கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாங்கள் 1985.07.05

Page 1
༈
 
 
 

, - ཟ......, ,
ஞர் பொதுமன்றம்

Page 2
"
| ' '
!, ":"
... - i. 3.
。 *
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

6 fir 5
ዕ5-07-85
ஐகடந்த சில நாட்களாக நோடெங்கிலும் பரப்பப்பட்டு வரும் யுத்த நிறுத்தம் பற்றிய பேச்சுக்களின் உண்மையான பின்னணி என்ன? இச்சமயத்தில் இன்றுவரை தொடர்ந்து படுகொலை செய்து வந்த சிங்கள சோவானிஷ் அரசின் கூலிப்படை இன்று நேசக் கரம் நீட்டி அணைக்க வருவதன் பின்னணி என்ன என்பதனையும் நாங்கள் அறிந்தும் பாராமுகமாக இருந்துவிட முடியாது.
தழும்புகளைத் தடவிப் பார்த்துக் கொண்டால் அவை வலிப் பதில்லை மாருக தழும்பின் வரலாறுகளை நீங்கள் மறந்துவிட முடியாது. கற்பு பறிக்கப்பட்ட எத்தனையோ சகோதரிகளின் உன் ளத்துயர் இன்னும் ஆறவில்லை; பெற்றுேரை இராணுவத்தின் வெறியாட்டத்திற்கு பலி கொடுத்து அனுதைகளாக வெறித்த விழிகளில் வற்ருது நீர் சிந்தும் சிருர்கள், எரிந்துபோன தம் வீட் டின் சாம்பல் மேடுகளில் இருந்து பெருமூச்சு விடும் மக்கள்: இராணுவ முகாம்களில் தொடர்ச்சியான சித்திரவதைக்குட்படும் தம் மைந்தர்களை நினைத்துருகும் அன்னையர்கள் அகதிகளாக்கப் பட்டு அகதி முகாம்களில் போதிய உணவோ உறங்க இடமோ இன்றி தொற்றுயோடும் பசி, பட்டினியோடும் போராடும் ஆயி ரக்கணக்கான எம்மக்கள் இவை எல்லாவற்றையும் மறந்து ஈழ வரின் உரிமைப் போராட்டத்தை நசுக்கி முடமாக்க நினைக்கும் கோமாளித்தனமான ஜே. ஆர். அரசின் கபடத்தனமான போர் நிறுத்த உடன்படிக்கை என்பது எமது பறிக்கப்பட்ட உரிமை களை ஆட்சியாளர்கள் வழங்கப்போவதற்கு அறிகுறி என எமது மக்கள் நினைப்பின் அவர்களுக்காக நாம் பரிதாபப்படுகின்ருேம்,
இந்த நிலையை உண்மையில் போர் நிறுத்தம் என மக்கலி கருதிக் கொண்டால் கிழக்கில் போராளிகளே அடக்குவதற்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டபோது விமானத்திலிருந்து தவறிவிழுந்த கூலிப்பட்டாளத்தானது மரணமும் சிறிலங்கா அரசின் பேrர் ஒத்திகை பற்றிய செய்தியும், பிரித்தானியாவிலிருந்து வரப்போ கும் பீரங்கிகள் இஜேக்கப்பட்ட ரோந்து படகுகளும், பாதுகாப்பு அமைச்சரினதும், சிறிலங்கா இராணுவ ஆலோசகரினதும் அவ

Page 3
சரமான தென் கொரியப் பயணத்தையும் எவ்வாறு போர் நிறுத் தம் எனக் கொள்ளமுடியும்.
கடந்த காலங்களில் தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகளை
அரசு தீர்க்க முனைந்ததாக கூறிக்கொண்டமையும்; இச்சமயங்களி
லெல்லாம் தூண்டிவிடப்பட்ட மாற்றுக் கட்சியினர், பெளத்த மதகுருமார்கள் எதிர்ப்புகளை கிளப்பியதையும் பின்னர், நிகழ்த் இப்பட்ட உடன்படிக்கைகள் கிழித்தேறியப்பட்டமையும், வரலா மூ8 நம் முன்னே படைகப்பட்டுள்ளது. இவ்வரலாற்றின் படி முறையிலேயே அநுரா பண்டார நாயக்காவின் இன்றைய பேச் ான 'எந்த தீர்மானமும் தேர்தல் மூலம் மக்களின் அங்கீகாரம் பெருவிடின் எதிர்த்தே தீருவோம்' என்பதன் உள்ளர்த்தத்தினே நீங்கன் புரிந்துகொள்ள வேண்டும்.
சொந்த மண்ணின் துயர்துடைக்க ஆயுதம் ஏந்திப் போரா
நூற்றுக்கணக்கான தோழர்கள் எமது பேயராட்டப் பாதை
யில் உயிர் நீத்தனர். இந்த கபடந்தனமான போர் நிறுத்தம் எங்கள் மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடித்து நெருக் கடி நிலையில் இருந்து விடுபட்டோம் என நினைக்க வைப்பின் தமது சுகதுக்கங்களை உதறி இளமையிலேயே இம்மண்ணிற்காக உயிர் நீத்த அப் போராளிகளில் உயிர்த் தியாயங்கள் அர்த்தமற்றவை பாகிப் போய் விடாதோ கடந்த சில நாட்களில் சிறிலங்கா இரா ணுவம் யாழ் நகர பாடசாலைகள் விளையாட்டுக் கழகங்களுடன் கால்பந்தாட்ட நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்ய முயன்று வருகின்றது. சில அணிகள் கூட இவர்களின் கபடத்தனமான அழைப் பி ல் சோரம் போனமை வேதனைக்குரியது.
ஈழபண்ணில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் சிறிலங்கா அர
சின் கபடத்தனமான போர்நிறுத்த உடன்படிக்கையின் உண்மை ஆர்த்தத்தை புரிந்துகொண்டு சகல கேளிக்கை, களியாட்டங்கள்
பொழுதுபோக்குகள் போன்றவற்றை நிராகரித்து, இறுதி யா ன உறுதியான, தீர்வான ஈழப்போராட்டத்திற்கு தயார் படுத் தி க் கொள்ள "நாங்கள்' உங்களை அழைக்கிறது.
போர் நிறுத்தம் போராட்ட முடிவல்ல

'மலரப் போகும் ஈழம் பொருளாதார
சுமையைத் தாங்குமா” (தொடர்ச்சி)
கடந்த இதழ்களில் ஈழப் பொருளாதாரம் பற்றிய ஆய்வுக ளில் கடல் வளம், கனிவளம் பற்றி ஓரளவு ஆராய்ந்திருந்தோம் இவ்விதழில் டஃசுவனம் பற்றி ஆராய்ந்துள்ளோம். ஈழஎல்லைப் பகுதிகளில் பன்ே செறிந்து காணப்படுவது ஒரு சிறப்பம்சமாகும்.
பனேவளம்:
ஈழ எல்லைகளில் காணப்படும் மூலவளங்களில் ஆ குறிப்பிடத் தக்களவு, திட்டமிடப்படாது பயன் பெறப்படும் வளமாக பஃன் காணப்படுகின்றது. தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கை போட்டத் தில் அதாவது உணவு இருப்பிடம், பாவனைப்பொருட்கள் என்ற பல்வேறு அம்சங்களில் பனையும் அதன் மூலமான உற்பத் தி ப் பொருட்களும் பெரும் பங்கு வகித்து வருகின்றது. பனேயுணவுப் பொருட்கள் அதிக சத்து நிறைந்தவையாகவும், உடலாரோக்கி யத்துக்கு ஏற்றதாகவும் விளங்குகின்றது. ஆனல் பனை ஒரு தான் தோன்றித் தாவரம் என்ற வகையில் இதனைப் பேணுவது பற்றிய கவனம் மக்களிடம் காணப்படுவதில்லே. பெரும்பாலும் எவ்வகை மண்வளத்திலும் தானுக வளர்ந்து பயனைக் கொடுக்கும் ஒரு திரவ ரமாக விளங்குகின்றது. பனையிலிருந்து பெறப்படும் பொருட்க ளான கிழங்கு, மரம், ஒலை, மட்டை, தும்பு, கருப்பணி, பழம், போன்றவற்றிலிருந்து பல்வேறு பொருட்லர் தயாரிக்கப்படுகின் AD,ğ5/.
மொத்தப் பரம்பலில் ஏறக்குறைய 67% யாழ் மாவட்டத் திலேயே காணப்படுகின்றது. மேலும் யாழ்ப்பாண மாவட்டத் தில் ஏறக்குறைய 6, 2 5,000 வடலிகள் வரையில் காணப்படு கின்றது. பனேயின் பயன்பாடுகள் அதிகமாகக் காணப்படினும் இன்றுவரை எமது மக்களால் பயன்படுத்தப்பட்ட அளவு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. மேலும் பனையின் பொத்தப் பரம்பலில் மிகக் குறைந்த அளவான மரங்களே உபயோக படு த்தப்படுகின்றது. இன்றைய நிலேயில் பனை வளத்தை முழுமையாக பயன்படுத்தக்கூடிய முயற்சிகள் துரிதமாக மேற்கொள்ள படு வது இன்றியமையாததாகும்.
சுமார் 80,650 ஏக்கர் நிலத்தில் ஏறக்குறைய 11 மில்லியன்

Page 4
* 德·
பனேகள் காணப்படுகின்றன. மாவட்ட ரீதியில் இது பின் 5 ரூ இாறு அமைந்துள்ளது,
அட்டவனே
Rosas" is t ஏக்கர் பனேடிரங்களின் தொகை tim pijtiri ви ћ (கிளிநொச்சி உட்பட) 4 {},000 7,?45,800 மன்ஞர் 5 000 3,000,000 முல்லைத்தீவு 500,000 திருகோணமல் 總覆0 (50,000 புத்தளம் 250 50,000 மட்டக்களப்பு 50 50,000 வவுனியா 50 5,000 அம்பாந்தோட்டை 5 UG 5,000
60,650 1,025,800
1979ம் ஆண்டில் நிறுவப்பட்ட பனை அபிவிருத்திச் சபை இம்முயற்சிகளை ஒரளவு முன்னெடுத்துச் செயற்பட்டு வருகின்றது. சிலாகைகளைப் பெறும் வகையில் வருடாவருடம் ஒரு லட்சத்துக்கு மேலான பனே மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றது. இந்நிலை தொடருமாயின் எமது பனை வளத்தை முற்றுக இழக்க வேண் டிய தன்மை ஏற்படும் அபாயம் உள்ளது. பனை அபிவிருத்திச் சபையின் தோற்றத்துடன் பனையின் உபயோகம் பற்றிய ஆராய்ச் சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அரசாங்கத்தின் பக்கசார் பர்ன நடவடிக்கை காரணமாக நிதி ஒதுக்கீடு பற்ருக்குறையாக காணப்பட்டு வருகின்றது. உதாரணமாக மரபுரீதிய பளை உற் பத்திப் பொருட்களான ஒடியல், பணுட்டு, பதநீர், பனங்கட்டி, பனங்கற்கண்டு போன்ற உணவு பொருட்களில் இருந்து ஆராய்ச் சிகள் மூலம் பனம்பானம், பனங்கோடியல், பனம் சோஸ் (Sauce) ஜாம், சாறு (Crush) சீனி, சிறப் (Syrup) முதலிய உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றது. இதே போன்று கைப்பணி பொருட்களாக மரபுரீதியாக உற்பத்தி செய்யப்பட்ட பாய், பெட்டி, கடகம், மூடல்கள் போன்றவற்றிலிருந்து இன்று நூற் றுக்கு மேலான பாவனைப்பொருட்கள், அலங்காரப் பொருட்கள் என்பன உற்பத்தி செய்யப்படுகின்றது.
இன்று இது சம்பந்தமான சிறியளவு பயிற்சி நிலையங்கள்

5 s
மட்டுமே காணப்படுகின்றது இத்துறை சார்ந்த ஆராய்ச்சிகள் மேலும் விரிவாக்கப்படின் வேலை வாய்பபினே அளிக்கக்கூடிய துறையாக இவ்வளம் சார்ந்த தொழிற்துறைகள் அமை
பும் என்பதில் சந்தேகமில்லை.
உள்நாட்டுத் தேவைப் பூர்த்தியுடன் மாதீர்திரம் நின் துவிடாது அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரும் நோக்கில் ஏற்று மதி உற்பத்தியினை விஸ்தரிக்க முடியுமென பனே அபிவிருத்திச் சபை கூறியுள்ளது. உலகின் தும்புத் தேவைகளில் பனம் தும் புக்கு அதிக தேவை இருப்பதினுல் தும்புக்கைத்தொழிலே கூடிய அளவு விரிவுபடுத்துதல் அவசியம். மேலும் பனேயிலிருந்து பெறப் படும் 'கள்ளு" உள்ளூர் பாவனை போக மீதமானவை விணுக் கப்பட்டு வருகின்றது. இதேைலயே இத்தொழில் சார்ந்த பல தொழிலாளர்களது வாழ்க்கைத் தரம் குறைந்ததாகவே காணப் படுகின்றது 18 தெங்கு பனம் பொருள் உற்பத்தி விற்பனை சங் சுங்களும், இவற்றின் அடிப்படையிலான ஊழியர் அமைப்பும் இயங்கிய போதும் காணப்பட்ட நிர்வாக ஊழல்கள், திறமை யற்ற நிர்வாகம், போன்ற அம்சங்களினுல் முற்ருக முறிவடைந்து மூடப்பட வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு இன்று தள்ளப்பட் டுள்ளது.
எனவே இந்நிலமை ைகள் முற்ருக மாற்றப்படுதல் வேண்டும். எமது பண்ணின் மீட சிக்காக போர7 டிருை "நாங்கள்' எமது வளத்தின் உபயோகம் பற்றி அறிந்தித்தல் அவசியம் பனே சார்ந்த தொழில் கள் கிராமம் தோறும் அபிவிருக்தி செய்யப்படு தல் வேண்டும். இதன் மூலமும் ஈழப்பிரதேசத்தில் பொருளா தார மேம்பாட்டிணை அடையமுடியும்.
- தொடரும் .
அட்டைப்பட விளக்கம் இவர்கள் அந்நியன் அடக்குமுறை விலங்குகளை தகர்த்தவர்கள் நானேய ஈழத்தின் வளத்தை தோளில் சுமப்பவர்கள் ஆஞலும் சமுதாய சிறைக்குள் இருந்து வெளிப்பட இன்னமும் ஏனுே
ஹறந்து போயினர்?

Page 5
鷺
சீர்கெடுக்கும் தொலைக் காட்சி பற்றி ஒரு தொலே நோக்கு
வித்தியாசமான விபச்சாரிகள் இந்த மனிதர்கள்
வெள்ளே தோல் உடலே தம் வீடியோத் திரைகளில் உரித்துக் காட்டி கட்டிளமைப் பருவத்திடம் காசு கறக்கும் வித்தியாசமான விபச்சாரிகள் எதிர்கால குற்றவியல் பரம்பரைக்கு அங்கீகரிக்கப்படா உயர்கல்வி மையங்கள்
சமதர்ம சமுதாயத்தின் உருவாக்கத்திற்காக உழைக்கும் எந்த ஒரு புரட்சி இயக்கமோ அல்லது ஒரு மாக்ஸிஸ் சிந்தனையாளனே ஒரு பாட்டாளி வர்க்க புரட்சியென்பது மக்களை அரசியல் மயப் படுத்தி ஓர் அணிதிரட்டுவதன் மூலம் மாத்திரமே சாத்தியம் என்பதனை அறுதியிட்டு கூறுவர். அந்த வகையில் ஈழப்புரட்சியை முன்னெடுத்துச் செல்லும், செல்லமுயலும் முற்போக்குச் சக்திகள் இன்றைய மாணவர் மத்தியில் ஓர் அரசியல் விழப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கான பிரச்சார நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருப்பது ஒர் முற்போக்கு நடவடிக்கை. புதிய புரட்சிகர சிந்தனேகளை புகுத்த முற்படும் புரட்சிகர சக்திகள் இற்றுப்போன இந்த தனியுடமை சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளே சுரண்டல் இயல்பினை நியாயப்படுத்த முயலும் அம்சங்களை இனங்கண்டு அவற்றின் பாதிப்பை முற்ருக தடுத்து நிறுத்தல் அல்லது நீர் மூலமாக்கல் நிச்சயமாக நிறைவேற்றப்படவேண்டிய ஒரு கடமை. இவ்வகையில் தொலைக்காட்சி (Televison - VED10) பாவனை அது தொடர்பான நிகழ்வுகள் அண்மைக் காலமாக எமதுமக்கள் மத் தியில் குறிப்பாக இளம் சந்ததியினரிடையே ஏற்படுத்தி வரும் சிந்தனை உளவியல் ரீதியிலான தாக்கங்கள் என்வனவற்றை

ست 7 سه
அவதானிக்கும் போது இதன் பாவனை எதிர்ப்புரட்சிக்கான சிந் தனகரவை மக்கள் மனதில் உவுவாக்கக் கூடியதாக இருப்பதுடன் எமது மாணவர்களின் கல்விநாட்டத்தை குறைப்பதுடன் இளம் பிஞ்சுகளின் மனதில் வயதுக்குமீறிய சில தவருன நடத்தைக்கான கூற்றும் ஒர் மனநிலையை ஏற்படுத்துகிறது.
சிறீலங்காவின் தேசிய தொலைக்காட்சி சேவையான ரூபவா ஹினியின் உருவாக்கம் அதன் நோக்கங்களை அவதானிக்கும் போது இவ்வூடகம் முதலாளித்துவ ஊதுகுழல் என்ற அம்சத்தினை முக்கியமாகவும் பெளத்த சிங்களம் என்ற பேரினவாத இயல்பும் கொண்ட ஒலி, ஒளி நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதன் மூலம் பெரும்பான்மை மத்தியில் இனவாதத்தை ஊக்குவித்தலை யும் ஈழவர் மீது ஏவிவிடப்படும் அளக்கு முறை நாசகார செயல் கள் பற்றிய உண்மைகளை வெளிவரவிட்ாதது அரசின் விருப்பத் திற்கேற்ப உருவாக்கப்படும் கதையளப்புகளை ஒலிபரப்பும் அமைப் பாகவுமே செயற்பட்டது. இதைத்தவிர வன்முறை, "திைக்கவர்ச்சி போன்றவற்றை ஊக்குவிக்கு நிகழ்ச்சிகளையுமே ஒளிபரப்பில் ந்தது ஆனல் ஈழத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில வருட காலமாக ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையும் அதன் நிகழ்சி ஒலிபரப்பும் செல்வாக்கிழக்கத் தொடங்கியது. ஆணுல் செல்வாக் கிழப்புக்கு காரணமான மக்கள் சிறீலங்கா அரசின் விஷமத்தன மான ஒலி, ஒளி நிகழ்ச்சிகளை வெறுத்து முழுமையாக பொழுது போக்கு களியாட்ட நிகழ்வுகளை தவிர்த்து போராட்டத்தில் முனைப்பாக இறங்கிவிட்டமையே என யாரும் அதீதமாக கற்பனை செய்யக் கூடாது உண்மையின் இம்மாற்றத்துக்கான காரணம் சிறிதுகாலத்திற்குமுன் ஈழம்வாழ் மேட்டுக்குடிப் பெருமக்களால் பாவனைக்கு கொண்டுவரப்பட்ட வீடியோ (VIDE0) ஒலி, ஒளி பரப்பு சாதனங்களின் அறிமுகமாகும்.
யப்பானியரின் தொழில் நுட்ப அறிவின் முதிர்வின் உரு வான இவ் வீடியோ உபகரணங்கள் வெளிநாட்டில் தொழில் புரி வோர் மூலமும் சிறீலங்கா அரசின் தாராள இறக்குமதி கொள் கையின் விளைவாகவும் எம் மண்ணிற்குள்ளும் தாராளமாகவே வந்துவிட இதன் பாவனையானது முக்கியமாக நகர்ப்புறங்களில் குறிப்பாக உயர்தா, த்ெதியதர வர்க்கங்களிடையே பெரு மளவு செல்வாக்கு பெறலாயிற்று இதன் இன்றைய விளேவுகளை அவதானிக்கும் போது எமது மக்களின் நலன் விரும்பும் எந்த ஒரு சக்தியும் வேதனைபடாதிருக்க முடியாது.
எமது நகர்ப்புறங்களில் அளவுக்கதிகமாக தோன்றியிருக்கும் உள்ளூர் வீடியோ ஒலி ஒளிபரப்பு சேவை (?) மையங்கள் மினி

Page 6
میں 8 سے۔
வீடியோ அரங்குகள் எமது மக்களின் ஒரு பகுதியினரை ரோம் நகர் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்த நீரோக்களாக செயல்ப் பட வழிகோலிற்று. அண்மைக் காலங்களில் ஈழத்தின் பெருமளவு கிராமங்கள் தீயிடப்பட்டு இனைஞர் தொடக்கம் முதியோர்வரை கொலைசெய்யப்பட்டு பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டபோது எமது நகரப்பகுதிகளில் வாழும் பெருங்குடிப் பிறந்தோரில் பெரும் பகுதி நாள் முழுதும் தொலைக்காட்சி முன் அமர்ந்தி வீடியோ சாதன உதவியுடன் தென்னிந்திய திரைப்படங்களை (இலைப்படங் கள் சதைப்படங்கள் உட்பட) கண்டு களித்திருந்தனர். என்பது நாங்கள் அறிந்த கசப்பான உண்மை - 24 மணி நேரமும் ஈழத்தில் ஊரடங்கு அமுல் செய்யப்பட்டு சிறீலங்கா ராணுவம் அக்கிரம தர்ப்பார் நடத்திக் கொண்டிருந்தபோது எமது மக்களில் சிறு பகுதியினர் (?) தமது சுற்றுமதில் உலகங்களுக்குள் இருந்து
தொலைக்காட்சி வீடியோ சாதனங்களுடன கேளிக்கையாக பொழுது போக்கினர் என்பது வெளிப்படை - இச்சம்பவங்கள் தொலைக்காட்சியின் தீவிரமான சிந்தனை ஒடுக்கு முறை செயற் திறனுக்கு உதாரணமாகும்.
இக்கட்ட ந்தில் இச் சாதனங்கள், இவற்றின் பயன்பாடு எந்த அளவுக்கு மாணவரை இளம் சந்ததியினரை பாதிக்கிறது விளக்க 10ாக ஆராயப்படவேண்டியுள்ளது, தொலைக்காட்சி வைத்திருக் கும் குடும்பங்களில் உள்ள மாணவர்களும் அவர்களின் வீடுகளை அண்டி இருக்கும் மாணவர்களும் கூடியிருந்து பெருமளவு நேர த்தை தெ லேக்காட்சிப் பெட்டிக்குமுன் செலவிடுகின்றதை கெரும்பாலான பகுதிகளில் அவதானிக்க முடியும் இச்சந்தரப்பங் களில் இங்கே உருவாகியிருக்கும் உள்ளூர் தொலைக்காட்சி அஞ்சல் fö8:Uusijssir (Interna! T. V. Í ransmissions) sbr. erir sögub 5-8 Losnafi நேரம் மூன்றும் தரமான திரைப்படங்களை ஒளிபரப்புகின்றன இதன் விளைவாக மாணவர்கள் கல்விகற்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் குலைவடைந்து கல்வி வளர்ச்சி பாதிக்கபபடு கிறது. மெலும் வியாபார ரீதியில் பாவியல், றன்முறை smrt £ களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்ட திரைப்படங் களே தொடர்ந்தும் இவ்விளம் சந்ததியினர் பார்வையிடுeதனுல் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய மனநிலையை இொண்டவர்க ளாக வளர்ச்சியடைவர் இங்கிலாந்தில் தற்போது பாடசாலை சிருங்களிடம் இளம் சந்ததியினர் மத்தியில் Segulars இளர்ந்தி ரூக்கும் பாலியல் குற்றச் செயல்களும் (Sex Crime} வன்முறை ஈடுபாடுகளுக்கும் இத்தகைது திரைப்படங்களின் செல்வாக்கே இாரணம் என உளவியல் நிபுணர்கள் சுட்டிக் காட்டியிருங்பதை இச்சந்தர்ப்பத்தில் நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.

سات: 9 س۔
யாழ்நகரப் புறங்களில் பெருமளவு உருவாகி இருக்கும் மினி வீடியோ அரங்குகள் அவற்றில் திரையிடப்படும் காட்சிகள் பற்றி ஆராய்ந்தபோது பல அதிர்ச்சி தரக்கூடிய செய்திகளை நாங்கள் தெரிந்து கொண்டோம். அநேகமாக பாடசாலைகளுக்கு அருகா  ைமயில் உருவாகி இருக்கும் மினி அரங்குகளில் குறிப்பிட்டளவு மாணவர்கள் பாடசாலையை புறக்கணித்து திரைப்படம் பார்க் கிருர்கள். -
இவ்வரங்குகளில் ஐரோப்பிய நாடுகளில் தயாரிக்கப்பட்ட பாலியல் வக்கிரங்களை சித்தரிக்கு (BLUE FILMS) இரகசிய ஏற்பாட்டின் பேரில் காட்டப்படுகின்றன, இவற்றில் Փ(ԼՔ60ւք யாக இளைய சந்ததியினரே கலந்து கொள்கின்றனர்.
மேலும் இந்த வீடியோ திரை அரங்குகளின் உரிமையாளர் கள் தமது ஷ்ரு: சை அதிகரிப்புக்கான விளம்பரமுறைகளை மேற் கொள்ளும் விதமானது வெறுக்கத்தக்க முறையிலே அமைந்துன் ளது. குறிப்பாக இவர்கள் இப்போது தென்னிந்திய திரைப்படங் களில் பார்க்க வன்முறை பாலியல் காட்சிகள் மிகுந்த ஆங்கிலப் படங்களையே திரையிடுகின்றனர் அவற்றிற்கான விளம்பரங்களில் இவ்வம்சங்களிற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதனை இட்டு ஆழமாக ஆராய்ந்தால் குறிப்பாக மினி வீடியோ அரங்கு களும் உள்ளூர் தொலைக்காட்சி அஞ்சல் நிலையங்களும் எதிர் காலத்தில் ஓர் குற்றவியல் இயல்புள்ள ஒரு சந்ததியின் உருவாக் கத்திற்கும் Bக்களின் சிந்தனை ஒடுக்குமுறைக்கும் பெரிதும் வழி சமைக்கப் போகின்றன். "
இன்று தமிழ்பேசும் நீக்களின் துட்டியெழப்பட்ட போராட்
இனங்களாகவோ அன்றி அவற்றுக்கான முகவர்கனின் வாரிசுகளுT கவே இந்த மினி வீடியோ நிலையத்தார் விளங்குகின்றனர் துப்பி யோடும் கூட்டத்தார். காட்டிக்கொடுக்கும் கயவர்கள், மடந்தையாகவும், உயிருள்ள பிணங்களாகவும் வாழ்பவர் மத்தி
ஆள் தேசிய உணர்வுகள் சீடி:ேஈடு வேரருக்க துறப்பட்டுள்இா இந்த புல்லுருவிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் அல்லது அவ*களாக நீங்குதல் வேண்டும்,
இதனேயிட்டு புரட்சி இயக்கங்கள், புத்தி ஜீவிகள், ஆசிரியர் கள், பெற்றேர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இதற் கெதிரளன நடவடிக்கை எடுப்பதற்கான எமது நிலையை பலப்படுத்தின் விரை வில் இப்பாதிப்புக்களை உடைத்தெறிவோம்.

Page 7
சமூக விரோதம்
வீதியோர விளக்கு கம்பத்தில் தலை சாய்த்து
ஏழ்மை வர்க்கத்து உடல் இளைத்த சகோதரனே உன் மரணப் பிரகடனம் கேவலம் ஓர் காகித அட்டையில் அவர்கள் கிறுக்கி வைத்த வார்த்தைகளில் நீ. ஒரு சமூக விரோதி வறுமைத் துயரைப் போக்க வர்க்கப் புரட்சி வளர்க்கும் பார்க்ஸின் மைந்தர்களாம் ! # !! ଈjifଣ୍ଡଶଃ -
தான் வகுத்த வேதம் குறைப் பிரசவத்தில் ஜனித்தவர் கையில் கறைபடக் கண்டு
கல்லறையில் இருந்து கண்ணிர் வடிக்கின்ருன் களத்தில் இருப்போரை காட்டிக் கொடுக்கும் கயமையை - நாங்கள் கரங்களில் உள்ள கருவியின் முனையால் முற்றுப்புள்ளி வைப்பதை ஏற்கிருேம் - ஆனல் தன் வயிற்றுக் குழிவுகளை நிரப்ப வழியறியாது நகரத்து தரகு முதலைகளின் மேடுகளில் மண்தேடும் மனிதர்களில் செயல்கள் தனியுடமை சமூகத்து பொது உடமை விஷவிருட்சத்தை வீழ்த்த நினைத்து ஜீ

ܡܸܗ، ܐܸܠܵܐ ܠܹܐ ܝܘ
அதன் இலேகளையா
.திர்த்துவது? நாங்கள் சொல்கிருேம் சாராயம் திருடிவிற்று மக்கள் புனித வேள்விக்கு நெய்வாங்கும் தோழர்களே ஓர் கேள்வி தன் மனைவியின் சதை வற்றியமார்பு மழலைக்காக பால் சுரக்க மறந்த போது பால்மா தகரங்களே பதுக்கி விற்று பனம்தேடிய நமது நகரத்து முதலேகள் மடியில தம் மழலை வயிற்றிற்கு வழிதேடும் மனிதர்களும் - தம் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பறியாது மனம் பேதலித்த மனிதர்களும் கூட - உங்கள் மன்றங்களின் தீர்ப்பின்படி மரணிக்க வேண்டும்
t
எனில்
எம்மக்கள்
கூட்டுறவு சாலேகளில் கூடிவந்து கொள்ளை கொண்டோரை இன்று பலர் தொழில் இழந்து துயரம் கொள்ள வழிவரைந்தோரை போற்றுவதா?
இல்லை அவர்கள் கூறுகிருர்கள் நம்மூர்க் காக்கைகள் 67696)Тић - குயிலின் குரலில் கவிபாடும் ஆாலம் இது என்று

Page 8
கண்ணு மூச்சி . சிறுகதை
பேப்பர்க்காரன் பேப்பஇர எறிந்துவிட்டு தனது சைகையை வெளிக்காட்டுவது போல் பெல்லை அடித்து விட்டு டோகிருன். கத்தையா ம்ாஸ்டர் அப்பொழுதுதான் டேப்ட்ரைக் கையில் நிாடுத் துக் கொண்டு தனது கன்வஸ் கட்டிலில் சாய்ந்தார் ஒரே ஒரு முறை தான் தன் கீழிகளே அந்தப் பேட்டரின் மீது பே விட்டி
ருப்பார், அதற்கிடையில் அந்தப் டேப் : அப்படியே இழித்
தார்.
கந்தையா மாஸ்டர் பேப்பதை எடுத்ததையும் பார்த்து விட் டுக் கிழிப்பதையும் பார்த்தவாறு முத்தை ஈஸ்டர் வந்து, **என்ன மாஸ்டர் இப்பதான் எடுத்த நீங்கள் அதுக்குள்ளே குழந் தைப்பிள்ளை விளையாட்டு மாதிக் கிழிக்கிரீகள், ஏன் என்ன சங் கதி" என்றவாறு பக்கத்துக் இதிரையில் விக்ர்ந்தார்.
*கிழிக்காமல் கொஞ்சட்டோ" இந்தைய பாஸ்டர் இெதி: படைத்திருப்பதை காட்டும் பாவனையில் வந்தவார்த்தைகள் இது,
முத்தையா மாஸ்டருக்கு என்னஜோ போலத்திான் இருந்தது ஒன்ருலும் ஏன்மாஸ்டர் செய்தி ஏதோ பிழையாயிருக்கோ என்கி படி அவர் கிழித்தபத்திரிகைக்குக் கையை நீட்டினர்.
இதைப்பாருங்கோ மாஸ்டர் o Gurri நிறுத்த உ - ன் படிக்கை நாளை கைச்சாத்திடப்படும், சமரசத்தீர்வுக்கு இரு தரப் பினரும் இணக்கம்' இப்படி எழுதினுல் எபபடிக் கிழிக்காமல் விடலாம்? என்ருர் கந்தையர்.
ஹி , ஹி. இது நல்ல முடிவு தானே மாஸ்டர் வீனச் சனங்களைக் கொண்டுபோட்டுப் பெடியள் ஒழிச்சு விளையாடுறதி லும் பார்க்க இப்பிடி ஒருநல்ல சொலுசன் வருவது நல்லது தானே. எப்பபாத்தாலும் கவசவாகனங்களும் ஆயுதப்படையுமாக ருேட்டு ருேட்டாக ஆக்களைப் பிடிச்சுக் கொண்டுபோறதிலும் பார்க்க இனி எந்தநேரமும் நாங் இ ன் பயந்து கொண்டு அதாலை வாருனே இதாலே வாழுனே என்று அங்கலாய்க்காமல் இப்பிடி ஒரு சபையை வைச்சு எங்கடை ஆக்களிட்டை எங்கடை ஆட்சியையும் ஒப்படைச்சிட்டால் எங்களுக்கு நல்லதுதானே. என்று முத்தையர் நீளப்பிரசங்கமே செய்து நிறுத்தினூர்,

is TS is
இந்தளவு பெடிவளெல்லாம் சாகடிக்கப்பட்ட பிறகு இப்பிடி ஒரு முடிவா? ? ஆயிரக்கணக்கிலை வீடுவாசலெல்லாம் கொழுத்தி எங்கிடைபள்ளிக் கூடங்கள் ஃபிரீரியள் எல்லாம் பம்பண்ணிப் பத்தாக் கு ைக்குப் பாலங்களே பும் உடைச்சு செய்யக் கூடிய அத்தனை அநியாயங்களேயும் செய்த பிறகு. இப்பிடி ஒரு ஆட்சி தேவைதாஞ?
அர்தீகபுஸ்டியான கேள்விகளைச் சரமாரியாகத் தொடுத்து விட்டு எங்கோதன் வெறிச்சோடிய விழிகாே (ŠdA வீட்டார் கந்தையர்.
எப்பிடியும் ருேட்டுருேட்டாகச் சுட்டுத்தள்ளிப்போட்டு முகங் இருக்கிப் போட்டிட்டுபோறதிலும் இது நல்லதுதானே. இனி அவங்கள் இராணுவத்தை எடுத்துப்போடுவங்கள் எங்கடை பிரச் சனையளும் தீர்ந்துவிடும் சும்மா பொடியள் " சிறு பிள் ளே வேளாண்மை விண்ஞசும் வீடுஆந்து சேராதெண்டு" முதியோர் சொன்னதும் . இது ஏற்பட்ட அந்த முடிவு நல்லது மாஸ் டர். இதை நீங்கள் வரவேற்கிறதைவிட்டிட்டு.
என்ன மாஸ்டர் சொல்லுகிறியள் வரவேற்கிறதோ? நானே) அல்லது எங்கடை ஆக்களோ? கந்தையர் முத்தையரின் பதிலேயே எதிர் பார்த்து நிறுத்தினர்.
ஏன் மாஸ்டர் எங்கடை ஆக்களுக்கு என்ன பிழைவரப் போ சூது இது ஜனநாயகமுறைப்படி மிக நியாயமானது தானே ஜனந இகததை வரவேற்கிறவை இந்துமுடிவுதானே சரியெண்டு செவி வீன. முக ஒதயரின் வா த ப சரியான திசை யில் நிலை கோண்டுவிட்டது.
ஒம் மாஸ்டர் ஜனநாயகம் தான். அடிக்கிறவனுக்கு ஆயுதங் குடுத்து அடிக்க, வெட்டச் சுடச்சம்பளமும் குடுத்துக் குடிஇருக்கி வீடும் குடுக்கிற ஜனநாயக நாட்டிலை நீங்கள் சொல்றதும் சரி தான். அடிவாங்கிச்சாகிறவனுக்கோ அடிக்கிறவனுக்கோ ஆயுதம் குடுக்கஇேணும்? உங்கடை ஜனநாயகத்திலை என்ன சொல்லுது..?
மாஸ்டர் மாஸ்டர் நீங்கள் பிழையாக விளங்குறியள். பெரும் பான்மை மக்களின் விருப்பம் தான் தான் மாஸ்டர் ஜனநாயகம். அதுக்கு இதைவிடப் பெடி:ள் காட்டிய சிவப்புச் சோஷலிசம் சரியெண்டு சொல் கிறியளோ?
சோஷலிசம் கிடக்கட்டும் மாஸ்டர் பெரும்பான்மை இக்க ளின் விருப்பம் ஜனநாயகமெண்டால் சிங்களவர்கள் இந்தநாடு

Page 9
  

Page 10
ܚ 76 ܣ
 

காதலிக்கு ஒர் தொடர் கடிதம்
எங்கோ வெகு தொலைவில் இருந்து என்னை நிதம் நினைத்து நெஞ்சமது புண்ணுக நினைவிழந்து வஞ்சகரால் வருதுயரில் நான் வீழ்ந்து துடித்துக் கதறுவேனே. துயர் பட்டலறுவனே என்றெண்ணி. உதிரத்தைப் பாலாக்கி ஈந்தவளின் விழிகளிப்போ இரத்தக் கண்ணிர் வடித்து இருளாகும் நிலையென்று நெஞ்சுருக நீர் வடித்துன் துயரனைத்தும் ஒன்ருக்கி கண்ணே நீ வடித்தெடுத்து வரைந்த மடல் கையில் கிடைத்ததுதான் என்ருலும். வீட்டிற்கு இப்போது வருமெண்ணம் சிறிதேனும் நாட்டத்திற்கூட இல்லையடி என் அன்பே. அன்று
பொங்களுக்காய் பட்டாசு வாங்கிச் சுடுகையிலுன் கையிரண்டும் செவி பொத்த வாய் பிதற்றி ஐயோ அத்தான் தூரத்தே கொண்டிந்தப் பட்டாசை கொழுத்தி முடித்து விட்டு வாருங்கள் என்று சொன்னதையும் இன்றிந்தப் பரப்பிலேங்கும் படபடக்கும் துப்பாக்கி வேட்டொலிக்கும் குண்டொலியும் கேட்டு கேட்டு சலித்ததனுல் சற்றுமதைச் சட்டை செய்யாது ஒதுங்கிப் பயணம் அதை தொடருவதை எல்லாம் மறந்துவிட்டா மடல் வரைந்தாய் அன்பே எங்கும் வெடிக்கின்ற இதயங்கள் தம் துயரே என் செவியில் ஒலிக்கையிலே வீட்டிற்கு வந்து எதிரிதன் விருந்தாகிடவோ ஆதிக்க வெறியர்களால் எழுமிந்த அவலங்கள் தழை யெண்ணித்தாலாட்டுப் பேய் முகாரி 2. urruga. 68 per, Po
முத்துச்சுடர் போலு முன்விழிகள் விண்ணுகி இப்போ கண்ணிர் மழைபொழியும் கண்ணே உன் இண்ணிர்காய் நான் வருதல் முறையன்று. தழ்நாட்டு மக்களெல்லாம் ஆதிக்கத் தீயதஞல் அல்லற்பட்டலறுவதும்

Page 11
ست 18 سے
நீதிக்கே நாதியற்று நடுத்தெருவில் சந்தி தெரு வீதி சத்திரங்கள் சாவடியில் குந்தி இருந்திே சன்னப் பரிசுகளால் சவமாய் கிடக்கையிலே மாடி மனே வீடுகளும் படியறியாக் குடிசைகளும் அக்கணமே சாம்பல் மேடுகளாய் மாறுவதும் ஆற்றங்கரைதனினும் அதையடுத்த வெளிகளிலும் ஆழக் குழிதோண்டி அதில் பிணங்கள் குவிப்பதுவும் பாதி உயிரோடு பதைபதைக்க கொழுத்துவதும் வாடிக்கையானதொரு வரலாருப் போனதனுல் நாம் தானிந்த நரபலியை நிறுத்திவைக்கும் புதிய வரலாற்ற்ைப் படைத்துவிட வேண்டுமடி அதுவரையும் என் அன்பே நம்பிரிவை காவியமாய்த் தீட்டி என் கடமை தனை மாற்ருதே பாயிரமாய் வாழ்ந்த பரப்பெல்லாம் இப்போது காவியங்கள் தோன்றும் களமாகப் போகையிலே வா அத்தானென்றென்னை ஏனழைக்க நீ முனைந்தாய் எத்திசையும் பிணவாடை நெடில் வீசவைக்கும் கூட்டத்தின் மத்தியிலுன்னேடு நான் சேர்ந்து வாழ்வது ஒரு வாழ்வா! பெற்றவள் புலம்பி வீழ உற்றதோர் மனைவி மக்களெல்லாம் விதவைகள் கூட்டமாய் நாம் வாழ்வது முறையோ சந்ததி இல்லா நாட்டில் சரித்திரம் நிலைப்பதாமே குந்தக மண்ணுேடு குடும்பத்தலைவர்களெல்லாம் சென்ருல் குலமானம் பேண இங்கு குடிகளே இருக்கமாட்டார் விலைமாதர் நாடாய் போடும் வேலியில் பயிராய் நாமும் நிலையினை இழந்து நாட்டில் நிறுத்திட ஏதுமுண்டோ விலையில்லா வீரமெங்கள் இளைஞர் தம் வலுவே போதும் விரைந்திங்கு வருவீரத்தான் விம்மலைத் தணிப்பீரென்று
இளைஞர்க்கும் தாய் சேய் உண்டு தங்தையர் தோழி. உண்டு 2ழலேயுழுண்டு மண்ணில் ஆடவர் தமக்கெல்லாம் . அரியதோருறவிலெல்லாம் இணைபவுள் பெண்ணே யென்முல் பெண்ணற்ற ஆணை இங்கே பெற்றிட வழியேயில்லை இப்படி யொதுங்கி நாமும் நம்வழியிருந்தான்ந்த ,། }} இடர்களை வெல்வாரென்று எவருமே இருக்காரிங்கு ஆதிக்க வெறியே மிஞ்சும் அடிமையாமிருளில் இம்ன்ேனார்: சிக்கியே தவிக்கும் மண்ணில் மானுட்ஸ் தழைக்குடிாம்ோ
தொடரும் மறுகடிதத்தில்

a 9 a.
| 2.11i go-spowolaesto as oooooooaeg)
soortegns@uo aeđĩae aeg soo qisā uos fioso ogogo ogie o so sooloogiae się *)-TT* &74@hé solo qos@soooo &qqī£5șđì,9? @ Zane@--Tftee) sĩigo osgfī sarūg-aasố qī£6Đg@o negspoofias umg @?@I fīų is ous, seo segrasī£90, 11 uogo | seas go goveg qi@@julio ugi orn@sĩ gosirmuo quaeqolosoporțiogĪ
oogoouso dog) o ourea’sı so: qìgi
sợ li sírn sinoč sỡissoo)193;
s tog)'tirosło 109,7 igolo .
so 19 qi@Liri so se pri sąors . u.–7-7 so III un sorteko --Too-turīg)ąsajro @@ ₪ 11@fio ggsg gb 「ミsこ
“loog)ogi1ņ919「TH후에,
inorifia's Norgelo Norina,
į pirmaets o paesiae qasiños, so golongƆƐ oso qassifilosoof logos gis) sowo praes)(?) que 1 ņūfī) ugi ga usog (3)tarađĩft gou@go mugogo uri nego sfi | 99,77590),Triae (īssī „gosto são ----(9șugg) soweșđỉeg *** 49.11.11n-7&olo ș19.org/g Ģeoljo igo-a sĩ goso &gsggsgQ e5 smloog?) gĪ Igor eos (fè 199-TI@ų919 prernaesố -iĝ ĝ uso odworsøfisë --Nossfiso logoy@1s @ąfono@urig) –īgogisĩ qïreto) @@@rođì)19 @ : uotos@so f(@) logoso
헌T헌

Page 12
a | 20 =
மாணவர்கள் மத்தியில் அரசியல் சிந்தனையை ஜேலோங்கச் செய்வதற்காகவே “நாங்கள்" தனது வெளியீட்டில் மாணவர் இ வின் படைப்பு&ளை வெளியிட்டு ல இ8 றது இந்து வரிசையிலே 9: தரத்தைச் சார்ந்த மாணவனின் சுயமான ஆய்வு ஒன்றினை இங்கு வெளியிட்டுள்ளோல் இவ்வாறு தொடர்ச்சியான சிந்தனை கள் மூலம் ஈழம், ஈழஎல்லேகள், வரலாறுகள் என்பன மயக் கமின்றி வளர்ச்சியடையும் என "நாங்கள்" எதிர்பார்க்கின்றது. தொடர்ச்சியான இவ்வகை ஆய்வுகள் வரவேற்கப்ல்டுஸ் ,
கல்வியில் புகுத்தப்படும் பேரினவாதம்
தமிழ் பேசும் மாணவர்கள் மத்தியில் இன உணர்வை மழுங் கடித்து பூரீ லங்கா சிங்கள மக்களுக்கான நாடு என் ருெரு மாயை நிலையினை உருவாக்கும் வகையிலும் மனுே ரீதியாக இத்தாக்கத்தை
சிறர்கள் மத்தியில் அவர்கள் அறியாமலே புகுத்தும் வகையிலும்
பூரீ லங்கா அரசு திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. இந்தி அடிப்படையிலேயே பாடநூல்களில் முழுச் சிங்களத திணிப்பு பெளத்த சிங்கள வரலாறுகள் முதலியவற்றைப் புகுத்துவதின் மூலம் தமிழ்பேசும் மாணவர்களின் அறிவினை மழுங்கடித்து திசை திருப்ப அரசு முயன்று வருகின்ற்து. இதனை விளக்குவதாயின் ஆங்கிலம், சமூகக்கல்வி, சித்திரம் போன்ற பாடங்களின் மூலமி திணிக்கப்படுவதனை காணலாம். இந்த அறிவு மழுங்கடிக்கும் நிகழ்ச்சியை இன்னும் பல மாணவர்கள் உணராமல் இருக்கிருர் கள். இதனை சுட்டிக்காட்டுவது தற்போது பொருத்தமானதாகும்
இதுபற்றிய ஆய்விலே எட்டாம் வகுப்புத் தொடக்கம் பத் தாம் வகுப்புவரை உள்ள பாடநூல்களை எடுத்து நோக்குவோம்.
எட்டாம் வகுப்பு ஆங்கில பாடநூலினை எடுத்து நோக்கின் gig, LESSON UNIT ONE Gasr Lásti TEN avaoguan 607 LANGUAGE PRACTICE இல் பாவிக்கப்படும் பெயர்கள் 7 : 3 என்ற விகிதத்திலே சிங்கள தமிழ் பெயர்கள் காணப்படுகின்றன a2.5m u GOOTAÐrriss G UNADASA, PATHlIRANA, GAMINI, SENA SILVA, UPALI, SARATH போன்றன இங்கு பாவிக்கப்படும் சிங்களப் பெயர்களாகும்
அடுத்து பாடநூல்களில் வரையப்படும் சித்திரங்கள் சிங்கள மக்களின் நடை, உடை, பாவனை, பண்பாடு, கலாச்சாரம் என்

پھ' 21' ہے
இவற்றை பிரதிபலிப்பதாக உள்ளது. இதஞல் சிங்கள மான வர் மத்தியிலே இது தனிச் சிங்கள நாடு என்ற இனத்துவேஷத் தையும், தமிழ்பேசும் மாணவர் மத்தியில் அவர்கள் இலங்கையி னின்று அந்நியப்பட்டவர்கள் என்ற உணர்வையும் தோற்றுவிப்
Snr 85 aasÝ GITT W.
இங்கு கூறப்படும் கதைகள், சம்பவங்கள் அனைத்தும் சிங்கள
மக்களின் சமுதாய வாழ்வு முறைகளே கொண்டு பின்னப்பட்ட
தாகவே இருக்கிறது. உதாரணமாக $eey3 என்னும் படத்திலே இதனைத் தெளிவாகக் காணலாம். மேலும் இங்கு ஒருசில இடங் களில் துணிச் சிங்களச் சொற்ஆன் ஆங்கில வடிவம் பெறுவதனேக் SrT G30STGyrrub. a 457 pr6OZAT Lorras LEESSON UNIT ONE gav LA NGBUAGEPRACTICE இல் புகையிரதத்தின் பெயர் பாவிக்கும் இடத் Dö UDARATTA MENIKE 6rain Lussàko 2 zuQ3ur78égáh (arago, fr. Loftboyib 1N A WATCH - HUT STgpilih LurrušSG av * PEL KA VIA” என்னும் சிங்களச் சொல் பாவிக்கப்படுகிறது. "PEL K A VI A" என்ருல் தேவாரம் அல்லது கடவுள் மீது பாடப்படும் பாடல் என்று பொருள், SEEYA என்னும் மற்ருெரு சிங்களச் சொல் இங்கு கூறப்பட்டிருக்கின்றது. இதற்கு பேரன் என்று தமிழில் பொருள்படும்.
மற்றும் சில இடங்களிலே ஊர்களின், கிராமங்களின் பெயர் கள் சிங்கனப் பெயர்களாகவே பாவிக்கப்படுகின்றன. Thalakena Dambulla, Rangala, என்பவற்றை உதாரணமாகக் கூறலாம். இதேபோலவே 9 ம் 19-ம் தரங்களிலுமுள்ள ஆங்கில பாடநூல்க ளில் இடம் பெறுகின்றன.
அடுத்து சமூகக்கல்வி பாடநூலை எடுத்துப்பார்ப்போம். இங்கு எட்டாம் வகுப்பு சமூகக்கல்வி பாடநூலிலே 9-ம் அத்தியாயத் திலே இடம் பெற்ற "இலங்கையின் இற்றைக்கால அபிவிருத்தித் திட்டங்கள்" எனும் தலைப்பிலான பாடத்தில் மலைநாட்டில் தேயிலை உற்பத்தி பற்றிக் குறிப்பிடுகையிலே, அங்கு வாழும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வு வளம்மிக்கதாக அமை ந்துள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளது. இது அப்பட்ட மா ன பொய்யாகும். அதனை விட, வடக்கு கிழக்கு, அபிவிருத்தித்திட்டங் களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதெனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. /
இனி 9-ம் தர சமூகக்கல்வி நூலே எடுத்துக்கொண்டால் 11ம் அத்தியாயத்திலே இலங்கையின் அபிவிருத்தி வரலாற்றுப் பின்

Page 13
·22 -
னணி என்பதில் ஆதிகால இலங்கையில் பெளத்த மதமே காணப் பட்டது என்றும், அக்காலத்தில் சைவமோ, இஸ்லாமோ, இலங்:
கையின் எப்பகுதியிலும் இருக்கவில்லை. என்றும் குறிப்பிடப்பட்
டுள்ளது. சைவம் என்பது இலங்கையின் அறப்பழைய கர்லந்
தொட்டே இருந்திருக்கிறதென்பதற்கு பல சான்றுகள் ஆராய் ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இங்கு வரலாறு திசை திருப்பப்படுவதனை நாம் கவனிக்கவேண்டும்.
இதே அத்தியாயத்திலே கி.மு. 8-ம் நூற்றண்டில் இலங்கை யில் நிகழ்ந்த ஆரியக் குடியிருப்புகள் வட இந்தியாவில் இருந்தே
நடைபெற்றதெனவும், அங்கிருந்து குடியேறிய ஆரியர்களே இன்
றைய சிங்களவர்கள் என்றும், அவர்களே இலங்கையின் ஆதிக்.
குடிகள் என்றும், பின்னர் வியர் பாரநோக்கத்திற்காக இங்கு வந்
தவர் தென் இந்தியத் திராவிடர்கள் என்றும், அவர்களே இன் றைய தமிழ் பேசும் மக்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதில் முதலாவதாக கூறப்பட்ட வட இந்திய ஆரியர்கள்
(அதாவது விஜயனின் விஜயம்) இங்கு வருமுன்னரே தமிழ்
பேசும் மக்கள் இலங்கையிலே இருந்தார்கள். விஜயனின் வழித்
தோன்றல்களே இன்றைய சிங்களவர்கள் என்று கூறப்பட்டிருக்
கிறது. விஜயன் குவேனி என்னும் நாகர் இன அரசியை மண முடித்து இலங்கைக்கு அதிபதியாகிய பின்னர், அவளை கொன்று விட்டு பாண்டிய இளவரசி ஒருத்தியை மணம் செய்தான் என
மகாவம்சம் கூறுகிறது. மகாவம்சத்தை அடிப்ப ைட் யாக க்
கொண்டு கூறப்படுகின்ற பல நிகழ்ச்சிகள் இலங்கையின் உண்.
மையான வரலாறுகள் அல்ல. பதிலுக்கு உண்மையான வரலா", றுகளை ஆய்வு செய்து உண்மை வரலாற்றை அடிப்படை யாக
வைத்தே நூல்கள் எழுதப்படவேண்டும். ஆணுல் இங்கு மாருக உண்மை வரலாறுகள் பல திரிபுபடுத்தப்பட்டிருப்பதனைக் கான arth.
"தென் இந்தியப் படை எடுப்புகள்' எனும் அத்தியாயத் திலே அநுராதபுரத்தை ஆண்ட அசேலனப் புறமுதுகிட்டு ஓடச் செய்த தமிழ் மன்னனுன எல்லாளன் பற்றி குறிப்பிடப்பட்டுள்" ளது. எல்லாளன் சொற்ப காலமே இலங்கையை ஆண்டான் :
என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனல் எல்லாளன் 44 வருடங்கள் ஆட்சி செய்தான். இங்கு துட்டகைமுனுவின் வாழ்க்கை பற்றி
கூறப்படுமிடத்து அவன் வாழ்வில் நடந்த முக்கிய சம்பவமான
சிறியவஞன துட்டகைமுனு ஒருநாள் முடங்கிப் படுத்துறங்கை
யில் ஏன் அவ்வாறு படுத்திருக்கிருய் என அவன் அன்னிைவினவ

سے 85% سے
வடக்கில் தமிழன் ஆட்சி நடக்கிறது தெற்கிலே கடல் நான் எவ் வாறு நீட்டி நிமிர்ந்து நிம்மதியாகப் படுப்பது என்ருன் இது
.மறைக்கப்பட்டுவிட்டது ܐܓܪܬܐ
இதே அத்தியாயத்திலே கி. பி. 1070 இல் சோழப் பேரரசி னல் உண்டான போரிலே 53 ஆண்டுகாலம் பெளத்த ம தம் வீழ்ச்சி அடைந்தது. இக்கர் ல கட்டத்திலேயே சோழர்களினல் இந்துமதம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதென்று குறிப்பிடப்
பட்டுள்ளது. இந்துமதத்தின் உண்மையான வருகை பற்றி முன் னர் தரப்பட்டிருக்கிறது.
:
இந்துமதத்தின் வருகைப்பற்றி வேறு ஒரு இடத்திலே பின் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. (பாடம் "நிசங்கமல்லன்' கி. பி. 13 இல் கலிங்க நாட்டு கொடுங்கோலனுண் மாகன் இரா சரட்டையைத் தாக்கி ஆட்சியைக் கைப்பற்றினுன், இங்கு உண் மையான வரலாறு காணப்பட முன்னைய அரசர் கடைப்பிடித்த பூட்கைக்கு எதிர்மாருன ஒரு பூட்கையை கடைபிடித்தான் என் றும், விகாரைகளை தாக்கி பிக்குகளை ஏளனம் செய்து தனக்கு மாருன சிங்களவரைத் தாக்கினுன் எனவும் அவனுல் இங்கு இத்து மதம் மேலேங்கியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மை நிகழ்ச்கியல்ல. இப்படியான சம்பவங்களைக் கூறுவதால் சிங்கள மாணவர் மத்தியில் இனவெறி ஊட்டப்படுகிறது. இவ் வாறு செய்வதால் அவர்களை தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான வர்களாக அரசு மாற்ற முயல்கிறது எனக் கருத இடமுண்டு.
அடுத்து சித்திரப் பாடத்தினை நோக்குவோம், இங்கு ஆரும் தரத்தில் பாடத்தின ஆரம்பிக்கையிலே பெளத்தர்களின் புனிதச் சின்னமான தாது கோபுரம் முதலில் வரையக் கற்பிக் கப்படுகின்றது. 6-ம் தரம் தொடங்கி 10-ம் தரம் வரை பா ட சாலைகளில் கற்பிக்கப்படும் மதிப்பீட்டுப் பாடங்களில் முக்கிய 'மாக இடம்பெற்றிருப்பது சிங்கள மக்களின் கலையே. இதல்ை
இக்கள மக்களின் கலே முதன்மைப்படுத்தப்படுகிறது.
உதாரணமாக தாது கோபுர அமைப்புமுறை, "புத்தரின்
மாதிநிலை இலங்க திலக்க விகாரை இசுரு முனிய, கண்டிய நட
னம் என்பவையே கற்பிக்கப்படுகிறது.
அடுத்து இலங்கையின் கலப்படைப்புகள் என்பதில் தாது கோபுரங்கள், புத்தர் சிலைகள் (இதில் நிலையற்ற, அமர்ந்த, கிடை யான) போதிச்சத்வர் உருவங்கள், மாயாதேவியின் கனவுகள்

Page 14
  

Page 15
ܩ 2865 ܩ
வர்கள் பலர் இன்று கல்வி கற்கவேண்டும் என்பதை குறிக்கோ ளாக கொண்டுள்ளனர். இருந்தும் காதல் என்ற பாதையிலும் அ வர் தன் செல்கின்ருர்கள். இப்படிப்பட்ட பாதையை விட போராட்டம் என்ற பாதை சிறந்தது. எதை எடுத்தாலும் வாழ் விலும் (இல்லறம், காதல் போன்றன) சாவிலும் போராட்டம் ஏற்படுகின்றது. இதனை விட விடுதலைப் போராட்டம் சிறந்தது. ஆறிலும் சாவு நூறிலும் சாவு, நாம் சந்தோஷமாக தானு வாழ் கிருேம்? எமக்கு சுதந்திர நாடாக இலங்கை இருப்பினும் தமிழ் பேசும் எங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. அச்சுதந்திரத்தை போராட்டம் மூலம் கண்டு எமக்காக இல்லாவிட்டாலும் வருங் கால சந்ததியினருக்காக ஆயுதம் தாங்கி சுதந்திரத்தை வென்று எடுப்போம்.
எல்லோரும் வெளிநாடு செல்கின்ருர்கள். நாமும் செல்வோம் என்பதை விட எல்லோரும் போராட வேண்டும். எமது நாட்டை விட்டு வெளிநாடு சென்ருல் எமது நிலம் பறிபோய் விடும், ஆத லால் இரத்தம் சிந்தியேனும் அவ்விரத்தம் நனைத்த புதிய ஈழத்தை அடைவோம்.
- வாழும் வரை போராடு -
விமர்சிக்கப்பட்ட பதிலே மீண்டும் இங்கே பிரசுரிக்கின்றேம்.
இளம் மாணவர்கள் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டி ருத்தல் விரும்பத்தக்கதன்று அவர்கள் வாழ்க்கையின் முன்னேற் றப் பாதையில் கல்வியை கற்க வேண்டியதொன்றே அவர்களின் குறிக்கோளாக இரு க் க வேண்டும். அ ன் றி இயக்கங்களுடன் தொடர்பு கொள்ளுதலோ அல்லது அவர்களுக்கு மறைமுகமாக உதவி செய்வதோ பெற்றேர்களால் விரும்பத்தக்கதொன்றல்ல. பாடசாலைகளில் கூட்டங்கள் வைப்பது கல்விக்கு உலை வைப்ப தாக அமையும் எல்லோரும், பயிற்சி பெறுகின்ரு:ாகள் என்று நாமும் பயிற்சி பெறவேண்டும், என்ற எண்ணம் இன்றைய சமுதா பத்தில் வேரூன்றி விட்டது. போராட்டம் என்ருல் என்னவென்று அறியாத மாணவர்கள் சிலர் தாம் இயக்கத்தில் சேரவேண்டும்.இற் தியா செல்லவேண்டும் தமிழீழம் காணவேண்டும் என்கின்றனர். தமிழீழம் காண்பதில் உள்ள பிரச்சனைகளை அவர்கள் அறிவதில்லை. ஒரு வெடிச்சத்தம் கேட்டாலே பாடசாலை நிறுத்தப்படவேண்டிய நிலையில் நாம் இருப்பதனை உணர்வதில்லே. இனிவரும் காலம் துப்பாக்கி ஏந்தியவர்களுக்கே என எண்ணுகின்றனர்.
 

-- 27 -.
இதற்கெல்லாம் மேலாக சுவரொட்டிகளால் நன்மை என்ன. பாடசாலைகளில் நடக்கும் கூட்டங்களில் புத்தகப்படிப்பினல் ஒன் றும் நடக்கப் போவதில்லை எனக் கூறுகின்றனர். புரட்சிப்படிப்பு திான் அவசியம் துப்பாக்கி ஏந்த தயாராகுங்கள் என சிலர் சுறு கின்றனர். சரி, ஈழம் பிடித்து விட்டாலும் ஈழத்தை நடை முறைப்படுத்த βω(Ι) படித்தவன் கூட் தேவையில்லையா? விடுதலே யைப் பற்றிச் சிந்திப்பவர்கள் எதிர்கால கல்வியைப் பற்றி சிந் திக்க மறுக்கின்ருர்கள். நான் இவையெல்லாம் அவசியமல்ல என நினைக்கின்றேன்.
محمصریہ‘‘پختحقیقت بمبر محنیہ^
குடும்பத்தின் கல்லறை இங்கே குஞ்சுப் பரந்தனில் ஓர் அபலைக் - குடும்பத்தின் கல்லறை மக்கள் போராட்டம் (?) நடாத்தும் ம மாபெரும் கூட்டத்தால்
"ஒ" எம் மண்ணின் மாணிடமே மக்கள் போராட்டம்
@T6W -- வரையறைகள் இலக்கணங்கள் 6T68) «sa)Tr" i.iiy — இவர் அகராதினில் சுயமான உருவாக்கம் நேற்றைய பொழுதுகளில் மனட்சாட்சியை தொலைத்து பல விட்டு கருவிகள் ஏந்திய ஜடங்களாய் இவர்கள் இப்போது - உருவாக்கும் கல்லறைகள் அப்பாவிகளின் உறைவிடமாய் - இவர்கள் மக்கள் போராட்ட வரலாற்றின் இரத்தத்தால் உருவாக்கும் துயர் நிகழ்வுகளுக்கு உன் - தீர்ப் பென்ன ?

Page 16
  

Page 17
سے 00ن میہ
பொருளாதார போராட்டங்கள் பெரும்பாலும் ஏகாதிபத்தி யம், கொமிற்தாங் பிற்போக்குவாத ஆட்சி முதலாளித்துவம் என்பவற்றிற்கு எதிரான அரசியல் போராட்டமாக உருவெடுத் தன. இத்தகைய போராட்டங்களால் ஏகாதிபத்தியமும் தனிப் பட்ட சில குடும்பங்களுமே ஒடுக்கு முறைக்கு காரணம் என்ப தனை சீனப் பெண்கள் உணர்ந்து கொண்டனர். 'எப்பொழுது நாட்டிலிருக்கும் பெண்கள் அனைவரும் கிணர்ந்தெழுகின்ருர்களோ அன்று புரட்சி வெற்றி பெறும்" என்று மாவே கூறியதற்கிணங்க சீனப்புரட்சியில் பெண்களின் பங்கு காணப்படுகின்றது. 1924-27 லும் 1987 - 37லும் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போதும் 1937 = 45 இல் இடம் பெற்ற யப்பானியர் எதிர்ப்புப் போராட் உத்திலும் பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இவை பெண் விடுதலையின் வெற்றிக்கு பெரும் பங்காற்றின; லட்சக்க னக்கான பெண்கள் ஆண்களுடன் சமமாக நின்று போரிட்ட தாலேயே சீனப்புரட்சி வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
பெண் விடுதலை பற்றிய இரு கருத்தோட்டங்கள்
கிராமப் புறங்களில் பெண்களைவிட ஆண்கள் மேலானவர் கள் என்ற நிலபிரபுத்துவ கோட்பாடு பலம் பெற்று காணப் பட்டிருந்தது. பெண்கள் ஆண்களின் கட்டுப்பாட்டிற்குள் காணப் பட்டனர். போர் காலங்களில் கூட பல கணவன்கள் தமது மனைவி களை வீட்டுக்கு வெளியே பணியாற்ற விட மறுத்திருந்தனர். இச் சிக்கலேத் தீர்க்கும் வகையில் ஆணவம் பிடித்த கணவர், குடும் பங்கள் எதிராக நிற்பது அல்லது விவாகரத்து செய்வது என்ற இரு கருத்து அக்காலப் பெண் விடுதலைப் போராளிகளிடம் நில வியது. ஆனல் வரலாற்று அனுபவம் வேறுவகையில் தெளிவூட் டியது. ஆண் - பெண் இருபாலருக்குமே பொது எதிரி யப்பானிய ஏகாதிபத்தியம் என்பது உணரப்பட்டது. இதனை உணராமை போராட்டத்தினை தோற்கடிப்பதாக அஐையும் என உணர்ந்து கொண்டனர். அதாவது ஆண் - பெண் மோதல் தேசிய விடுத லைப் போராட்டத்திற்கு எதிராக அமையும் என உணரப்பட்டது இவ்வாறு உணரப்படாதுவிடின் இது பெண் விடுதலை கிடைபப தற்குப் பதிலாக எதிரானதொரு சூழ்நிலையை தோற்றுவிக்கும் எனவும் அறிந்து கொண்டனர். அதாவது அந்நிய நாட்டின் ஆதிக்கத்திற்குட்படுதல் இரு சாராரையும் அடிமைப்படுத்திவிடு மிடத்து பெண்விடுதலை பற்றிய பேச்சுக்கே இடமில்லாது போய் விடும் என்பதனை அறிந்து கொண்டனர்.
மேலும் விடுதலைபெற்ற சில பகுதிகளில் புரட்சிகர ஆட்சி நிறுவப்பட்டபின்னர் பெண் உரிமையை பெற்றெடுப்பது சம் பந்தமாக இக்கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.

= 岛遭 = N 1. பெண்களிலுக்கம் பெண் விடுதலையில் மட்டும் கவனம் செலுத்
துவது
2. பெண்ணுரிமைப் போராட்டத்தை வலியுறுத்தினுலும் பெண் களும் இணைந்து ஏகாதிபத்திய - நிலபிரபுத்துவ அமைப்பை முறியடித்து எல்லா பாட்டாளிகளையும் ஒடுக்கும் இவ்வர்க் கத்தினரிடம் இருந்து மீட்டெடுக்க இவர்களை வீழ்த்துவது
இக்கால கட்டத்தில் பெண்விடுதலை என்பது ஒர் ஆய்வு நிலப் போராகவே அமைய முடியும். ஈற்றில் இரண்டாவது கருத்தே சரியானது என்பதனை அனுபவம் மூலமும் கலந்துரையாடல்கள் மூலம் அறிந்து கொண்டனர். மேலும் நிலபிரபுத்துவ அமைப்பு முறை தகர்க்கப்பட்ட பின்னரே பெண்ணுரிமை பெறப்படும் என்ற உண்மை நிரூபிக்கப்பட்டது. புரட்சி மூலம் சீனு விடுதலை பெற்றபோது பெண் உரிமையினைக் காக்கப் பல சட்டங்கள் நிறை வேற்றப்பட்டுப் பல பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன. சீன நாட்டுப் பெண்தொழிலாளர்களின் ஒடுக்குமுறை க்கு காரணமான சமூக, வர்க்க வேறுபாடுகனை சோஷலிச அமைப்பு அகற்றியது. அடிப்படை நிலையில் மாற்றம் உருவானது. அனேத்து துறைகளிலும் சம அந்தஸ்து அளிக்கப்பட்டது. சமவுடமைப் பிர தேசங்களில் பட்டதாரிநிலைக்குட்பட அனைத்து பெண்களும் அப்பிர தேசத்திலேயே வாழ்ந்து ஆண்களுடன் இணைந்து பணிபுரிந்து நாட்டினை அமைத்தனர்; மலைகளை உருமாற்றினர்; ஆறுகளைத் திசை திருப்பினர்; விவசாய விளைவை விஞ்ஞான பூர்வமாக உயர்த்தப் பணிபுரிந்தனர். விவசாய நிலத்தில் 30% மான அடிப்படை சீராக்கல் பணிகள் பெண்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தன அபிவிருத்தி வேலைகளில் பெரும் பங்கினையாற்றி தேசத் தினை வளமாக்கினர்.
இன்று மேலும் பல்வேறு நாடுகளில் காணப்படும். இஸ்ரே லிய சியோனிஸம், அமெரிக்க ஏகாதிபத்தியம் போன்ற சுரண்டலை மையமாகக் கொண்ட அமைப்புகளுக் கெதிராக நடைபெறும் போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பை வரலாழுக நாம் கண்டுகொண்டுள்ளோம். இந்த வீரமிக்க வரலாற்றிலேயே எமது ஈழப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு அவசியமானதும் அத்தியாவசியமுமானதுமாக காணப்படுகின்றது. இங்கு முன்னரி கட்டிக்காட்டிய மாவோ அவர்களின் கருத்தாகிய சீனப்போது நாட்டிலிருக்கும் பெண்கள் அனைவரும் கிளர்ந்தெழுகின்றர்களோ அன்று புரட்சி வெற்றி பெறும்" என்பதனே நினைவுபடுத்த விரும் புன்ேருேம்,

Page 18
328 سے = -
சமீபத்தில் குஞ் ஆப் ரந் தனி தமிழ்பேசும் குடும்பம் ஒன்று தற்கொலை செய்து கொண்ட நிகழ்சி உங்கள் மனத்தின விட்ட கன்றிருக்காது இந்த நிகழ்சியிரே மையமாகக் கோண்டே போலி களேத் தேடி, நிலக்கண்ணு என் இரு சிறுகதைகளும் எழுதப் பட்டுள்ளது. கற்பனை கலந்து சில எா ைநிகழ்ச்சிகளே பின்னந்தே இக் கதைகள் எழுதப்பட்டன. இறைய சிக்கல் நிறைந்த எமது சமுதாயத்தின் லே வெளிப்பாடுகளே, கதைகரே உருவர்க்கியவர்
களது கண்ணுேட்டம் வேறுபடுத்தியுள்ளது.
தேடி
குமார் வெளிநாட்டிலிருந்து வந்து இன்னும் மூன்று மாதங் கள் கூட ஆகிவிலே ஆல்ை இந்தச் சிறிய காலத்திற்குள் அவன் ஏதோ பேரும் இடமை வீரஞகவும், தான் ஏதோ ஒரு விடுதலே இயக்கத்தின் முக்கிய உறுப்பினருகவும் காட்டிக் கொள்ள தவற வேயில்லை. கையில் கைத்துப்பாக்கியுடன், யேம்ஸ் பொன்ட் பாணியில் அணிந்த உடுப்பு இத்தியாகி உருவமாக எந்த நேரமும் சந்தித்திருப்பத்திலுள்ள அந்த மதிகின் பேல் கிர்ந்திருப்பான். பாரைாவது கண்டுவிட்டால் போது ஏதேதோ எல்லாம் சுற்றி வளைத்துப் பேசி. தன்னேப்பற்றிய பிரலாபங்களேயெல்லாம் முடித்து ஈற்றில் சமூகத்துரோகிகளை ஒழித்துக் கட்டும் வரை இந் தத்துப்பாக்கிக்கும் எனக்கும் துக்கமில்லே என்று முடிப்பான்.
குமார் . ஏதோ ஒரு இயக்கத்திலிருக்கிருளுக்கும் ஆரோ காட் டிக் குடுக்கிற ஆக்கள் இஞ்சினை உலாவுருங்களாக்கும். அதுதான் இவன் எந் தநேரமும் பிஸ் ரோலும் கையுமாகத் திரியுமுன்" என்று சிலரும், வெளிநாட்டுக்கென்று போய் பயிற்சி முடித்துவிட்டு வந் திருக்கிருனுக்கும் என்று வேறுசிலரும், இயக்கத்திலே இவன் பெரிய பதவிக்குரியவனுக்கும் என்று இன்ஞெரு பகுதியினருமாக LA GR) arrrggg {: வைத்துவிட்டான் குமார் வெளிநாட்டிற்குச்செல் இதற்குமுன் காறி உமிழ்ந்தவர்கள் கூட இப்போது மார் என அபார மதிப்பு ஒரு தனித்துவமான Eப்பு ஆணுல் குமார்.? அவன் ஊரே ஏய்க்கப் போட்டிருக்கும் இந்த வேடம் வெறும் போலின்தென்பதை அவனத்தவிர வேறு யாருக்கும் தெரிந்தி ருக்க நியாயமில்லே ...
இட்டக்குளத்த காய்க்கால் என்ருல் அந்தப்பகுதி மக்களுக் Tt t t S OO TTT T T S STS S ttt tk M S G L St t t M TSu S T T Tt STtt மலேக் கேணியாக அந்த வாய்க்கல் எப்போதும் சனக்கூட்டமா கவே நிறைந்திருக்கும்.

-- 8Ꭶ .
வாய்க்காலின் ஒருபுறம் வீதிக்குக் கீழாகச் சென்று திரும்பி வடக்குப் பக்கமாகச் செல்கிறது, அந்தத் திருப்பத்தின் மேலிருக் கும் மதகின்மேல்தான் குமார் எப்போதும் இருப்பது இப்போ தெல்லாம் வழக்கமாகி விட்டது.
இவன் எந்தநேரமும் ஏன் இப்படி துப்பாக்கியோடு இருக் கின்ருனுே?. இது எல்லோர் மனதிலும் எதிரொலிக்கும் ୱିଣ୍ଟ, ଜ୍ଞା। ଇଞ.
ஆனுல் குமார். ? அவனின் எண்ணமெல்லாம் சந்திராவின் தோற்றத்திலேயூே நில கொண்டிருக்கிறது என்பதை வார் அறி GA ra fi P' ,
சந்திரா, இலக்கிய நாயகி ஒருந்தியின் சாயல் அவள். ஜீஇ ளது காதலுக்காக ஏங்கிய பலரில் குமாரும் ஒருவன், ஆணுல் சந்தி ராவுக்கோ இந்தக் காதல் கூதல் என்று எதுவுமே கிடைபோது, ஏதோ தானுண்டு தன் வேலேயுண்டு என்று அவள் நாட்களை ஒட் டிக்கொண்டிருந்தள் வட்டக்குளத்தடி வாய்க்காலுக்குச் சந்திரா இளிக்கவந்து வீட்டரல் போதும், குமாரீ எப்படியும் அங்கே பல்லி வித்திபடி நின்றிருப்பான்.
குமார் சந்திராவிடம் தன் காதனே யாசித்தான்.
ந்ேதிரஈவோ 'உழைக்கத் தெரியாது சோம்பேறிவஞக்கெல் லாம் காதல் ஒன்றுதான் குறைச்சலோ காலிலை கிடக்கிறது தான் கன்னத்துக்கு வரும்' என்று ஒருநாள் குமார் மறித்துக் கல தக்க முற்பட்டபோது, செல்லிவிட்டு சென்று விட்டாள்.
பலருக்கு முன் இப்படி இவள் சொல்லிவிட்டாளே என்ற ஆதங் கம், பழிக்குப்பழி வாங்கும் எண்ணத்தை குமாரின் உள்ளத்தில் மூட்டிவிட்டது.
வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த குமார் இப்பேரிது தன் பழைய பல்லவியை புதிய ராகத்தில் பாட ஆரம்பித்து விட்டான்.
குமாரின் இந்தப் புதிய பாடலைப் புரிந்துகொண்ட சந்திரா வட்டக்குளத்தடி வாய்க்காலுக்கு முழுக்குப் போட்டுவிட்டாள்.
ή. சந்திரா வருவாள் வருவாள் என்று இரத்திருந்த குடிஜிசி ஏமாற்றத்தைத்தான் தழுவிக் கோண்டான்.

Page 19
سه 4ژه شه
சந்திரா குமாரின் இயக்கப் போர்வையையும் தீய குணங்க ளேயும் தோழி ஒருத்தியின் துணையோடு விடுதலை இயக்கப் பிரதி நிதி ஒருவனிடம் தெரியப்படுத்தினுள். நல்ல முடிவொன்று வரு மென்று சந்திரா காத்துக் கிடந்தாள்.
போதை ஏறிய நிலையில் சந்திராவின் வீட்டுப் « . . . . . . بر ماه Lp for i رنج பக்கம் தலைநீட்டத் தொடங்கிவிட்டான். வார்த்தை ஜாலங்களா லும் துப்பாக்கியாலும் அவளைக் கெடுத்துவிடப் பெரும் பிரயத்த னம் செய்தான்.
சந்திராவின் அண்ணன் சிவராமன் மட்டும் இல்லையென்ருல் ம். அவனை எங்காவது கடத்தி விட்டால் துப்பாக்கியோடு சந்திராவின் வீட்டிற்குள் புகுந்தான் குமார். இரவுவேளை இயக் கத்தின் பெயரைச் சொல்லிப்புகுந்த குமாரோடு கூடவே வேறு சிலரும் இருந்தனர். சிவராமனே விசாரணைக்காக அழைத்துச் செல்வதாகவும் விசாரணை முடிந்ததும் கொண்டுவந்து விடுவதாக வும் சொல்லி அழைத்துப்போனுன் குமார்,
சந்திரா குமாரின் போலிவேடத்தைத் தெரிந்திருந்தும் உண் மையான இயக்கப்பிரதிநிதிகள் வரும்வரை எதையுமே பேசமுடி யாதென்பதாலோ என்னவோ பேசாதிருந்துவிட்டாள்.
மாலையில் அழைத்துச் சென்ற சிவராமன் மறுநாள் மாலையா கியும் இன்னமும் வீடுவந்து சேரவேயில்லை. சந்திராவால் இப் போது வீட்டில் இருக்கவே முடியவில்லை. ஏதோ ஒரு சாட்டைச் சொல் லித்தாயின் சம்மதத்தோடு தோழி பிரியாவிடம் ஒடிஞள் சந்திரா நிலவின் எறிப்புக் கூட அவளுக்கு பங்குனி வெயிலாகச் சுட்டெரித்தது. பிரியாவிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டு அவள் ஓட்டமும் நடையுமாகத் தன்வீடு திரும்பினுள்,
வீட்டில் எரிந்து கொண்டிருந்த விளக்கு அனேந்து விட்டது. வேட்டை நாய் போல அவள் அவதானித்தாள், வீடு தேங்கிது இருளில் எதுவுமே புரியவில்லை. அம்மா. அம்மா. அப்பா.
எவரது குரலும் பதிலுக்கில்லை
ஒசைப்படாமல் உள்ளே செல்வோமா? ஒருகணம் அவன் சிற் தனே இப்படித்தான் தோன்றியது. மறுகணம். மறுகணம் ஒ: இதென்ன சத்தும் . முனகல் சத்தமொன்று வெளிவரஈதல் அழுங் கிக் கொண்டிருக்கிறது.

ܤ ܐ ܙܵ8 ܚ
ஐயோ. ஐயோ. சந்திரா குரல் வைத்தாள். தூரத்தே இருந்த செல்லப்பர் டோச் லைற்ருேடு தாவிக்குதித்துவர அவரைத் தொடர்ந்து வேறு சிலரும் வந்து சேர்ந்தனர்.
டோர்ச் வெளிச்சத்தில் உள்ளே சென்ற சந்திரா விளக்கில் ஒளி ஊட்டிஞள், மறுகணம். ஒ.அம்மா. அப்படியே அவள் வீழ்ந்து போஞள்.
செல்லப்பரும் கூட வந்தவர்களும் உள்ளே சென்றனர். ஏன் பிள்ளை ஏனடி அளுகிருய் என்றவாறு உள்ளே சென்றவரின் கண் கள் பிரமித்து விட்டன.
சந்திராவின் குடும்பத்தில் ஒருவரும் பாக்கி இன்றி எல்லோ ரும் கடடட்பபட்ட நிலையில் கிடந்தனர். வாயில் சீலை திணிக்கப் பட்டு கிடந்த அத்தனை பேரின் உடல்களிலும் இரத்தம் வேறு கசிந்தும் கொண்டிருந்தது.
சந்திராவின் அம்மா முக்கிமு னகி ஏதேதோ சொன்னுள், ஆணுல் சண்முகம். சந்திராவின் அப்பா சண்முகத்தால் எதையுமே சொல்லமுடியவில்லை. அந்த அளவிற்கு மோசமாகத்தாக்கப்பட்டு a "Lirri".
"என்னைக் கெடுக்கத்திட்டமிட்டுத்தான் இந்தளவிற்கு எல் லாம் நடத்தி இருக்கிருன் குமார். ஆணுல். '' வார்த்கைகள் சந்திர வின மனதோடு சங்கமமாகி நின்று விடவே அவள் எங்கோ பார்த்தவாறு நெடுமூச்சு விட்டுக் கொண்டாள்.
"ஆ. இயக்கங்களின் ரைசின்னத்தனங்கள்" யாரோ ஒருவன் இப்படிக் குரல் வைத்தான் ஆவேசமாக,
இது மட்டுமே அவை இன்னும் செய்வினம் இதுக்கு மேலே யும் செய்வினம் என்ருல் இன்னெருவன் செல்லப்பர் மட்டும் எது வுமே பேசாமல் ஏதோ யோசனையில் ஆழ்ந்தார்,
பொழுது விடிவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடல் கிய போது தான் எல்லோரும் அங்கிருந்து திரும்பியிருந்தனர்.
எல்லோரும் போனதும் சிவராமனைத் தூக்கிவந்து முற்றத் தில் போட்டுவிட்டு ஓடினர்சிலர். சிவராமனின் தலையிலும் முகத் திலும் ரத்தத்தின் கறைகள் காய்ந்து கிடந்தன.

Page 20
தாய் அழமுடியாமல் அழுதாள் இகனைப்பார்த்து, சந்திரா அழழே இல்லை அவள் இதுவரை எதிர்பார்த்த இயக்கமீட்டர்களை இன்னமும் காணவே இல்லே. அவர்கள் இரமாட்டார்களேர்?
சந்திரா தமோ றிள்ை ? இப்படிச் சின்னத்தன ஜா அ உயிர் வாழ்வதிலும் சாலாது மேல்" தனக்குத்தான் கூறிக் கொண்டு எதையோ தேடினுள், | || || BN
ஊர்ச்சனங்கள் விடிந்ததும் விடுப்புப்பார்க்க வரப்போஒதுகள் அப்பிடி இப்பிடி. எத்தினை கதையள் இனி. இத்தனையும் கேட்டு வாழ்வதிலும். அது தான் சரி. சந்திரா முடிவெடுத்துக் கொண்
டாஸ் ,
காலைத்தேனீர் எல்லோருக்கும் இன்று நேரத்தோடு சில க் தது அந்தோ. கொடுமை, சீர்திரா கிருமி நாசினியைக் கலந்து எல் லே ருக்கும் கொடுத்துக்தா னும் பருகினுள் அந் அiசர முடி வைத் தவிர அவளால் வேறு எந்த முடிவையுமே எடுத்துக் கொள்ள முடியவில்லைப் போலும்,
வெறும் உணர்ச்சிகளால் எதுவுமே ஆகிவிடுவதில் லே என்பது சந்திராவின் இந்த அவசர முடிவால் புலப்படுவதையே போருமே புரிந்து கொள்ளவா பேசிழுர்கள்.?
போலிகளின் கொடுமைகளிலிருந்து ஒரு குடும் பத்தின் விடு தலைக்காக விரைந்து கொண்டிருந்து உண்மை இயக்கத்தின் பிரதி நிதிகள் புலர்ந்தும் புலராத வேலையிலிருந்து பொழுதின் விடி வினுேடு சந்திர வின் வீட்டை அடைந்து விட்டனர்.
போலிகளின் பொய்மைகள் அரங்கேறி விட்ட அந்தக் கொடு மையில் அயல்வர்கள் கூடி அழுது கொண்டிருந்தனர். நெஞ்சில் தியாக வடுக்கலையே சுமையாகத்தாங்கிக் கொண்டிருக்கும் அந்தத் தியாகிகளின் விழிகள் எல்லோருடனும் சேர்ந்து கண்ணீர்த்துளி களைச் சிந்தின.
ஆஞல் அந்தப்போலிகள். ?
ஆம். இந்த நிலைக்கு ஒரு குடும்பத்தை அழித்து விட் அந் தச் சமூகவிரோத போலிக்கும் லை தேடி உண்மை இயக்கப் பிரதி நிதிகள் சென்றுகொண்டிருப்படுத்த பேரும் புரிந்து கெள்ளவே

'நிலைக் கண்ணுடி'- (சிறுகதை)
"என்ன டாப்பா மணி நேரம் ஆறேகாலாச்சு. இப்தான் களைத்து விழுந்து வாரு ய்போ வி யிருக்கு இவ்வளவு நேரமும் அங்கே வேலை செய்தனியா" என்று கேட்ட நண்பன் முரளியின் முகத்தை எரிச்சலுடன் பார்த்த மணி, * பொறு என்ரை கோபத்தைக் கிளப் பாதை, அங்கே எல்லோரும் போனுப்பிறகு நான்தான் மிச்ச அலுவல் எல்லாம் பார்த்து வரலேண்டியிருக்கு வேண்டுறது கிளார்க்கிண்ட சம்பளம், ஆஞல் வேலையெல்லாம் என்ரை தலை யிலை, அது போகட்டுமடா , றேடியோ விலை ஆறு மணிக்கு நியூஸ் கேட்டணியா, என்ன சொல்லுருங்கள்??? " என்னத்தையடா சொல் லப்போருங்கள். உண்மையெ ன ருல் என்ன என்று தெரியா தவங்களுக்க நியூஸ் ஒரு கேடுதான் போ இதைண்டு, நான் இட போக்கை ஒரு நியூஸ் அறிஞ்சஞன் är iš 4 5 Bs' 34.4 7 4 quasir க ைக்க போ அங் x ல போட்டாங்களா பயிற்சியெடு லா: குடுக்கிருங்களாம். உண்மையிலே நாங்கள் உயிரே டை இருக்கிற திலே ஒரு அர்த்தம் வேணும். ஒன்று நாட்டு குழைக்கோனும், அல்லது வீடடுக்குழைக்கோணும். நீயாவது ஒரு வேலை கிடைச்சு நிம்மதியாயிருக்கிருய். ஆனல் நான் ஒன்றுக்குமுதவாமல் திரியி றன். விட்டிலும் கஸ்டமாயிருக்கு. என்ன செய்வதென்று புரி யேலை' என்ற நண்பனே இடைமறித்த மணி, என்னடா பெரிய நிம்மதி, எனக்கு இந்த சராசரி வாழ்க்கையை ஏ னே பிடிக்க வில்லை. கெதியிலே ஒதுக்கு ஒரு முடிவு காணவேணும்" என்ரு ன். * 8 ஏன் ரை சொல்லுருய, இயக்கத்தில் சேர படோறியா, உன்னை நம்பித்தர்ண்டா ப, தங்கச்சியவையள் இருக்கினம். போதாக் குறைக்கு உன்ரை ச்சாள் கூட உனக்காக த லே காத்திருக்கி ருள் நீ இதையெல்லாம் விட்டுட்டு . வேண்டாம் ஆறுதலாக யோசித்துப்பார். இந்த கிளார்க் வேலையைக் கூட உன் ரை அம்மா எவ்வளவு பேரைக் கெஞ்சி எவ்வளவு காசு குடுத்து எடுத்திருப்பா. அவவை ஏமாத்திப்போடாதை மச்சான்." "இல்லை முரளி இயக் இத்தில் சேர்றதாலே என்ரை குடும்பத்தை ஏமாத்துகிறேன, எத் தனையோ நண்பர்கள் இன்று சேர்ந்து கஷ்டப்படுவதெல்லாம் யாருக்கடா, எங்கடை நாட்டுக்கு, அதுவே ஒரு குடும்பம்தானே. நீ ஏன் எனது குடும்பம் என்று வேறுபடுத்திருய், தமிழ்ச்சமுதா, யத்தைப் பார், எவ்வளவு கஷ்டப்பட்டு, நசுக்கப்பட்டு, மானபங் கப்படுத்தப்பட்டு வாழ்கிருர்கள், இவையெல்லாவற்றையும் கண் னல் பார்த்தபிறகும், மடிச்ச உடுப்புபோட்டு காலுக்குமேல் கால் போட்டு, சம்பளம் வாங்குவதில் அர்த்தமில்லை. விரைவில் எமக்கு விடுதலை கிடைக்க வேணும். சரி நீ போட்டுவா. நான் வாறன்

Page 21
- 88 .
யோசித்தவாறே வீட்டுக்குள் நுழைந்த மணியைத் தடுத்து நிறுத்தியது; அவனது தம்பியின் குரல், 'அண்ணு, உனக்குத் தெரியுமெல்லே, எ ங் அ  ைட விதானையார் அமிர்தலிங்கத்தை பொடியங்கள் சுட்டுட்டாங்களாம். அவரில் ஏழோ, எட்டு குற் றங்களையும் சுமத்தியிருக்கிருங்கள் ஆஞல் எல்லாம் உண்மையோ என்றுதான் தெரியேலை. பாவம் அண்ணு, அவரை சாக்காட்டி யிருக்கக்கூடாது. திருந்துறதுக்கு ஒரு சந்தர்ப்பம் குடுத்திருக்க லாம். "இல்லை தம்பி, அப்படிக் குடுத்தால், மற்றத்துரோகிக ளும் தொடர்ந்து குற்றம் செய்யத் தொடங்கிடுவார்கள். இவர் களே விடக்கூடாது. இப்படியான தண்டனைதான் கொடுக்கவே ணும். அப்பதான் மற்றவர்களுக்கும் பாடமாயிருக்கும். ஏன் எல் கள் வீட்டில்கூட யாரும் சமூகத்துரோகச் செயல்களில் ஈடுபட் டால் இப்படியான தண்டனையைத்தான் நான் கொடுப்பேன்." என்று கூறியவாறே படுக்கையில் சாய்ந்தவனின் மனதிதல் 4ல விதமான சிந்தனைகள். இந்த சமூகம் திருந்தினுல்தான் நாட்டு விடுதலை தாஞக வரும். ஒவ்வொருவரும் நாட்டு விடுதலைக்குழைக் கவேணும் ஏன், என்னையே எடுத்துக்கொண்டால், சமுதாயத் தின் கண்ணுக்கு நான் ஒரு உத்தியோகத்தன். ஆனல் என்ரை மனம் யாருக்குப் புரியப்போகுது." அலுவலகத்திலை நான் ஒரு இடைநிலை, ஊழியன். எனது குடும்பத்துக்கு இந்தச் சம்பளம் போதாது. இப்படியே தொடர்ந்து வாழ்க்கை முழுக்க கிளார்க் காக இருந்து காணப்போவதுதான் என்ன பொடியனோடை சேர்ந்தாலும் போராட்டத்தில் ஈடுபடலாம். நான் இல்லாவிட் டால் குடும்பம் என்ன நடக்காமலா போகப்போகிறது. தம்பிய வங்கள் இருக்கிருங்கள்தானே. நான் போகப்போவதால் சில நாட்களோ, சில மாதங்களோ வீட்டில் கவலைப்படுவார்கள். பிறகு போகப்போக பழகிவிடும். இப்பவெல்லாம் எத்தனை பொடியள் இயக்கத்தில் சேர்ந்திட்டாங்கள். அவர்களின் குடும்பமெல்லாம் வாழவில்லையா? எனவே நான் வீட்டைவிட்டு, அவர்களுடன் சேருவதுதான் நல்ல வழி. எனக்கும் பந்தபாசம் உண்டுதான். அதற்காக குடும்பத்தோடே இருக்கவேணும் என்பதில் அர்த்த மில்லை." இவ்வாருக சிந்தனைக் குழப்பம ஒரு தெளிவுக்கு வந்த ப்ோது, தாயின் அழுகுரல் அக்கம்பக்கத்தாரை தட்டியெழுப்பி
logie
மணியின் மாமனுர், தனது மகளின் வாழ்க்கையையெண்ணி கண்ணீர் சிந்தினர். மகளோ, மணிகூடவா இயக்கத்தில் சேர்ந்து விட்டார். எனக்குக்கூடச் சொல்லாமல் போகும் அளவிற்கு தீவி ரத்தை யார் கொடுத்திருப்பார்கள் என எண்ணி எண்ணியே உரு கிய மனம், நாளடைவில் அவனை மறக்கத் தலைப்பட்டது. இயக்

a 39 -
கத்தில் சேர்ந்தால் அவர்களுக்கு காதலி இருக்கக்கூடாது என்று சொல்கிருர்களே, அப்படியாயின் அவரும் என்ன மறந்திருப்பார், அவர் மீண் ஓம் வந்தால், என்னைப் பார்க்க வருவரா எனப் பல வாருக எண்ணமிடும் சராசரிப் பெண்களின் உள்ளம்போல் தத் தளித்தது அவள் மனம், இவ்வாறு மணியை தாய், சகோதரத் துடன் மச்சாளும் சோர்ந்து மறக்க முயன்றனர்.
பல மாதங்கள் கவலையில் ஆழ்ந்திருந்தவர்களுக்கு அன்று வந்த மோட்டார் சைக்கிளின் சத்தம் மணியின் வருகையை மகிழ்ச்சியுடன் அறிவித்தது. ஆமாம் மணி பயிற்சி முடிந்து வந் துவிட்டான், அயலவர், உற்ருர், உறவினருக்கு அன்று காட்சிப் பொருளாக இருந்த மணியின் மனதில் பல நினைவுகள், எனக்கு இப்ப இவ்வளவு மரியாதையா? அந்த நாட்களில் நான் ஒரு கிளார்க் என இழிவாக நினைத்தவர்கள் கூட இயக்கம்" என்ற சொல்லுக்கு இவ்வளவு மதிப்புக்குடுக்கிருர்கள், ம். இதுதான் உலகம் ஒன்றைக் கண்டு இகழ்வதும், பின் அதைப் போற்றுவ தும், அப்பப்பா எமது மக்களின் எண்ணங்களைப் புரியமுடியவில் லையே எனத் தனக்குள் சிரித்துக்கொண்டான். தாயின் மகிழ்ச்சி யைக் கண்டு மணி மகிழ்ந்தாலும், அந்தப் பாசத்தைப் புலப்ப டுத்தும் உள்ளத்தின் உணர்வை அவனுல் வெளிக்காட்ட முடி யாது. அவன் பாச உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு நிற்கும் கட் டுப்பாட்டை உணர்ந்துவிட்டான், சராசரி மனிதனின் வாழ்க்கை யினின்றும் வேறுபட்டு, வாய்மூலம் கதைப்பதைத் தவிர்த்து, செயலில் வெளிக்காட்டும் உணர்வு அவனுக்குள் உருவாகிவிட் டது. '
இது நாள்வரை கவலையாக இருந்தாலும், இராணுவத்தின் தொல்லையின்றி நிம்மதியாக இருந்த குடும்பத்தினரை மணியி னது வருகை மேலும் கவலைப்படத்தான் வைத்தது. தாயின் மனமோ, தினமும் மகனை எண்ணி துயரத்திலாழ்ந்தது. அந்த வட்டாரத்திற்குள் மகன் நண்பர்களுடன் வாகனங்களில் திரிவ தும், மற்றய கிராமங்களுக்குச் சென்று துரோகி எனச் சந்தே கிப்பவர்களை எச்சரிப்பதும், தண்டனை வழங்குவதும் அவர்களுக் குப்பல இன்னல்களை மாத்திரமன்றி, எதிர்ப்புக்களையும் உருவாக் கலாயிற்று. அது மாத்திரமன்றி அடுத்த மகனின் சில நடவடிக் கைகளும் அவலோ மேலும் கவலே கொள்ளச் செய்தது. பலர் அவனைப்பற்றிச் சொல்லும் செய்திகளும் அவளுக்கு அத்தனை மகிழ்ச்சியைத் தரவில்லை.
சில நாட்களின் பின் வீட்டுவாசவில் வந்து நின்ற வாகனத் தில் ஆயுதங்கள் சகிதம் வந்திறங்கிய மகனையும் சகாக்களையும்

Page 22
க 40 வ
கண்ட தாய் ஒருகணம் திடுக்கிட்டாள், "ஏன் ராசா, இப்படித் திரியிறியள். யாராவது சொல் லி க் கொடுக்கப்போருங்கள். போத க்குறைக்கு . அவளை இடைமறித்த மணி, 'தம்பி எங்கே போய்விடடான். அவனை இன்றைக்கு கொஞ்சம் கடுமை யாக விசாரிக்கவேணும்' என்ருன் அப்போதுதான் அங்கு வந்த தப் பியைப் பிடித்து வானில் ஏற்றிய மணி, அம்மா உனது மகன் செய்த வேலை என்ன தெரியுமா, ஊரிலுள்ள கூட்டுறவுக் கடைகள், ந ைதக்கடைகள் எல்லாவற்றிலும் நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்தது மாத்திரமன்றி, இவற்றைவிடப் பார தூரமான பல செயல்களிலும் சம்பந்தப்பட்டிருக்கிருன், நாட்டு விடுதலைக்காகப் போராட வெளிக்கிட்டிருக்கும் என்ரை குடும்பத் திலை இப்படியொரு களங்கம் ஏற்பட நான் அனுமதியளிக்க முடி யாது. எவ்வளவு தரம் இவர்களை எச்சரித்திருந்தும், அவற்றைப் பொருட்படுத்தாது செய்திருக்கும் செயல்களை நான் மன்னிக்க முற்பபட்டாலுt, எனது நண்பர்கள் தயாராகவில்லை. இதற்கு வேண்டிய தண்டனை மேலிடத்திலேயே தீர்மானிக்கப்படும். நீ இவனை மறந்துவிடு. நாங்கள் வருகிருேம்.
தாய், சகோதரங்களின் கதறலின் மத்தியில் தன் மகன் இஃா ஞர்களால் கொண்டுசெல்லப்பட்டதைக் கண்ட ஊரார் பலவித மான கருத்துக்களையும் கூறி அவர்களை மேலு: துன்பப்படுத்தி ஞர்கள். 'தம்பி என்ற பாசமிருந்திருந்தால் இப்படிச் செய்தி ருப்பானு', "தான் தான் வீட்டுக்கு உதவாமல் போய்விட்டன்ஆ தம்பியாவது சகோதரிகளைப் பார்க்கட்டும் என்று கூட இரக்கமில் லாமல் போய்விட்டதுே' என்று பலவாறும் கதைக்கலாஞர்கள். ஒரு சிலர், "அவனுக்கு தண்டனை கொடுக்கவேணும் எவ்வளவு மக்களை வருத்தி, அந்தக் கொள்ளேகளே நடத்தியுள்ளார்கள். கட வுள் தான் அண்ணன் வடிவில தண்டணை கொடுக்க முற்பட்டிருக் கிருர், மணிதான் உண்மையான போராளி அவன்ேபபோல சிலர் இருந்தால்தான் சமூகம் திருந்தும்" எனவும் பல்வேறு வகையா இப் பேசும் சனங்களைக் கண்ட தாயும், சகோதரர்களும் பெரும் குரலெடுத்து அழுது அலற்றினூர்கள், மணி செய்தது சரியா, தவரு எனப் புரியாத நிலையில் தாயின் மனதில் தாங்கள் வாழ் வதின் அர்த்தம் என்ன, இவ்வாறு மானமிழந்து தொடர்ந்தும் வாழத்தான் வேண்டுமா? இதுவரை நான் பட்ட கஷ்டங்களுக்கு விடிவு கிடைக்குமென்றிருக்க இப்படியாகி விட்டதே. நானும் பிள்ளைகளும் வாழத்தான் வேண்டுமா எனப் பெரிய போரட்டமே நிகழ்ந்தது.
தாய், சகோதரர்களுக்கு உண்மையை விளக்கவைக்க, வீட், டிற்கு வந்த மணியால் அவர்களின் உயிரற்ற உடல்களைத்தான்

- 4 -
ணமுடிந்தது. இதை எதிர் பார்க்காதவன் ஆழ்ந்த சோகத்தால் நிலைகுலைந்து போனன். நான் செய்த காரியம் எனது குடும்பத்தை இந்தளவுக்குப் பாதித்திருக்கிறதே என்பதைக் கண்டவன், கடவுளே நான் பட்ட கஷ்டமெல்லாம் யாருக்காக, நமது நாடு விடுதலை பெற்று, நமது மக்கள் சுதந்திரமாகத் தமது உரி மைகளைப் பெற்று வாழவேனும், ஒவ்வொரு குடும்பமும் நிம்மதி யாக சந்தோஷமாக இருக்கவேனும், என்பதற்காகவே, எனது வாழ்க்கையின் இன்பங்களேத் துறந்து இப்படி ஒரு வழியைத்தேடிக் கொள்ள, குடும்பமே வேரோடு அழிந்து விட்டது. இது எவ்வாறு சாத்தியமானது? சமுதாயத்தில் மாற்றம் வந்தால்தான் எமது எண்ணத்தை நிறைவேற்ற முடியும், சமுதாயம திருந்தும் வரை நம்மைப் போன்ற இளைஞர்களால் அதனை மாற்றமுடியாது என் பது தெளிவாகிய நிலயில் நிதர்சனமற்ற பார்வையை உலகினை நோக்கிச் செலுத்தினன்.
'நாட்டு விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்த மணியைப் போன்ற இளைஞர்கள், இறுதியில் தமது குடும்பத்தை இழந்து நிற்கும் பரிதாய் நிலைக்கு முடிவு கிடையாதா"
நாங்களும் நீங்களும்
இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் தீர்க்கமானதொரு விடு தலைப் பாதைக்கான வழியினை, கொள்கைகளை கருத்துக்கனே" அறிந்து தெரிவு செய்யவேண்டிய நிலைக்கு மாணவர்களாகிய "நாங்கள்' தள்ளப்பட்டுள்ளோம். இந்த அடிப்படையிலேயே மாணவர் இளைஞர் பொதுமன்றம் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் இயங்கி வருவதுடன் எமது சிந்தனை, கற்பனே, அரசி பல் வெளிப்பாடு போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை வளர்த் துக்கொள்ள முயன்று வருகின்றது. பணத்துக்கு விலேபோகும் கயவர்கள். நாட்டை விட்டோடும் வெற்று வேட்டுக்கள், பிரச்ச ஆனகளை விளங்க மறுக்கும் சோம்பேறிகளின் மத்தியில் நீங்கள் எவ்வாறு ஈழத்தை வென்றெடுக்கப் போகின்றீர்கள் என்ற கேள்வி ஒரு புறமும், அடக்குமுறைக்காக போலி வேடமிட்டுள்ள சுரண் டலை மையப்படுத்தியவர்கள் ஒரு புறமும்; இவர்கள் அனைவரை யும் ஒருங்கே வீழ்த்தி அமைக்க முனையும் ஈழம் எவ்வாறு அமைய வேண்டும் என "நீங்களும் நாங்களும்" ஒரு புறமும் நின்று போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

Page 23
سے 642 =
எனவே சிந்தனை தெளிவினை மீட்டுவது இன்றைய அத்தியா வசிய தேவையாக காணப்படுகின்றது. பெரும்பாலும் ""நாளைய தலைவர்களான? உங்களின் ஆக்கத்திலேயே "நாங்கள் "கருக்கொண்டு உருப்பெற்று வருகின்றது. சரியான வழியினை அமைத்துக்கொன் ள உங்கள் ஆக்கங்களை "நாங்கள்" வரவேற்கின்றது.
*
கருத்துக்கள் தர்க்கீக ரீதியாக அமைவது வாழ்க்கை யோட்டத்திற்கு பொருத்தமானது.
வெளிப்பாடுகள் புதிய அம்சங்களை கூறட்டும்.
ஈழவிடுதலை, போராட்டம், போராளி, இயக்கம், கேள்வு லிச அரசு பற்றிய உங்கள் எண்ணங்களே சித்திரங்களாக வெளிப்படுத்துங்கள்.
நசுக்கப்படும் மக்களுக்கு உங்கள் கருத்துக்கள் வழியினச் சமைக்கட்டும்.
உங்கள் பாடசாலையிலோ அன்றி அயலவர்களிலோ முற் போக் குச் சிந்தனையுடையவர்களுடன் பகைமையற்ற முறையில் கலந்துரையாடுங்கள். சிந்தனையை தெளிவுபடுத் துங்கள்- கருத்துக்களை வெளிப்படுத்துங்கள்.
ஆக்கங்களை "நாங்கள்' வந்த வழியிலோ அல்லது நண்பர்கள் மூலமோ அறிந்தவர்கள் மூலமோ கிடைக்கச் செய்யுங்கள்.

( )FW spoggionșeșoaegrowshiシ』 **「シ
z-z)g(usung) nhụ@ğıssıạog sæựrunasıgı gımbıfı)•șɛɛ naŋooŋŋŋoopblæsốùơi
osofi „ogstāgs sāsām, quo-ununɔ ŋwɛɛ ɛ-ñɩ ɛyʊ ɛɛđềus

Page 24
& six 夔
 


Page 25
s
-
-
t
-
<^سے
- is
 
 
 

- - -| -
----|- |-|-|- |-|-|- |-|-|- |-|- |-
|- |- ( ) |- |- |- |-|-|- |-
|-|-|-|- ---- |-
|-
|-
|- |- |- |-|-
|- |- |- |-
|- | || - ,