கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாங்கள் 1986.07

Page 1


Page 2
- ’” . . ܬܪܬ ܙܘܙܝ ܗܪ ܠܐܸܣ, , ܙܙܙܦ ܐ ܘ. .................. ۔
,
リ * ،6,18,071:872 ܕܰܢ უწევს
|଼୍ κι έ". * ܐ݉ܬܹܐ
شن;iکړ.
 

எமது குரல்கள் செவிமடுக்கப்படத்தொடங்கிவிட்டன. அத ஞல் எமது கரங்களுடன் பல இணைவதனைக் காண்கின்ருேம். ஆம், கடந்த ஜான் மாதம் 28ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 4ஆம் திகதி வரையான காலப்பகுதியானது ஈழ ஆதரவு வாரமா கப் பிரகடனப்படுத்தப்பட்டு சிறப்பாக நடாத்தப்பட்டதையே சொல் கின்ருேம். இது UேYS இன் பல்லாண்டு கால் உழைப்பிற்குக் கிடைத்த பயன் சர்வதேச அரங்கில் ஈழவர் பிரச்சனைகளை எடுத் தியம்பவும் , ஈழவர் போராட்டத்தினை அங்கீகரிக்கவும் மேற் கொள்ளப்பட்டுவருகின்ற முயற்சிகளே மெருகூட்டும் செயலாக 'ஈழ ஆதரவு வாரம்' அமைந்துள்ளது. ஆசிய மாணவ ஒன்றிய மும் (ASA ஏனைய பல சர்வதேச மாணவ அமைப்புகளும் GUYS உடன் ஒன்றுபட்டு பொது வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. சர்வதேச முற்போக்கு மாணவ அணிகளுடன் நமது உறவுகள் எமது போராட்டத்தினை பற்றி அவர்கள் தெரிந்து கொள்ளவும், பங்களிக்கவும் உதவும். அதேவேளை அவர்கள்
போராட்டங்களின் தாற்பரியங்களையும், அநுபவங்களையும் நாம்
பெற்றுக்கொள்ளவும் வழிவகுக்கும். இதனுல் நாம் ஒருமித்து பொது எதிரிகளான ஏகாதிபத்தியங்களுக்கெதிராக மக்கள் சிந்தனை களைத் திரட்ட ஊன்றுகோலாய் அமையும்.
இவ்வாரத்தையொட்டி சென்னையில் நடாத்தப்பட்ட நிகழ்ச்சி களில் ஈழவர் பிரச்சனைகளை குறிப்பாக ஈழமாணவர் பிரச்சனைகள் பளிச்சிடப்பட்டுள்ளன. எமது போராட்டத்தின் நியாயங்களை சர்வ தேச அரங்கில் வெளிப்படுத்தவேண்டியதேவை எமக்குண்டு. இதனை ஈழத்திலுள்ள மாணவர்களும் குறிப்பாக ஈழத்திற் வெளியேயுள்ள ஈழமாணவர்களும் மேற்கொள்ளவேண்டிய கடமையினைக் கொண் டுள்ளார்கள். ஈழ ஆதரவு வாரம் UேYS ன் சர்வதேச பிரச்சாரங்க ளின் மைல் கல்லாக அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆசிய
மாணவ ஒன்றியத்தில் பூரண உறுப்புரிமையுடைய அங்கத்தவராக
UேYS சேர்க்கப்பட்டுள்ளமை பெருமையுடன் குறிப்பிடத்தக்கது. சர்வதேச மாணவ அமைப்புகளில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு ஈழவிடுதலே மாணவ அமைப்பாகவும் GUYS விளங்குகின்றது.

Page 3
பலத்த பொருளாதார நெருக்கடிக்கும், வேறுபல இன்னல்களுக்கு
மத்தியிலும் ஈழ ஆதரவு வாரம் நடாத்தப்பட்டுள்ளது. இதில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் இந்தியாவிலுள்ள ஈழ அகதிகளை யும், சகல தமிழர் தலைவர்களையும் குறிப்பாக விடுதலை இயக்க தலைவர்களையும் சந்திக்க வழிசெய்திருந்தமை சிறப்பிடம் பெறுகின் ይD&bj•
அடுத்து கடந்த சில மாதங்களாக எமது பிரதேசத்திலுள்ள பாடசாலைகளில் சுறுசுறுப்பும் உற்சாகமும் காணப்பட்டுவருகிறது. இது வேருென்றுமல்ல சிறிய பாலர் பாடசாலைகள் முதல் பெரிய கல்லூரிகள் வரை பல அறிவை வளர்க்கும் கண்காட்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமையையே சொல்கின்ருேம். இக்கண்காட்சிகளை அப்பாடசாலைகளை அண்டிய மக்கள் திரள்திரளாக கண்டு சென்
றமை அவற்றிற்கான மதிப்பீடுகளாகும். கற்பித்தலுக்கும், கற்ற
லுக்கும் செய்துகாட்டுதல்" (Deminstration) என்பது பாரியபங் கினை வகிக்கின்றது. எடுத்த கருவினை துல்லியமாக மனதிலே பதியச்செய்வதற்கு மாதிரிகளை (Models) பயன்படுத்துதல் சாலச் சிறந்தது: மாணவர்களும் தாம் கற்றவற்றை மனதில் இருத்தி
சிந்தித்து அவற்றிற்கு கொடுக்கும் புறவடிவங்களாக இக்கண் காட்சிகள் அமைகின்றன. இக்கண்காட்சிகள் பெற்ருேர்களும், பொதுமக்களும் தமது பிள்ளைகளை நேரடியாக மதிப்பீடு செய்வ தற்கு உதவிசெய்துள்ளது. இந்தவிடயங்களில் பெற்ருேர்களின தும் ஆசிரியர்களினதும் உற்சாக மூட்டல்களும், வழிநடத்தல்க ளும் மிக மிக அவசியமாகின்றது. இக்கண்காட்சிகள் மூலம் மாண வர்கள் எமது பிரதேச பொருளாதார வளங்களையும், அவற்றின் பயன்பாடுகள் பற்றியும் நன்கு தெரிந்து கொண்டுள்ளார்கள் என 6a) Irlb.
ஆஞலும் கண்காட்சிகளை ஒழுங்குசெய்வதிலேயே மாணவர் கள் தமது முழுகவனத்தையும் செலுத்தி படிப்பை இழந்துவிடக் கூடாது. கண்காட்சி ஒழுங்குகள் யாவும் ஓய்வு நேரங்களிலேயே செய்யப்படுதல் வேண்டும். பாடசாலை நேரங்களை உபயோகிப்பது தவிர்க்கப்படுதல் நல்லது. அத்துடன் ஆசிரியர்களும் கண்காட்சி களை சாட்டாக வைத்து பாடங்களை ஒதுக்கிவிடாமல் பொறுப் போடு செயற்படுதல் அவசியமாகிறது. இயன்றளவில் மாணவர் ஆசிரியர்களிடையே உள்ள தலைமுறை இடைவெளியை இந் நிகழ்ச்சிகளுக்கூடாக நீக்கமுயல வேண்டும். கண்காட்சிகள் முடி வடைந்தது அவற்றை முற்ருக ஒதுக்கிவிடாது அறிவியல் சம்பந்த மான சமூக, விஞ்ஞான மன்றங்களை நிறுவி கருத்தரங்குகள் போன்றவற்றை நிகழ்த்த வேண்டியது அவசியமாகும். அத்துடன்
 
 

3 -
அபிவிருத்தி சம்பந்தமான விடயங்களை பாடசாலைகளிலேயுள்ள தோட்டங்களிலோ, தொழில்நுட்ப கூடங்களிலோ பரிசோதித்து அவற்றை நடைமுறைப்படுத்த முயலாவிடின் கண்காட்சியின் முழுப்பலனையும் நாம் பெருது விட்டுவிடுவோம். இவ் வாரு ன நிகழ்ச்சிகள் வருடாவருடம் நிகழவேண்டுமென "நாங்கள் விரும்பு கின்றது.
ஈழவர் சரித்திரத்திலேயே மறக்கப்படமுடியாத மாதமாக ஜூலை திகழ்கின்றது. 1983 ஜூலை மாதத்தின் நடந்த பொறுக்க முடியாத சிறைப்படுகொலைகளையே சொல்கின்ருேம். 52 தமிழ் அரசியற் கைதிகள் பூரீலங்கா சிறைகளில் தலைகள் கொய்யப்பட் டும், விழிகள் பிடுங்கப்பட்டும் விரல்கள் வெட்டப்பட்டும் கொல் லப்பட்டார்கள். ஆணுலும் ஈழப்போராட்டம் ஸ்தம்பிதமடைந்து விடவில்லை. பூரீலங்கா அரக்கர்களினுல் வெட்டியெறியப்பட்டதலை களை மக்கள், விடுதலைக்காக திருப்பித் தந்துகொண்டிருக்கிருர் கள். ஆயிரமாயிரமாய் விடுதலைக்கு மக்கள் அணிதிரளுகின்ருர்கள் "நாங்கள்" அப்போராளிகட்கு அஞ்சலியினை தெரிவித்துக்கொள் கின்ருேம்.
GiiC ELIGLIrfo
தோழனே
நீ எனக்கு
உதவி செய்யவருகின்ரு யானல் உன் விடியலின் காலம் கடத்தப்படுகிறதல்லவா? ஆனல்
உன் விடுதலை என்னுடனும் பிணைந்திருக்கின்றது.
அதனல்
நீயும் வா!
சேர்ந்தே நடப்போம்.

Page 4
It bus in is assir
கல்வி நிலை - ஒர் ஆய்வு
'மலையக பிள்ளைகளுக்குக் கல்வி அவசியமில்லை. அவர்களுக்கு கல்வியறிவு புகட்டப்படின் தொழிலாளர் பற்ருக்குறைக்கு வழி வகுக்கும் அல்லது அரசாங்க உத்தியோகங்களில் பிரச்சனையை உண்டுபண்ணும் எனவே இப்பிள்ளைகளை தோட்டங்களுக்குவெளியே வைத்திருந்து ஆரம்பப்படிப்புகளை மட்டுமே புகுத்தவேண்டும்' என்று 1901 இல் திரு பெருேஸ் (Burrows) எனும் பாடசாலை அதி காரியொருவர் மலையகபிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக அன்றைய அரசிற்கு சமர்ப்பித்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
இலங்கை தனது மொத்த சனத்தொகையாகிய 16 கோடி யில் 89% ஆனவர்கள் கல்வியறிவுடையவர்களாக காணப்படுகின் றனரெனப் பெருமைப்பட்டுக்கொள்கின்றது. ஆணுல் மலையகத் தில் முற்ருகவே ஒருசமூகத்தின் கல்வித்தரம் மிகக்குறைவாகக் காணப்படுகின்றது. மலையக ஆண்களின் கல்வியறிவானது 40% ஆகவும், பெண்களின் கல்வித்தரம் 2% ற்கும் குறைவாகவேயுள் ளது. மலையக சமூதாயத்தில் பல்கலைக்கழக கல்வி பெற்றவர்க ளும், உத்தியோகங்களிலிருப்பவர்களும் 0.05% இலும் குறை வாகவே காணப்படுகின்றனர். பின்தங்கிய கிராமங்களிற்கூட கல்வி அபிவிருத்தி செய்த நாடாகிய இலங்கையில் திட்டமிடப்பட்டே மலையகமக்களின் கல்வியில் இனஒடுக்கல் மேற்கொள்ளப்பட்டுள் துெ.
வரலாற்று ரீதியாக நோக்கும்போது 20 ஆம் நூற்ருண்டு தொடக்கத்தில் இலங்கையின் சனத்தொகையில் 20% மட்டுமே கல்வியறிவுடையவர்கள் ஆணுல் 7 சகாப்தங்கி ளின் பின், இப்போது கல்வியறிவு வீதமானது 90% ற்கும் மேலாகின்றது. இது கல்வியறிவு மட்டத்தில் ஓர் புரட்சிகரமாற்றமாகும். ஆணுல் மலையக மக்களில் இதே காலத்தில் 1% ஆக இந்த கல்வியறிவு வீதம் 40% மட் டுமே உயர்ந்திருக்கின்றது. தோட்டப்பாடசாலைச் ச1 டத்தின் மூலமே தோட்டங்களில் சிறிய ஆரம்ப பாடசாலைகள் ஆரம்பிக் கப்பட்டன. இந்தச் சட்டம் கட்டாயப் பள்ளிக்கூட வயது 8-14 எனக் காட்டியது. தொழிற்கூட்டமும் 14 வயதை அடைந்தபின் னரே தோட்டவேலைகளுக்கு வேலைக்காரணுக அமர்த்தப்படலாம் என வழங்கியது. ஆகவே 14 வயதுக்கு உட்பட்டோர் பாடசாலைக் கல்வியைப் பெற உரிமையுடையவர்களாஞர்கள். தோட்டங்களெல்

- 5 ജ
லாம் மலேநாட்டின் உயர்சரிவில் காணப்படுவதனுல் தோட்டப் பிள்ளைகளுக்கு மாத் தி ரம் பாடசாலைகள் தொடங்கப்பட்டன. இவையே தோட்டப்பாடசாலைகள் என அழைக்கப்படுபவையாகும். ஒவ்வொரு பாடசாலையும் தனியொரு ஆசிரியரோடேயே இருந்தது. எல்லாம் 5ம் வகுப்புவரை கற்பிக்கும் ஆரம்பப்பாடசாலைகளாகவே இருந்தன. தமிழ் மொழிமூலமே கல்வி கற்பிக்கப்பட்டது. பிரித் தானியர்கள் நாட்டின் ஏனைய பாகங்களில் ஆங்கிலக் கல்வியை புகுத்தியபோதும் தோட்டப்பாடசாலைகளில் மட்டும்தான் தமிழ் மொழி கல்வி மட்டும் உண்டாக்கப்பட்டது என்பது கட்டாயம் குறிப்பிடப்படவேண்டும். 1974ல் தோட்டங்கள் அரசினுல் சுவீ கரிக்கப்பட்ட பின் சில தோட்டப்பாடசாலைகள் சிங்கள மொழிப் பாடசாலைகளாக்கப்பட்டு கொண்டுவருகின்றன. தோட்டப்பாட சாலைகளின் நிர்வாகமானது பிரித்தானிய தோட்டச்சொந்தக்கார ரின் கீழேயே இருந்துவந்துள்ளது. இவர்கள் தமிழ் மொழிக்கல் வியைப் பற்றிச் சிறிதும் அறியாதவர்கள். பிள்ளைகளுக்கு இலவ சப்பாடப்புத்தகங்களும், இலவச உணவும் இங்கு வழங்கப்பட் டன. ஆனல் பாடசாலைகளில், வாசிப்பு எழுத்து, கணக்கு ஆகி
யன மட்டுமே கற்பிக்கப்பட்டன.
* கல்விமட்டம் ஆண்கள் % பெண்கள் % மொத்தம் %
பாடசாலை போகாதோர் 26, 8 51.8 38.9 ஆரம்ப கல்வி 59.5 42.0 510 நடுத்தர கல்வி 1.7 5, 6 8.8 க. பொ. த. சித்தி
(சாதாரணம்) 9 06 1,3 க. பொ. சித்தி
(உயர்தரம்) 0. * a Agama 0-0
* தோட்டப்பகுதி வில் ஆண் பெண், மொத்த சனத்தொகையில்
636) LDL "Lib , 1969 - 70
1908இல் 43 ஆம் விருந்த தோட்டப்பாடலை .ஸ் 1980இல் 885ஆக அதிகரித்தது. இப்பாடசாலைகள் ஏனைய பாட சாலைகளுடன் தொடர்பு ஏதுமற்றதாகவே பிரிக்கப்பட்டிருந்தது. 19456) தமிழும், சிங்கள மு கல்வி மொழி மூலமாக வந்தது. பாலர் வகுப்பிலிருந்து பல் கலைச ழகம் வரை இலவசக் கல்வி வழங்கப்பட்டது. ஆஞல் தோட்டப்பிள்ளைகளுக்கு நகரப்பாடசாலைக்குச் சென்று படிக்கும் வாய்ப்பு இல்லாதிருந்தது. கடந்த 75 வருடங்களில் குறிப்பிடக்

Page 5
ബ 6 in
கூடிய முன்னேற்றமாக தோட்டவயல்களிலிருந்து பிரிக்கப்பட்டு தனியாக பாடசாலைக்கட்டங்கள் உண்டாக்கப்பட்டவையை மட் டுமே குறிப்பிடலாம். அரசாங்கமே ஆசிரியர்களிற்கு சம்பளம் வழங்குவதற்கு முன் வந்தது. ஆயினும் ஆசிரியர்கள் 7ம் வகுப்பு தொடக்கம் 10ம் வகுப்புப் படித்தோராகவே காணப்பட்ட்னர், குறைந்த தரப்படிப்பாலும், ஒருமொழிமூலப் படிப்பினுலும் இவர் கள் நகரப்பாடசாலைக்குள் பிரவேசிக்கமுடியவில்லை. தோட்ட உத் யோகத்தர்களின் பிள்ளைகள் சிலரும், தோட்ட நகர்ப்புறங்களி லுள்ள பிள்ளைகளில் குறிப்பாக விடுதிக்கட்டணம் பிரயாணச் செலவு உடுப்பு, புத்தகங்களுக்கு காசு செலவழிக்க வசதியுள் ளோர் மட்டுமே உயாநிலை பள்ளிகளில் அனுமதி பெற்ருேர்கள். கிறீஸ்தவ மிசனறி ஸ்தாபனங்களில் கல்வி பெறுபவர்களும் பிளாக் கர், ரீ-மேக்கர்களினது பிள்ளைகளாகவே இருக்கின்ருர்கள்.
1948ம் ஆண்டு இலங்சையின் சுதந்திரத்தோடு கல்வியபி விருத்தியில் மத்திய பாடசாலை 9 ஞம் விஞ்ஞானக்கல்வியும் புது முறையான கற்பிக்கும் முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டபடி யால் ஓர் பிரமாண்டமான வெடிப்பு தோட்டப்பாடசாலைகளுக்கும் ஏனைய பாடசாலைகளுக்குமிடையில் தோன்றியது. ஏனெனில் இவ் அபிவிருத்திகளொன்றும் தோட்டப்பாடசாலைகளில் தொடங்கப்பட வில்லை. 1948ல் குடியுரிமை பறிக்கப்பட்டதால் மலையக தொழி லாளர்கள் நடுத்தெருவில் விடப்பட்டார்கள். தோட்டப்பிள்ளைகள் குடியுரிமையற்றவர்களாகி கல்விக்கான எதுவித உரிமை ஞமின்றி தோட்டப்பள்ளிகளில் கிடைத்ததைவிட வேருென்றுமில்லாமல் மட் டுப்படுத்தப்பட்டார்கள். இ வ ர் கள் பல்கலைக்கழகக்கல்வியிலும் தொழில்நுட்பக்கல்வியிலும், உத்தியோகங்களிலுமிருந்து தடுக்கப்
பட்டார்கள்,
ஏறக்குறைய 1960ம் ஆண்டிலிருந்து பெருந்தோட்ட இடங், களில் பலமான இளைஞர் இயக்க மொன்று தோட்டப்பாடசாலை கள் தேசியமயமாக்கப்படவேண்டுமென்று கோரி செ ய ல் பட த் தொடங்கியது. இந்த இயக்கம் அரசாங்கம் தோட்டத்தொழிலா ளரது உழைப்பால் நன்மையடைகிறது. ஆகவே தோட்டதொழி லாளரது பிள்ளைகளின் கல்வியில் நீதியாக செயற்படவேண்டு மென கோரிக்கை விடுத்தது. இச் செயற்திட்டம் 10 வருடங்க ளாக நடாத்தப்பட்டு 1970 ல் எல்லாபாடசாலைகளும் தேசியமய மாக்கப்படவேண்டுமென ஏற்றுக்கொள்ளப்பட்டபோதும் 1980ல் தான் நடைமுறைக்குவந்தது. இப்பாடசாலைகள் இப்பொழுது தேசிய கல்வித்திட்டத்தினுள் கொண்டுவரப்பட்டபோதும் ஒரு மொழிப்பாடசாலையாகவும் , ஆரம்பப்பாடசாலையாகவுமே இருக்கின்
 

سس 7 --
ற்து. அரைப்பங்கு தோட்டசனத்தொகை குடியுரிமை பெற்ற பொழுதிலும் பல்கலைக்கழக அனுமதி 3% ற்கும் குறைவாகவேயுள் ளது. 1987ல் எல்லா தோட்டத்தொழிலாளரும் குடியுரிமை பெறு வார்களென எதிர்பார்க்கபட்ட்பொழுதிலும் கல்வியில் இவர்கள் ஆதித்தரத்தை கொண்டவர்களாயும், நாட்டின் ஏனைய பகுதி கல்விதரத்திலிருந்து மிககுறைந்தவர்களாகவே காணப்படுகின்ற
RITAT”
இவ்வாருக மிக மோசமாக கல்விமறுச்கப்பட்ட மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையிலும் கல்வியின்மையின் தாக்கம் படுமோசமாகவுள்ளது நேர்மையற்ற கங்காணி, கிராமக் கடைக்காரர்கள், வட்டிக்கடைக்காரர்களுக்கு எல்லாவித ஏமாற் றுக்காரர்களுக்கும் இவர்கள் பலியாகின்றனர். இதைத் தவிர மது பான வகைகளுக்கும், வேறு துர்ப்பழக்கங்கலிருந்தும் விடுபடமுடி யாதபடி ஆளாகின்ருர்கள். இவையெல்லாம் கல்வியின்மையினு லேயே நடைபெறுகின்றது. இவர்கள் பிள்ளைகளும் அரைவயிற் றுக் கஞ்சியுடன் எவ்வாறு கல்வியில் நாட்டம் செலுத்த முடியும்? இதனுல் பிள்ளைசளும் வயிற்றை நிரப்பச் சிறுவயதிலேயே தோட் டவேலைகளுக்குச் சென்றுவருகின்ருர்கள். சோஷலிச ஈழத்தினை அமைக்கப்போராடும் நாம் உண்மையான போராட்ட குணும் சமுள்ள பாட்டாளிகளான மலையக மக்களை ஒதுக்கிவிட்டு சோஷ லிசத்தினைப் பற்றி பேசவேமுடியாது. எனவே, மலையக மக்களின் சமூக, பொருளாதார, கல்வி மேன்மையடைய அவர்கள் சார்ந்த தலைமையினை உடைய சமதர்ம ஈழமே வழிசெய்யுமென்பது திண்
6.
சென்ஆனயில் நடைபெற்ற ஆசிய மாணவர் ஒன்றியத்தின் 'ஈழ விடுதலைக்கான ஆதரவு வ ச ர' மகாநாட்டில் GUYS இனல் வழங்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் தமிழாக்கம்.

Page 6
@ sihr Sprin gr gör 35 TIšik 35 sh ※※魯*豪淡 ※※藥 ※※帶冰冰豪 இன்னும் எத்தனே காலங்களுக்குத்தான் கனவுலகில் வாழ்வது?
மலருக்கு
Ο Ιων ρ σ607 ο σός அ:றினையாக்கப்பட்டீர்! அலங்கரிப்புக்களுக்கு உங்களை நீங்களே
வடகு வைத்தது போதும்!
உங்கள் விலங்குகளின் திறவுகோல் gd stij36of LGuo
உளளது. இன்னும் ஏன்
வளையலைச் சுமக்கும் கரத்தினை எறிந்து விலங்கினை உடைக்கும் கரத்துடன் எழுக! செம்மை ஈழத்தின் இளைய தோழியரே! கவர்ச்சியை ஏந்தும் விழிகள் வேண்டாம். தனியுடமை செய்த கோளாறை மாற்றிட கனல் கொண்ட - விழியுடன்
எழுந்து வருக எழுந்து வருக!

Tror Curg i 3 m பொருளாதார சுமையைத் தாங்கமா?
ஈழத்தில் நெற்செ ய்கை
ஈழத்தின் பெரும்பாலான பகுதிகள் அதாவது பதுளை மாவட் டம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் யாவும் வரண்ட காலநிலையை அநுபவிக்கும் பிரதேசங் ளாகும். பதுளை மாவட்டம் மட்டும் ஈர லிப்பான காலநிலையை அநுபவிக்கின்றது. ஈழப்பிரதேச நெற் செய்கையானது பிரதானமாக ஆற்ருேரங்கள், குளங்கள், அணைக் கட்டுகள் என்பவற்றை அண்டிய பிரதேசங்களிலும், நீரேந்து பகு திகளிலும் மேற்கொள்ளப்படுகின்றது. இங்கு பெரும்போகத்தில் அதாவது ஒக்ரோபர் தொடக்கம் பெப்ரவரி வரையிலான பகுதியிலேயே இப்பிரதேசமானது வடகீழ்ப்பருவக் காற்றினுல் பெருமளவில் மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. இக்காலத்தில் இங்கு பெருமளவான நிலங்களில் மழைநீரை நம்பியே நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் இக்காலப்பகுதியில் மழையி ஞல் பெறப்படும் மேலதிக நீர் குளங்களிலும், அணைக் கட்டுகளி லும் சேகரித்துவைக்கப்பட்டு சிறுபோகத்தில் இந்நீரின் உதவி கொண்டு பெருமளவு நிலங்களில் நெற்செய்கை மேற்கொள்ளப் படுகின்றது. அத்துடன் பாரிய நீர்ப்பாசனங்களின் உதவியுடனும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுபவற்றை பின்வரும் அட்டவணை 1 தெளிவுபடுத்துகிறது.
இதை நோக்கும்போது இலங்கையின் பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களின் கீழ் செய்கைபண்ணப்படும் பிரதேசத்தில் ஈழத்தின் பங்கானது 1978/79, 1979/80, 1980/81 ஆகிய பயிர்ச்செய்கை ஆண்டில் முறையே 49.2%, 47.9%, 46.3% ஆக காணப்படு கின்றது. அதாவது ஏறத்தாழ அரைப்பங்கிற்கு சற்றுக்குறைவான பங்கு இடத்தை ஈழம் வகிக்கிறது. அதேவேளை ஏனைய நெற் செய்கை நிலங்களில் முறையே 31.0%, 30.7%, 30.9% என்ற விதமாக மேற்கூறிய ஆண்டுகளில் காணப்படுகிறது. ஈழப்பிரதே
சத்தில் நெற்செய்கையை அபிவிருத்தி செய்யவேண்டுமாயின் நீர்ப்
பாசனத் திட்டங்களை அபிவிருத்தி செய்தல் அவசியமாகும். பாரிய நீர்ப்பாசன திட்டங்களைவிட பழைய குளங்களைப் புனரமைப்பதும் புதிதாக குளங்களை அமைப்பதும் நெற்செய்கை பிரதேச விஸ்தீர ணத்தை அதிகரிக்க வழிசெய்யும்.

Page 7
W,
S. s
。 ,母| *, "":'ya - *
aa.es هـ | | | | | | | | Q | R | No e
கே.க*ே
1),
| ,)
t
خtا از بالا خیصی ටෑ } " . مت
-
م
ထ
ཕྱི་
. . . "、
*,
,
,
M,
is
,
 

the 1 a
எமது பிரதேசத்தில் மழைவீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டே நெற்செய்கை மேற்கொள்ளப்படுவதனுல் சில காலங் களில் வரட்சியும், சில காலங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு விளைச்சல் பாதிப்படைகின்றது. எனவே சிறந்த வாய்க்கால் வசதி களை ஏற்படுத்துவதன் மூலம் இவற்றைக் குறைக்கலாம். இவ் இயற்கை அழிவுகள் ஈழப்பிரதேசத்தில் அடிக்கடி நிகழ்வதுண்டு. உதாரணமாக 1988 /84 பெரும் போகத்தின் ஆரம்பத்தில் வரட்சி நிலவிய அதேவேளை நடுப்பகுதியில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதனுல் இவ்வாண்டில் பின் வரும் மாவட்டங்களில் பயிர் அழிவு ஏற்பட்டது.
DTalib - பயிர்செய்கைக்குட்பட்ட பரப்பில்
அழிவுக்குள்ளான பரப்பு (வீதத்தில்) மட்டக்களப்பு 40% அம்பாறை 35% திருகோணமலை ፊ' ' , 45% மன்னுர் 20% முல்லைத்தீவு 60% வவுனியா 10%
இதனுல் ஈழப்பிரதேச மொத்த நெல்லுற்பத்தி 8, 96, 812 மெற் றிக்தொன்னிலிருந்து 1984ல் 6,43,205 மெற்றிக்தொன்னுக வீழ்ச் சியடையந்து அதாவது இலங்கையின் மொத்த உற்பத்தியில் ஈழப் பிரதேச உற்பத்தியானது 1982ல் 29.99% மாக இருந்து 1983ல் 36.05% உயர்ந்து பின்னர் 1984ல் 26.56% ஆக வீழ்ச்சியடைந் தது அவதானிக்கத்தக்கது. இதற்குக் காரணம் காலநிலை மாற் றத்தினுலேற்பட்ட இயற்கை அழிவாகும். இதேபோல மட்டக் களப்பு மாவட்டத்தில் 1981 சிறுபோகத்தில் 1272 கெக்டேயர் பயிர் அழிவுக்குள்ளாகியது. இதில் 981 கெக்டேயர் வரட்சியினு லும் 62, கெக்டேயர் வெள்ளத்தினுலும் 95 கெக்டேயர் நோயி சூலுைம், 72 கெக்டேயர் விதைபழுது காரணமாகவும் ஏற்பட்டது எனவே எமது பிரதேச நெற்செய்கை பாதிப்பிற்கு இயற்கைக் காலநிலையும் ஓரளவு காரணமாகும். சரியான திட்டமிடல் மூலமும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி மூலமும் பாதிப்பினை ஓரளவு குறைக்கமுடியும்,
1981 ஆம் ஆண்டின் சனத்தொகை கணிப்பீட்டின்படி இலங் கையின் மொத்த சனத்தொகையில் 17.7% ஈழப்பிரதேசத்தில் வசிப்பவர்களாகும். 1984 ஆம் ஆண்டின் அண்ணளவான கணிப் பீட்டின் படி இலங்கையின் மொத்தசனத்தொகை 15,599,000

Page 8
سے \ 12 سے
எனவும் இதில் 28,95,000 (1835%) ஈழப்பிரதேசத்தில் வாழ் கின்றனர். உண்வு ஆணையாளரின் மதிபபீட்டின்படி ஒருவருக் கான அரிசி நுகர்வு தலா 280 இருததல் அல்லது 7 புசல்கள் என் மதிப்பிடப்பட்ள்டுளது. எனவே இலங் ையின் மொத்த உற் பத்தியின் 30% எமது ஈழப்பிரதேசத்தில் மேற்கொள்ப்படுவதால் எமக்கு மக்களுக்குத் தேவையான அரிசியினை நாமே உற்பத்தி செய்யக் கூடியதாகவிருக்கும்.
இலங்கையினதும் ஈழத்தினதும் நெல் உற்பற்தி (மெற்றிக் தொன்னில்)
மாவட்டம் 1982 1983 1984. பதுளை 44056 75 889 75 549 வவுனியா 21, 262 2994 35 531. முல்லைத்தீவு 36 138 38 162 11. 211. மன்னுர் 19342 64, 889 42 488 திருகோணமலை 9 8 7 12 19395 i16 974. அம்பாறை 258 307 321 653 241. 464 மட்டக்கள்ப்பு 80,435 152736 83549 யாழ்ப்பாணம் 89.385 94. 147 36 444 ஈழம் 647 637 896 812 643 205 இலங்கை 2 155 წ04 2 483 607 2 419 87წ ஈழத்தின் பங்கு 29.99% 39.05% 26, 56%
நூற்று வீதத்தில்
தற்போது நெற்செய்கை தொடர்பான ஆராய்ச்சிக்கென அர சாங்கத்தினுல் அமைக்கப்பட்டிருக்கும் ஆராய்ச்சி நிறுவனங்களி ஞல் எமது பிரதேசம் அதிகம் நன்மையடையவில்லையென்றே கூறவேண்டும். வரண்டவலைய பிரதேசத்திற்கான ஆராய்ச்சி நிலை யம் அநுராதபுரத்தில் மகா இலுப்பள்ளம் என்ற இடத்திலேயே அமைந்துள்ளது, எமது பிரதேசத்தில் யாழ்ப்பாணத்தில் ஓர் பல் கலைக்கழகமும் மட்டக்களப்பில் ஓர் பல்சலைக்கழகமும் காணப்படு கிறது. இதில் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் மட்டும் விவசாய பீடம் காணப்படுகிறது. யாழ்பல்சலைக்கழகத்திலும கிளிநொச்சியை மையமாக வைத்து விவசாய பீடம் அமைக்கப்படின் எமது பிர தேச விவசாய அபிவிருத்தியில் கூடிய ஆராய்ச்சி-ளை மேற்கொள் ளலாம். இது பூரீலங்கா அரசினுல் கவனத்திற்கெடுக்கப்படாது ஒதுக்கப்பட்டுள்ளது. -

திட்டமிடப்பட்டு எமது ஈழத்தின் விவசாய காணிகளில் பூனிலங்கா அரசின் குடியேற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இது எமது பிரதேசங்களின் செழிப்பினை அவர்கள் கண்டுகொண் டமை யினுல் ஏற்பட்டதொன் ருகும். மலரப்போகும் ஈழத்தில் நெற் செய்கையினை நவீன விஞ்ஞான முறைகளைப் பாவிப்பதற்கு முயற் சிகளை மேற்கொண்டால் நாம் நெல்லுற்பத்தியில் தன்னிறைவு பெறலாம். புதிய அதிக விளைச்சலைத் தரும் நெல்லினங்களைப்பயி ரிடல், இயந்திரமயமாக்கல், கூட்டுப்பண்ணைத்திட்டய, விஞ்ஞான தொழில்நுட்ப அறிவினை சிறந்த சோஷலிச கட்டுமான அயைப் பினுள் உபயோகிப்பதன் மூலம் மலரப்போகும் ஈழத்தினை பொரு ளாதார சுமையிலிருந்து மீட்டுக்கொன்ளலாம் என்பது திண்ணம்.
KOOC
முதலாளிக் கொள்சையிஞலேற்பட்ட தீங்குகள் இன்னும் அனேகமுண்டு. முதலாளிக் கொள்டிையின் பயங்கரமான விளைவு, அதிகமான மனிதர்கள் கொடுமையான தரித்திரத் தில் உழல்வதே. சிறந்த திறமையுடைய தகுதிவாய்ந்த ஏழைச் சிறுவர்கள் பலரை நாம் காண்கிருேம். அவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுத்தால் அவர்கள் சிறந்த பொருளாதார நிபுணர்களாகவும், விஞ்ஞானிசளாகவும் கலைவாணர்களாக வும் ஆவார் க ள், ஆஞ ல் அவர்களின், தாய் தந் தையரிடம் தங்கள் குழந்தைகளின் விருப்பத்திற்கும், தகுதிக் கும் ஏற்ற அவசியமான கல்வியை அளிப்பதற்குப் போது மான பணம் கிடையாது. மற்ருெருபுறம் திறமையும், தகு தியுமற்ற பணக்காரர்களின்குழந்தைகளைப் படிப்பிப்பதற்காக, ஆயிரக்கணக்கான ரூபாய்கள் வீணுக்கப்படுகிறது. முதலா ளிக் கொள்கையின் காரணமாகத்தான், மனித சமுதாயத் திற்குத் தேவையற்றதும், மனிதர்களின் திறமையைப் புதைக் கும் மயானம் போன்றதுமான வக்கீல் தொழில் தோன் றிற்று. பொது உடைமைக்கொள்சையைப் பிறப்பித்த அனேக காரணங்களுக்குள் மேலே கூறப்பட்டவை சில.

Page 9
GTI. di; J, IL T :
சிறுகதை 1 xxx
பசலை இருள் விழுங்கிக்கொண்டிருக்கும் அந்த அந்திப்பொழு திலே, விளையாட்டு மைதானத்தின் எதிரே மேற்கு நோக்கியபடி அமைந்திருந்த அந்தச் சிறிய பஸ்தரிப்பு நிலையக் கட்டடத்தி னுள்ளே நான் குமரனை எதிர்பார்த்தபடி அமர்ந்திருந்தேன். எனது மனதினிலே பற்பல எண்ணங்கள், சிந்தனைகள் வந்து போயின. முக்கிய விடயமொன்றைப் பற்றிக் கதைப்பதற்காக கும ரன் இந்த பஸ்தரிப்பு நிலையக் கட்டடத்திற்கு வரச்சொன்னது என்னைக் குழப்பிக்கொண்டிருந்தது. முக்கிய விடயத்தைக் கதைப் பதற்கு அவன் தேர்ந்தெடுத்த இடம் எனக்குக் குழப்பத்தைக் கொடுக்கவில்லை. நானும் நண்பர்களும் அந்தப் பாடசாலையில் படித்த பல்வேறு பருவங்களிலும் எம்மோடு உறவாடிப் பழகிப் போனதுதான் இந்த பஸ்தரிப்பு நிலையம். பாடசாலையில் ஆரம் பப்பிரிவுகளில் நாம் படித்த காலத்தில் விளையாட்டுப் பந்தயங் களே முக்கியத்துவம் பெற்றிருந்தன. அப்போது மைதானத்தில் நிகழும் பந்தயங்களைப் பார்த்து கைகொட்டி விசிலடித்து மகிழ்வ தற்காக இந்த பஸ்தரிப்பு நிலையத்தை நாம் பயன்படுத்தினுேம், பின்னர் ஒரு காலத்தில் நாம O/L படித்த நாட்களில் இக்கட்டி டம் இயக்கங்களில் சேரும் ஆரம்ப நபர்களுக்கு வகுப்புகள் வைப் பதற்காகப் பயன்படுத்தப்பட்டது. தற்போது அது மனிதர்கள் எல்லோராலும் கைவிடப்பட்டு சிலவேளைகளில் ஆடுமாடுகளால் படுக்கையறையாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தற்போது அவ்வீதியில் பஸ்சேவை இல்லாததால் பஸ்தரிப்பு நிலையம் என்ற பெயரிலும் அர்த்தமில்லாமல் போய்விட்டது.
அப்படிப்பட்ட ஒரு தனிமையான இடத்தைக் குமரன் தேர்ந் தெடுத்ததில் வியப்பில்லை கானே. ஆனல் அன்று அவன் என்னை அழைத்த விதமே என்னைக் குழப்பிக்கொண்டிருந்தது. ஆம் நான் சேட்டள்ேவிக்குப் பதில் கூறத்தான் அழைத்திருக்கவேண்டும். ஆனல் பாடசாலைக்கு வரும் போது வழியில் தனியே என்னைக் கண்ட குமரன் சற்றுமுற்றும் பார்த்துவிட்டு "பின்னேரம் ஆறு மணிக்கு பஸ் ஸ்ரொப்புக்குவா கதைக்கவேணும்" என்று சொல்லி விட்டுப் பதிலுக்குக்காத்திராமல் ஓடியதுதான் ஏன் என்று எனக் குப்புரியவில்லை. -
மைதானத்தில் எழுந்த கூச்சல் என்னை இவ்வுலகுக்குக் கொண்டுவந்தது. மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறு

بسم 5 يش.
சுகள் விளையாட்டை முடித்துக்கொண்டு கிளம்பியபோது எழுந்த கூச்சல்தான் அது. அந்தக் கூச்சல் நானும் குமரனும் பந்தையும் மட்டையையும் பிடித்துக்கொண்டு அந்த மைதானத்தில் உலா விய நாட்கள் நினைவுபடுத்தியது அவ்வாருன ஒருநாள் நிகழ்ந்த
ஒரு சம்பவமே என்னையும் அவனையையும் பின்னிப்பினைய வைத் தது. -
அப்போது நாங்கள் எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந் தோம். பாடசாலைமுடிந்தவுடன் மைதானத்தில் இறங்கி விளையாடு வது எமது வழக்கம். இவ்வாருன விளையாட்டு ஒன்றின்போது
வாக்கு வாதம் உருவாகி கைகலப்பாக மாறியது எல்ல சிறுவர்
களும் குமரனைச் சூழ்ந்து தாக்கத்தொடங்கினர் எனக்கு ஆத்தி
ரம் பொங்கிக்கொண்டு வந்தது. கையில் இருந்த கிரிக்கட் மட்
டையால் ஒரு மாணவனின் தலையில் ஓங்கி ஒரு போடுபோட் டேன். அவன் ஒரு சுற்றுச்சுழன்று கீழே விழுந்தான்; ஏனையோர் கூச்சலிட்டுக்கொண்டு ஓடினர். நல்லவேளையாக அருகில் நின்ற பெரிய வகுப்பு மாணவர் சிலர் விழுந்தவனைத் தூக்கிச்சென்று
சிகிச்சை அளித்ததால் அவன் அபாயம் எதுவுமின்றித் தப்பிவிட் டான். ஆனல் அதன்பின் எனது நிலைதான் கவலைக்கிடமாகியது
வீட்டிலும் பாடசாலையிலும் பல வேறு விசாரனைகள்; தண்டனை கள், எல்லாவற்றிற்கும் மேலாக முட்டாள், முரடன் எனும் பட் டங்கள் மாணவர்கள் என்னைக்கண்டு பயந்து ஒதுங்கினர். ஆசிரி யர்கள் வகுப்பில் என்னைப் புதுவித மனிதனுகப் பார்த்தனர். இந் நிலையில் எனக்கு ஆதரவாக இருந்தவன் குமரன் ஒருவனே.
ஒருமுறை முரடனுகிய என்ணுேடு திரியவேண்டாம் என அவ னது வீட்டில் கண்டித்தபோது அவன் வீட்டைவிட்டே புறப்பட்டு விட்டான். பின்னர் அவனது பெற்றேர் ஒருவாறு சமாளித்துக் கூட்டிச் சென்றனர்.
அப்படிப்பட்ட குமரன் தான் கடந்த சில நாட்களாக என் ஞேடு கதைக்கத் தயங்கினுன். சிலவேளைகளில் தெரியாதது போல் செல்கிருன்,
ஒன்ருகவே தொடர்ந்த எமது பயணத்தில் 0/L பரீட்சை எடுத்த சிலமாதங்களின் பின் பாதைகள் மாறின. இருவரும் மக்களால் மதிக்கப்படும் இருவெவ்வேறு இயக்கங்களில் சேர்ந் தோம். குமரன் இராணுவ தயாரிப்புக்களில் மிகுந்த அக்கறை யுள்ள உணர்ச்சி பூர்வமான ஓர் விடுதலை இயக்கத்தில் சேர்ந்து
ஆயுதம் சம்பந்தமான பயிற்சிகள் கல்விகளை முக்கியமாகப் படித் தபடி தனது பயணத்தைத் தொடர்கின்ருன் நானே அரசியல்

Page 10
i6 -
கண்ணுேட்டத்தோடு பிரச்சனைகளை அணுகும் ஓர் அமைப்பில் என்னை இணைத்துக்கொண்டு கூடுதலாக அரசியல் ரீதியாகவே என்னை வளர்த்துக கொண்டேன்
இவ்வாறு எமது பாதைகள் மாறிய போதும் எமது நட்புத் தொடர்ந்தது எம்மிடையே சந்திப்புக்கள் நிழும். விவாதங்கள் இடம்பெறும குறைநிறை ஸ் அலசி அாாயப்டடும். அவனது ள்ேவி ள் பற்றி நான் எமது அமைப்பாளரோடு கதைப்பதுண்டு. அதற்கு தகுந்த விளக்கங்கள் நிச்சயமாகக்கிடைக்கும் ஆணுல் குமரனு அவனது தோழர்களும் அவர்களது தலைவர்களுக்கு அள வுக்குமேல் பயப்படுவது போல் எனக்குத்தெரிந்தது நான் கேட் கும் சில கேள்விகளுக்கு மட்டும் அவர்களிடம் விளக்கும் கேட் பான் மற்றும்படி அவர்களோடு அவ்வளவாகக் கதைப்பதில்லை L sol),
எனக்கு குமரனது இயக்கம் முதலாளித்துவத்திற்கு சார்பா கச் செல்வதாகவே பட்டது. பிரபல முதலாளிகள் சிலர் பண உதவி கொடுப்பதன் மூலம் அவ்வியக்கத்தில் செல்வாக்குப் பெற் றிருந்தனர்.
எனவே கடந்த சில நாட்களுக்கு முன் குமரனைச் சந்தித்த போக இதைப்பற்றி வினவினேன். அந்தக்கேள்வி இதுதான்:-
ஈழத்தமிழ்ச் சமுதாயம் இனப்பிரச்சனையை மட்டுமின்றி தனக் குள்ளே பல வர்க்கச்சுரண்டல் பிரச்சனைகளையும் கொண்டிருக்கி றது. எனவே இக்காலகட்டத்தில் போராட்டத்தில் குதித்திருக் கும் இயக்கங்கள் தேசிய விடுதலையுடன் வர்க்க விடுதலையையும் இணைத்துக்கணிப்பிட்டு எல்லாவிதத்திலும் ஒடுக்கப்படும் பாட்டாளி மக்களை முன்னணியில் வைக்கவேண்டியது அவசியமானதாகும். அப்படியிருக்க உனது இயக்கம் முதலாளிகளின் செல்வாக்கைப் பெற்றிருப்பதும் அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பதில் ஈடுபட்டிருப் பதுவும் சரியானதா?
முதலில் இக்ள்ேவியை குமரன் பகிடியாக எடுத்துக்கொண் டான். ஆணுல் இவ்விடயத்தைப் பற்றி சிந்திக்குமாறு நான் வற் புறுத்தியதையடுத்து மேற்படி முக்கிய பலவீனங்கள் தமது இயக் கத்தில் இருப்பதை அவன் சாடைமாடையாக ஒப்புக்கொண் டான். ஆயினும் அவற்றைப்பற்றி தமது தலைவருடன் கதைத்து விட்டு விளக்கமளிப்பதாக அன்று கூறியிருந்தான். அவனது பதில் எனக்கு ஓரளவு மகிழ்ச்சியைத்தந்தது. ஏனெனில் பெரும்பாலான அவனது இயக்கத் தோழர்களோடு AK47 ஐப் பற்றியும் SLR

- 17 −
ஐம் பற்றியும் கதைக்கலாமொழிய அரசியல் பிரச்சனைகளில்
ஆழமாக விவாதிக்க முடியாது. -
எங்கள் இருவரின் விவாதங்களின்போது அவன் எனது இயக் கத்தினைப்பற்றியுய காரசாரமாக விமர்சிக்கத் தவறுவதில்லை. எங் களைப் பசைவாளிகள் என்றும் புத்தகப்பூச்சிகளென்றும், புத்த கங்களை வெளியிடுவதனுல் மட்டும் புரட்சி நடந்துவிடாது. நீங்க ளும் பழைய அரசியல் வாதிகள் போல கதைத்துக்கொண்டிருக் கவும் வாயினுல் மக்களைப் பேக்காட்டவுமே நீங்கள் சரி எனவும், மக்கள் போராட்டமெனக் கூறுகின்றீர்கள் எந்தளவில் அடிப்படை மக்களை அணிதிரட்டியிருக்கிறீர்கள் எனக்கேட்பான், இதனேவிட இன்று போராட்டம் உத்வேகமடைய தாங்கள் தான் காரணமென வும், உங்களைப்போல் பேசிக்கொண்டிருப்பதைவிட ஏதாவது செய் வதே சிறந்தது எனவும் தங்களின் ஒழுங்கும் கட்டுப்பாடும் கொண்ட சுயநலமற்ற தியாகம் வேறு எவரிடத்திலும் காணமுடி யாது எனவும் தன்பக்க நியாயங்களையும் கூறுவான். அவற்றிற் சிலவற்றை நான் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதில்லை.
ஆனல் சாதாரணமான அந்தச்சந்திப்பின் பின் சிலநாட்களில் அவன் என்னுடன் பழகும் விதத்தில் ஏற்பட்டிருந்த மாறுதல் தான் ஏன் என்று எனக்குப் புரியவில்லை.
* கீச்" என்ற சைக்கிள் பிறேக் சத்தத்துடன் என் சிந்தனேச் சங்கிலி அறுந்தது. பச்சைநிற சோகோ' எனப்படும் காற்சட் டையை அணிந்திருந்த குமரன் சைக்கிலிருந்து இறங்கி வந்தான்.
*கனநேரமா இருக்கிருயோ ஒரு அலுவலாகப் போனதால் கொஞ்சம் லேட்டாப் போயிற்றுது' என்றபடி வந்த குமரன் திறப் பைக் கிலுக்கியபடி உட்கார்ந்தான்.
**அது பரவாயில்லை என்னவிசயம் கதைக்கவேணும் என்டனி
多 °
அண்டைக்கு நான்கேட்ட கேள்வி பற்றியோ. என்று நான் தொடங்கினேன்.
"அதையும் பற்றித்தான் மற்றது நீ எங்கட இயக்கத்தைப் பற்றிக் கண்டபடிகதையாதை, வீண் சிக்கல்கள்' அவன் கூறிய பதில் என்னை அதிர்ச்சியடைய வைத்தது. ஏன் என்ன இருந்தாற் போல இப்பிடி' என்று நான் கேட்பதற்கு அவன் கூறிய பதி லின் சாரம் இதுதான்:
நான் அன்று கேட்ட கேள்வியை கடந்த வகுப்பில் அவன் தனது தலைவரிடம் கேட்டானும், அவர் கோபத்துடன் குமார்

Page 11
இவ்வாறு சொன்னது யார் என்று கேட்டாராம். இதற்கிடையில் வேருெருவன் குமரன் வேறு இயக்கத்தவனகிய என்ளுேடு நட்புப் பூண்டிருப்பதைக் கூறிஞளும். இதனைத்தொடர்ந்து குமரனுக்கு பயங்கரப் பேச்சுக்கள் விழுந்ததாம் பின் என்ணுேடு கண்டபடி பழகக்கூடாது என்று எச்சரிக்கும்படியும் அவனுக்குப் பணிக்கப் பட்டதாம்.
பின்னர் எனது கேள்விக்கு அவனது தலைவரின் பதில் குமர ஞல் எனக்கு ஒப்புவிக்கப்பட்டது. அதில் தாக்குதல்களில் ஏற் பட்ட செலவுகள் பற்றியும் முதலாளிகளின் தாரள மனப்பான்மை பற்றியும் நிறைய இருந்தன.
இவ்வனவுக்கும் தலைவர் தன்னை மேற்கண்ட விடயத்திற் குக் கண்டித்ததை குமரன் பெருமையாகப் பேசியது எனக்கு வியப் பைத் தந்தது. "அரசியல் பற்றிய தீர்க்கமான தெளிவின்றி வெறும் இராணுவ போகத்தில் மூழ்கியிருக்கும் இவர் களைச் சிந் திக்க வைக்கமுடியாது’ என எண்ணிக் கொண்டேன்.
ass) Lafur grairsor?’’ முடிவாக நான் (LGLచ.
'நீ கொஞ்சம் கவனமாக இரு இனி நான் உன்னுேடு கண்ட படி கதைக்க இயலாது” சைக்கிளில் சென்று ஏறியபடியே கூறிய குமரனின் சைக்கிள் நகரத்தொடங்கியது.
அவனது இயக்கத்துடன் எனது நியாயமான கருத்துக்கள்
முரண்படுகின்ற காரணத்திற்காக நட்பெனும் புனித உறவு துண் டிக்கப்படுவதை நான் ஏக்கத்துடன் உணர்ந்து கொண்டேன்.
நண்பனே தமது பாதைகள் சந்திக்க மறுத்தாலும் சமாந்தரமாகவேயிருக்கட்டும். ஆனலும் நமது இடைவெளிகள் மேலும் விரியாதிருக்கட்டும்! பாதைகள் மாறினலும் நம் இலக்குகள் ஒன்ருக எதிரியுடனேயே இருக்கட்டும். கண் இரண்டாக இருந்தாலும் காட்சி ஒன்ருகவே யிருக்கட்டும் என்னை நீ உணர மறுத்தாலும் உன்னை நான் புரிந்துகொள்கிறேன் நண்பா,

9. FtI I If I GOOT QIi 3 Girl iuII ib- A SA
As AN STUDENTs Associ ATION
O O. O. O. O. O. On O-O-O-O-O-O-O-O-O-O
பல தடவைகள் பூரீலங்கா அரசிற்கு ஈழவர் படுகொலைகளைக் கண்டித்து தனது எதிர்ப்பைத் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அண்மையில் GUIYS உடன் இணைந்து சென்னையில் ஈழ ஆதரவு வாரத்தினை நடாத்திய ஆசிய மாணவர் ஒன்றியம் = ASA வைப் பற்றித் தெரிந்து கொள்வோமாக,
1969-ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் கோலாலம்பூரிலுள்ள மலே சிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது ஆசிய மாணவர் மகாநாட்டில் ஆசிய மாணவர் ஒன்றியம் - ASA உருவெடுத்தது. இதில் ஒன்பது நாடுகளிலிருந்து மாணவர் தலைவர்கள் ஆசியாவி
லுள்ள நாடுகளின் பிரச்சனைகளைப் பரிமாறிக்கொள்ளவும், ஒவ்
வொருவரினதும் வேலைத்திட்டங்களில் யாவரும் ஒன்றிணையவேண் டிய அவசியத்தினையும் கண்டுகொண்டார்கள். இதனுல் ஆசியா விலுள்ள பல்வேறு மாணவ அமைப்புகளுக்கிடையில் தோழமையை வளர்ப்பதற்காக ASA உருவானது. ஆசிய நாடுகளில் உள்நாட் டிலும் சர்வதேசரீதியிலும் எழும் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்ப
தில் ஒத்துழைப்பினை வழங்குவதோடு, பொதுநன்மை கருதிய
வேலைத்திட்டங்களில் ஈடுபடவேண்டுமெனவும் ASA உணர்ந்து
கொ ண்டது.
இன்று, இது 21 நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்கள் சார்த் ததும் ஏனைய சுதந்திர மாணவ அமைப்புகளை அங்கத்தவர்களாகக் கொண்டும் இயங்கிவருகின்றது ASA வின் உறுப்பினர்கள் முற் போக்கு அணிகளினுலும் மனிதநேயம் மிக்க கருத்துகளாலும் வழி நடாத்தப்பட்டுவருகின்றனர். ASA வும் அதன் உறுப்பினர்களும் நீதியும், வளமும் மிக்க சமூக அமைப்பொன்றை தோற்றுவிப்பதற் காக மக்களுடன் சேர்ந்து உழைத்துவருகின்ருர்கள். ASA மனித உரிமை, உலகசமாதானம், சமூக அபிவிருத்தி, ஏனைய உயிரூட்ட முள்ள இளைஞர்கள், பெண்கள், தேசிய இனங்களின் பிரச்சனை களுடன் மிகுந்த ஈடுபாட்டினைக்கொண்டுள்ளது. கடந்த 17 வரு
டங்களாக மதசார்பற்ற, மதசார்புடைய மாணவ நிறுவனங்களுட
னும், ஏனைய நிறுவனங்களுடனும் ஆக்கபூர்வமான தொடர்புளை விருத்திசெய்துவந்துள்ளது. யுனெஸ்கோ எனும் சர்வதேச கல்வி
விஞ்ஞான கழகத்துடனும் நெருங்கிய தொடர்புடையது

Page 12
20 ആം
ASA வின் தொடர்ச்சியான கருத்தரங்குகள், மகாநாடுகள் மூலமும் மாணவ அமைப்புகளின் ருத்துகள் பரிமாற்றப்பட்டு, பொதுத்தேவைகளும் இனங்காணப்பட்டு, முக்கிய பிரச்சனைக ளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டும் வேலைத்திட்டங்கள் வகுக்கப்படு கின்றன. ASA ன் காலாண்டு மலராக ஆசிய மாணவர் செய்திகள் என்ற சஞ்சிகையும், கல்வியுடன் சம்பந்தமான SECA என்ற சஞ் சிகையும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
வருடாவருடம் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்படுவது டன் இருவருடங்கட்கொருமுறை ஒன்றியத்தின் கொள்கைகளும் நடைமுறைத்திட்டங்களும் விவாதிக்கப்பட்டு செழுமைப்படுத்தப் படுகின்றது. ஒன்றியத்தின் நாளாந்த அலுவல்கள் கொங்சோங் கிலுள்ள செயலகத்தின் மூலம் கவனிக்கப்படுகின்றது. இதனைத் தவிர பெண்களுக்கான, கல்விக்கான, பொருளாதாரத்திற்கான, மாணவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுக்களும் ASA ல் செயற்பட்டுவருகின்றன.
தற்போதைய தலைமைகள் பின்வருமாறு
பிரதான தலைமை- கொங்கொங் மாணவர் அணி
(gFLG) 6Tf பிலிப்பிளுே மாணவர் அணியை சார்ந்தவர்
உதவி செயலாளர். சிங்கப்பூர் பல்தொழில் நுட்ப மாணவர் ஒன்
றியத்தை சார்ந்தவர்.
ஆசிய மாணவர் கல்வி குழுத்தலைமை- பிலிப்பினுே மாணவர் அணி
மாணவர் உரிமை பாதுகாப்பு குழுத்தலேமை நியூசிலாந்து பல்கலைக்
கழக மாணவ அணி
பெண்கள் குழுத்தலேமை= அகில நேப்பாளிய சுதந்திர மாணவ
அணி
பொருளாதார குழுத்தலைமை அவுஸ்திரேலிய மாணவ அணி
ASA இன் நிதி
ASA வுக்கான நிதி தனிப்பட்ட அல்லது குழுக்களின் நன் கொடைகள், உறுப்பினர்களின் பங்களிப்பு, வெளியீட்டு விற்பனை, உதவி வழங்கும் நிறுவனங்களின் உதவிகள் மூலம் பெறப்படு கின்றது.
ASA இன் நோக்கங்கள் * மாணவர்கள் கல்வி முன்னேற்றம், தேசிய அபிவிருத்தி சமூக
மாற்றங்களில் ஈடுபடத் தூண்டுதல்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ܣܝܩܘ܂ 21 ܚ
மாணவர்களின் உரிமைக்காகவும், நலனுக்காகவும், கல் விச் சுதந்திரத்திற்காகவும், போராடுதலும் சர்வதேச மனித
உரிமை சாதனங்களை ஏற்றுக் கொள்ளுதலுமாகும்.
* பிராந்திய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதுடன் சுயநிர் ணய உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடும் மக்க ளுக்கு ஆதரவு அளிப்பதோடு, ஏகாதிபத்திய எதிர்ப்புணவை வளர்ப்பதும் வளப்படுத்துவதுமாகும்.
இராணுவ அடக்கு முறைகளை எதிர்ப்பதும், மனித உரிமை மீறல்களை தடுப்பதுவுமாகும்.
3ம் உலக நாடுகளில் ஏகாதிபத்திய சுரண்டலை முடிவுக்கு م%ه
கொண்டு வருதலுமாகும்.
பிரதான செயற்திட்டங்கள்
ଏହୁଁ மாணவ அமைப்புகளிடையே அங்சத்துவர்களை பரிமாற்றிக் கொள்வதன் மூலம் ஒருவர் பிரச்சினைகளை மற்றவர் உணர வைத்தலும், பங்களிப்புச் செய்தலும்.
* பெண்ணுரிமை, மனித உரிமை, விடுதலைப் போராட்டங் கள் சம்பந்தமான வெளியீடுகளை வெளியிடுதலும் ஆசிய மாண வர் செய்திகள் எனும் காலாண்டு சஞ்சிகையை வெளியிடுதல். அத்துடன் கல்வி சம்பந்தமான வெளியீடுகளும் வெளியிடுதல்.
இவ்வாறு திட்டம் வகுத்து செயற்படும் ASA பல சந்தர்ப் பங்களில் பல நாடுகளில் அடைபட்டுள்ள அரசியற் சிறைக் கைதி களுக்காக போராட்டங்கள் நடத்தியுள்ளது. பூரீ லங்கா அரசிற்கும் ஈழவர் படுகொலைக் கண்டித்து பல தடவைகள் ASA வும் இதன் அங்கத்துவ அமைப்புக்களும் மகஜர்கள் அனுப்பியுள்ளன. இந்தப் புரிந்துணர்வின் வெளிப்பாடாகவே அண்மையில் ஈழ ஆதரவு வாரத்தினை பிரகடனப்படுத்தி பல நாடுகளின் மாணவ பிரதி நிதிகளுக்கு ஈழவர் பிரச்சினைகளை நேரடியாகவே காண்பித்து உள்ளது. அத்துடன் எமது மாணவர் இளைஞர் பொது மன்றம் GUYS ற்கு பூரண அங்கத்துவ உரிமையையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக மாணவர் ஒற்றுமை ஓங்குக!

Page 13
மனிதம் புதைந்து மானுடங்கள் மரணித்தன இனவெறி அரக்கரின் இாத்த க் வியாட் த்தில் சிவந்தன f $၅၈၂] ឆ្នាំ மிதந்தன சிதை ஸ்!
வரலாற்றின் சுவடுகளில்
சறை டிந்த நிகழ்வுகள் இழந்துவிட்ட சுதந்திரத்தை இல்லாமல்  ோன
எழுந்த எம்மவரை
கொடுமையே.
விலங்கு ளானதால் விலங்குகளால் கொலை நடந்தது!
 ைதி எளின் காவல் வேலியே பயிரை மேய்ந்த
கதையாய் பூட்டிய சிறைக்குள் மா டிய விலங்குடன் முதுகினில் குத்தி கொடுமைகள் செய்து முகங்கள் கிழிக்கப்பட்டு முகவரிகள் மறைக்கப்பட்டன!
எங்கள் தேசத்தின் நரம்புகள் அதிர்ந்தன விடுதலையின் முங்கள் குருதியில் நனைந்தன யூலையின் சுவர்கள் V செந்நீரால் சிவந்தன!
எங்களின் நெஞ்சில் இந்தத் தேசத்தின் விடியலும் சிவந்து போன அந்த யூலையும் கொட்டிய குருதியும் நினைவில் நிற்கும்
(யூஜல 23 25 அன்று சிறி ங்கா ஏவல்நாய்களின் மேற்பார்வை யில் நடந்த படுகொலையில் விரமான மை டந்த போராளிகளின் நினைவாக இக்கவிதை பிரசுரமாகின்றது)
 
 

( 11 காகித அட்டைகள்
0-0 -0 0 0-0 0 0 0 0 தயாரித்தல்
எமது பிரதேசம் விவசாயத்தினை முக்கிய தொழிலாக கொண்ட மக்கள் கூட்டத்தினை அடிப்படையாக கொண்டது. எனவே எமது பெரும் பாலான தொழில்கள் விவசாயத்தினே பெருமளவு சார்ந் துள்ள நிலைமை காணப்படுகிறது எனவே எமது  ைத்தொழில் களின மூலப்பொருட்களுக்காக விவசாய4 Nவுகளே யு விவசாய உற்பத்திப்பெ ருட்களையும் பயன்படுத்துவது இலாப ரமானதாகும். அத்துடன் இவ்வகை மூலப் பொருட்கள் பெருமளவில் கிடைக்க கூடியனவாக இருப்பதுடன் இலகுவில் பயன்படுத்தக் கூடியன வாகவும் உள்ளன இதல்ை எமது மக்கள் தாம் உற்பத்தி செய் யும் சுய தேவைப் பூர்த்திக்கு உதவி செய்யு பொருட் ஞக்குரிய மூலப் பொருட்களாக விவசாய உற்பத்திப் பொருட்களையுப விவ சாய கழிவுப் பொருட்களையும் பயன்படுத்த வேண்டிய ஸ்ளனர். எனவே இத்துறையில் செய்யப்பட்ட ஆய்வு வினு இது சம்பந் தப்பட்ட தொழில் நுட்பங்களே எமது நாட்டுக்குரிய முறையில் பயன்படுத்துவது சிறந்ததாக உள்ளது. ジー
எமது பிரதேசம் கல்வியில் அக்கறை காட்டிவரும் பிரதேச மாகும் எனவே எமது கல்விக்கு உதவி செய்யும் பொருட் ளான பாடசாலை அப்பியாச புத்தகங்கள், பதிவேடு ஸ் (Fies) புத்தகங்கள் ஏனைய காகித பொருட் வின் தேவை அதிக மாகும். இதனுல் இத் தேவைக்குரிய பொருட் ள் வேறு பிரதே சங்களிலிருந்தோ அல்லது வெளிநாடுகளிலிருந்தோ தருவிக்கப் படுவது கவலேக்குரிய விடயமாகும். ஆணுல போக்குவரத்து சீரற்ற நிலைமையினுலும் வேறு காரண்ங்களிலுைம் இவ் பொருட் கள் வரா திருப்பது புத்தகங்கள் போன்றவற்றின் தட்டுப்பாட்டிற் கும் விலையேற்றத்திற்கும் காரணமாகின்றன. இது எமது பிரதே சத்தின் கல்வியினை பாதிக்கின்ற ஒருகாரணியாக அமைவது தற் போது கண்கூடு.
எமது பிரதேசத்துக்கு தேவையான கடதாசி அட்டை ஸ், காகிதங்கள் மற்றும் முக்கிய கடதாசிப் பொருட்கள் எங்களது பிரதேசங்களில் உற்பத்தி செய்வது தற்போதைய சூழ்நிலையிலும் தொடரும் சாலகட்டங்களிலும் அத்தியாவசியமாகும் எனவே எமது பிரதேசத்தின் விவசாய கழிவுகளிலிருந்து இவற்றின் உற் பத்திக்குரியதாக ஆய்வுகளின் உதவியுடன் சில தொழில்நுட்பங் கள் பெறப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நாம் இவ்வாருன, காகி

Page 14
سس۔ 4ھ ----
தம், கடதாசி, அட்டைகள் போன்றவற்றினை குடிசை கைத்தொ ழில்கள் போன்று செய்யக் கூடியதாக உள்ளது. எனவே எமது மக்கள் இவ்வாருன கைத்தொழில்களில் ஈடுபடுவதனுல் தமக்கு வருமானத்தை பெற்றுக் கொள்வதுடன் நாட்டின் முன்னேற்றத் திற்தும் உதவிசெய்தவர்கள் ஆவாாகள்.
கடதாசி அட்டைகள் இன்று எமக்கு முக்கியமானவையாகும் படிக்கும் அப்பியாசப் புத்தகங்களிலிருந்து அ டையில் வாங்கும் பொருட்களின் அடைக்கப்பட்ட பெட்டிகள் வரை இவை பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பாடசாலை செல்லும் குழந்தை ஸ் முதல் அலுவலகம் செல்லு பெரியோர்கள் வரை யானவர்கள் அனைவர்க்கும் காகித அட்டைகள் மிக முக்கியமான வையாக காணப்படுகின்றன. நாம் வாழ்க்கையில பல சந்தர்ப் பங்களிலும் பயன்படுத்தும் பொருட்களுள் காகித அட்டைகளே பெருமளவு காணப்படுகின்றன. புத்தக அட்டை அப்பியாச புத் தக அட்டை பதிவேடுகள் (Fles) பெட்டிகள் பொதிகள் உபகர ணப் பாதுகாப்பு பகுதிகள் போல் பல பொருட்களும் அட்டை யினை கொண்டு தயாரிக்கப்படுகின்றன எனவே அட்டைகள் தட் டுப்பாடாயின் பல் வேறு சிக்கல்கள் உருவாகின்றன.
* மூலப்பொருட்கள்
காகித அட்டைகள் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்
கள் பெருமளவு விவசாய சழிவுப் பொருட்களே அத்துடன் பழைய காகிதம் போன்றவையும் தேவைப்படும்.
1) பழைய காகிதங்கள்
2) நார் தன்மையான விவசாய கழிவுகள் (உலர்ந்தவை) (வைக்கோல் சணல் போன்றவை உலர்த்தப்பட்ட நிலை யில்பயன்படும்)
3) இலை சருகு போன்றவை
4) தேங்காய்தும்பு, தும்புகளின் இடையில் காணப்படும்
தூள்பதார்த்தம்
5) வெந்தயம்
6) வடித்த கஞ்சி
பழைய காகிதங்கள் போன்றவை நகரில் சழிவுப்பொருட்கள் சேக ரிக்கப் பலர்களிடமும் பழைய காகித வியாபாரிகளிடமும் வீடுக ளிலிருந்தும் பெற்றுக் கொள்ளமுடியும். இவற்றில் மண், தூசி,

- 25 -
போன்றவற்றை நீக்கிச் சுத்தப்படுத்திக் கொள்ளல் வேண்டும் பின் இவற்றினை நன்கு காயவைத்து சுத்தமான இடத்தில் சேகரிக்க வேண்டும்.
நார்த் தன்மையான விவசாய கழிவு ள், வயல் ள், தோட்டங் கள் போன்ற பிரதேசங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்படலாம். வயல்களிலிருந்து பெறபடடும் வைக்கோல் தோட்டங் வில் இடைக்
காலத்தில் நடைபெறுப சணல், மற்றும் அறுவடையின் பின் தோட் டங் எளில் பெறப்படுப தாவரக் கழிவுகள் போன்றவற்றினை நீக்கி
சுத்தமான இடத்தில் சேமிக்க வேண்டும்.
நகரின் பூங்காக்களிலும் வீடுகளிலும் இலை, சருகு போன்ற குப்பைகள் தேவையற்றனவாக கருதி ஒதுக்கப் படுகின்றன. இவற் றினைச் சிலர் மூலமாக சேகரிக் லாப இவற்றினையும் நன்கு உலர்த்தி மிகவும் கவ எமாக மண் தூசி முதலியவற்றை நீக்கி சேகரிக்க வேண்டும். தேங்காய்தும்பு, தும்புகளின் இடையில் காணப்படும் தூள் பதார்த்தம் போன்றவற்றினை தென்னந்தோட்
டங்கள் வீடுகள் போன்றவற்றிலிருந்து சேகரித்து கொள்ளலாம்.
இவையும் கவனமாக மண் தூசியற்றநிலையில் உலர்த்தப்பட்டு சேகரிக்கப்படவேண்டும்.
* காகித கூழ் தயாரித்தல் , , , ,
"V{ முதலில் விவசாய கழிவுகள் இலை, சருகு தென்னந் தும்பு போன்றவற்றினை சிறுசிறு துண்டுகளாக வெட்டி 12 நாட்கள் ஊறவிடுக. பின்னர் தெளிந்த சுண்ணும்பு நீர் சேர்த்து வேக வைக்கவும். பின்னர் இதனை ஒரு தொட்டியுள் தொட்டி மிதிப் பதன் மூலமோ அல்லது அடிப்பதன் மூலமோ அவற்றை கூழ் போலக்கலக்கவேண்டும். இதன் போது கவனமாக எல்லாப் பதார்த் தமும் கூழ் போலாகும் வரை அடித்தல் வேண்டும். அத்துடன் எல்லாப் பதார்த்தமும் கலக்கும் வரையிலும் புரட்டி புரட்டி செய் தல் வேண்டும்.
காகிதங்களை தனியாக சிறு துண்டுகளாக கிழித்து ஊறவிடல் வேண்டும். சிலநாட்கள் சென்ற பின் இவற்றினை கலக்கி புரட்டுவதன் மூலம் கூழாக்கல் வேண்டும். இதன் போது ஊற
விடும் நீருடன் சிறிதளவு எரிசோடா கலத்தல் வேலையை எளி
தாக்கும். ஆயினும் எரிசோடா கையினை அரிப்பதனுல் கவனமா கவே வேலை செய்தல் வேண்டும்.
இருவகை பொருட்களையும் பதனிட்டு பெறப்பட்ட நாருடன் வெந்தயத்தினை கலந்து ஒரு நாள் ஊறவிடல் வேண்டும். அத்

Page 15
26
துடன் கலவையுடன் வெளிற்றும் தூளையும் சேர்ப்பதஞல் பதார்த் தங்களின் நிறத்தினை அகற்ற முடியும்.
ஊறவிடப்பட்ட கூழினை மறுநாள் அரைக்கும் கல்லில் இட்டு
நன்ருக கூழாகும் வண்ணம் அரைக்க வேண்டும் அரைக்கும் போது வடித்த கஞ்சியினை ஊற்றி ஊற்றி அரைப்பதஞல் அட்டை யினை உறுதியாக்கலாம். இவ்வாறு பெறப்பட்ட கூழினை நன்ருக கலக்கி ஒரு பாத்திரத்தினுள் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட கூழுடன் கஞ்சி சேர்த்து சில மணிநேரம் ஊறவிடல் வேண்டும், கஞ்சியுடன் கோதுமைமாவும் கலந்து பயன்படுத்தலாம். கஞ்சி சேர்க்கும் போது அளவுக்கதிக மாகச் சேர்க்காது கூழ் களிப்பதமாக இருக்கும் வரையில் சேர்க்க வேண்டும். '
இக் கூழினை கவனமாக கலக்கி சேகரித்துக் கொள்ள வேண்
டும். இவ்வாறு தயாரான கூழ் முழுவதனையும் ஒரே நாளில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். எனவே தேவையான அளவில் காகித கழிவு கூழ்களே தயாரித்து கொள்ளுதல் வீணுவதை தடுக் கும்.
விவசாய கழிவுகளினை ஊறவிட்ட பின்னர் அவற்றிற் சில சரியாக ஊருவிடில் பின்னர் கூழாக்கும் போது சரிவர அமையமாட்டா. எனவே நல்ல வகையான விவசாயக் கழிவுகளையும் தனித் தனியே ஊறவிட்டு பின்னர் கூழாக்கி கலப்பது சிறந்ததாக கருதப் படுகிறது. இவற்றினை பிரிப்பதற்கு எரிசோடா போன்று வேறு இரசாயன பதார்த்தங்களும் பயன்படலாம்.
竇 அட்டைகளே தயாரித்தல்
தேவையான அட்டையின் அளவினேவிட சிறிதளவு பெரியதாக பழைய சுத்தமான துணிகளே கிழித்து வைத்துக் கொள்ளல் வேண்டும். பின் சுத்தமான சீமேந்துத் தரையில் ஒரு பழந் துணிகளை நன்கு விரித்து அதன் மேல் தேவையான தடிப்பு அளவுக்கு சிறிதளவு கூடுதலாக (14 மடங்கு தடிப்பில்) காகிதக் கூழினை மட்டமாக பரவ வேண்டும். ஆளுல் இவை கவனமாக செய்ய வேண்டிய அவசியம் உண்டு. பரவுதல் சீராகவும் கவன மாகவும் அழுத்தமானதாகவும் செய்யப்படல் வேண்டும். பின் மழ மழப்பாக்கப்பட்ட சட்டம் ஒன்றினுல் மட்டமாக்கப்படல் வேண்டும். இதன் போது காகிதக் கூழ் அழுத்தப்பட் அதிலிருந்து நுரைகள் எழுப்பலாம் இவை கவனமாக அகற்றப்படல் வேண்டும். காகி

... 2
தக்கூழ் நொதிப்படைவதஞலும் வளிக் குமிழ்கள் தோன்றலாம். எனவே காகிதக் கூழுடன் சிறிதளவு நுண்ணுயிர் கொல்லிகளான துரிசு போன்றவற்றையும் சேகரிக்கலாம்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட அட்டையினை சில நாட்கள் துணி
யுடன் பரப்பிவைக்க வேண்டும். இதன் போது கூழ் கெட்டிப் பதமாக மாறும் இந்நிலையில் உருளேயான தடி ஒன்றினுல் உருட் டுவதன் மூலம் மேலும் அழுத்தமாக்க வேண்டும். இதற்காக ஒரு அழுத்திக் கருவியினே தயாரித்துக் கொள்ளலாம். இதன்போது வேலை செய்தல் இலகுவாக இருப்பதுடன் அட்டையின் தடிப்பும் சீராக இருக்கும். இதன்பின் மேலும் சில நாட்கள் அட்டையினே
காயவிடல் வேண்டும்.
* மெருகிடல்
இவ்வாறு தயாரிக்கப்பட்ட அட்டையினே நன்ருக காய்ந்த பின் அதனுடன் ஒட்டி காணப்படும் துணியினை கவனமாக உரித் தெடுத்தல் வேண்டும். இதன் போது நிதானமாக வேலை செய்ய வேண்டும். அவசரப்பட்டால் அட்டை துண்டுகளாக உடைந்து விடும். சரிவரக் காயாவிட்டால் இதே போல் ஆகிவிடும். எனவே இவ் வேலையை கவனமாக செய்யவேண்டும்.
இவ்வாறு பெறப்பட்ட அட்டையினை சிறிது நீர் தெளித்து மழமழப்பான கூழாங்கல் ஒன்றினுல் (கடற்கரைப் பகுதிகளில் கிடைக்கும் இக் கல்லினை தேர்ந்தெடுத்து அடிப்புறம் மட்டமான தாக இருத்தல் வேண்டும்) சீமேந்து தரையில் நீர் விட்டு தேய்த்து மழமழப்பாகும்படி தேய்த்தல் வேண்டும். அவ்வேலை சிறிதளவு கடினமானதும் நேரம் செலவானதுமாக இருந்தபோதி லும் இதுவே உங்களது அட்டைகளின் தரத்தினை நிர்ணயிப்பதி ஞல் அதிக கவனம் செலுத்தல் வேண்டும்.
நீர் சேர்க்கும் போது அக்கல்லின் அடிப்புறத்தை நனைக்கு
மளவுக்கே நீரினை சேர்க்க வேண்டும். அதிகமாக சேர்த்தால்
அட்டை பழுதாகிவிடும்.
இதனை சிறிதளவு நேரம் காய விட்ட பின்னர், அதே கல்லில் சிறிதளவு விளக்கெண்ணை சேர்த்து மீண்டுமொரு முறை மெரு கூட்டலாம். இலங்கையில் பெருகூட்டப்பட்ட அட்டைகள் தரங் கூடியனவாக கருதப்படுகிறது. இதன் போது விளக்கெண்ணே அதிகமாக சேர்ந்தால் அட்டையில் ஊறி பழுதாக்கிவிடும்.

Page 16
ܚܩܗ 28
இவ்வாறு தயாரிக்கப்பட்ட அட்டைகள் சில நாட்கள் காய விடப்பட்டு வெட்டுக் கருவி மூலம் அல்லது இரும்புபட்டமும் கத் தியும் கொண்டு ஓரங்கள் வெட்டப்பட்டு அடுக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பலாம்.
* தேவையான முதலீடு உற்பத்தி பற்றிய விபரமும்
இதன் உற்பத்திக்கு முதலீடு ஏறக்குறைய 1,000 ரூபாவுக்குள் தேவைப்படும். தேவையான உபகரணங்களும் எம்மால் அமைக் கப்படக் கூடியனவாகும். இவ்வேலைக்கு 2-5 பேர் வரை தேவைப் படும். வேலைக்கு தேவையான மூலப் பொருட்கள் சேகரிப்பதற் குழுக்களை நியமித்தல் வேலையினை இலகுவாக்கும் ஆயி னும் ஆரம்பத்தில் இருவர் சேர்ந்து செய்தபின் வளர்ச்சியடைய வளர்ச்சியடைய ஆட்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் சிறந் தீது,
உங்கள் அட்டைகளை பெற்றுக் கொள்வதற்கு சில வியாபார நிலையங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளல் நிலையான சந்தை யினை பெற்றுத்தரக் கூடியதாக இருக்கும்.
தேவையான துணிகள் போன்றவற்றினை குறைந்த செலவில் வீடுகளிலிருந்தும் வேறு இடங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ளுதல் நல்லது நாம் கழிவுகளாக கழித்துவிடக்கூடிய பொருட்களை பயன் படுத்துவதாகவும் சூழல் மாசடைதலை தடுப்பதாகவும் அமையும்.
சில வேளைகளில் இவ்வாறு தயாரிக்கப்படும் அட்டையின் தரம்பற்றி சந்தேகங்கள் எழலாம். ஆணுல் அபிவிருத்தியடையாத
நாடுகளில் இவ்வாருன அட்டைகளே பெருமளவில் பயன்படுத்தப் படுகின்றன. உதாரணமாக இந்தியாவில் சுதேச பத்திரிகை வெளியீட்டு நிறுவனமான தமிழ்நாட்டு புத்தக நிறுவனம் போன்றவையினுல் தயாரிக்கப்படுகிறது. நீங்க ள் செய்யும் உற்பத்திகள் எமது பிரதேசத்தின் முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமானது ஆகும்.

Agri CIII J I I j, fi இளைஞர்கள் பங்கு
(ஈழ ஆதரவு வாரத்தை யொட்டி சென்னையில் நடைபெற்ற சர்வ தேச மானவர் மாநாட்டில் ஈழ புரடசியமைபன் சர்iல கலந்து ஆெண்ட பி திநிதி யொருவரின் உரையின் ச ர
இன்று பல்கலைக் கழகங்களிலும் கல்லூரி விலும் டிக்க வேண்டிய ஆயிரக்கணக்கான இளைஞர் ள் ஆண் ஞ பெண் களுமாக துப்பாக்கி தூக்கியவண்ணம் முகா பளிலு , 1 டுவிலும் தங்கள் சொந்த நாட்டிலும் பிற இடங்களிலும் வாழவேண்டிய நிலை ஈழத்தில் உள்ளது. வளமான எதிர்காலம் ஒன்றிற்காக கடின மான துன்பம் நிறைந்த இராணுவ வாழ்வு ஒன்றைத் தேர்ந்து எடுத்துள்ளனர்.
ஒவ்வொருவரும் சமத்துவத்தை அனுபவிக்கக்கூடிய கடின உழைப்பிற்கும் ஆற்றலுக்கும் அங்கீகாரமளிக்கக்கூய சுதந்திர அரசு ஒன்றை நிறுவுவதற்காக இந்த இளைஞர்கள் போராடு கிருர்கள். காலனித்துவ ஆட்சிகளுக்கு முனபு ஈழத் தமிழர்கள் பிராந்திய ரீதியான எல்லைகளையுப சொந்தத் தேசியக் கொடிசிளை யும் கொண்ட ஒரு தனி அரசுக்குச் சொந்தக் காரர்களாக இருந் தார்கள். கலாச்சாரத்தை வளர்க்கக்கூடியதாக, சமத்துவத்தை அனுசரிக்கக்கூடியதாக இச்சொந்த அரசு திகழ்ந்துள்ளது இலங் கைத் தீவைப் பிரித்தானியர் வெற்றி கொண்ட பின்பு இருவே ருக இருந்த அரசுகளையும் தமது நிர்வாக வசதிக்காக இணைத்து ஒரே உருவாகக் கொண்டு வந்ததன் விளைவு இன்று இவ்வாருக வளர்ந்துள்ளது. *
பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகள் இந்த நிலையில் நாட்டை விட்டுச் சென்றதும் கொதிக்கின்ற இந்தப் பிரச்சனையானது இன வாதமாக வளர்ந்தது. வெவ்வேறு மொழி ளைப் பேசுகின்ற வெவ் வேறு கலாச்சாரங்களையுடைய இருவேறு சமூதாயத்தைச் சோந்த மக்கள் தத்தம் தனித்தன்மையை நிலைநாட்டிக் கொள்வதற்கான போராட்டமே இன்றைய நிலையாகும்.
ஐக்கியப்பட்ட அரசியலமைப்பிற்குள் சுதந்திர ஜனநாயக பிரயோகத்தால், பெரும்பான்மை அதிகாரத்துக்கு வருவதால் எழுந்தபோட்டி கடந்த கால் நூற்ருண்டுக் காலத்தில் இனப்பிரச் சினையை இன்றும் ஆழப்படுத்தி அம்பலப்படுத்தியுள்ளது. சுதந்திர

Page 17
திலேயே நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தால் தமிழ் பேசுகின்ற இந்திய வம்சாவழியினரான பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற சுமார் 10 லட்சம் மக்கள் தங்களது குடியுரிமையை இழக்க நேர்ந்தது. இந்த சமுதாயம் இலங்கையின் பொருளா தார வளத்துக்கும் நலத்துக்கும் தனித்தே பெரும் சேவை ஆற் றிருயிருந்தபோதும் இச்சட்டத்தால் சொல்லமுடியாத கஸ்டங்க ளுக்கும், துன்பத்திற்கும் இலக்கானது
தோட்டநிர்வாகங்களின் பொறுப்பாளர்கள் எழுதப்படிக்கத் தெரி
யாத தொழிலாளர் பிரதிநிதிகளே தம் வசப்படுத்தினர் கொண்டு தோட்டப்பாடசாலைகளின் அபிவிருத்திக்கும் குழந்தைகளின் கல்வி யிலும் பாராமுகமாகவே இருந்தனர். ஜப்பானுக்கு அடுத்தபடி யாக எழுத்தறிந்தவர்களின் விகிதாசாரத்தில் விளங்கும் இலங்கை மிகக் குறைந்த கல்வி அறிவையே மலேயகத் தமிழர் கொண்டுள் ளனர் 78/79 சமூக பொருளாதார ஆய்வொன்றின்படி இலங்கை யில் கல்வியறிவு அற்றவர்கள் விகிதம் 23.40 விழுக்காடாக இருக் கையில் மலேயகத்தில் மட்டும் இது 43.58 விழுக்காடாக உள்ளது.
பட்டதாரிகளின் விகிதாசாரம் 0.3% இருக்கையில் மலேயகத்தில் மிகக் குறைவானதாகும். உயர்நிலை வகுப்புக்களுக்கான வாய்ப்
பில் நாடு முழுவதும் 4.6% பெருகியிருக்கும் போது மலேயகத்தில்
2% வீதமாக உள்ளது.
1948 ன் குடியுரிமைச் சட்டத்தின் மூலம் இக்கல்வியமைப்பின் சாதாரண நலன்களையும் சட்டநலன்களுக்குட்பட்ட நிர்வாக நலன் களையும் அனுபவிக்கமுடியாதவாறு தோட்டத் தொழிலாளரின் பிள்ளைகள் தடுக் ப்பட்டதோடு நகர்ப்புற கிராமப்புற பாடசாலை களின் கதவுகள் இவர்களுக்கு மூடப்படவும் மனித ஆளுமைகளைத் தடைசெய்யவும் வழிவகுத்தது. மேலெழுந்தவாரியாகப் பார்க்கு மிடத்து அறிமுகப்படுத்தப்பட்ட கல்விமுறையானது குழந்தைகளைப் பயிற்றுவிற்பதற்குப் பதிலாக அதிகாரத்துக்கு தாளம் போடுபவர் களாக மாற்றி பெரும்பாலானவர்களே கல்வியறிவற்றவர்களாக்க உதவியதனூடாக தொழிலாளர் பற்ருக்குறை ஒன்றை ஏற்படாத வாறு பார்த்தது. தமிழ் பேசும் இம்மக்களே ஏனைய தமிழ்பேசும் மக்களுடனுே, சிங்கள வெகுஜனங்களுடனே தொடர்பு ஏற்படாத வாறு பெருந் தோட்டச் சொந்தக்காரர்கள் பார்த்துக் கொண்ட னர். 19ம் நூற்ருண்டின் முற்பகுதியிலேயே பெருந்தோட்டத் தொழிலாளர்களும் சிங்கள வெகுஜனங்களும் இணைவதால் ஏற் படக்கூடிய சக்தி வெளிப்பாட்டை அவர்கள் உணர்ந்திருந்தனர். அதனுல் பெருந்தோட்டத் தொழிற்துறையில் ஏற்படுத்தப்பட்ட
இலங்கையில் முதலாவது பாராளுமன்றத்தில் ஒன்பதாவது மாதத்
 
 

31 -
அமைப்புமுறையானது இவ்விரு சாராரையும் இணையவிடாது
தூரத்தே வைத்திருந்தது. இந்த அமைப்பு முறையின் பாதிப் பினுல்தான் 11ம் ஆண்டு சிங்கள இளைஞரின் கிளர்ச்சியின்போதும் பெருந்தோட்டத் தொழிலாளர்களே அந்நியப்பட வைத்தது. 11ம்
ஆண்டுக் கிளர்ச்சி வெற்றிபெருததற்கு பெருந்தோட்டத் தொழி
லாளரை உள்ளடக்காத் எழுச்சிதான் காரணம் என்பது அனைவ ருக்கும் படிப்பினேயாகிறது.
ரீழ்ே 。 C \ \ ീഴ്ക്
'\n:ീൂ リ
霹 t""" {/1} *
அவர்களின் திருவிழாக்டு / , 5 %011 ??? // எங்கள் ീേ. /3 சிகர のダ A 關 劉 /ார் /
வடக்கு கிழக்கின் பாரம்பரிய தலைமையின் தவருன வழிகாட்டு
தல்கள் இவ் இளைஞர்களிடையே இப்பை ஏற்படுத்த விரும்பிய சக்திகளுக்கு தலையிடியைக் கொடுத்ததோடு தனிப்பட்ட அடை
யாளத்தையும், தனித் தாயகத்தைப்பற்றிய எண்ணத்தையும் விதைத்தது. பெருந்தோட்ட் இளேஞர்கள் பெரும் பாலோர் வடக்கு
கிழக்கு இளைஞர்களோடு அவர்களது புவியியல் வரையறுப்புக் கள் எப்படியிருந்த போதும் இணைந்து போராடத் தயாராகினர்.
9 486 குடியுரிமைச் சட்டமும், 1956 இன் பண்டாரநாயக் காவின் மொழியுரிமைச்சட்டமும் வெற்றி பெற்ற அரசாங்கங்களால்
காணிபறிப்பு, குடியேற்றத் திட்டத்தில் தமிழர்களின் காணி
அபீகரிக்கப்பட்டபோதும், 1974 இல் அகில உலக தமிழாராய்ச்சி

Page 18
= 32 -
மாநாட்டின்போதும் யாழ்ப்பாணத்தில் நடந்த படுகொலைகளின் போதும் கூட வடக்கு கிழக்கு இளைஞர் ஞக்கும் மலையக இளைஞர் களுக்கும் இடையில் இப்படியொரு புரிநதுணர்வு ஏற்படவில்லை. ஆணுல் திருமதி பண்டாரநாயககா தலைமையில் அமைந்த ஐக்கிய முனைணி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தமிழ் இளைஞர்களை அவர்களது பிரதேசவேறுபாடுகளுக்கு அப்பால் பொது எதிரிக்கு எதிரான போராட்டத்தில  ைகோர்ககுமாறு நிப்பந்திததது.
திருமதி பண்டாரநாயக்கா அரச ங் த்தினுல் 70 77 க் காலகட்டத்தல் 4 டைப்படிக்கப்பட்ட .ொள்கைகள எதிர்ப்பையும் டெருந்தோட்டத் தொழிலtளரின் நாளாந்த உ ைவான மா, மற் றும் தனியார் இறக்குமதி கட்டுப் டுத்தப்பட்டது. பட்டினியால் செத்த ஆயிரக் னக்கானவர் கள இயற்கை மரணத்துக்கு ஆளான வர்கள் எனப் பதிவு செய்யப்பட்டனர். வளமான எதிர் காலம் ஒன்றை நாடியும், மலையத்தின் துன்பச் சூழலைத் தாங்கமுடியா மலும் பலர் அப்பிரதேசத்திலிருந்து வெளியேறினர்.
மலையகத் தமிழரின் இத்தகைய இடப் பெயர்ச்சியானது இப் பிரதேசங்களில் அவர்களுக்கான குடியேற்றங்களைத் தோற்றுவித் தது. இடம்பெயர்ந்தவர்களின் குடியிருப்புக்களை வடக்கில் குறிப் பாக வவுனியா மாவட்டத்தில் ஏற்படுத்துவதில் ஈழப்புரட்சிய மைப்பு கணிசமான பங்காற்றியிருப்பது என்பதை இவ்விடத்தில் குறிப்பிடல் பொருத்தமானது. இத்தகைய குடியேற்றங்கள் வடக்கு மற்றுப் மலையக இளைஞர்களிடையே ஒரு நட்புணர்வையும் புரிந்து கொள்ளலையும் வளர்ககத்துணையாயிற்று.
ஒடுக்கப்பட்ட பின்தங்கிய சமுதாயங்களைச் சார்ந்த மாணவர் கள் போட்டிப்பரீட்சையில் திறமை அடிப்படையில் வெல்லமுடியாத போது அவர் சார்ந்த சமுதாயம், கிராமம் என்பவற்றின் அடிப் படையில் தெரிவு செய்யப்படுவதற்கு இச் செயற்பாட்டின் எதிர் விளைவு இத்தப்பிராந்தியத்திலேயே பாதிப்புக்களை ஏற்படுத்தியது.
சிங்கள சோவனிஷ வாதிகள் அமுல்படுத்திய இனவாத அரசியலின் காரணத்தால் ஆண்களும் பெண்களுமான இளைஞர் கள் வேறு நடவடிக்கைகளில் நாட்டம் செலுத்தலாயினர். ஆனல் தமிழ் ஆளைஞரிடமிருந்து கிளம்பக்கூடிய எதிர்ப்புக்களைக் கணிப் பிட அதிகார பீடம் தவறிவிட்டது. ஐக்கிய இலங்கைக்கு உட்பட் டதான தமிழர்களின் வாழ்க்கை அடிமைப்படுத்தப்பட்டதாகவும் பிரித்தானியரிடமிருந்து சிங்களவர் கைக்கு அதிகாரம் மாறிய போதும் தமது வாழ்வு மேம்படவில்லையென்றும் சுதந்திரத்து டனும் , மதிப்புடனும், மரியாதையுடனும் சொந்தநாட்டில் வாழ முடியவில்லை என்னும் உணர்வு மேலிடத் தொடங்கியது.

منها 33 سمسم
விவசாயத்துறையில் பரீமாவோ அரசின் கொள்கைகள் சிங்
களப் பொதுமக்களுக்கு ஊக்கமளித்தது போலவே வடக்கு கிழக்
கிலும் விவசாயிகளைக் கணிசமான அளவு உயர்த்தியது. வெளி யேற்ற அந்நியச் செலாவணி நிதிமுறைகளில் காணப்பட்ட தளர்ச்சி பல இளைஞர்களை வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கத் தூண்டியது. ஆணுல் ஐக்கிய தேசியக்கட்சி 77 ல் பதவி ஏற்ற பின் யாழ்ப்பாண மட்டக்களப்பு விவசாயிகள் பொருளாதார பாதிப்புக்களுக்கு இலக்காகினர். ஜெயவர்த்தன அரசின் திறந்த பொருளாதாரக் கொள்கைகள் உள்ளூர் உற்பத்திகளை மழுங்கடிக் கும் விதமான இறக்குமதிகளையெல்லாம் ஊக்குவித்தது.
இங்கு மீண்டும் இளைஞர்களுக்கு பிரச்சினை எழுந்தது ஒன்றில் பல்கலைக்கழக புகுமுக வாய்ப்பு அல்லது வெளிநாட்டுப் பிரயாணம் இந்தவாருகப் பொதுமனநிலை இருந்தது. ஆணுல் தனி அரசுக் கோரிக்கையை முன்வைத்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட குழுக்கள் தங்கள் தளத்தை விரிவுபடுத்தி சுதந்திர ஈழம் ஒன்றுக் காக போராடும் நூற்றுக்கணக்கான இளைஞர்களைத் தம்முடன் இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து வந்த இனக்கலவரங்க ளால் குடும்பத்தலைவர்களை இழந்து பல குடும்பங்கள் நிர்க்கதி யானதும் பதட்டமான சூழ்நிலையில் ஏறத்தாள முழுச்சமூகமும்
அகதிகளாக்கப்பட்டமையும் மொழி கலாச்சார, நாட்டு உரிமை
களை உள்ளடக்கிய தேசிய அபிலாஷையை நிறைவேற்றும் போ ராட்டத்துக்கு இளைஞர்களை இழுத்தது.
கடந்ததைத் திரும்பிப்பார்த்தால் மலையக மக்களின் பாதுகா வலர்களாகப் பிரசடனப்படுத்திக்கொண்ட தொழிற் சங்கங்கள் கோழைத்தனமாக அந்த மக்களை எழுத்து வாடை அற்றவர்க ளாக வைத்திருந்ததன் விளைவால் மலையக இளைஞரிடமிருந்து தனித் தமிழ் அரசு அமைப்பதற்கு எதிரான பிரச்சாரமும் (சிங்க ளவர் மத்தியில் வாழ்வோம் அல்லது இந்தியா செல்வோம்) கிளம்பகாரணமாயிற்று. மலையகத்தின் சரித்திரத்திலேயே கல்வி வசதிக்காகவோ, குழந்தைகளின் நல்வாழ்வுக்காகவோ ஒரு போ ராட்டம் நடந்த வரலாற்றைப் பார்க்கமுடியாது. y
மலையகத்தில் தொழிற்சங்க ஆதிக்கம் நிலவுவதும் இத் தொழிற் சங்களுக்குள் தோட்ட முதலாளிமார் உட்பட வெளியார் ஆதிக்கம் செலுத்துவதும் தொழிலாளர் அல்லாதோரின் கட்டுப்பாட்டில் தொழிற்சங்கம் செயற்படுவதன் காரணம் தொழிலாளர் மத்தியி லுள்ள கல்வி அறிவின்மையும், அறியாமையுமே! இத்தகையவர் கள்தான் மலையகத் தொழிலாளரின் பிரதிநிதிகளாகவும், தலைவர்

Page 19
- 34 -
க்ளாகவும் கூறிக்கொண்டுள்ளார்கள். இப்போது ஜெயவர்த்தஞ அரசாங்கம் சலுகைகளை வழங்கியதன்மூலம் இத்தகைய தலைவர் களே மெளனமாக்கியுள்ளது.
எதிர்கால சமுதாயத்தின் நலனுக்காக தங்கள் வசதிகளையோ, குளிர்சாதனம் பொருந்திய அலுவலகங்களையோ, மற்றும் நலன் களையோ இழக்க இவர்கள் விரும்பவில்லை. எல்லா விடயங்களி
லும் தங்கள் சொந்த அந்தஸ்தை உயர்வதிலும் முகவிலாசம்
பரப்புவதிலுமே குறியாயிருக்கின்றனர்.
இன்றையநிலையில் பெருந்தோட்டத் தொழிலாளரின் முக்கி யத்தை உணர்ந்த அரசு வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர்களை அழிப்பதற்கு இவர்களின் தலைமையை உடந்தையாக்கியுள்ளது. ஜெயவர்த்தணுவுடைய சிறுபிள்ளைத் தனமான விளையாட்டிற்கு இவர்கள் பலியாகிப் போயுள்ளனர். பெருந்தோட்ட இளைஞர்க ளின் கல்வி அறிவின்மையைப் பயன்படுத்தி இந்தத் தலைமைகள் இளைஞர்களையும் மக்களையும் தவருன வழியில் நடாத்திச்சென்றுள் ளன. தொடர்ந்த இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு வடக்கு கிழக்கில் குடியேறிய மலையக இளைஞர்கள் தங்கள் உரிமைகளை யும் உடமைகளையும் வென்றெடுப்பதற்காகப் போராட்டத்தில் கைகோர்த்து நிற்பதைக் காணமுடிகிறது.
நாம் ஈழவர் நமது மொழி தமிழ் என்ற பதாகையை உணர்த்துவதன் மூலம் நூற்றுக்கணக்கான மலேயக இளைஞர்கள் போராட்டத்திற் குதித்துள்ளனர். பெருந்தோட்டத் தொழிலாளர் கள் தாங்கள் இனியும் தனித்திருக்கமுடியாதென்பதை உணர்கி ரூர்கள். அவர்கள் மேலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலுமுள்ள தொழிலாள வர்க்கத்திடமிருந்து முன்னைய காலனித்துவ வாதிக ளாலும், பின்பு நிலப்பிரபுத்துவ வாதிகளாலும் தற்போதைய அர சாங்கத்தினுலும் அந்நியப்படுத்தப்படுகிருர்கள். அவ்வாறு அந்நி யப்படுத்தலுக்கான முழுநோக்கமும் இவர்களிணைந்த மாபெரும் சக்திக்கு முன்பு அரசாங்கங்களும் ஆளும் வர்க்கமும் தாக்குப் பிடிக்க முடியாதென்பதை உணர்கின்ருர்கள். இளைஞர்கள் பல விதமான அநுபவங்களைப் பெறக்கூடியதான பல்கலைக்கழகப் படிப் புக்களை பெறமுடியாது போயிந்று. எப்படியிருப்பினும் உண்மை யான நண்பர்களைப் போராட்டக்களத்திற் சந்தித்துக்கொண்டி ருக்கிருர்கள்.
இந்தவகையில் வடக்குக் கிழக்கு மத்தியபகுதியில் வாழும் இளைஞர்கள் போராட்டத்தில் தோளோடு தோள் சேர்ந்துள்ளனர். உரத்த குரலில் தெளிவாக தடைசெய்யும் சக்திகளுக்கு நாம் ஈழ

வன 35 -
வர் நமது மொழி தமிழ் எனப் பதிலிறுத்தனர். இந்தக் குறிக் கோளை அடைவதற்காக அவர்கள் போராட்டத்தை வரித்துக் கொண்டனர். எங்களது பிரச்சனைக்கு சுமுகமான தீர்வுகாண இந் திய அரசு எடுக்கும் முயற்சிகளையும் நல்லெண்ணத்தையும் நாங் கள் புறக்கணித்துவிட முடியாது. யுத்தநிறுத்த உடன்பாட்டை ஒருதலைப்பட்சமாக பூரீலங்கா மீறியபோதும் நாம் திம்புப் பேச்சு வார்த்தைகளில் கலத்துகொண்டு எங்கள் கடமைப்பாட்டை வெளிப் படுத்தினுேம், ஆணுல் தமிழர் வாழும் பிரதேசங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை ஜெயவர்த்தணுவின் கூலிப்பட்டாளத்தினுல் பலர் அழித்தொழிக்கப்பட்டதும் பெருந்தொகையான நவீன الاولين தங்களை வாங்கி குவித்துவருவதும் இவ்வரசாங்கம் நியாயத்தையோ சமாதானத்தையோ விரும்பவில்லையென்பதை தெளிவாகக் காட்டு கிறது. இதனுல் எங்கள் நாட்டையும் உரிமைகளையும் வென்றெ டுப்பதைத் தவிர வேறு வழியேயில்லை. பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஆயுதங்கள் அரைப்பங்கு வெற்றியையே பெற்றுத்தரமுடியும். நீதியின் பக்கம் நின்று உலக அபிப்பிராயத்தை பெற்றுத்தர வேண்டுமென வேண்டுகின்ருேம். ஆசியப் பிராந்தியத்தில் மட்டு மல்ல உலகம் முழுவதிலும் எதிரொலிக்கட்டும். பெரும்பான்மை சமூகமொன்று சிறுபான்மையினர் மீது கட்டவிழ்த்துவிடும் அடக்கு முறைக்கு எதிராக மட்டுமல்ல போராடுகிருர்கள் என்ற செய்தியை எடுத்துச் செல்லுங்கள். அது உலகிலுள்ள இது போன்ற அதிகாரப் பீடங்களின் கண்களைத் திறக்கட்டும்.
இளைஞர்கள் வெறும் ஆயுதப் பிரியர்களல்ல தங்கள் இன மையை முளையிலேயே முறித்துக்கொள்ள விரும்புபவர்களுமல்ல. ஒரு புதிய அமைப்பில் ஒழுங்குபடுத்தப்பட்ட வாழ்க்கையில் வாழவே விரும்புகிருர்கள், அதற்காகவே போராடுகிருர்கள்
"நாங்கள் இல் வெளிவருவதற்காக கவிதைகள், கட்டு ரைகள், சிறுகதைகள் ஆகியவற்றை உங்களிடமிருந்து எதிர் பார்க்கின்ருேம். "நாங்கள்' பற்றிய ஆக்கபூர்வமான விமர் சனங்களையும் வரவேற்கின்ருேம். ஆக்கங்கள், விமர்சனங் கள் ஆகியவற்றை "நாங்கள்' வந்த மூலமாகவோ அல்லது உங்களுக்கு தெரிந்த UேYS தோழர் மூலமோ அனுப்பி வையுங்கள். தபால் மூலம் அனுப்புவோர் "நாங்கள்', நாச் சிமார் கோவிலடி, யாழ்ப்பாணம் என்ற விலாசத்திற்கு அனுப்பவும். - -

Page 20
a.
ஈழப்போராட்டத்தில் அந்நியத்தலையீடு
நன்மை பயக்குமா தீமை பயக்குமா?
தீமை
சர்வதேச கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் இன்று உல கில் நடைபெறும் விடுதலைப் போராட்டங்களில் ஈழவிடுதலைப் போராட்டமும் ஒன்ருகும். இது தென்னசியா நாடுகளில் ஒன் முன இலங்கையில் வாழுகின்ற தமிழ்பேசும் மக்களினுல் தமது உரிமைக்காக நடாத்தப்படுகின்ற ஒரு போராட்டம் எனலாம். இத்தகைய ஈழப்போராட்டத்தில் அந்நியத் தலையீடு நன்மை பயக்குமா என விவாதிக்க முன்னர் தலையீடு, உதவி என்ற இரு பதங்களும் வெவ்வேருனவை என்பதனைத் தெளிவுபடுத்திக் கொள்ளுகின்றேன்.
உலகில் பல விடுதப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன; நடைபெற்றுவருகின்றன, அவையனைத்தும் ஒரே தன்மையானவை எனக் கூறுவதற்கில்லை. சில நாடுகள் காலணித்துவ ஆட்சியிலி ருந்து விடுதலை பெறும் நோக்கில் சுதந்திரப்போராட்டங்களை நிகழ்த்தியுள்ளன. சிலநாடுகள் வர்க்க விடுதலையை நோக்கி போராட்டங்களை நிகழ்த்தின. வேறு சில நாடுகளின் இனரீதி யாக ஒர் இனத்தை இன்னுேர் இனம் அடக்கியாளும் நிலையில் போராட்டங்கள் வெடித்தன. இந்தமூன்ருவது நிலையே ஈழத்தில் நடைபெறும் போராட்டம் எனலாம். எப்பொழுதுமே பெரும் பான்மை இனம் தான் சிறுபான்மை இனத்தை அடக்கியாளு கின்றது. என கருதிவிட முடியாது. பங்களாதேஷ் போராட்டம் தோன்றுவதற்கு காரணமாகவிருந்த அடக்குமுறையில் பாகிஸ் தானின் மொத்த சனத்தொகையில் 56% மான வங்காளிகள் 41% மான உருது பேசுபவர்களால் அடக்கியாளப்பட்டனர். எவ் வாருயினும், எந்தவகைப்பட்ட போராட்டமாயினும் அங்கு அந் நியத்தலையீடு என்பது ஏற்படும்போது நிட்சயமாக தீமையே ஏற் படும் என்பதில் ஐயமில்லை.
இனி ஈழவிடுதலைப்போராட்டத்தைப் பொறுத்து இந்நிலை மையை நோக்கின், அந்நியத்தலையீடு என்பதனைப் பரந்துபட்ட ரீதியில் பார்ப்பது அவசியமாகின்றது. முதலில் இந்தியாவை
 

سے 37 ۔
ஒரு புறத்தே விட்டு ஈழப்போராட்டத்தினைப் பார்க்கும்போது அங்கு அமெரிக்கா, இஸ்ரேல் என்ற இரு நாடுகளின் தலையீட் டைக் காணலாம். அரசாங்கத்திற்கு சார்பாக அவை இயங்கு கின்றன என்கின்ற போதிலும் போராட்டத்தினைப் பொறுத்து அது தலையிடேதான் இது அரசாங்கத்திற்கு கூட அது உதவி யல்ல, ஏனெனில் அங்கு U N. P அரசின் நலனை விட அமெ ரிக்க நலனே இச்செய்முறைகளினல் அதிகம் விளைகின்றது. இங்கு அந்தியத் தலையீடு தீமை பயக்கும் என்பது சொல்லவேண்டிய தில்லை.
அடுத்து மறுபுறமாக நாம் பார்க்கும்பொழுது ஈழவிடுதலைப் போராட்டத்தோடு தொடர்புபடுகின்ற இந்தியா தெரிகின்றது. இதில் ஈழப்போராட்டத்தில் இந்தியா தலையிடுகின்றதா அல்லது உதவி செய்கின்றதா என்பதைப்பற்றி விவாதிக்காமல் உதவி செய்தால் அது நன்மையானதாகவும் தலையிட்டால் அது தீமை யானதாகவும் அமையும். என்பதனை மட்டும் கூறிக்கொள்ளுகின் றேன்,
பொதுவாக விடுதலைப் போராட்டம் ஒன்று வெற்றிபெற வேண்டுமானுல் அது உண்மையாக வளர்த்தெடுக்கப்பட்டதாக இருக்கவேண்டும். வரலாற்றுரீதியான வளர்ச்சி, அரசியலனுபவம் என்பவற்ருேடு மக்களோடு இணைந்ததாக போராட்டம் நிகழ்த் தப்படும்போதே உண்மையான வெற்றி என்பது அதன்மூலம் கிடைக்கின்றது. அஃதன்றி பிறிதோர் நாட்டின் தலையீட்டோடு ஒருபோராட்டம் திடீர் முன்னேற்றம் அடையுமானல் அது உண் மையான வெற்றியைக் கண்டது என எந்தவகையிலும் கூறமுடி யாது. பங்களாதேஷ் போராட்டத்தை இங்கு நினைவுகூருதல் ஓரளவிற்குப் பொருத்தமாகலாம்.
கிழக்கு - மேற்கு பாகிஸ்தானிடையே இருந்த பிரச்சனைகள் கிழக்கு பாகிஸ்தானின் தனிநாட்டு கோரிக்கைக்கு காரணமா யிற்று போராட்ட காலத்தில் கி. பாகிஸ்தான் அடைந்த இழப் புக்கள் அதிகமானவை "முக்திபாகினி' விடுதலைப்படை போராட் டத்தில் கலந்து கொண்டது. 1971 ஏப்ரல் 17 இல் முஜிபுர்றகு மானே ஜனதிபதியாகக் கொண்டு அமைக்கப்பட்டு கல்கத்தாவில் இருந்து இயங்கிய போர்க்கால மந்திரிசபை இந்தியாவிடம் இரா ணுவ உதவி செய்யுமாறு வேண்டியது. இதனைத்தொடர்ந்தும் கிே, பாகிஸ்தானின் நடந்த மேற்கு பாகிஸ்தான் இராணுவ அட் '-டூழியங்களைத் தொடர்ந்து 1971 டிசெம்பரில் இந்திய இராணு வம் தனிநாடாக்கிய பங்களாதேஷ் இ ன் னு ம் கூட சுதந்

Page 21
- 38 -
திர நாடாக இயங்க முடியாமலிருக்கின்றது. உள்நாட்டு ரீதி யாக அங்கு அரசியல் வளரவில்லை. இராணுவ ஆட்சி தொடர் கின்றது. இன்னும் 1971 இல் நாட்டினுள் நுழைந்த இந்திய ராணுவம் மேற்கொண்ட அட்டூழியங்களும் அநேகம். இங்கு விடுதலைப் போராட்டம் ஒன்றில் அந்நியதலையீடு ஏற்படுத்திய தீமைகளையே அவதானிக்கமுடிகின்றது.
பங்களாதேஷ் போராட்டத்தினைப் போன்று ஈழப்போராட் டத்திலும் இந்திய இராணுவம் நேரடியாக தலையிடும் என எதிர் பார்க்க முடியாது. பங்களாதேஷ் புவியியல் ரீதியாக ஏற்கனவே மே. பாகிஸ்கா னிலிருந்து வேறுபட்ட பகுதியாக இருந்தது. இப்பிரச்சனையில் நேரடியாக தலையிட்டதன் மூலம் தென்னுசியப் பிராந்தியத்தில் இந்தியா நல்லதொரு அனுபவத்தையும் பெற் றுக் கொண்டது மேலும் ஈழப்போராளிகள் குழுக்கள் எதுவும் நேரடியான இந்திய தலையீட்டை விரும்பவில்லை. இங்கு உண்மை யான விடுதலையையே போராளிகள் எதிர்பார்க்கின்றர்கள். இந் நிலையில் அந்நியதலையீடு ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு தீமை பயக்கும் என சொல்லவும் வேண்டுமா?
"ஈழம்" எனகின்ற ஒரு நாடு போராட்டத்தின் முடிவில் சாத்தியமாகும் பட்சத்தில் அந்நியத்தலையீடு சுதந்திரமான ஈழ நாட்டை உருவாக்க தடைக்கல்லாகவே அமையும். தலையிடும் அந்நியநாடு தனது செல்வாக்கையே ஈழத்தில் பரப்புவதற்கும் தனக்கு விருப்பமான ஆட்சித் தலைமையினை இங்கு அமர்த்து வதற்கும் விரும்புவது இயல்பானதே. எனவே இங்கு அந்நியத் தலையீடு ஈழப்போராட்டத்தில் தீமையே செய்கின்றது.
உலகநாட்டு அரசியல் வரலாறுகளை ஆதாரமாகக் கொண்டு சோஷலிஸ ஈழம் என்பதனை நோக்கின் தேசவிடுதலைப் போராட் டத்தோடு வர்க்கவிடுதலைப் போராட்டமும் இணைந்து நிகழ்த்தப் படாத ஒரு நிலையில் இந்நாட்டு சூழலில் பின் எப்போதுமே ஒரு பொதுவுடமை ஆட்சியினை ஏற்படுத்த நிலை காணப்படுகின் றது இந்த நிலையில் சோஷலிஸ ஈழம் அமைவதற்கு எந்த ஒரு அந்நியத்தலையீடும் நன்மையளிக்கப்போவதில்லை. 1917 இல் சோவி யத்ரஷ்யாவில் நடந்த வர்க்கவிடுதலைப் போராட்டத்திலும் அந் நிய தலையீடு எதனையும் நாம் கண்டுவிட முடியாது.
இவ்வாருக அந்நிய தலையீடு தீமைபயக்கும் என்று கூறுவ தன் மூலம் ஈழவிடுதலைப் போராட்டம் வெளிச்சக்கிகளின் தொடர் பின்றி தனித்து இயங்குவதன் மூலமே வெற்றிபெறலாம். என்ற

----- 39 ہے۔
வகையில் பொருள் கொள்ள முடியாது. நேச சக்திகளின் உதவிகள் எந்த ஒரு விடுதலைப்போராட்டத்தைப் பொறுத்தவரையிலும் தேவையானதே. ஆனல் அது தலையீடாக மாருக்கூடாது. என்றே ஈழவிடுதலைப்போராட்டத்தில் அந்நிய உதவிகள் நன்ைைமபயக் கக்கூடியவை. ஆணுல் அந்நிய தலையிடு எந்தவகையிலும் நன் மையை அளிக்க கூடியதல்ல. இங்கு அந்நிய நாடுகளின் உதவி களை பயன்படுத்துவதோடு, அவற்றின் அவற்றின் தலையீடுகளை இலாவகமாக தவிர்ப்பது ஈழவிதலைப் போராட்டத்தில் மிக வேண் டிய ஒரு விடயமாகின்றது. முடிவாக நோக்கின் ஈழப்போராட் டத்தில் அந்நியத் தலையீடு தீமைபயக்கும் என்றே கூறலாம்.
2- ) வகுப்பு
நன்மை
தென்னுசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல ஆசியாவிலேயே தற்ாோது முனைப்படைந்துள்ளதும், உலக அரங்கில் முக்கியமாக அலசப்படும் பிரச்சனையாக ஈழப்போராட்டம் அமைந்துள்ளது. இந்துசமுத்திரத்தில் பூரீலங்காவின் அமைவிடம் முக்கியத்துவ முள்ள ஒன்ருகும். அதனுள் ஈழமும் திருமலைத் துறைமுகத்தினை காரணமாகக் கொண்டு முக்கியத்துவமுள்ள ஒன்ருகக் காணப் படுகிறது. வவ்லரசுகள் குறிப்ாாக அமெரிக்கா தனது தளங்களை இந்துசமுத்திரத்தில் ஸ்திரப்படுத்துவதில் நீண்ட காலமாகவே அக்கறைகொண்டுள்ளது. இதன் காரணமாகவே இந்துசமுத்திரத் தினை அமைதிப் பிராந்தியமாக மாற்றும் கோரிக்கைகளும் இப் பிரதேசநாடுகளினல் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆனலும்கூட தென்னசியாவில் இந்தியா ஒர் பிராந்திய வல்லரசாக உள்ளமை கவனிக்கத்தக்கது. ஆரம்பத்திவ் ஏதோ இரு இனங்களுக்கிடையில் குத்துவெட்டு சண்டைகளும், கலவரங் களும் போன்று காணப்பட்ட இனப்பிரச்சனை இன்று ஈழப்போ ராட்டமாக பரிணமித்து சர்வதேச ரீதியில் சிக்கலடைந்த ஒன் ருகக் காணப்படுகின்றது. இப்போராட்டத்தில் C1A , மொசாட், SAS, பாகிஸ்தான், சீனு போன்றவற்றின் சம்பந்தமும், இந்தியா கொண்டுள்ள காத்திரமான பங்குமே இப்போராட்டத்தை சிக் கலடையச் செய்துள்ள காரணிகளாகும். ஒர் இனத்தின் விடுதலைப் போராட்டமென்ற நிலையைக்கடந்து அந்நிய நாடுகளின் பந்தயக் களமாக ஈழப்போராட்டம் பரிணமித்திருக்கின்றது. இதில் சம் பந்தப்பட்ட அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல், பாகிஸ்தான், இத்தாலி போன்ற நாடுகள் எந்தவொரு விடுதலைப் போராட்

Page 22
- 40 டி
படத்திற்கும் ஆதரவாக இருந்ததாகச் சான்றுகளில்லை. மாருக விடுதலை எழுச்சிகளை நசுக்க முன்னணியில் நின்றுள்ளமை கண் கூடு. இந்தவகையில் ஆரம்பத்தில் தமிழ் மக்களும் ஏதோ அமெ ரிக்கா எங்களுக்கு உதவும் என்றும், மசாசூசெட் தீர்மானங்களை யெல்லாம் நம்பியும் ஏமாந்துபோனுர்கள். இந்நாடுகள் தங்கள் ஏகாதிபத்திய கபாவங்களை வெளிக்காட்டி விட்டார்கள்.
இந்நாடுகளின் சம்பந்தம் காரணமாக இந்துசமுத்திரத்தினை அமைதிப்பிராந்தியமாக மாற்றும் நோக்குடனும், தென்னசி யாவை ஒருங்குபடுத்தி மேலைத்தேய ஏகாதிபத்திய ஆதிக்கங்களி லிருந்து காப்பாற்றுவதற்காக ஈழப்போராட்டத்தில் நேச சக்திக ளின் குறிப்பாக இந்தியாவின் தலையீடு தவிர்க்க முடியாததும் அத்தியாவசியமான ஒன்றுமாகும். இது ஈழத்தினதும் இந்தியா வினது புவியியலமைப்பினுல் மேலும் மெருகூட்டப்படுகின்றது.
பூரீலங்கா அரசிற்கு மேலைத்தேச ஏகாதிபத்தியங்களினல் தொடர்ந்து ஆயுதங்களும் இராணுவ ஆலோசனைகளும் வழங்கப் பட்டுவருகின்றன. அதுமட்டுமல்லாமல் நேரடியாகவே வெளி நாட்டு இராணுவ நிபுணர்கள் யுத்தவிமானங்கள் ஒட்டுவதிலும் பயிற்சியளிப்பதிலும் இறங்கியுள்ளார்கள் பூரீலங்கா அரசு இவ் வாறு தன்னைப் பலப்படுத்துமளவிற்கு ஈழப்போராளிகளால் தனித்து தம்மை வளர்க்கமுடியுமா?
எமது “Lil Laol' gafi. A K - 47, L. M. G., M. M. G., R ,ே S A M-7 செய்யமுடியுமா? அது சாத்தியமாகுமா? அந் தளவில் தொழில்நுட்பங்கள் எம்மிடையே உள்ளனவா? அவை மட்டுமல்ல CA, மொசாட் என்பவை இராணுவ ஆலோசனைக ளிலும் உளவுவேலைகளிலும் பூரீலங்கா அரசிற்கு உதவிவருகின் முர்கள் அவர்கள் சதிகள் செய்வதிலேயே வல்லவர்கள். அவர் களின் உளவுவேலைகளுக்கு முகம் கொடுக்க எம்மால் முடியுமா? இது என்ன கோழிகளவெடுத்தவனைக் கண்டுபிடித்து மின்கம்பத் தில் கட்டும் விளையாட்டா? எனவே இவற்றை முறியடிக்க எமது நேசசக்திகளின் தலையீடு தவிர்கமுடியாதது. இன்றும்கூட ஈழப்போராட்டம் முனைப்படையவும், தமிழ்மக்களின் உயிர்களே பேரிழப்பிலிருந்து காப்பாற்றிவருவது இந்தியாவின் உதவிகளும் பிரச்சாரங்களுமேயாகும்.
எந்தவொரு விடுதலைப் போராட்டமும் முடிவிற்குக் கொண் வரப்பட்டதே அந்நியத் தலையீடுகளால்தான். பங்களாதேச விடு தலை இந்தியத் தலையீட்டினல் வெற்றிபெற்றது. துருக்கியின்

- 41 -
விடுதலையும் அவ்வாறே. இதனைவிட ஐரிஸ் விடுதலைப் போராட் படம் பல ஆண்டுகளாக முடிவுருமலேயே இருந்துவருவதன் கார ணமென்ன? அந்நியத் தலையீடு இன்மையே. இவ்வாறே ஈழப் போராட்டமும் அந்நியத் தலையீடு இன்றேல் முடிவுபெருத, தமிழரை அழிவிற்கு இட்டுச்செல்லும் போராட்டமாகவே மாறும்.
இந்தியா பங்களாதேச விடுதலையில் தலையிட்டு பங்களாதே சத்தை பாகிஸ்தானின் கொடுமைகளிலிருந்து காப்பாற்றியது இந்தியாசெய்த குற்றமா? இந்தியா பங்களாதேசத்திற்கு விடு தலையை பெற்றுக் கொடுத்தபின் பங்களாதேசத்தை சுரண்டி யதா அல்லது தனது அதிகாரங்களை அங்கு வைத்திருந்ததா? இல்லையே. இந்தியா பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தை பேணி நாட்டை முன்னேற்ருது விட்டமை யாருடைய குற்றம் இந்தி யாவின் குற்றமா? பங்களாதேசத்தின் குற்றமா?
ஈழத்தைப் பெறுவதிலே இந்தியா தலையிடாவிடின் தமிழர் கள் பெருமளவில் அழிவடைய நேரிடும் தமிழர் பொருளாதா ரமும் சிதைக்கப்படும். அந்நியத் தலையீட்டின் மூலம் பெறப்படும் ஈழத்தினை மக்களின் விருப்பத்திற்கேற்ப கட்டியெழுப்புவது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். எமது போராட்டத்தின்ை இதுவரை எந்தவொரு நாடுமே அங்கீகரிக்கவில்லை. அப்படியிருக்க நாம் போராடிப்பெறும் நாட்டை எப்படி இலகுவில் அங்கீகரிப் பார்கள். அதனைவிட போராட்டம் பலகாலம் நீடிக்குமாயின் பஞ்சத்திலே உயிர்தப்பிப்பிழைப்பதே கடினமாயிருக்கும். இதற்கு முதலுதவி அளிப்பதற்கு அந்நியத் தலையீடு அவசியமா கின்றது. போராடிப்பெற்ற நாட்டை உடனடியாக எம்மால் உயிர்தப் பவைக்க முடியாது. அந்நியத் தலையீட்டின் மூலம் பெறப்படின் அந்நாடு எம்மை அங்கீகரிக்கும். இதன்மூலம் ஐ. நா. சபையில் நாம் அங்கத்துவம் பெறுவது இலகுவாகும், பொருளாதார உதவி கள் நன்கு கிடைக்கும், நாடு அபிவிருத்தியடையும்.
எனவே எமது போராட்டம் முடிவிற்குக் கொண்டுவர, மக்களை அழிவிலிருந்து காக்க, முதலாளித்துவ ஏகாதிபத்தியங் களிலிருந்து நாட்டைக்காக்க பொருளாதார சுபீட்சமுள்ள ஈழத்தை அமைக்க எமது நேசநாடுகளின் தளையீடு அவசியமா
1so வகுப்பு

Page 23
20-ம் நூற்முண்டின் இறுதிக்காலகட்டமாகிய இன்று ஒவ் வோர் நாடும் தம்கீழ் மற்றைய நாடுகளை அடிமையாக்கவே எண்ணுகின்றன. ஆனல் அடிமைத்தளை நீங்கிய இக்காலகட்டத் தில் மறைமுகவே மற்றைய நாடுகளை அடிமையாக்க முடியும். எனவே ஒவ்வோர் வல்லரசும் இதற்காக எதைச் செய்யவும் தயங்காது. S S L S
ஈழப்போராட்டம் கூர்மையடைந்துள்ள இக்காலகட்டத்தில் இப்படியான அந்நியத் தலையீடு எம் நிலையை "எண்ணெய்ச் சட்டியில் இருந்து எரியும் அடுப்பினுள் விழுந்த கதையாக்கும்' என்பது திண்ணம். மலரப்போகும் ஈழத்தைக் கட்டியாள வேண்டிய பொறுப்பு எம்முடையது. மலரப்போகும் ஈழப்பொரு 1ளாதாரத்தைத் தாங்க வேண்டியவர்கள் நாங்கள். எனவே அந் நியர் தலையீட்டால், அவர்கள் தயவில், நாம் எமது சுதந்திரத் தைப் பெறுவோமானுல் மேற்கூறியவை எவ்வாறு சாத்தியமா கும்! அப்போது எமது அரசியல் பொருளாதார நிலை பூச்சியம்ே!
/
இது அரசியல் ரீதியில் இதைவிடப் பயங்கரமானது அன்னிய நாடுகள் இராணுவ ரீதியில் எம்மைக் கட்டுப்படுத்த முற்பட் டால்? பங்காளதேசத்தில்' இந்தியா நேரடியாகவே தலையிட் அவர்களுக்கும் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தபோது பங்களா தேஷ் இராணுவரீதியிலும் பொருளாதார ரீதியிலும் நசிக்கப் |ட்டதை நாம் ஒரக்கண்ணுலாவது நோக்குவோம், இந்நிலைக்கு நாம் தள்ளப்படவேண்டுமா? உலகின் முக்கிய கேந்திர நிலையத் தில் அமைந்துள்ளது எம்மைக் கட்டுப்படுத்த நான் மறைமுக மாகவேணும் ஆள எந்நாழும் முயலாதென்பதுண்டு என்ன
நிச்சயம்?
எனவே எம் ஈழத்தை ஒளிமயமானதாக மிளிரச்செய்ய அனைவரும் ஒன்றிணைந்து அந்நிய நாட்டின் தலையீட்டை இயன் றளவு குறைத்துக் கொள்வோம். 'தன்கையே தனக்குதவி அந் நியனை வெளியேற்று' என்று காந்தியடிகளே கூறியுள்ளார். எனவே அந்நிய தலையீடு நம் ஈழப்போராட்டத்தில் தீமையே பயக்கும். இதனைப் பலநாடுகளின் விடுதலைப் பாதையை பின் தொடர்வதன் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம். -
10ம் வகுப்பு
 
 
 

அந்த அந்நியநாடு இறங்கத்தான் வேண்டும்.
நன்மை - - . -
மிகப்பர்ரியளவில் ஆயுத ரீதியாகவும், மனேவியல் வும் வளர்ச்சியடைந்த நிலையில் காணப்படும் சிறிலங்கா கூலிப்படைகளுக்கெதிராக ஆயுதபலமும் ஆங்களின் பலமுமின்றி
"நாம் போராடி வருகின்ருேம். இயக்கங்களுக்கிடையே ஒற்றுமை
யின்மையும், துப்பாக்கி முனைதனில் தோழர்கள் காணுமல்
போகும் நிலைமையும், AK-47 இஞல் பிரச்சனைகள் தீர்க்கப்ப
படும் வீரவரலாற்று நிலைமையும் காணப்படுவதால் இயக்கங்கள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுக் காணப்படுகின்ருர்கள். சரியான பொருளாதாரத் திட்டங்களின்றி செயற்பட்ட சில இயக்கங்க ளின் கொள்ளை நடவடிக்கைகளும், விடுதலைப் போராளிகள் மீறி சக தோழர்களால் நடத்தப்படும் அதிரடி நடவடிக்கைகளாலும் மக்கள் ஈழத்தைவிட்டு மனேவியல் ரீதியாக விலகிவிலகிச் செல் கின்றர்கள். இந்நிலையில் அந்நிய நாடொன்றின் தலையீடு இன்றி "சிம் அசாத்தியமே! வெறுமனே ஆயுதம் வழங்குவதால் மட் டுமே ஈழம் சாத்தியமாகாது. ஆகவே நேரடியாக களத்தில்
9th a (still
scox
鬣》。
(ஈழப்போராட்டத்திற்குத் தங்குமடங்கள் 96n guid! அவசியமில்லை! என்ற கருத்து மோதலுக்கான ஆக்கங் களை அடுத்த இதழுக்காக நாங்கள் எதிர்பார்க்கின்றேம்.)
எல்லைகளைக் கடந்து.
நாடு எதுவானலும்
கரங்களில் விலங்குகள் அனைவர்க்கும் பொதுவாய்
அதனல் எங்கள் கரங்களில்
彎

Page 24
பாரிய பட்டனங்கள் அன்றி சிறிய நகரத்துடன் தொடர்பு டைய பட்டிக்காட்டுக் கிராமம் இது. இங்கே மூடப்பட்ட சமூக மாகத்தான் மக்கள் வாழ்ந்தனர். ஏதோ படிப்பென்று படித்து நானும் ஆசிரியனுகிவிட்டேன். அப்போதெல்லாம் ஆசிரியரைக் கண்ட்ால் ஓடி ஒழிக்கும் மாணவர்கள்தான் இருந்தனர். பட்ட ணத்து வாசிகளைக் கண்டால் வேடிக்கை பார்க்கும் விந்தைமிகு மக்கள் இவர்கள். இவர்களும் மாற்றம் பெறுவார்களா? என்று எனது அறிவையும் மீறி, சிந்தித்ததும் உண்டு. ஒரேவழி சிதறிய ஊர் இடையிடையே வனுந்தரங்கள். இங்குதான் எனக்கு தொழி லும் கிடைத்தது. சொந்த ஊர் என்ருலும் எனக்கு வேடிக்கை யாகத்தான் இருந்தது.
இந்த நாட்டில் இனப்பிரச்சனையாம். 1977 - 1983 களில் நடந்த இனக்கொலைகள் இங்கு பலரைப் பாதித்தது. அண்டைக் கிராமங்களில் வேற்று மொழியினர் இருந்தனர். இதஞல் 1983
உடன் பலர் தமது கிராமங்களை இழந்து அகதிகளாயினர். அக.
திகளை வரவேற்ற இந்தக் கிராமமும் இராணுவத்தின் கோரச் செயலில் இருந்து தப்பிக்கொள்ளவில்லை. ஆயினும் இதன் புவியி யல் அமைப்பு இராணுவத்தினதோ அல்லது சிங்களக்காடையரி னதோ தொடர்ச்சியான தாக்குதலுக்கு இடம் தரவில்லை. இதனுல் அயற்கிராமத் தமிழருக்கு இக்கிராமம் சரணுலயமாகியது. இவ்வே ளையில்தான் இக்கிராமத்தின் தனித்துவமான இயல்புகள் கற்பழிக் கப்பட்டன. தமிழரைக் காக்க் என எங்கெல்லாமோ இருந்து எவ ரெல்லாமோ வந்தனர். வந்தவர் சொன்னது தமிழீழம். தமிழி ழமே இன்றைய பிரச்சனைக்குத் தீர்வு. சிங்களவரைக் கொன்ருெ ழிப்போம் என்றனர். பாதிக்கப்பட்டிருந்தவர்களுக்கு இது பரவச மாய்த்தான் இருந்தது. சில நாளில் சிலபேர்கள் வேற்றுமொழி யினரால், உயிர்பறிக்கப்பட்டனர்.
இந்த நாட்டில் இனப்பிரச்சனை தோன்றியுள்ளது. பயங்கர வாதம் தலைதூக்கியுள்ளது என்ற அரச அறிவிப்புகள். தமிழ் மக் ளின் உயிர், உடமை, மானம் காக்க போராட்டம் நடாத்தும் நாங்கள் பயங்கரவாதிகள் அல்ல, போராளிகள்தான் என்ற இளைய தலைகளின் குமுறல் எது உண்மை இதைச் சொல்ல எனக்கென்ன உரிமை. இந்த நாட்டில் படித்தது கேவலம். படிப்பிக்க வந்தது
அதனிலும் கேவலம். எங்கள் சொல்லே இன்று யார்தான் கேட்கி
ரூர்கள். அதிகமாகச் சொன்னல் ஆனே இல்லை. அத்தனை அநி

- is -
யாயம். சிறீலங்கா அரசு என்ருல் என்ன? புதுயுகம் படைக்கப் புறப்பட்ட புரட்சிவாதிகள் என்ருல் என்ன? எல்லோரும் ஒரே மட்டம்தான். கையில் இருப்பது ஆயுதம் மட்டுமல்ல அதிகார மும்தான் என்ரூகியபின் என்னதான் வேற்றுமை இவர்களிடையே. பட்டதுயர் மக்கள் படத்தான் வேண்டும் என்ருல் படை எதற்கு? பகட்டான வாழ்வெதற்கு? ஆயினும் புரட்சிப்போராளிகளை அங்கீ கரிக்கவேண்டிய காலம் இது. அதேநேரம் திருத்தியமைக்கும் அதி காரம் மக்களிடம் இருக்கவேண்டும். இதனைக் கூறிய பலர் சமூக விரோதிகளாகத் தந்திக் கம்பங்களில் தொங்கியுள்ளனர். அப்பா வியுயிர்கள் எத்தனை இப்படித் தெருக்களில். ஆயினும் இயங்கியல் பொய்ப்பதில்லை. இன்னும் இருக்கின்றேன் இன்றைய விடிவுக் ös盟L鳕。
நாளை என்று ஒன்று விடியும் என்று எண்ணித் துயின்றெழுந் தால் நாளை வருவதேயில்லை. வெறும் இன்று மட்டும்தான் வரு கிறது. எனவே கருமங்களை நாளை என்று போடாது இன்றே செய்ய ஆசைப்பட்டேன். ஆணுல் நானும் இயக்கம் என்று அடை யாளம் காட்டினுல் எனது சொல்லின் வலு இன்னுெரு சாராரால் வெறுக்கப்படும். ஏனெனில் இன்று போராளிகள் போராளிகளாகத் தானே உள்ளனர். இதை சீர்படுத்த நான் பொதுமகனுகவே இருந்துவிட்டுப் போகலாம் என்று முடிவு எடுத்துவிட்டேன். அன்று தான் அந்த நிகழ்ச்சி என்னை வியப்பில் ஆழ்த்தியது. என்னிடம் 5 ஆம் வகுப்புவரை படித்த ஒரு மாணவனின் கீரோ வேடம். இவன் பெரிய மனிதன். நானும் ஏற்க வேண்டும். இது யார் செய்த குற்றம்.
நாளாந்தம் வகுப்பறையில் நுழைந்தால் அவன் வந்தானு வரவில்லையா என்பது தெரிந்துவிடும். வந்திருந்தால் ஐயா அடிச் சுப்போட்டான் என்றபடி ஏதோ ஒன்று அழுதுகொண்டு ஓடிவரும். அப்போதும் அவனைப்பற்றிய கொம்பிளைன்தான் வரும், அட பெரிய தொல்லை என்று பிரம்பால் நாலு போட்டாலும் திருந்தும் போல இல்லை. அதனுல் அவனை ஒரு புதுவிதமாகவே அணுகிவந் தேன். யாரையும் சண்டையிடாம நீதான் பார்க்கணும் என்றேன். அவனுே தண்டனையும் வழங்கிவிட்டு கம்பீரமாக வருவான். அப் படிப்பட்டவன் இன்று என்முன் ஐயா ஒரு கொம்பளைன் விசாரிக் கப் போட்டுவாறன் என்ருன் எனக்கு தூக்கிவாரிப்போட்டது. இவனை மனுசனுக மதிச்சி இவனுக்குப் பெரிய பொறுப்புக்கொடுத்த அப்பெரிய மனுசன் யாரென்று சிந்தித்தேன். ஆணுல் வெளியே கேட் கத் தைரியமில்லை. விடுதலைப் போராட்ட காலகட்டமாச்சே மெல் லிய சிரிப்புடன் தலையை மெதுவாக ஆட்டினேன். அவனது சைக்

Page 25
48 ۔
இன்னுமோர் அடிமை.
எங்கள் தேசத்தில் எதிரியின் கரங்கள்
எமது மண்ணிலே அந்நியக் கால்கள் அன்று நாம் திரிந்த அந்த வீதிகள்
ஓ!. அவை இன்று எதிரியின் கால்களில் எப்படி நடந்தன இந்த மாற்றங்கள்? அன்று நாம் நம்பிய அரசியல்வாதிகள் - அவர்கள்
இன்று அந்நிய நாட்டில் சுகபோகவாசிகள் அன்று நாம் அவரை நம்பியதனுல்
இன்று எம்மண்ணில் இந்த மாற்றங்கள் இந்த மாற்றங்கள் எம்மண்ணில் நிகழ்வதை எதிர்த்து எழுந்தது இளையபரம்பரை இந்தப் பரம்பரை ஈழம் பெறட்டும் என்று.
"எங்கட பெடியள்' போராடட்டும் என்று
நாம் வாளா இருப்போமாயின்
அந்நிய நாடு எம்மை அரவணைக்குமென்று
அன்றுபோல் நாம் நம்பி இருப்பின் மிளகைக்கொடுத்து மிளகாய் வாங்கியதுபோல் இன்னுமோர் அந்நியன் இங்கே வரலாம்
இன்னுமோர் அடிமையாய் நாம் மாறலாம் எங்கள் தலைவிதி எமது கரங்களால் எழுதப்படும் வரைக்கும். எங்கள் கால்கள் எமது மண்ணுடன் இறுகப் பிணையும் வரைக்கும். இந்த மாற்றங்கள் எப்பொழுதும் நடக்கலாம்.
இன்னுமோர் அடிமையாய் நாங்கள் வரலாம்.
 

 ി
-
'.
--- -
of - .
. ്
, ' '
'
' ' }
*
s  ി " ി ബ ' (':' -
 ീട് റ്റ, റ്റു
V−
。 s

Page 26
|-|- ) |-|- |- |-
- |- |- |-|-|- |-|
, |-· |-:|- , .
|-
|- | - |- |- ----|-
 
 
 

தாராளமாகக்
&్యక్షడుగ జోకు ܕ
*隱