதி, மாதம், வருஷம் மூன்றையும் கூட்டி வரும் எண்ணின் ஒற்றை எண் பலனையும் பெயர் எழுத்துக்களின் மதிப்பு எண்களின் ஒற்றை எண் பலனையும் இப்பகுதியில ஒருவர் அறிந்துகொள்ள லாம். (ஒருவரின் கூட்டு எண் பெயர் எண்ணே அவரின் இயக்சம் வளர்ச்சிக்குக் காரணமாகும்.)
எண் 2 ஐக் கூட்டு எண்ணுக உடையவர்கள் அடிக்கடி ஏற்படும் சலனமனத்தில் எதை யு ம் முடிவாகத் தீர்மானிக்கமாட்டாமல் முன்னேற்றத் திற்குரிய பல சந்தர்ப்பங்களை இழந்து விடுவர். ஆணுல், 1-ம் எண்ணுடையவர் வழி காட்டினுல் வாழ்வில் வேகமாக முன்னேறிவிடுவர். திடீர், திடீரெனக் கோபம் வரும். சோம்பல், பிடிவா தம், அநீதிகளை எதிர்த்துப் போராடுதல், சிந்தனை,

Page 22
ஆராய்ச்சி என்பன இவர்களுடன் மா றி மாறி
பிரதிபலிக்கும். இத ஞ ல் வாழ்வில் உயர்வு, தாழ்வு அடைவர். இளமையில் சிற்றின்ப நாட் டம் கொண்டு சில தவறுகளைச் செய்வர். காத விக்கத் தெரியுமே தவிர, காதலிப்பவரையே திரு மனம் செய்வார் என்று கூறமுடியாது. வேலி யில் இருக்கும் ஒணுன் போன்று பொருள் தேடும் விஷயத்தில் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் மாறி, மாறி கெட்டித்தனமாக பணத்தைச் சேக ரிப்பார்கள்; கூட்டுத்தொழில், கூட்டுறவு, வெற் றியையும் புகழையும் தரும். தெய்வீகச் சக்தி இவர்களிடம் அடிக்கடி ஏற்படும். இவர் க ள் காணும் கனவுகள் பின்னர் உண்மைச் சம்பவங்க GTIT୫ வாழ்வில் இடம் பெறும். அதிக புத்திரச் செல்வங்களை உடையவர்கள். சிற்றின்பத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் இவர் க ள் பிறரின் குறைகளைச் சொல்லித் திரிவதால் பாவத் தையும், தம் காரியத்தில் வீண் காலதாமதத்தை யும் தரித்திரத்தையும் (சிலர்) அடைகிருரர்கள். பிறரின் மனம் நோகாமல் நடந்து கொள்ளப் பழகிக் கொண்டால் தெய்வ அனுக்கிரகம் ஏற் படும். இவர்களுக்கு இளமையில் பெற்றேரால் வேதனையும், மனக்குறையும் ஏற்படும். சகோ தரர்களினுல் தனது வாழ்வை இஸ்திரப்படுத்த முடியாமையும், வரும் தாரத்தால் சோதனையும் ஏற்படும். பொதுவாக அடிக்கடி வைத் தி ய ச் செலவு செய்தபடி இருப்பர்.
தொழில்:- கமிஷன் வியாபாரம், நீர், நெருப்பு சம்பந்தம்ான தொழில், கவிதை, எ முத் து, ஆசிரியர், அரசியல் தொடர் பா ன தொழில், கோவில் வேலை என்பனவற்றில் முன்னேறுவர். வியாபாரம், கூட்டுப்பங்குத் தொழில் சிறப்பைத் தரும் வெளிநாடு சென்று அதிக பொருள் தேட முடியும்.
நோய்:- சீதோஷ்ண நிலை மாறும்பொழுது உடல் நிலையில் கவனமாக இருக்க வேண்டும். நரம்புப் பலவீனம், கை, காலில் வாய்வு, வாத நோய்கள் மூத்திர வியாதி, ஜீரணக் கோளாறு, இரு த ய நோய், நெஞ்சிழுப்பு, சளி என்பனவற்ருல் அவதி யுறுவர் கண்களிலும் அடிக்கடி சிறு சிறு பாதிப் புக்கள் ஏற்படச் செய்யும். இவர்கள் மது, புகை யிலே, கோப்பி அல்லது தேனீர் பாவிப்பதைத் தவிர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியம் பாதிக் அப்படாமல் இருக்க அவசியமானதாகும். இவ்ற் றைப் பாவிப்பதால் நோய்களும், புத்திரர் பாக்
2.

கிய பாதிப்பு நிலையும் இந்த எண்காரர்களுக்கு ஏற்படும். வடக்கு, கிழக்கு வாசல் வீட்டில் குடி யிருப்பதால் சிறப்பான பலன்களே அடைய முடி Այւն.
உணவு:- குளிர்ச்சியான உணவுகளை உட்கொள்ள விரும்புவார்கள், நீர் அதிகமாகக் குடிக்க வேண் டும். இல்லாவிடில் இருதய வியாதி ஏற்படும். கீரைவகை முருங்கை இலை, பீற்றுரீட், கோவா, கரட், பூசணிக்காய், கிழங்கு வகை, பாகற்காய், வல்லாரை, தவிட்டுப்பற்றுள்ள அரிசி வ கை வாழைப்பழம், கத்தரிக்காய், கோதும்ை முதலிய வற்றை அதிகமாகப் பாவித்து வரவும். இரும்பு சத்து, வி ட் ட மின் B, C, நிறைந்த உண வு களேயோ, மருந்துகளையோ பாவித்து வந்தா ல் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும்.
பெயர் எண் கூட்டு எண்களினுல் வரும் பலன்கள் (ஒருவருடைய வாழ்க்கையில் மறைந்துள்ள சக்தியின் தன்மை)
திகதி, மாதம், வருஷம் மூன்றையும் கூட்டி வரும் மொத்த எண்ணின் பலனையும், டெ ய ர் எழுத்துக்களின் மதிப்பு எண்களின் கூட்டு எண் பலனையும் ஒருவர் இப்பகுதியில் அறியலாம்.
எண் = சோதனைகள், பிறர் தரும் வேத னேகள், இவர்களிடமிருந்து பலன்களைப் பெறும் பெரியவர்கள் (இவர்களைத் தமது பகடைக்காய் களாகப் பாவித்து) நாம் செய்யும் குற்றப் பாவச் செயல்களே இவர்களின் தலைமீது போட்டுவிட்டுத் தாம் தப்பிக் கொள்வார்கள் இவர்களும் அவர் களுக்காக தமது வாழ்வைப் பலிகொடுத்து பின்பு வேதனைப்படுவர். குடும்பத்தில் வாக்குவாதங் களும், பிரச்சினைகளும் ஏற்பட்டு அ டி கி க டி. யோசனை செய்தபடி இருப்பர் விதி செய்த சதி யால் தாக்கப்படும் இவர்கள் தெ ப் வடத் தி டம் சரணுகதி அடைவதால் நற்பலன்கள் அதிகரிக்கும்.
எண் 20: கல்லறையிலிருந்து ஆண் - பெண் குழந்தை மூவரும் மேலெழும்பி வருவதும் இறக் கைகளுடையஒரு தேவதை சங்கநாதம் செய்வதும் இந்த எண்ணின் அடையாளச் சி ன் ன மர கும். பாரிய முயற்சிக்காக இடைவிடாத பிர யா சை யும் - புதிய விஞ்ஞானத் திட்டங்களால் உற்பத்தி பெருகுவதையும், நீர் விவசாயம் உற் பத் தி ப் பொறிகளுடனுன திட்டங்கள் வெற்றி அடைதலே யும் மற்றையோரை அடக்குவதையும், அநியாயங்
呜

Page 23
கள் செய்பவர்கள் இறுதியில் அழிக்கப்பட்டுத் தெய்வநிலை நிலைநாட்டப்படுவதையும் குறிக்கின் றது. துன்பங்கள் பெருகும்பொழுது நான் அவ தரித்து நல்லவர்களைக் காப்பாற்றி நீதியை நிலைக் கச் செய்கின்றேன் என கீதையில் கண் ண ன் சொல்லிய வாக்கியத்தை எண்ணத் தோன்றுகின் றது. தெய்வபக்தி-தெய்வசக்தியே. இந்த எண் ணுள்ளவர்களை முன்னேற்றப் பாதையில் சிறப் படையச் செய்யும்.
எண் 29. எதிர்ப்பாலாரால் வஞ்சிக்கப்படு வார்கள். நண்பர்கள் அடுத்துக் கெடுத்துவிடுவர். கூட்டுத் தொழில்கள், குடும்ப வாழ்வு, பிரச்சினை களே உருவாக்கி கெளரவத்தை இழக்கச் செய்யும். எதிலும் ஏமாற்றமும், சந்தேகமும் ஏற்ப டு ம். மறைமுகத்தில் எதிர்ப்புகள் இருக்கும். Gig Tib பேறித்தனம் பல சந்தர்ப்பங்களை இழக்கச் செய் யும். வரவிற்கு மிஞ்சிய செலவு மனக்கஷ்டத் தைக் கொடுத்தபடி இருக்கும். காணி பூமிப் பிரச்சனை, இனசன விரோதங்கள் ஏற்பட்டு மன அமைதியை அடிக்கடி பாதிக்கும்
எண் 38. தெய்வீக சம்ப ந் த மா ன து. நிதானம், நேர்மை, இவர் க ளே உயர்நிலைக்குக் கொண்டு செல்லும், குடும்பவாழ்வு, சகடயோகம்
போன்றது. அடிக்கடி கணவன் கோ பித் து க்
கொள்வார். சமயம், சாஸ்திரம் ஏதாவது ஒரு கலைத்துறையில் நாட்டம் இருக்கும். சாதாரண நிலையிலிருந்து படிப்படியாக முன்னேற்ற நிலையை அடைவார்கள். இவர்கள் எந்த விசயத்தையும், இரகசியமாக விைக்காது செயற்படின் ஏனையோ ரின் வஞ்சகத்திற்கு அல்லது ஆசாபாசங்களுக்கு ஆளாகி வஞ்சிக்கப்படுவார்கள். இதனுல் இவர் களினது திட்டங்கள் இடையில் முடிவடையும்.
எண் 47:- போராட்டமான எண் ஆகும். வரவுக்கு மிஞ்சிய செலவு இருந்தபடி இருக்கும். உற்பத்தி, ஆராய்ச்சித்துறையில் நாட்டமிருக்கும். வியாபாரம், வைத்தியம், நீர் அல்லது எண்ணை சம்பந்தமான வியாபாரம் பெருகும். செல்வத் தைத் தரும். மனைவி மக்களால் உழை க்கு ம் பெரும்பகுதி வைத்தியச் செலவுக்குச் சென்றபடி இருக்கும், மிகுந்த பிரயாசையும் ஏனையோரின் ஒத்துழைப்பும் இருந்தும் குடும்ப அமைதியின்மை வீண் செலவுகளால் அடிக்கடி மனம் பேதலித்த படியும், குறைகூறியபடியும் இருப்பரி. வாழ்வில் போராடிப் போராடி மேலும் கீழும் ஏறி இறங் கியபடி இருப்பர்.
 

எண் 55: பொருளாதாரம் சிறப்படையும் இவரின் கையில் பணம் காசோலை என்ன அதி கம் புளங்கும். அரசாங்கத்திற்கு வருமான ம் தரும் இலாகாக்களிலோ வியாபார ஸ்தலங்கிளி லோ காசாளராக இருக்கின்ருர்கள். தொட்ட தெல்லாம் துலங்கும் ராசிக்காரர்கள். ந ல் ல மனமுடைய இவர் களே ச் சிலர் வஞ்சிப்பதால், மற்றவர்களைத் திட்டியபடியோ அல்லது கோபித்த படியோ காலத்தைக் கழிப்பர் மற்றவர்களுடைய சொத்துக்கள் பொறுப்புக்களுக்குத் த லே மை
தாங்குபவர்களாக இருப்பார்கள்.
(தொடரும்)
18-ம் பக்கத் தொடர்ச்சி.
அதிருஷ்ட வசம்ான லக்னம்ா அன்றேல் துரதிஷ்ட நிலையிலுள்ள லக்னமா என்பதை இந்து மத சோதிடம் மூலமாக ஓரளவு தீர்மானிக்க முடியும், கும் பராசியை மேல்நாட்டுச் சோதிடர்கள் லத்தீன் பாஷையிலிருந்து தோன்றிய ஆங்கிலச் சொல் aorror "egyéG6uiuGio” (AQUARIUS 7 Grazy அழைப் பர். லத்தீன் மொழியில் 'அக்குவா' (AQUA)
தண்ணீரையும், "அக்வேரியஸ்" தண்ணீரைச்
சுமந்து வருபவரையும் குறிக்கும். ஆகவே மேல்
நாட்டவரின் தத்துவப்படி இந்த ராசி தண்ணிரை
சுமந்துவரும் ஒருவரைக் குறிக்கிறது. மேல்நாட் ஒத் சோதிட நூல்களில் காணப்படும் கும்பேராசி யின் குறிப்புச் சித் திர ம் ஒருவர் ஒரு பெரிய ஜாடியைத் தனது தோழில் வைத்திருந்து அதி லிருந்து தண்ணிரைச் செங்குத்தாகக் கீழ்நோக்இ மெதுவாகச் சரித்து ஊற்றுவதைச் சித்தரிக்கிறது, இந்நீர் சனீஸ்வர பகவானுல் புனிதமாக்கப்பட்ட நீரென்றும் அது மெஞ்ஞானத்தைத் தரவல்ல தென்றும் மேல் நாட்டோர் கூறுவர். இந்த விளக்கம் நமது இந்துமதக் கொள்கைகளை ஆளு;
ஜிதப் படுத்துகிறது. (தொடரும்) žištill:12 tillHillio ||e||||18||r|l||v:/
முக்கிய றிப் 나
சோதிடமலரில் வெளியாகும் கட்டுரைகளில் வ்ரும் கருத்துக்கள் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக் களேயாகும். கட்டுரையாளர்களின் கருத்து வேறுபாடுகளுக்கு ஆசிரியர் = = பொறுப்பாளியல்லர். 를 YLSLSLYSSLS SSLLYYLS0LS LYLLSLZLS0YYYYaYm
裘

Page 24
சோதிடீ - நவீன எண்சோதி ஆய்வுக்
திருமணம் தை
வி. எஸ். வேலாயுதன் து5 (சென்ற இதழ்த் தொடர்ச்சி)
இனி உரிய காலத்தில் விவாகம் நடைபெருது தடைப்பட்டவண்ணமிருக்கும் சில ரது ஜாதகங் களை நோக்குவாம். உதாரணம்: 1 பெண்ஜாதகம்
10 ராகு 12 ஜ சந் 8 9
| " ' Gଗ
சுக் &I5 இராசி 蟾 க்ே 903FD O
ஒரி 1 7 சதயம் ! 2 4 சதயம் " --|-- --ܡܗ *
6 (தே குரு | 3 2 粤 Ls: 12
பிறப்பு 14-8-1946 காலை 5 மணி. சதய நட்சத் திரம் 1-ம் பாதம், இராகு ம கா தெ சை யி ல் இருப்பு வரு 13 மா, 8 நாள் 13 ஆகும், இந்த உத்தம ஜாதகி கல்முனைப் பகுதியில் உள்ள அரசாங்கத் திணைக்களம் ஒன்றில் பொறுப்பு வாய்ந்த ஆனல் மதிப்புமிக்க பணி ஒன்றினைப் புரிபவராவார். மாதம் ரூபா 1200க்கு மேற்பட்ட தொகையை வேதனமாகப் பெற்று வருகிருர்,
இலக்கினம் கடகமாகி அதில் சூரியன், சனி ஆகியன பாபர்கள். இலக்கினுதிபனும் 8 இல் மறைவுற்றுள்ளார். சூரியன் குடும்பத்தானுதிபதி யாகி 2-க்கு 12 இல் இலக்கினத்தில் மறை ந் து விட்டார். குடும்ப பலன் குறைந்து - நலி ந் து காணப்படுவதற்கு இது ஒர் எடுத்துக்காட்டாகும். இதற்கு உரமிடுவதுபோல நவாம்சையில் 2-க்கு உடைய செவ்வாய் 6 இல் மறைவுற்றுள்ளார். இனி களத்திரத் தானத்தை நோக்குவாம். இந்த ஏழாம் இடத்துக்குரிய சனி மாங்கல்யத் தானமா கிய 8 ஆம் இடத்திற்கும் அதிபதியாவர். இவர் இலக்கினத்தில் வீற்றிருந்து களத்திரத் தானத்தை நோக்குவதும் விவாகம் தடைப்படுவதற்குரிய ம்ற் ருெரு காரணமாகும். சனி தடை தாமதங்களை உண்டு பண்ணும் மந்தன் என்பதும் இங்கு நோக்கற்பாலதாகும்.
22

கண்ணுேட்டம்
டப்படுவதேன்?
றைநீலாவண கி. மா.)
களத்திர காரகனகிய சுக்கிரன் 4 - 11க்கு டையவனுகி 3 இல் செவ்வாய் சம்பந்தமுற்று நிற் கிருர், அத்துடன் இலக்கினுதிபனுகிய சந்திர
னுக்கு 8-ல் மறைவுற்றுள்ளார். செ வ் வா ய்
தோஷத்தைப் போன்றே திருமண விடயத்தில்
சுக்கிர தோஷமும் பிரதானமான தொன்முகக்
கருதப்படுகின்றது. எனவே இந்த ஜாதகத்தில் சுக்கிரன் பலவகையிலும் பாதிப்புக்குள்ளாகியுள் ளார். அம்ச நிலையில் கேது சம்பந்தமுற்று சனி யின் நோக்கைப் பெறுகிருர் என்பதும் கூர்ந்து நோக்கற்பாலதாகும். விவாகத்தடை ஒருபுறம் இருக்க இந்த ஜாதகிக்குக் களங்கமுள்ள - பர தாரகமனமுள்ள களத்திரமல்லவா அமைந்திடப் போகிறது.
இந்த ஜாதகி தனது திரும்ணம் நடைபெறு
வதற்குப் பரிகாரம் இல்லையா? என்ற கேள்விக்கு நவீன எண்சோதிட ரீதியாகவன்றி இந்தப் பிரச்
சினைககுத் தீர்வு காணவே இயலாது எ ன் பதே
எனது அபிப்பிராயம். இவரது பிறப்பு எண் 5, கூட்டெண் 6, இரண்டும் நலந்தரக்கூடிய சுப எண்களேயாம். பிறப்பு எண் 5 சமூக வாழ்வில் அதி பிரபல்யமடைந்து பிரகாசிப்பதையும், கூட்டு எண் 6 உரிய காலத்தில் மங்கலமான களத்திர பலனைத் தந்து பேறுகள் ப தி னு று ம் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்திடச் செய்யும் ஒர் அதிஷ்ட கரமான எண்ணுகும். இவ்விரு வகை எண்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையில் அல்லா மல் ஒத்த இயல்போடு ஒருவரை வழிநடத்திச் செல்லும் பாங்குடையனவாகும். உண்மை இது வாயின் இந்த ஜாதகி தனது வாழ்க்கைப் பாதை பில் பல காட்டாறுகளையெல்லாம் தாண்டி வந்த தாகக் கூறுவது பொய்யா? இதற்கு இ வ. ர து ஜாதகமே தக்கி சான்று பகர்வதாக அமைந்து உள்ளது.
இவரது ஜாதகத்தில் பிற ப் பு எண் 3 ஐக் குறிக்கும் புதன் 3 - 12க் குடையராகி இலக்கினத்
!"
蚌

Page 25
தில் பாபர்களோடு சேர்ந்து தாமும் ஒரு பாபி
யாகி விட்டார். இவருக்கு ஆதிபத்தியச் சிறப் பும் இல்லை. (யோகாதிபத்தியம்) விதி எண் 6 ஐக் குறிக்கும் சுக்கிரனுே 4 = 11க் குடையராகிச் செவ் வாய் சமேதராகி 3இல்; ஆனல் 4க்கு 12 இல் மறைவு பெற்றுள்ளார். எனவே பிறப்பு - விதி எண்கள் இரண்டும் அதாவது எண்கள் குறிக்கும் கிரகங்கள் இரண்டும் ஜாதகத்தில் பலவீனமுற் றுள்ளமை தெள்ளிதிற் புலனுகின்றது. எண் 4ஐ ஒற்றை எண்ணுகக் கொண்ட எண் 31 இல் இவரது பெயர் அமைந்துள்ளதும் மாறுபட்ட பலனையே தரவல்லதாகும். பிறப்பு - கூட்டுஎண் இரண்டுக்கும் எவ்வாற்ருனும் ஒத்துழைப்பு வழங் கிடாத ஒரு துரதிஷ்ட எண்ணும்கூட இப்பெயர் (67,6007 •
எனவே இவரது பெயரில் சிறு மாற்றத்தை ஏற்படுத்தி இவர் வாழ்க்கையை வளம் பெறச் செய்யலாம். எண் 9ஐப் பெயர் மதிப்பு எண் ணுகவுடைய எண் 45 இல் பெயரை மாற்றிய மைத்தால் இவரது வாழ்வில் மலர்ச்சியும் மங் களகரமான திருமண வாழ்வும் வந் தெ ய் தி டும் என்பதே எனது இறுதியான முடிபாகும். எண்
==--
பழமொழிகள் உண்மையான
* பூராடம் நூலாடாது, பெண்மூ
விசாகம் வீட்டைத் துடைக்கும், இப்படிப் பல வார்த்தைகளே நாம் கேட்டிருக்கிே கேட்டை முதலிய நட்சத்திரங்களில் பிறந்துவிட் போலக் கருதப்படுகிருர்கள்.
நல்ல கிரக் அமைப்புகள் ஏற்பட்டுவிட் விடுகின்றன. மூலம், பூராடம் முதலிய நட்சத் வரியங்களோடும் நல்வாழ்வு வாழ்ந்துகொண்டிரு. சில நூல்களில் மூலம் முதற்பாதப் பெ ஆயிலியம் முதற் பாதமானுல் மாமிக்கு ஆகாதெ துனனுக்கு ஆகாதென்றும், விசாகம் 4-ம் பாதம் பட்டுள்ளது.
ஒரு பெண் மேலே கூறப்பட்ட நட்சத்தி மென்று திட்டமாகச் சொல்லிவிட முடியாது.
ஒரு ஆண் சாதகத்தில் அவனுடைய பி தால் - அல்லது ம்ாமனுடைய ஜாதகத்தில் ஆயு பெண்ணுல் பாதிப்பு ஏற்படுமா? ஒருபோதும் க சத்திரக் குற்றங்களையும் தவிர்க்கலாம்.
ஜாதகம் தான் பிரதானம். ஜாதகத்தி சத்திர தோஷம் ஒன்றும் செய்யாது. வெறும் ! யோகமுள்ள ஆண் - பெண் ஜோடியை இல்லற
 

9 ஐக் குறிக்கும் செவ்வாய்க் கிரகித்தின் இருப்பும் அதன் ஆதிபத்தியச் சிறப்பும் உறுதுணை புரிந்து உதவிடும் எனத் துணிந்து எண் 45 இல் இந்த ஜாதகியின் பெயரை மாற்றி அமைத்துக் கொடுத் தேன். பெயர் மாற்றத்தின் பின்னர் அனுட்டிக்க வேண்டிய சில விதிமுறைகளையும் அவரு க் கு எடுத்துக் கூறினேன். மேலும், தற்காலம் நடப் பிலுள்ள சனிமகாதசையில் சாதக - பாதகமற்ற சம பலன்களையே எதிர்நோக்கலாமாயினும் விவா கமும் இத் தசா காலத்திலேயே நடந்தாக வேண் டும். சனியில் சுக்கிரபுத்திக் காலமாகிய 19-2-83 - 19-4-86க்குள் திரு ம் ண ம் நிகழவேண்டும். எண் 5ஐக் குறிக்கும் 1985 ஆம் ஆண்டும், 1986 ஆம் ஆண்டும் இவருக்குச் சுபமான காலக்கட்
உங்களாக அம்ையும்.
எனது ஆலோசனைகளை ஏற்று மன நிறை வோடு சென்ற இந்த ஜாதகி சுமார் 3 மாதங்க ளின் பின்னர் மீண்டும் என்னைக் காணவந்தார். அவர் முகத்தில் முன்னர் நான் கண்டிராத புத் துணர்ச்சியும், புதுப்பொலிவும் இப்போது இழை யோடி நிற்பதைக் கண்டு வியப்படையலானேன். (தொடரும்)
f60)6IUIII . . ?
லம் நிர்மூலம்,
கேட்டை கேட்டைச் செய்யும் "
ருேம். பெண்கள் பூராடம், மூலம், விசாகம்,
டால் ஏதோ பெரிய பழியைச் செய்தவர்கள்
டால் மேற்கூறிய பழமொழிகள் பொய்யாகி திரங்களில் பிறந்த பல பெண்கள் சகல ஐஸ் பதை நாம் இன்று காண்கிருேம்.
ண்ணுயின் மாமனுக்குக் கூ டா தென் றும், ன்றும், கேட்டை முதற்பாதம் மூத்த மைத் இளைய மைத்துனனுக்கு ஆகாதென்றும் கூறப்
ரங்களில் பிறந்து விட்டால் தீயபலன் ஏற்படு
நிர்பாவம், பிதிர்காரகன் பெலம் பெற்றிருந் ட்பெலம் நன்முக இருந்தால் மூல நட்சத்திரப் ஷ்டம் ஏற்படாது. இப்படியே ஏனைய நட்
கிரகநிலை பெலமாக இருந்துவிட்டால் நட் ட்சத்திரத்தை மட்டும் பார்த்து உயர்ந்த வாழ்வில் சேராம்ல் தடுப்பது நன்றல்ல.

Page 26
9bulo)
இ விக்கினேஸ்வரன், பிள்ளையா பாம், புதூர் சந்தி, புளியங்குளம்,
来源 来
தற்போது செய்யும் தொழிலைத் தொடர்ந்து செய்து வருவதில் நன்மையடையலாம்தானே!
. வேணுகோபாலன், துணுவில் கிழக்கு, சாவகச்சேரி.
பக்திசிரத்தையுடன் ஐயனுரையும் சனிபகவான யும் வழிபட்டுவரின் எதிர்வரும் அட்டமச் சனிஸ் வரனின் கோசார சஞ்சார பாதிப்புக்கள் அதிகம் ஏற்பட இடமில்லை.
3. சாரதா நுணுவில் கிழக்கு, சாவகச்சேரி.
ஏழரைச் சனியின் காலம் யாரையும் பாதிக்
காமல் விடமாட்டாது. ஆணுல்முடிவில் லா ப
மும் சிறப்புமாக அமையலாம்.
வாசுதேவன், J. முரளிதரன், நுணுவில் கிழக்கு, சாவகச்சேரி.
கல்வியில் ஏற்படும் தடைகளைச் சமாளித்து வரின் இவர்கள் உயர்கல்வித் தேர்ச்சியும் பெறு வர் தந்தையாருக்கும் நன்ம்ையுண்டு. ப க் தி யுடன் விநாயகவழிபாடு செய்துவரின் எண்ணம் எல்லாம் நிறைவு பெறுவர்.
த, யோகராசா, சரசாலை தெற்கு, சாவகச்சேரி.
படிப்படியாகவே தொழிலிர் முன்னேறிவர வேண்டும், எடுத்த எடுப்பிலேயே நி ர ந் தரத் தொழிலை எதிர்பார்ப்பது ஏமாற்றங்களை உண்டு பண்ணவும் கூடும். 1982 அக்டோபர் 6 முதல் ஏ ழ  ைர ச் சனீஸ்வரனின் கோசாரசஞ்சாரமும் ஆரம்பமாகிறது. ஐயனுர் வழிபாடும், ச னி ப் பிரீதியும் சாந்தி உண்டாக்கும்.
வர் சிவானந்தன், நாரந்தனை மேற்கு ஊர்காவற்றுறை,
வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடினுலும் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் கை கூ டாமலும் போகலாம் என்பது கோ ள் கி வரி ன் தீர்ப்பு. சொந்த முயற்சியை ஆர்வத்துடன் செய் யி ன் முன்னேறலாம்.

s O O
திருமதி சி. இராசேஸ்வரி, ஊர்காவற்றுறை,
புத்திரதோஷமுடைய சாதகழேதான். உங் கள் சந்தேக ங்களுக்கு விரிவான விளக்கத்தை கணித சோதிடவல்லுனர்களே அணுகி நேரில்
ஆலோசனை செ ய் யு மாறு தெரிவிக்கின்ருேம், இப்பகுதியில் ஆராய இடவசதிபோதாது.
ஆ. பரமேஸ்வரி, நெல்லியடி, கரவெட்டி.
*கேசரியோகம் போன்ற பல சுபயோகங்கள்
உடையசாதகம் ஆணுல் நல்ல எ தி ர் கிா லம்
அமைவதும், உமது சொந் த முயற்சியிலேயே
சம்பாதிக்கப்படவேண்டும்.
ப. சிவகுமாரன் 19321 இந்துமகளிர் ஒழுங்கை,
கந்தர்மடம், யாழ்ப்பணம் , நடப்பு சந்திரன் தசையில் சில எதிர்புக்களைச் சமாளிக்கும் தைரியம் இரு ந் த ர ல் உம்து மன விருப்பப்படி திருமணம் நிகழ இடமுண்டு.
இ. பாமினி, கீலட்டி, பருத்தித்துறை.
இலக்கினமும் களத்திரஸ்தானமும் பாபகர்த் திரி யோகம் பெறுகின்றன. விவாக விஷயத்தி
லும் பலசிக்கல்கள் உண்டாகலாம். குறைகுற்.
றங்களை அதிகம் சீர்தூக்காமல் ஒத்துப்போவீர் களானல் விரைவில் விவாகம் சித்திக்கும். பக்தி யுடன் தெய்வவழிபாடும் அவசியம்.
நடராசா கமலராணி, "தங்கவாசம் மல்லாகம்,
plung Guugout N. KAMALATANE at Gor எழுதப்படின் கூட்டெண் 5 ஆக அ  ைம் ந் து அதிஷ்ட இலக்கமாகலாம்.
வ, தி ராஜாராம், வெள்ளவத்தை, கணித இயந்திரத்துறைகளுடன் சம்பந்தப்பட்ட கல்வியைத் தொடர் ந் தா ல் முன்னேற இட முண்டு. வெளிநாடு செல்வதிலும் முயன்றல் உள்நாட்டிலும் முன்னேறலாம்தானே!
பஞ்சாங்க உலகில் பிரசித்தி பெற்றது திருக்கணித பஞ்சாங்கம்
یہ مجھ 篆米

Page 27
緊
γNγΝΆΝΆΝΆΝ/ΝΆΝΝ/ΝΆNγNγΝΆΝ/Ν/ΝγΝΥΝ
சோதிடரு
غیی
& L. M. கிருஷ்ணபிள்ளை
யாழ்ப்பாணம்,
リム人人2、人人人人人び、人。
ஒரு கிரகம் பலம் பெற்றிருக்கின்றதா அல்லது பலம் பெற்றிருக்கவில்லையா என்பதை அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். கிரகபலம் அல் லது பலவீனம் ஆகிய இரண்டையும் தெரிந்து .ெ கா ள் வ தே கி ரக விசா ர னை எ ன ப் படும் ஒரு சாதகத்தைப் பார்த்து பலன்களை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள் குறிப்பிட்ட எந்தக் கிரகம் நிறைபலமுள்ளது என்பதையும், குறிப்பிட்ட எந்தக் கிரகம் குறைபலம் உள்ளது என்பதையும் சிந்தித்து சீர்தூக்கி ஒரு முடிவு செய்துகொள்ள வேண்டும்,
எந்தக் கிரகம் அதிக பலமுள்ளதோ, அதன் ஆதிக்கம், செல்வாக்கு இவற்ருல் சா த க ரி ன் வாழ்க்கைச் சக்கரம் இயங்கும். எந்தக் கிரகம் பலவீனமானதோ, அதனது கெட்ட ஆதிக்கம் ஆக்கிரமிப்பு இவற்ருல் சாதகரின் வாழ்க்கைச் சக்கரம் கீழே கவிழ நேரும், சிலருடைய வாழ்க் கையானது அதி விம்ரிசையாக இயங்கிக்கொண் டிருக்கும். திடீரென்று ஒரு திருப்பம் ஏற்படும். வண்டி குடை சாய்வது போன்ற நிலை ஏற்படக் கூடும். இதற்குக் காரணம் பலவீனமான கிர கத்தின் தாக்குதலாகும்,
பலமுள்ள கிரகத்திற்கும், பல வீன மான கிரகத்திற்கும் பலமான போராட்டம் நடப்பதும் உண்டு. இந்தப் போராட்டத்தின் மையமாக இருப்பவர் சாதகர். இன்னும் சொல்லப்போனுல் யுத்த களமாக இருப்பவர் சாதகர். யுத்தத்தில் பலியாகிறவர் அல்லது வெற்றி பெறுகிறவராக இருப்பவரும் சாதகர்தான். சண்டை போடுகிற வர்களிடையில் சிக்கிக்கொண்டு விளைவைச் சந்திக் கின்ற விசித்திரமான நிலையில் இருப்பவர் சாத கர் என்பதை எண்ணிப் பாருங்கள். வேடிக்கை

தான். இது கரும வினையின் போராட்டம், நம் தலை எழுத்தை நிர்ணயிக்க நம்பிரதிநிதிகள் போராடுகிற போராட்டம் இது. சுபபலமுள்ள கிரகங்கள் தமது புண்ணியத்தின் பிரதிநிதிகள், பாபபலமுள்ளவர்கள், அதாவது பல வீ ன ம் பெற்ற கிரகங்கள் தமது பாபபலத்தின் பிரதிநிதி கள். புண்ணியத்திற்கும் பாபத்திற்கும் இடையே போராட்டம் நடக்கும்போது எதன் கை ஓங்கும் எதன் கை தாழும் என்பதைக் கணிப் ப தே சோதிடம்.
லக்னேசன் என்பவன், லக்கினத்தில் இருந் தால் பலமுள்ளவனுவான். உச்சம் பெற்ருலும் பலவாணுவான். கேந்திரகோணங்களில் இருந்தா லும் பலம் உண்டாகும். நட்பு வீடுகளில் இருந் தாலும் வலிமையுண்டு.
6.8, 12-ஆம் இடங்களில் இருந்தால் பலவீனம் உண்டாகும். பகை, நீசம் வீடுகளில் இருந்தாலும் மிகவும் பலவீனம் ஏற்படும்g பாபக்கிரகங்களுடன் கூடினுலும் பார்க்கப்பட்டாலும் பலவீனமுண்டர் கும். நவாம்சத்திற்கும் இந்த விதி பொருந்தும் நாம் புண்ணியம் செய்தவர்களென்ருல் நம் லக் னே ச ன் எ ப் ப டி யா வ து ஒரு வ  ைகி யில் பலம் பெற்றிருக்க வேண்டும். இது அவசியம். உதாரணத்திற்கு மேட லக்னம் எனக் கொள் வோம். மேடத்திற்கு அதிபதி செவ்வாய். இந் தச் செவ்வாய் மேஷத்திலிருந்தால் பலவாணுவான். விருச்சிகத்தில் (சொந்த வீடு) இரு ந் தாலு ம் பலம் உண்டு.
மகரத்தில் (உச்சவீடு) இருந்தால் அதிக பலம் உண்டு. பலம் என்பது புண்ணியம். பலவீனம்
எ ன் பது பா ப ம் , இந்த ச் செ வ் வா ய் கடகத்தில் (நீச வீடு) இருந்தால் பலவீனமாகும். (வளரும்)

Page 28
༽ །འོ།།
(29-ம் பக்கத் தொடர்.
1983-ல் உங்கள்.
தவிர்த்தல் நன்மையளிக்கும். பங்கு வியாபாரம் செய்வோர் பல போராட்டங்களை எதிர்நோக்க வேண்டி இருக்கும். பெற்ருேராலும் மக்களாலும் நன்மையான பலன்கள் கி  ைட க் கப் பெறு ம். எண்ணின் ஆதிக்கம் குறைந்தவர்கள் தேகசுகத் தில் கூடிய கவனஞ் செலுத்தவேண்டும். விஞ்ஞா னத்துறை மாணவர்கள் அதிக பலன்பெறுவர்.
ପୁତ
翡 எழிலாடும் தைப்பொங்கல் :
செல்வி. தேன்மொழி அருளம்பலம் gé)6)JlL16) - FragéGgf.
தைம்கள் வந்தாள் மண்ணில் மையிருள் அழித்தாள் வானில் கைவளை குலுங்க தேனின் தையலார் ஏற்றும் பொங்கல்! செங்கரும்பு வாழை இஞ்சி தேன் கதலி பாலும் மிஞ்சி கங்குல் அழிய வஞ்சி பொங்கு மெழில் பொங்கல்! எருதோட்டி ஏர் உழுது சுருத்தோடு பயிர் தொழுது திருவோடு புதிர் அவிழ்த்து அருள் பொங்கு பொங்கல்!
மங்கையர் சிலம் பொலியும் தங்கக் கதி ரொளியும் பங்கயம் முகை அவிழும் பூங்கொடி யார் பொங்கல் வயல் தோறும் நெல்லோசை மையல் காட்டும் மணியோசை கயல்விழி மாத ராடி எழிலாடும் தைப் பொங்கல்!
5-ம் பக்கத் தொடர்ச்சி .
மாணவர்கட்கு கல்வியில் வளர்ச்சிகரண கிரக நிலை சாதகமாக உள்ளது. கலை, விளையாட்டுக் களில் புகழும் கீர்த்தியுமுண்டாகும். கீல்வித் துறையில் மாற்றங்கள் நன்மையளிக்கும். வேலை வாய்ப்புக்கள் தேடிவரக்கூடிய சாத்தியமுண்டு.
பெண்களுக்கு காதல் விவகாரங்களுக்கு கனி வான மாதம். விவாகப் பேச்சுக்கள் சரிவரினும் 8-ல் சனி கடைசி நேரத்தில் கஷ்டங்களை உரு வாக்கும். விவாகமானவர்க்கு குடும் ப நிலை மகிழ்ச்சிகரமாகிவிருக்கும். தொழில்பார்ப்போர் முன்னேற்றமடைவர். அதிஷ்ட நாட்கள்: ஜன 14 பி. ப. 15, 16,30,31,
பெப் 10 பி, ப, 11, 12. துரதிஷ்ட நாட்கள் ஜன 17, 18, 19 மு. ப;
பெப் 3 4, 5 மு. ப.
|ES
KE<

SSSSSSSSSSSSSSSSS|
பிறந்த திகதிப்படி
பங்கள் திறமை சாமர்த்தியம் வே. சின்னத்துரை, நல்லூர்
ബ:ക്ര
86 எந்த வருடத்திலாயினுஞ்சரி, எந்த மாதத்திலாயினுஞ் சரி ஏதோ ஒரு திகதியில் பிறந்திருப்பீர்கள். பிறக்கும் ஒவ்வொரு திகதிக் கும் ஒரு பலனுண்டு. பரவலாக அவற்றை இங்கே கூறுவாம்.
திகதி 31-ல் பிறந்தவர்கட்கு
நீர் சுறுசுறுப்பான சக்தி வாய்ந்தவர். மிகக் ஷ்டமான நுணுக்கமான வேலைகளை எல்லாம் விருப்புடன் செய்ய உடன்படுவீர். உமது மூளை ரிதம்ானது. வைரமான ம ன சு டை யி ர். ம்முடைய ஞாபகம் மிக உன்னதமானது. டமாகவும் மரியாதையாகவும் மனிதர்களைக் கையாளுவதில் சக்தி வாய்ந்தவர். எப்போதும் மக்கு ஒரு நோக்கமும் குறிக்கோளுமிருக்கும், மன்னேற்றமும் அபிவிருத்தியுமே உமது மன ற்கு குறிக்கோளாகும். அற்ப சுயநல விட ங்களிலும், வாக்குவாதங்களிலும் நீர் மிக ருமையாகத்தான் சிக்கல்படுவீர். உம் மில் ள்ள நேரிமையையும், நீதியையும் மற்றவர்கள் ணர்வதினுல் அவர்களை வழி ந டத் துவதில் மக்கு திறமையுண்டு.
விசித்திரமான சாகச கற்பனைகளில் உமக்கு குந்த அன்பு தேவை. அத்தோடு அன்பின் கலிடமும் தேவை. ஒர் பாரிய அன்புச்சுடர் ட்டெரியத் தேவையுள்ள உமது ஆழ்ந்த 1ளக்கத்தையும், ச கி ப் பு தி தன்மையையும் காடுப்பீர்கள். உம்முடைய சீவியம் பூரண டைய உமக்குகந்தவரை ஐயமின்றி வென்றெ |ப்பீர், அற்ப விபரங்களில் உம்முடைய சீவிய ங்காளியிடம் கூடுதலாக எ தி ர் பார் ப் பீர்; ம்மையே நீர் தளர்த்திக் கொஞ்சம் சுகமெடும். தேபோல் மற்றவர்களிடமும் இரும்.
><><><>

Page 29
s
எண் சோதிட ரீதியில்
YYYLLL LLLaaLLLLSSLLL LZ aSLLLaaLa LLSLaaLLL LLLL YY0Ya 0LLaL SLLLLLLLaSLL La aLLSS SL
83 983- O 曼甥
C
YYYZYTYLSaam0 SLLE YS SLL Sa SLLLL LLL YY0L SLLSSLL S0SL SZmm0S Y SLLLSLYLLSL
இதில் எண்சோதிடப்படி பல பிறந்த ஆங்கிலத்திகதியைக் கொ பிறந்ததிகதி தெரியாதவர்கள் மர கொண்டு பலன்களை வாசித்தறிய
1, 10, 19, 28
எண் ஆதிக்கர்களுக்கு இவ்வருடம் பல நன்மையான பலன்கள் ஏற்படும். தொழி ல் முதலியவற்றில் உற்சாகமும், முன்னேற்றமும் பணவருவாயும் ஏற்பட இடமுண்டு. தேகநிலை குடும்பநிலை அதிகம் சிறப்பாக இருக்க மாட்டாது. வருட முற்பகுதியில் எதிர்பார்த்த சுபகருமங்கள் நடைபெற்று மகிழ்ச்சியுறுவீர்கள். திரு ம ன மாகாதவர்கட்கு இதற்கான முன்னேற்பாடுகள் ஆரம்பிக்கப்படும். வியாபாரத்துறையில் ஈடுபட் டோர்க்கு கூடிய லாபம் கிட்டும். வெளிநாட் டுப் பயணங்கள் மேற் கொள்ளும் அவசியம் உ ண் டா கும். எண்ணுதிக்கம் குறைந்தவர்கள் ஏஜன்ஸி மூலம் பணத்தைச் செலவழித்தும் பயன் எதுவும் கிட்டாமல் ஏமாற்றமடைவர். தொழில் எதிர்நோக்கிக் கொண்டிருப்போருக்கு தொழில் அனுகூலமாக இடமுண்டு. சொந்தத் தொழில் புரிவோர் தொழிலை விரிவாக்கவும், கிளை களை உருவாக்கவும் சந்தர்ப்பம் கை கூ டு ம். உங்கள் நேர்மையும். நிதானமும், கண்ணியமும் தெய்வ அருள் கிட்டுவதற்கு ஏதுவாகையால் இ ஷ் ட தெய்வத்தை வழிபட்டு வந்தா ல் அமைதியும், உற்சாகமும், பணவருவாயும், ந ல் வா ய் ப் பும் ஏற்பட சந்தர்ப்பங்கள் கிடைக்கும். மதுைமுக சத்துருக்கள் பற்றி அவதானம் வேண் டு ம். காணி, வீடு, வா கன ம், போன்றவைகளிலும்
அனுகூலமான பலன்களை எதிர்நோக்கலாம்.
 

LLYSL YaaSYSa LL YY LLLLLSSLLLLLSSLLLLLSSLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLL LL Ye
O 600 (if 6D60
LLaaZ SZLS LS LLLLLLLLS MZZC LLZYaSZ L LaS SYY స్ట్
■nu間*輯l詛...間叫間*閒*素素
ன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் ண்டு பல ன் களை வாசித்தறியலாம். த்திரம் தங்கள் பெயர் எண் னே க் பும்
2, 11, 20, 29
2-d எண்ணை பிறப்பெண்ணுகக் கொண்ட வர்கள் சிந்தனையாளர் என்று சொல்லத்தக்கரா வர். இவ்ண்ெணில் பிறந்த பெண்கள் இவ்வருஷத் தில் கூடுதலான நன்மைபெற்று விளங்குவர். தொழில் வருவாய் என்பன சிறப்பாக இருக்கும். புதிய தொழில்கள் செய்வதாலும், முதலீடுகளா லும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படலாகும். கடல்கடந்து வாணிபம் செய்வோர் கணிசமான லாபத்தைப் பெறுவர். வெளிநாட்டு வா சி க ள் தாய்நாட்டுக்கு வந்து போகும் சாத்தியக்கூறுகள் உண்டாகும். இனசன பந்துக்களாலும் அந்நியரா லும், கெளரவமும், அந்தஸ்தும் மிகும். எதிரி களாக இருந்தவர்கள் அன்பர்களாக மாறிப்பல உதவிகளைச் செய்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி யான சம்பவங்கள் நடைபெறும். தேகசுகத்தைப் பொறுத்தளவில் அவதானம் வேண்டும். புதிய வியாபாரங்களைச் செய்வதற்கும், புதுமுதலீடுகளு க்கும் சிறப்பான வருடமாக அமைகிறது. வங்கி நிலை ஓரளவு திருப்திகரமாகவே இரு க் கு ம். வழக்கு முதலிய விடயங்களில் யாருக்காவது பிணை போவதைத் தவிர்க்கவும். எண்ணின் பலம் குறைந்தவர்கள் அளவுக்கு மீறிய செலவுகளால் கடனளியாக நேரிடும். இவர்களுக்கு அடிக்கடி பல பிரச்சனைகளும், தொல்லைகளும் ஏற்பட்ட வண்ணமிருக்கும். கலைஞர், எழுத்தாளர் கெளர விக்கப்படுவார்கள். வியாபாரம், வைத்தியம், நீர் சம்பந்தமான தொழில், அச்சுத்தொழில் ஆகியன வற்றில் ஈடுபட்டோர் வேகம்ாக மு ன் னே ற வாய்ப்புக்கள் கிட்டும்.
27

Page 30
3, 12, 21, 30
எதையும் இலகுவில் கிரகிக்கும் ஆற்றல் மிக்க 3-ம் எண்காரர் வருஷமுற்பகுதியில் சிறந்த வருமானத்தைப் பெறக்கூடியதாக இரு க் கும் புதிய தொழில்களாலும், முதலீ டு க ளா லும், பொருளாதாரம் வளர்ச்சியடையும். பொருளா தாரத் துறைகள் சிறப்பாக இருக்குமென்ருலும் இடையிடையே சில எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டி நேரிடும். வழக்கு முதலிய பிரச்சனைகளில் அனுகூலம்ான முடிவை எதிர்பார்க்கலாம். மன மகிழ்ச்சியும் இனசன பந்துக்களால் நற்பலன்களும் கிடைக்கலாகும். வெளிநாட்டுப் பிரயாணங்களும் ஏற்பட இடமுண்டு. பங்குணி, சித்திரை ம்ாதிங் களில் குறிப்பிடத்தக்க நற்பலன்கள் நிகழும். வியாபாரிகளும் வட்டிக்கடை வைத்திருப்பவர் களும் அதிகலாபம் பெறுவர். தெய்வீகப்பணிகளில் நாட்டம் செலுத்தினுல் புதிய உற்சாகத்தை அடையலாம். இவ்வெண்களில் பிறந்தபெண்கள் அவதானமாக இருத்தல் வேண்டும். தமது செல் வாக்கையும் கெளரவத்தையும் பாதுகாக்கவேண்டி இருக்கும். எண்ணிண் பலம் குறைந்தவர்கள் பதவிப்போராட்டம், அதிகப்பற்றன செலவு, இனபந்துக்களால் விரோதம், தேகசுகக்குறைவு முதலியவற்ருல் தாக்கமடைவர். பயணத்தின் போது கைப்பொருள்கள்பற்றி எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.
4,13,22,31
நிர்வாகத் திறமைமிக்க 4-ம் எண்ணையு டையவ்ர்கட்கு இவ்வாண்டின் தொடக்கம் சற்று பிரச்சினையுடையதாகவிருப்பினும், அவற்  ைறச் சமாளிக்கக் கூடிய தன்மைகள் வசதிகள் என்பன ஏற்படும். ஆரம்பத்தில் விடாமுயற்சியும், பிர யாசையும் கூடுதலாகவிருக்கும். குடும்பத்தில் பல பிரச்சினைகள் தோன்றி மறையும். 1983 ஜூலை மாதத்தின் மேல் அல்லது வருட் நடுப்பகுதியில் பல திருப்பங்கள் உண்டாகி வாழ்வில் வசந்த முண்டாகும் திடீர் பண வரவு, தொழிலில் மேன்மை, அந்தஸ்து உயர்வு, பதவியேற்றம், ஊதியத்தில் உயர்ச்சி ஆகியன ஒன்றன்பின் ஒன் முகத் தேடி வந்து கொண்டிருக்கும். கலைத்தொ ழிலில் இருப்பவர்கள் புகழடைவார்கள். பொறி யியல், சட்டம், மருத்துவம் ஆகிய துறைகளில் இருப்பவர்கள் அதிக நற்பலனடைவர். காதலர் கள் இன்ப வானத்தில் சஞ்சரிப்பார்கள். திரு மனமானவர்கள் அதன் பரிசை அடைவார்கள்.
{
(Bij
28
 

திரிகள் நண்பர்களாக மாறுவார்கள். வழக்கு pதலியவைகளில் வெற்றியுண்டு. கல்வித்துறை ல் ஈடுபட்டுள்ளவர்கள் முன்னேற்றத்தையும், த்தியும் பெறுவார்கள். அரசியலில் ஈடுபாடுள் rவர்கள் பிரபல்யமடைவார்கள். வருடப்பிற்பகு யில் தேகசுகம் குறைதலும், பிரயாணங்களில் பாருள் விரையமும், வாகனம் முதலியவற்ருல் சலவுகிள் அதிகமாகவும் ஏற்படும்.
5, 14, 32
எல்லா வித்தைகளிலும் பாண் டி த் தி யம் பறக்கூடிய 5-ம் எண்காரர் பலவிதமான முன் னற்றங்களை யடையச் சந்தர்ப்பங்கள் கிட்டும். தாழில், பொருளாதாரம் முதலிய விடயங்களில் ல வேளைகளில் ஏமாற்றமடையவும் கூடும். அந்திய நாட்டுப் பிரயர்ணங்களால் பொருளா ாரச் சிறப்பு ஏற்படும். குடும்ப நிலையில் இடை டையே சிறுசிறு சச்சரவுகள் தோன்றி மறை }ւb. வருட நடுப்பகுதியில் பல நன்மையான ாற்றங்கள் இவர்களைத் தேடி வரும். ரேஸ், லாட்டரி, முதலியவற்ருல் அதிக வருமானத் தைப் பெற இடமுண்டு. திருமணமாகாதவர் ட்கு திருமணம் கைகூடக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். அரசாங்க உத்தியோகங்களிலிருப் பார் உயர்நிலையை அடைவார்கள். வியாபாரத் ல் ஈடுபட்டோர் தொழிலை விரிவாக்க வங்கி ளின் அனுசரணைகள் கிட்டும், பங்குத்தொழில் சய்வோர் அவதானமாகச் செயலாற்ற வேண் ம். தொழில் ஸ்தானங்களில் கடமை யாற்றும் க தெ ர பூழி லா விரி க ளி ன் எதிர்ப்பைச் சமாளி கவேண்டியும் இருக்கும். இவ்வாண்டு பலவகை ாலும் முன்னேற்றத்திற்கான பல ன் களை யே ாட்டுகின்றது. கலைஞர்கள், கற்பனையாளர்கள் ார்ாட்டுதலைப் பெறுவார்கள். கல்விபயிலும் ாணவர்கள் தமது முன்னேற்றத்தில் அ தி க வனஞ் செலுத்தல் வேண்டும்.
, 15, 33
உலக சுகபோகங்களை அனுபவிப்பதற்கென்றே றந்த (6-ம் எண்காரருக்கு செழிப்பும், எதிரிப்பும் ன்ம்ையும் - தீமையும் மாறி மாறி ஏற் படும் ருடமாகும் தொழில் சம்பந்தமான புது முயற் களில் ஈடுபடும் வாய்ப்பு அதிகரிக்கும். உத்தி பாகத்திலோ, பொருளாதாரத் துறையிலோ ல்லதோர் திருப்பம் எதிர்நோக்கிக் கொண்டி க்கின்றது.தொழில் தேடிக்கொண்டிருப்போர்க்கு
(

Page 31
தோழில் வாய்ப்புகள் கிட்டும். சமூகத்தில் செழி
ப்பு, கெளரவம் அதிகமாகும். எதிரிகளாக இருத் தவர்கள் நல்லெண்ணத்துடன் உங்களை நா டி வருவார்கள். தொழில் விடயங்களில் போட்டிகள் பலமாகவிருப்பினும் 6-ம் எண்காரர் வெற்றியை அடைவார்கள். வியாபாரத்தில் இதற்கு முன் பிருந்த பொருட்கவுடங்கள். நீங்கி முன்னேற்றட் பாதையை நாடும். ஏற்றுமதி, இறக்கு ம் தி த் தொழில்புரிவோரும் நல்ல ஆதாயத்தைப்பெறுவர். வாகனம் முதலியவற்றில் ஈடுபாடு அதி க ம பாக விருக்கும். மறைமுக சத்துருக்களைப்பற்றி அவ தானமாக இருக்கவேண்டும். நல்ல பொருளா தாரம் இருப்பினும் வருடப்பிற்பகுதியில் நிம்மதிக் குறைவும் விபத்துகளைப்பற்றி எச்சரிக்கையாகவும் இருக்க நேரிடும். காணி, பூமி முதலியவற்ருல் வருவாய் கிட்டுவதுடன் புதிய வீடுகள் அமைப் பதற்கான சூழ்நிலைகளும் தென்படுகி ன் ற ரை. சமயப்பற்று மிக்கவர்கள் புனித யாத்திரைகளில் ஈடுபடவும் வாய்ப்புண்டு.
7, 16, 25
லெளகீக ஞானமும், மெய்ஞானமும் ஒருங்கே அமையப்பெற்ற 7-ம் எண்காரர் இவ்வருடத் தில் பல பிரச்சினைகளில் ஈடுபடவேண்டியவர் களாக இருப்பார்கள். அதிகபிரயாசை, மிதமிஞ் சிய அலைச்சல், உழைப்பு என்பவற்றில் ஈடுபட்டு வெற்றி ஈட்டுவார்கள். பொருளாதாரத்தில் கடன்தொல்லைகள் தொடர்ந்துகொண்டே வரும். திடீர் பிரயாணங்களேற்பட்டு வெளிநாட்டுத் தொடர்புகள் தொழிற் சிறப்புகள் உண்டாக இடமுண்டு. எண்ணுதிக்கங் குறைந்தவர்கள் கொடுத்த பணத்தைத் திரும்பப்பெறுவது கஷ்டம், குடும்பத்தில் ஆடம்டரச் செலவுகள் அதிகரித்து கடன் தொல்லைகளைக் கொண்டுவரும். எந்த விடயத்திலும் பிறரது புத்திமதிகளுக்குச் செவி சாய்க்காது சுயமாகச் சிந்தித்துச் செயற்படுவது சிறந்தது. இயந்திரம் சம்பந்தப்பட்ட தொழில் களில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிகலாபம் பெறு வார்கள். அரசியல்வாதிகள் வரவேற்பைப் பெறு வார்கள். தேகசுகம் இடையிடையே பாதிக்கப் படக்கூடும். உத்தியோகத்திலுள்ள அனேகருக்கு
வசதிகுறைந்த இடமாற்றங்கள் கிடைக்கலாகும்.
எனினும் புதிய நண்பர்கள் உதவியாக இருப்பர். கலைத்துறை மாணவர்கள் கூடிய முன்னேற்றம் அடைவர்.

தியாகத்திற்கு முக்கியம் வாய்ந்த இ-ம் 666. ணில் பிறந்தவர்களுக்கு இவ்வாண்டின் ஆரம்ப காலம் மந்தம்ாகவே இருக்கும். எண்ணின் பலம் அதிகமானுல் புகழ் கொடிகட்டிப் பறக்கும். பல வகையிலும் யோசனைமிகுதியும், நின்மதியின்மை யும் இருந்துகொண்டிருக்கும். வேலை ப் பழுவும், பொறுப்புக்களும் அதிகரிக்கும். கொ டு க் கல் வாங்கல் சம்பந்தப்பட்ட விடயங்கள் பிரச்சினை யிலேயே முடியும். உறவினர்கள், நண்பர் கள் அதிக அளவு உதவிகளைச் செய்வார்கள், குடும் பப் பிரச்சனைகளும், தேகசுகக்குறைவும், நிம்மதி யைக் கலைத்துவிடும். தேவையற்ற விடயங்களில் தலையிடாதிருத்தல் நன்று. சிலருக்கு திடீரெ ன பொருள்வரவுகள் ஏற்பட்டு உயர்நிலையை அடை யும். திருமணம் முதலிய மங்கல கரு ம ங் களில் தாம்தம் காணும், வியாபாரிகள் தமது முதலீடு களில் அதிக லாபத்தை எதிர்பார்க்க முடியாது. தொழில் ஸ்தாபனங்களில் களவு முதலியவற்ருல் நட்டங்களும் ஏற்படக்கூடும். பங்குத்தொழிலில் ஈடுபட்டுள்ளோரும் அவதானமாக இரு த் த ல் நன்று. உத்தியோகத்துறையிலுள்ளவர்கள் வசதி குறைந்த இடமாற்றம், எதிர்ப்புகள், மறைமுக மான பகைமைக்கு ஆளாக நேரிடும் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளோர் நற்பலன் காண்பர். அரசியல் வாதிகள் உச்சநிலை அடைவர்.
9, 18, 27
GumrՄուլ-ւb நிறைந்த 9-ம் எ ண் இன ச் சார்ந்தவர்கள் இவ்வருடம் முன்னேற்றப் பாதை யை நோக்கிச் செல்வர். வெளிநாட்டுத் தொடர் புகளாலும், நண்பர்களாலும் பணவருவாயும், செல்வாக்கும் ஏற்படும். பொதுவாக எல்லாக் கருமங்களிலும் பிரயாசை மிகுதிகாணும். தேக சுகம் மத்திமமாகவே இருக்கும். திருமணத்தை எதிர்நோக்கியிருப்பவர்கள் மங்கல வாழ்க்கை அடைவர். நிலம், வீடு முதலிய சொத்துக்கள் சேரவும் நலமுண்டாகவும் வாய்ப்புண்டு. இவர் களுக்கு ஏற்படும் மற்றங்கள் ஈற்றில் நன்மை யாகவே அம்ையும். இனசனபந்துகளிடையேயும் மனவேறுபாடுகள் தோன்றும். உத்தியோகத்தர் கள், வைத்தியத் தொடர்புடையவர்கள் சிறப் படைவார்கள். எந்தக் கருமத்தையும் சற்று சிந்தித்து புத்திசாலித்தனமாகச் செய்தால் நிறை ந்த வெற்றி கிட்டும். பிடிவாத குணங்களைத் ಕ್ಲಿಪಿ ಬಹೆಹರು பார்க்க)
9

Page 32
இவ்வருடம் மஹாசிவராத்திரி
2-3-83 சனி
* வேதாகம சோதிடபூஷணம்
穿
இவ்வருடம் மஹாசிவராத்திரி மாசி மாதம் 28ம் திகதி (12-3-83) சனிக்கிழமை எனத் திருக் கணித பஞ்சாங்கமும், தை 29-ந் திகதி (11-2-83) வெள்ளிக்கிழமை என வாக்கிய பஞ்சாங்கமும் குறிப்பிட்டிருக்கின்றன. எனவே எத்தினத்தில் மஹாசிவராத்திரி கொள்வது என்ற ஐயம் இந்து மக்களிடையே தோன்றியுள்ளதால் இவ்விஷயம்
பற்றிய சில கருத்துக்களை ஈண்டு தருகின்ருேம்.
இந்த வருஷம் மஹாசிவராத்திரி பஞ்சாங் கத்துக்குப் பஞ்சாங்கம் வேறுபட்டதற்குக் கார ணம் இவ்வருடத்திலேற்பட்ட அதிக கூடிய மாதங் களாகும். அதிக-கூடிய மாதங்கள் எவ்வாறு ஏற் படுகின்றன - எத்தனை வருட இடைவெளியில் வருகின்றன - அவற்றை எ வ் வா று கொள்ள வேண்டும் என்பது பற்றிய கணித சம்பந்தமான விளக்கங்கள் கடந்த ஆடி மாதச் சோதிடமலரில் இலங்கைச் சோதிட ஆய்வு மன்ற வெளியீடாக வெளியிடப்பட்டது யாவரும் அறிந்ததே. அதன் பிரகாரம் இவ்வருடத்தில் மஹா சி வராத் தி ரி அனுஷ்டிக்க வேண்டிய காந்திர மாக மாத ம் கூடிய மாதமாக நீக்கிவிட வேண்டிய மாதமாகின் றது. அதாவது இவ்வருடம் சா ந் தி ர மாக ம்ா தம் இல்லை யெ ன் பதா கும். ஆகையால் நீக்கி விட ப் பட்ட சா ந் திர மாக மாதத் தில் அனுஷ்டிக்க வேண்டிய சாந்திரம்ான விர தங்களே செளரமானப்படி கொள்ள வேண்டியேற் படுகிறது. எவ்வாறெனில் அதிக பாற்குணம் எனக் கொள்ளப்பட்ட செளர மாசி மா த த் தை வே அம்ஹஸ்பத மாக மாதமாகக் கிொண்டு அம் மாதத்தில் கூடிய மாகி சாந்திரம்ான விரதங்களை யும் நிர்ணயிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இவ்வொழுங்கினல் குறித் த மஹாசிவராத்திரி தினம் செளர மானப்படியும், சாந்திர ம்ானப்படி யும் மாசி மாத கிருஷ்ணபகடி சது ர்த் த சி

க்கிழமையே 1. சிதம்பரநாதக் குருக்கள் ه
a
திதியில் ( 12-3-83 சனிக்கிழமை ) வேண்டியதே சாஸ்திரியமான நிர்ணயமாகும்.
கொக்குவில் வாக்கிய பஞ்சாங்கத்தில் நீக்க வேண்டிய மாக மாதத்துக்குப் பதிலாக பெளவு மாதத்தை கூடிய மாதமாக நீக்கிவிட்டு தை மாதத் தினை சாந்திர மாக மாதமாகக்கொண்டு தை 29ந் திகதி (11-2-83) வெள்ளிக்கிழமை மஹா சிவராத் திரி குறிக்கப்பட்டுள்ளது. ஆணுல் இந்தியாவில் இருந்து வெளிவரும் பல வாக்கிய பஞ்சாங்கங்களில் கூட மாசி 29ந் திகதி சனிக்கிழமையே மஹா சிவராத்திரி குறிக்கப்பட்டிருக்கின்றது. இவற்றை ஒப்பு நோக்குமிடத்து கொக்குவில் வாக்கிய பஞ் சாங்கம் மஹாசிவராத்திரி விஷயத்தில் இந்து மக் களுக்கு ஓர் பெரிய பிழையான நிர்ண ய த் தை ஆராய்வின்றி வகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனை ஆமோதித்து இலங்கை அரசாங்கம் சிவ ராத்திரி விடுமுறை தி ன த் தை 11-2-83 எனக் குறித்தது மிகப்பெரிய தவருகும்.
மஹாசிவராத்திரி மாசி மாதந்தான் கொள்ள வேண்டுமென்பதற்குரிய ஆகமப் பிரமாணங்களைக் கீழே காண்க.
1. சிந்திய ஆகமம்
"சிம்ஹேசரவிகம் ப்ராப்தே ரோஹிணி ஸஹிதாஷ்டமீ ததாதி கணணம் க்ருத்வா சாசிதி சதுருத்தரா சதோபேத தினுந்தேது சிவராத்ரி ரிதிஸ்ம்ருதா' ஆவணி மாதத்தில் கிருஷ்ண அஷ்டமி ரோகிணி சேர்ந்த பூரீஜயந்தி முதல் எண்ணி 184-வது நாள் மகாசிவராத்திரியாகும்.
இதன்படி இவ்வருடம் ஆவணி 25-த் திகதி
தொடக்கம் 184-வது நாள் மாசி 28 ந் திகதி மஹா
வராத்திரி சரியாக நிகழ்கிறது.

Page 33
い。
2. சிந்திய ஆகமம்
*கும்பே ரவெளது சம்ப்ராப்தே க்ருஷ்ணபகேஷ் விசேஷத: த்ரயோதச்யா சதுர்த்தஸ்யா சம்யுக்தே தந்நிசி ஸ்ததா சிவராத்ரி வ்ரதம் குர்யாத்.' சூரியன் கும்ப ராசியில் இரு க் கும் பொழு து கிருஷ்ண பக்ஷ த் தி ல் திரயோதசி - சதுர்த்தசிக ளோடு கூடிய நிசியில் சிவராத்திரி அனுஷ்டிக்க வேண்டும்.
இதன் பிரகாரம் மாசி 28-ந் திகதிக்கு சூரியன் கும்ப ராசியில் இருப்பதுடன் தி ர யோ த சி யும் சதுர்த்தசியும் சேர்ந்த இரவாகவும் அமைகிறது.
3. வீரரகமம்
"ஸ்தாபனம் புரோஷணம் தீக்ஷா சிவராத்ரி சிவோத்ஸவ: செளரமாலேது கர்த்தவ்ய: சாந்த்ரமானே ப்ரசஸ்தக:
ஸ்தாபனம், சம்புரோஷணம், தீகூைழ், சிவராத்
திரி, சிவோத்ஸவம் என்பவை செளரமாசததில்
செய்யத்தக்கன. சாந்திரமானம் தள்ளத்தக்கது.
இதன்படி மாசி 28-ந் திகதி செளர மாகி மாதமாக அமைகின்றது.
4. பூர்வ்காரணுகமம்
"மாக பால்குனயோர் மத்யே க்ருஷ்ணபகேஷ் சதுர்த்தசி சிவராத்ரி ரிதிக்யாத ஸர்வக்ஞானுேத்தமோத்தமம்' (மாக மாத இறுதியில் பால்குனம் தொடங்கமுன் வரும் கிருஷ்ணபகடி சதுர்த்தசி உத்தம் சிவராத் திரியாகும்.
இதற்கு அனுசரணையாக மாசி 28-ந் திகதி ம்ாக இறுதியிலும், பால்குனம் ஆரம்பிக்க முன் பும் வருவதால் உத்தம சி வ ரா த் தி ரியாக க் கொள்ளத்தக்கது.
5. உத்தர காரணுகம்ம்
"மாக மால்குனயோர் மத்வே சதுர்த்தச்யாம் கபே தினே செளரமாஸே வ்ரதம் குர்யாத் சாந்த்ரமானே நகாரயேத்' (மாக மாச முடிவில் பால்குன மாசத்துக்கு முன் சதுர்த்தசி வரும் சுபதினத்தில் செளரமாசப்படி

விரதம் அனுஷ்டிக்க வேண்டும் சாந்திர மானம்
விலக்கப்பட வேண்டும்.1
இதன்படியும் செளர மாசி 28-ந் வட மஹா
சிவராத்திரி கொள்வது உத்தம்ம்.
6. உத்தர காரணுகமம்
திவா த்ரயோதசி சைவ ராத்ரெளசைவ சதுர்த்தசி ஸ்ராத்ரி சிவராத்ரிஸ்யாத் உத்தமம் பரிகீர்த்திதம்' (பகலில் திரயோதசியும், இரவில் சதுர்த்தசியும் வியாபித்திருக்கும் தினம் உத்தம சிவ ரா த் தி ரி யாகும்.
இதன் பிரகாரம் மாசி 28-ந் திகதிக்கு பகல் முழுவதும் திரயோதசி வியாபித்திருந்து இரவு 8-15ன் மேல் சதுர்த்தசி வியாபகமாவதால் அன்று பிரதோஷ விரதங்களுள் சிறப்பான சனிப்பிர தோஷமும் அமைந்து சிவராத்திரி வருவதால் உத்தம சிவராத்திரியாகக் கொள்ளப்படும்.
7. உத்தர காரணுகமம்
'பாரணந்து சதுர்த்தச்யாம் விசேஷம் பரிகிர்த்திதம்' (பாரணஞ் செய்யும் நேரத்திற்கு சதுர்த்தசி வியாபித்திருந்தால் மிக விசேஷம்.
இதன்படி மாசி 28-ந் திகதி சிவராத்திரிக்கு மறுதினம் சதுர்த்தசி இருப்பது குறிப்பிடத்தக்க விசேடமாகும்.
மேற்கூறப்பட்ட ஆகமப் பிர மா னங் களை ஆராயுமிடத்து
மாசி 28 வட (12-3-83) சனிக்கிழமையே
மகாசிவராத்திரி டுதான் வர வேண்டுமென்று ஐயந் திரிபற நிரூபிக்கப்படுகின்றது.
ஆணுல் கொக்குவில் வாக்கிய பஞ்சாங்கத்தில் இவ்வருடம் குறிக்கப்பட்ட மகாசிவராத்திரியோ வெனில்,
(1) பூரீ ஜயந்தியிலிருந்து 184-வது நாள்
அமையாததாலும், (2) கும்பராசியில் சூரியன் பிரவேசிக்க முன் மாசி மாத சம்பந்தம் இல்லாதிருப்ப தாலும்,

Page 34
(இ) அன்றைய சதுர்த்தகி திரயோதசியுடன்
சேர்ந்து வ்ராமையாலும், (4) பாரணை தினத்தில் சதுர்த்த சியின்றி
அமாவாசை வியாபித்திருப்பதாலும் (5) சாந்திரமானப்படி பெள ஷ மா யும், செளரமானப்படி தை மாதம்ாக வருவ தாலும் , தை 28-ந் (1122-83) திகதியில் கொள்வதற்கு எவ்வித நியாயமுமில்லை. மேலும் இத்தினத்துக்கும் மகாசிவராத்திரிக்கும் எவ்வித தொடர்புமில்லை.
இவற்றிலிருந்து இந் துக் க ளின் விரதாதி விஷயங்களை நன்கு ஆராய்ந்து சாஸ்திரங்களுக்கு அ மை ய வெளியிட்டு வருவது திருக்கணித பஞ்சாங்கம் என்பது புலனுகின்றது.
வளர்க!
திருக்கணித பஞ்சாங்கம்
மட்டுநகர். (35-ம் பக்கத் தொடர்ச்சி) * மீன்பாடும் தேனுட்டு மகிமை.
யாழ் நூல் தந்த முத்தமிழ் வித்தகர் விபு லானந்த அடிகன் வெண்பா பாடிப் புகழ்பெற்ற புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை போன்ற திரு மணிகள் தோன்றிப் புகழீட்டிய நன்னடு இந்த மட்டுநகர். அப்படியான மகிமை மிகுந்த மண் னில் நாம் எமது சோதிட மகா நாட்டை முத வில் கூட்டியுள்ளோம். சோதிடக் கலையில் ஒரு சில ரா ல் ஏற்படுத்தப்பட்ட அவநம்பிக்கைகளை நீக்கி, ஆதிகாலத்திலிருந்தே அதுகண்ட வெற்றி யை மீண்டும் நிலை நாட்டுவதற்கு மு ன் னே டி யாக விளங்கும் என்றும் நிச்சயமாக நம்புகிறேன்.
* இன்றைய நிலை
இன்று பட்டி தொட்டிகளிலும், சந்  ைத, சந்தி, வீதி, ஒரம், ஆல, அரச மரங்களின் கீழும், ஆலயங்களிலும், ஏன் சுருங்கக் கூறின் தவறண களிலேயே சோதிடம் பார்க்கும் ஓர் சாதாரண நிலை இச் சே ா தி டக் கலைக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மாசு நிலை நீக்கப்பட வேண்டும். அதைப் புடம் போட்ட தங்கமாக்க இந்த மகா நாட்டி லுள்ள அத்தனை பேரும் திடசங்கற்பம் செய்ய வேண்டும். இதற்கு சோதிடர்க்கென ஒரு ஒழுக்க நெறிக் கோவையும் வகுத்துச் செயற்பட வேண் டும் என்ருர், = 616Tajah -
g
=

திருக்கேதீஸ்வரத்தில்
மார்ச் 17-ல் மஹாசிவராத்திரி
ஆண்டுதோறும் மாசிமாத அபரபகடி சதுர் ந்தசி நாளே மஹா சிவராத்திரிக்குரிய நாளா தம். இதன்படி இவ்வாண்டின் மஹா சிவராத் திரிக்குரிய புண்ணியநாள் துந்துபி மாசி 28-ம் நாள் (12-3-1983) சனிக்கிழமையாகும். இத்திகதி பிலேயே ஈழத்துப்பாடல்பெற்ற திருத்தலம்ாகிய திருக்கேதீச்சரத்தில் மஹாசிவராத்திரி நடை பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது?
மார்ச் 12-ந் திகதியையே தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலை ஆட்சித்துறையினரும் , சைவ ஆதீனங்களும், மடங்களும் நிர்ணயஞ் செய்துள்ளனர். இவர்களின் தீர்மானப்படியே தமிழ் நாட்டிலுள்ள சகல சிவாலயங்களிலும்
”ܠ
மார்ச் 12-ந் திகதி மஹா சிவராத்திரி நடைபெற விருப்பதாகவும், இவர்களின் இவ்வுறுதிப்பா
டான தீர்மானம் திருக்கேதீஸ்வர தேவஸ்தா னத்துக்கு தந்தி, கடிதமூலம் தெரிவிக்கப்பட்ட நாகவும் மேற்படி தேவஸ்தான திருப்பணிச் பைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
8-01-83 வீரகேசரி
*
சனி சஞ்சாரம்
கோசாரப்படி சனி ஜன்மராசி யில் சஞ்சரிக்கும்போது தீ யி னு ல் அபாயம் ஏற்படலாம். நண்பர்கள் , உறவினர்களால் கூட க ஷ் டங் கள் உண்டாகலாம். வெளிநாட்டுப்பிரயா ணம் செய்யவேண்டி வரும், நெருங் கிய உறவினரைப் பி ரி ய நேரு ம். பொருள்நட்டம் உண்டாகும். பழிக் குற்றங்கள் சுமத்தப்படும் மன அமை திக்குப் பங்கம் நேரும்.

Page 35
சோதிடம் கற்ே
இராசி மண்டலத்தை வசதி பற்றி சதுரமாக
இராசிச் சக்கரத்தின் வடிவங்கள் பலவிதம்ாய் யனவாயும், சில விசித்திரமான வளைவுகளுள்ள வாயும் இருக்கின்றன. இவற்றுள் வட்ட வடிவ தேயத்தார் கூடுதலாகக் கைக்கொள்ளுகிருர்கள்
(G)あB@255。
(வடககு) பாதாளம்
படத்தின் மத்தியில் கா ன ப் படும் வட்ட வடிவமானது நாம் வசிக்கும் பூமியைக் குறிக்கி றது. இப்படத்தை நாம் பார்க்கும்போது அதன் மேற்பக்கம் அல்லது தலைப்பாகம் தென் திசையை யும், எதிராக உள்ள கீழ்ப்பக்கம் வடக்குத் திசை யையும், இடது கைப்பக்கம் கிழக்குத் திசையை யும், வலது கைப்பக்கம் மேற்குத் தி  ைச  ைய யும் காட்டுவதாகும்.
படத்தில் தெற்கிலிருந்து வட க்கு நோக்கி வரையப்பட்டிருக்கும் இரட்டை ரேகை உச்ச ரேகை என்றும் (Meridian) என்றும், கிழக்கு மேற்காக வரையப்பட்டிருக்கும் இரட்டை ரேகை அடிவான ரேகை (Horizon) என்றும் வழங்க ப்
3.
 

岑桑史免免免溶
Uri) 5 * ஞானி :
စန္တီဇုံရွှေ့ဧချဲ့အိမ္လည္းေႏွင့္အမ္ဘိဒ္ဓိ
அம்ைத்தார்களென முன்னர் அறிந்தோம்,
க் காணப்படுகின்றன. சில சம்கோன வடிவுடை வடிவத்தையுடையனவாயும், சில வட்ட வடிவின மிாய் அமைக்கப்பெற்ற சக் ஐ த் தை யே மேலேத்
படும். இவ் அடிவான ரேகையானது எமது பார்வையின் எல்லையை @@jo யறுப்பதாகும். எவ்வாறெனில் இவ் ரேகைக்கு மேலே இருப்பன Lufrajti நமது கண்ணுக்குத் தெரிவனவாயும், கீழேயிருப்பன யாவும் நமது கண்ணுக் (5.5 தெரியாதனவாயுமிருக்கும். இதை விட வேறு அநேக ரேகைகள் சகடத் தின் ஆரைகள் போல் அமைந்திருப்ப தைக் காணலாம். இவைகள் பிறைக் கோடுகள் (Cusps) GT Går do அழைக்கப் படும். இப்பிறைக்கோடுகளால் குெக்கப் Lit.- t i joj 6of a ண்டுபாகங்களும் வீடுகள் (Houses) 67 Gör go அழைக்கப்படுகின்றன.
நாம் வசிக்கும் பூமியானது தினந் தோறும் மேற்கிலிருந்து கிழக்காகத் தன்னைத் தானே சுற்றுகிறது. இதனுல் இராசிகள் ஒவ்வொன்றும் ஒன்றன் பின் ஒன்ருக கிழக்கு வானத்திலெழுந்து உயர்ந்து பின்னர் மேற்கு வானத்தில் தாழ்கின்றது. இவ்வாறு தி ன ச ரி உதித்து மறைகின்றது. இராசிகளை இடஞ்சுழியாக அமைப்பதால் இந்த ஒழுங்கு சரியாக அமைவதை அவதானிக்கலாம். இப்படத்தில் கிழக்கில் உதயமும், தெற்கில் உச் சமும், மேற்கில் அஸ்தமனமும் அ மை வ காணலாம். ஒரு ஜாதகத்தில் எந்த ராசி உதய மாகின்றதோ அந்த ராசி கிழக்கில் குறிக் க ப் படும். ஜாதகத்தில் இராசி என்பதும் வீடு என் துேம் ஒன்றல்ல வெவ்வேறு என்பதை நன்கு அவதானிக்க வேண்டும். சென்ற இதழில் குறிக் கப்பட்ட சதுரமான இராசியமைப்பில் எந்தக் கிரகம் எந்த ராசியில் இருக்கிறது என்பதை அறி யலாம். தற்போது குறிக்கப்பட்ட வட்ட ଈ}} log-ବ ! மான சக்கரம் எந்தக் கிரகம் எந்த வீட்டில் இருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டும். இதிலிருந்து இராசிக்கும், வீட்டுக்கும் உள்ள வித்

Page 36
தியாசத்தை இலகுவில் அறிந்து கொள்வீர்கள். (உதாரணம் வரும்பொழுது இன்னும் தெளிவாகும்)
இராசிவட்டம் 360 பாகைகளாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. பாகைகள் ஒவ்வ்ொன்றும் 60 கலைகளாகவும் கலைகள் ஒவ்வொன்றும் 60 விகலை களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன, UIT 6035 62C15 புள்ளியாலும் (), கலை ஒரு சிறிய கீற்ருலும் () விகலை இரண்டு சிறிய கீறுகளாலும் (') குறிக் திப்படும். உதாரணமாக 23 பாகை 13 கலே 54 விகலை என்பதை 23° 13 54' எனக் குறிக்கப் படும். சோதிடப் பகுதிகளில் பாகை கலைகளே பெரும்பாலும் உபயோகிக்கப்படுகின்றன,
60 விகலை - 1 கலை 60 தலை - 1 பாகை 30 பாகை - 1 இராசி 12 இராசி - 1 இராசி வட்டம்
ஜாதகங் கணித்தல்
ஜாதகங் கணிப்பதற்கு முக்கியமாக வேண் L[ild(ଶଦ୍ଦ) ଜଣେ :
(1) கோள்நிலைக் கணிப்பு (Ephemeris) (2) urra sasang usa, b (Tables of Houses) (3) பஞ்சாங்கம் என்பவையாகும். கோள்நிலைக் கணிப்பில் கிரகங் கள் ஆகாயவிதியில் செல்லுந் தூரம், நக்ஷத்திர (35 rib (Siderial Time) என்பன கொடுக்கிப்பட்டி ருக்கும். இக்கோள் நிலைக் கணிப்புப் புத் த கம் வருடாவருடம் மாறுதலடைவதால் ஜா த க ங் கணிப்பதற்கு அவ் வருடத்துக்குரிய கோள் நிலைக் கணிப்பே வேண்டியதாகும். இக் கோள் நிலைக் கணிப்பைக் கொண்டு ஒவ்வோர் வருட மும் ஜனவரி 1-ந் திகதி முதல் டிசம்பர் 31-ந் திகதி வரையிலும் பிறந்தவர்களுக்கு ஜாதக ங் கணிக்க ஏற்றதாகும்.
தற்காலம் பல கோள் நிலேக் கணிப்புகள் வெளிநாடுகளிலிருந்தே இலங்கைக்கு வருகின்றன. இலங்கையில் கோள்நிலைக் கணிப்பு வெளியிடப் இக்குறையை நீக்குதற் பொருட்டு திருக்கணித நிலையத்தார் 1983-ம் ஆண்டுக்குரிய ள்ே நிஜலக் கணிப்பு வெளியிட்டு குறைந்த ಎà: பில் விற்பனை செய்கிருர்கள். (இதன் விலை ரூபா 10/- மட்டுமே. ) வெளிநாடுகளிலிருந்து வ ரு ம் கோள்நிலைக் கணிப்புகள் விலை மிகக்கூடியனவா கும். ஆகவே திருக்கணித நிலையத்தால் வெளி டெப்பட்ட கோள்நிலைக் கணிப் பை" (Thirukkanitha Ephemeris for 1983) GO)6 557ás@asraã7G) கிரகஸ்புடம், பா வ ஸ் பு ட ம் முதலியனவற்றை விளக்குவோம்.
C
夔

பாவகணித பதகம்: இது பிற ந் த நேரத்துக் குரிய நக்ஷத்திர நேரத்துக்கும், பிறந்த இடத்தின் அக்ஷாம்சத்துக்கும் ஏற்றதாக அமையும் ராசி, பா கை, கலைகள் எவ்வெவ்வீடுகளில்(Houses) அம்ைவன என்பதைக் காட்டுதற்பொருட்டு இயற்றப்பட்ட தாகும். இது வருடாவருடம் மாற்றமடையாது. ஆணுல் ஒவ்வோர் அக்ஷ ரேகைக்கும் வேறுபட்டு 3)(5ë gjub. Thirukkanitha Ephemeris-do outgpui பாண அட்சரேகைக்கு மட்டும் பதகம் கொடுக் கப்பட்டுள்ளது. ஏ யை அட்சங்களுக்கும் பதகம் விரைவில் வெளியிட வேண்டுமென்று திருக்கணித நிலையத்தில உத்தேசிக்கப்பட்டுள்ளது. (வளரும்)
* Thirukkanitha Ephemeris for 1983 Gg560au யானேர் திருக்கணித நிலையம, மட்டுவில், சாவகச் சேரி, என்ற விலாசத்துக்கு ரூபா 10/- அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம். ܗܘ
LSE SELmaaaSLLLSS YS SYa LL S SS EY SL LL ஆண் குழந்தை வேண்டுமா?
சாஸ்திரத்தில் ஆண் குழந்தை பிறக்க வழி கூறப்பட்டிருக்கிறது. எவ்வாறெனில்:
ஸ்திரியானவள் ஆண்குழந்தை பிறக்க வேண் டும் என்று விரும்பினுல் விலக்கானது முதல் இரட்டைப்பட்ட இனங்களாகிய6, 8, 10 12, 14 16, ஆகிய நாட்களில் தாம்பத்திய உறவுகொண் டால் ஆண்குழந்தை உற்பத்தியாகும். அத்துடன் கணவனிலும் பார்க்க மனைவியானவள் தனக்கு ஆண் குழந்தை பிறக்கவேண்டுமென்று கூடுத
ாக எண்ணவேண்டும்.
விலக்கானது முதல் ஒற்றைப்பட்ட நாட்க ாான 5, 7, 9, 11, 13, 15 ஆகிய நாட்களில் தாம் பத்திய உறவு கொண்டால் பெண் கு ழ ந் தை பிறக்கும்.
ஸ்திரீ புருஷ சம்பந்த காலத்தில் பெண் தன் புருஷனையோ, அல்லது இஷ்ட தெய்வங்களையோ மனதில் தியானிக்கவேண்டும். கருப்பவதியாகி இருக்கும் காலத்தில் படுக்கை அறையில் தெய்வப் படங்களேயே பார்வைக்குப் படும்படியாகத் துரக்க வேண்டும். இதேசிந்தனையில் தாயின் கருப்பத்தில் வளரும் சிசுக்கள் பிறக்கும்போது அழகாகவும், தெய்வாம்சம் உள்ளதாகவும் இருக்கும்?
கர்ப்பவதியான காலங்களில் குரூர உருவப் படங்களை அடிக்கடி பார்த்தல், மனம் விசன மடைதல், சதா சண்டையிடுதல், sia, L.T 5 வார்த்தைகள் பேசுதல் முதலியன தவிர்க்கப்பட வேண்டும், LLLLLL LLLLLSSLLLL SLLLLLSSLLSSLLSmmLLLL LLLS LLL LLS 0LSLLSSSLLSLLLLS

Page 37
Aے
vvぶ。 மட்டுநகர்
சோதிட மகாநாடு
அருள்வேலழகன்
ΝΆNγΝήΝγNγΝΆNγΝΆNγNγΝΆΝ/ΝγΝήΝ/Ν/Ν/Ν
(தொடர்ச்சி) * அமைதி
வராகமிஹிரர் அரங்கு நல்ல களைகட்டியது. தலைவர் சோதிடமேதை திரு. செல்லத்துரை சற்று நிமிர்ந்து இருந்தார். சிம்மக் கர் ச் ச னை யு டன் சோதிடகலா இரத்தினம் க லா நி தி ப ண் டி த ர் கே. என். நவரத்தினம் தனது குரலை நாலு கட்டை சுதியில் உயர்த்தியிருந்தார். இன்று பஞ்சாங்கம் என்றபெயரில் நாட்டில் உலவும் பல போலிப் பஞ்சாங்கங்கள் பற்றி அவர் அங்கு பேசும்போது, சபையில் இருந்த பார்வையாளர்கள், சோதிட மேதைகள் அனைவரும் ஒரு கன ப் புடன் நிமிர்ந்திருந்தனர். சபையோர் உட்பட, தலைவர் வரையில் அனைவரினது கண்களும் கி லா நிதி நவரத்தினத்தின் மீதே குத்தி நிலைத்திருந்தன. ஆனுல் அவரோ தென் ஆபிரிக்கா வி லிருந்து இங்கிலாந்திற்குப் பறந்தவர்போல் திடீரென அமைதியானுர். அனைவருக்கும் ஒரே ஆச்சரியம்
ஒரு சிறு மெளனப் புன்னகை. இது த லைவர்
உட்பட சபையோர் வரை பாரிய ஆச்சரியத் தையே ஏற்படுத்தியது.
பண்டிதர் திடீரெனத் தாழ்ந்த குரலில் மன் னிக்க வேண்டும். நான் சில போலிப் பஞ்சாங் கங்கள் பற்றி பேசும் போது எனக்கு சற்று கோ
பம் என்னையும் தெரியாமலே ஏற்பட்டு விட்டது.
ஆனல் இன்று நமது மத்தியில் சோதிடக்கலைக்கு ஏற்ற பஞ்சாங்கம் இல்லாமல் இல்லை. அப்படி ஒரு பஞ்சாங்கம் இருப்பதின் காரணமாகவே இன்றும் இலங்கையில் சோதிடக் கலை உயர்ந்து வளர்ந்து கொண்டு போகிறது. இப்படிக் கூறிய வரின் விழிகள் சபையின் முன் ஆசனத்தில் முன் வரிசையில் ஏதோ சிந்தனையில் மூழ் கி யிருந்த திருக்கணித பஞ்சாங்க கணிதர் & வே தா கம்

சோதிட பூஷணம்’ திரு. சிதம்மரநாதக்குருக்களே ஊடுருவியது. சபையோரும் தமது விழிகளை இதே பக்கம் திருப்பினர், ஆணுல் இவை எதை யும் கவனிக்காத வேதாகம் சோதிட பூஷணம் தனது சிந்தனையில் இருந்தார். பண்டிதர் நவம் மீண்டும் தனது பழைய பாணியில் தொடர்ந் தாT.
* சோதிடத்தின் பூர்வீகம்
ஆதியில் இறைவன் சோதிடத்தை அகில மாதாவாம் பார்வதிக்கே உபதேசித்தார். பார் வதிதேவியார் நந்திக்கும், நந்தி தேவர்களுக்கும், தேவர்கள் தம் மாணுக்கர்கட்கும் உபதேசித்தனர் இவர்களே சப்த மகரிஷிகள் என்று கூறு வ ர். அவர்கள் மூலமாகவே எமக்கெல்லாம் சோதிடக் கலை கிடைக்கப்பெற்றது.
நீங்களும் ரிஷிகளைப் பற்றிக் கேள்விப்பட் டிருப்பீர்கள் இந்த சப்தரிஷிகளும் சாதரண மாக இச் சோதிடக் கலையை வளர்க்கவில்லை. அவர்களும் எம்மைப் போன்று சங்கங்கள், மகா நாடுகள் வைத்து கலந்துரையாடினர்கள். இவற் றின் காரணமாகவே சப்தரிஷிவாக்கியம், நந்தி வாக்கியம் என்ற நூல்களும் உண்டாகின.
* உலகளாவிய சோதிடக்கலை
இந்த அழகு மிகு அறிவியற் கி லை யான சோதிடக் கலை இன்று உலகளாவிப் பரந்துள்ளது. இடத்துக்கிடம் ஏற்ற வகையில் பற்பல மாற் றங்களோடு பரந்து வளர்ந்துள்ளது. அமெரிக்கா ஐரோப்பா, கனடா, போன்ற தேசங்களில் மேலை தேச சோதிடம் போன்று, சீனுவிலும் கூட சீன தேச சோதிடம் என்ற பெயரில் சோதிடம் முன்னணியில் நிற்கிறது. அது ம ட் டு ம ல் ல அரேபியரின் சோதிடமும் முன்னேறியுள்ளது.
இதே போன்று உலகளாவிப் பஞ்சாங்கங்களும், வானசாஸ்திர ரீதியில் சுத்தக் கணிப்புடன் வெளி வந்துகொண்டிருக்கிறது. இலங்கையில் குறிப் பாக தமிழரிடையே அப்பணியைத் திருக்கணித பஞ்சாங்கம் தொடர்ந்து சோதிடக் கலை யி ன் திறவு கோலாக விளங்கிவருகிறது. ஆகவே தமி ழினத்தின் சார்பில் நாம் எமது திருக்கணித பஞ்சாங்க கணிதர் வேதாகம சோதிட பூஷணம் சிதம்பரநாதக் குருக்களு க்கு நன்றி கூறி ப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிருேம்,
s (32-ம் பக்கம் பார்க்க)

Page 38
` 5
a المريضي.
ܔܔܢ 7
றுக்கெழுத்துப் போட்டி இல.9 முதலாம் பரிசு 5. 5D/-
போட்டி நிபந்தனைகள்
置。
鑫。
கீழ்வரும் சதுர த்  ைத ப் பூர்த்தி செய்து உங்கள் பெயர், முகவரியையும் எழுதி தபா லட்டையில் மட்டும் ஒட்டி அனுப்பவேண்டும். 1-2-1983க்குப்பின் கிடைக்கும் வி  ைடக ள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. சரியான விடையை அனுப்பி தேர்ந்தெடுக்கப் படும் முதலாவது அதிஷ்டசாலிக்கு ரூ. 50/- இரண்டாவது அதி ஷ ட சா விக்கு 6 மாத சோதிடமலரும், மூன்ருவது அதிஷ்டசாலிக்கு 8 மாதச் சோதிடமலரும் இணும். போட்டி ஆசிரியரின் தீர்ப்பே முடிவானது.
விடைகள் அனுப்பவேண்டிய முகவரி:
குறுக்கெழுத்துப் போட்டி இல 9 சோதிடமலர்
- - smašāGö命。
3 || بهرام واقع در او رادی
| 35 || ۲۱ نسک | آتی
2 5 。 醬需"|翡跳
ਏ * zo” مخينه 韋 2. 蘿 التي لا །
藍 就 الله

இடமிருந்து வலம்
7 திருவாரூர் பிறக்க முத்தி சி த ம் ய ர ம் தரிசிக்க முத்தி; . இறக்க முத்தி, 13 ஜாதகத்தில் 8-ம் இடம் குழம்பியுள்ள இதன்
பலத்தை அறிய உதவும். 17 இந்துக்கள் இறந்தோரின் வருடாந்த ஆத்ம சாந்திக் கிரியைக்கான தினத்தை இதன் அடிப்படையில் பெறுகின்றனர். 19 குழம்பியிருக்கும் இதன் முதலெழுத்  ைத நீக்கின் "வாழ்த்து அல்லது சுபம் கிட்டும் . 25 இராகு காலத்தைப் போல் குழம்பியிருக்கும் இதுவும் மங்கல கருமங்களுக்கு விலக்கப்பட வேண்டும். - 32 எட்டு வகை இலக்கங்கள் மூலம் தரப்படும்
ஓர் வகைப் பலன் ஒழுங்கற்றுள்ளது. மேலிருந்து கீழ்
கலியுகத்தின் 10 ம்டங்கு வருட ங் க ஆள க் கொண்ட காலவகுப்பிது. 2 முனிவர்களின் இருப்பிடம் மறைந்துள்ளது. 4 விவாகப் பொருத்த வகை க ளில் மு க் கி ய
மானவற்றுள் ஒன்று. 6 குழப்பத்திலுள்ள இது நூலி ன் பகுதி  ைய
உணர்த்தும். 5 குழம்பியிருக்கும் இக்கிரகம் ஒவ்வோர் ராசியி லும் ஏறக்குறைய 2த் நாட்கள் சஞ்சரிக்கும். 7 வலைகளை உருவாக்குவது ஒளிந்திருக்கும் இப்
பூச்சியினத்தின் சிறப்பியல்பு. 2 தலைகீழான இது 1 இலிருந்து 6 வரை இலக்
அமிர்தாதி யோகங்களில் இது சுபகருமங் களுக்கு விலக்கப்பட்டுள்ளது.
கங்களையுடைய ஓர் விளையாட்டிற்குப் பயன்
படும் பொருள்.
நறுக்கெழுத்துப் போட்டி இல 8 ன் விடைகள் இடமிருந்து வலம் 1. ஆரியபட்ட (ர்) 9. தஞ்சம் 13. சகடயோகம் 21. (மீனம் 26, பகதி 29. தச 31, பரிணுமம் மலிருந்து கீழ், 1. ஆரூடம் 3. தகதினுயனம் 4 பஞ்சம் 5. கசட்
6.
சங்கடம் 26. பரி 29. த(ன)ம்
ரிசு பெறுவோர்:
1-ம் பரிசு: K. பொன்னேயா,
இொடிகாமம் ருேட்டு, நெல்லியடி, கரவெட்டி
2-ம் பரிசு: C. கந்தையா,
மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி.
3-ம் பரிசு க. சாந்தினி, C/0 ச. கந்தசாமி. பிராமண தெரு, தும்பளை, பருத்தித்துறை.
-¬¬

Page 39
" ہیں ~~~~--صے ۔ ད།
இலங்கை சோதிட ஆய்வு மன்
மேற்படி மன்றத்தின் மார்கழி மாதம் கூட்ட தில் மாலையில் பண்டிதர் சே என். நவரத்தினத்தி: காரியதரிசியால் வாசிக்கப்பட்டது. பொருள் நிே
சோதிடத்தில் ஆன்மீகம் என்னும் தொடர் 3 படுத்தினுள். யோகசுவாமி, முகம்மது நபி, ராம சாயி பாபா, முதலியோரின் சாதகங்கள் உதாரண கொடுக்கீப்பட்ட உதாரண சாதகங்களும் சந்திர ச புத்தர், சிறி தியாகராஜர், சுவாமி சிவானந்தர், சு ஜாச்சாரியார், ஆதி சங்கராச்சாரியார், சிறீ சைத யோகம் காணப்பட்டது. இதன் பின்பு கலந்துரை
வானியல் அரிச்சுவடியில் பஞ்சாங்கம் பற்றி தி அங்கம். அவையாவன, வாரம், நட்சத்திரம், தி: திதி, கரணம், யோகம் கணிக்கும் முறையை அவ. பலன்கள் சோதிட புத்தகங்களில் கூற ப் ப ட் டு 6 6-30 மணியளவில் நிறைவேறியது.
அடுத்த கூட்டம் 30-1-83-ல் மா?
அடுத்த கூட்ட நிகழ்ச்சி:
1. புதிய உத்தியோகத்தர் தெரிவு 2. புதிய அங்கத்தவர் சேர்ப்பு 3. சோதிடத்தில் மாந்திரீகம் பற்றி 4 சோதிட அரிச்சுவடியில் திரு ந. சு
வர்த்தக ஸ்தாபனங்க
விற்பனையைப் பெருக்கிடும் வி மணிக்குர விளம்பர சே
பஸ் நிலையம் awan
 
 

*
b 2612-82-ல் நல்லே திருஞானசம்பந்தர் ஆதீனத் ன் தலைமையில் கூடிற்று. சென்ற கூட்ட அறிக்கை அறிக்கை பொருளாளரால் வாசிக்கப்பட்டது.
உரையை உதாரண சாதகங்களுடன் விள ங் க ப் கிருஷ்ண பரமதம்சர், கிறிஸ்துநாதர், பூரீ சத்திய த்துக்கு எடுக்கப்பட்டது. கா ரி ய த ரி சி யா ல் னி சேர்க்கை பற்றியும் விளங்கப்படுத்தப்பட்டது. வாமி விவேகானந்தர் இரமண மகரிஷி, இராமானு ன்யர் முதலியோருடைய சாதகங்களிலும் இந்த ாபாடல் நடைபெற்றது.
ரு ந. கந்தசாமி ஐயர் விளங்கப்படுத்தினர். ஐந்து ஓ, யோகிம் கரணம் என்பனவாகும். இவற்றில் ர் விளங்கவைத்தார். இந்த ஐந்து அங்கங்களின் i ள தென்றும் கூறி முடித்தார். பின்பு கூட்டம்
ல 4.30 மணிக்கு ஆரம்பமாகும்.
திரு ம. கனகரத்தினம் அவர்கள் பேசுவார் ந்தசாமி ஐயர் பேசுவார்.
ாம்பர சேவை
606), $3} றிவிப்பாளர் யாழ்ப்பாணம் மேஜர் ஷண்
======

Page 40
. . . . . . 7 ܫܡܗ ܛܠ¬¬ܐܘܓ. ר לר
.
Registered as a News Paper at the G. P. O.
பளிச்சிடும் வெண்மைக்குப் Ligiluyi മേളബ அனுப்பி புத்தாண்டுக்குரிய பாவனே யார் நல
மில்க்வைற் தொ
-->
12 1
சந்தா ரே
N 9651ւյնուամil அன்பு வணக்கம்
தங்கள் கைகளில் கிடைக்கும் இச் இல்லங்களில் நறுமணம் விசி சகலருக்கு எமது அவா. தாங்கள் ஒவ்வொருவரு செய்து வைத்தால் மலரின் ਪ6
சந்தா விபரம் இலங்கைக்கு
வெளிநாட்டுக்கு இந்தியா
DIGG OGSÅ BLITT இங்கிலாந்து தனிப்பிரதி வேண்டுவோர் ரு
கடிதம் επGστου முதலிய்ன அனுப்பவேண்
உரிமையாளர் திருக்கருவித தியே ހިނޙށހހހހހހހހހހހހހސިނަރގައި ތިހންޔމހމިހބޔބޖބނީ މިމނީހިށިމހާ -- ...." LLLL S S L S S S S YZLLLL LLL L 0YS S LLL LLLS LLLS S LLLLL LYL YZY L LLLL LL Z S L GG L S S L LZYS
 
 
 

sr Lanka。 No. Q. B. S9/300/3/82
அனைவருக்கும் நத்தார் புத்தாண்டு வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்ளுகின்றுேம்
நிலந் தோய்க்கும் சிரமம் வேண்ட்ரீம்
உங்கள் சீருடைகள் மிகுந்த "
வெண்ணிறமடைவதற்குச் சிறந்த வழி - சிரமமில்லாத வழி
சிக்கனமான வழி ஒன்றே ஒன்றுதான்
قر
மில்க்வைற் நீலங் கலந்த நீலக் கட்டிகளே
சம்பூரண சலவைக்காக
உபயோகித்தலாகும். கள் மில்க்வைற் நீலசோப்' காந்தி நீதிக் கலண்டரைப் பெற்றுக்கொள்ளுங்கள் ன் கருதி வெளியிடும்
彎
Իo ) () — աուքննա800 0 墅 ਏਸੇ:
تعلیم سمجھی جس میجی کیمبرج جبریخ<<< حے سے یکصحیح صحیح صحیح کیج<<<<_عقتص> کی تصحکیم کی تحصہ لیتے تھے_____________
நயர்களுக்கு
சோதிடமலர்' என்றும் வாடாமலராக உங்கள் வழிகாட்டியாக விளங்க வேண்டுமென்பது ம் புதுப்புது அங்கத்தவர்களே அறிமுகம் மகத்தான தொண்டு புரிந்தவர்களாவிர்கள்
திரம் வருட சந்தா ரூ 39-80 (கப்பல்வழி) வருட சந்தா , 70-00 விமான வழி) வருட சந்தா 96-00 (விமான வழி) வருட ,200 (விமான வழி) வருட சந்தா 150-00
அனுப்பிப் பெற்றுக் கொள்ளவும்.
τίμια முகவரி
ம் மட்டுவில் வடக்கு - சாவகச்சேரி,
LaSLSSL S S S S S S LLLLL L LLLLL YYZ LLLLLL L S LL L L LLL
chicheri, Sri Lanka. Phonet 280