கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வணிக ஜோதி 1992-1993

Page 1
(AHTJ). கனகரத்தினம்
மத்திய மகா
வித்தியாலயம் பதிை
Italina garain finan Madya Vlaha
ilalaya ア エア エ三ー 三エー jaili
 
 
 
 
 

னந்தாவது மலர்

Page 2
வணிக புதுப் பொலிவுடன்
சிறந்த முறையில் வீடிே
தகரப் பூந்தல் - கதின் அமையல் பாத்திரங்கள் - பு தலைச் கோடனைகள் - வெளிநாட்டு, உள்நாட்டு சோ
鑿 鬱 鑿。
* பழைய புதிய திரைப்பs க sk TV/ டெக் என்பவ ஒரே இடத்தில் வாடை
* ரீகல்
(வெளிநாட்டுப் பின்னணி காட்சி வீடியோப், படம் பிடி
நீங்கள் நேரடியாகத் தொடர்பு தலைமை ஆலுவலகம் : கடிற்கரை வீதி, 3.2, 6 ஈச்8 மோட்டை,
யாழ்ப்பாணம்,
வீடியோ படப்பிடிப்பாளர் கவன
நீங்கள் எடுக்கும் வீடியேரப் படங்க Production Mixer WJ-MX-10) episol இ துக் கொடுக்கப்படும்
உரிமையாளர்:
குறிப்பு: மேற்குறிப்பிட்ட
வேறு கிளைகள் இல்லை.
*звезевзевзавезе
 
 
 

(ജു ாதி 99
மிளிர, வாழ்த்துக்கள் :
யாம். படம் பிடித்திடவும்
Djé, டம்ளர்கள் = மணவறை, ட பெண்களுக்கான
சாப்பாட்டுக்கோப்பைகள் டனை வகைகள் என்பவற்றுடன்
స్టో-1
சற்றுக்களையும் 1ற்றையும், கக்குப் பெற்றுக்கொள்ள
வீடியோ *
கஷைப் புகுத்தி சிறந்தமுறையில் த்துக் கொடுக்கப்படும்)
கொள்ளவேண்டிய, ழகவரி:
ট্রািতষ্ঠা $ • ஸ்ரான்லிக்கல்லூரி முன் ஒழுங்கை,
கச்சேரியடி யாழ்ப்பாணம்
ாத்திற்கு; స్ట్రీ ளுக்கு உரிய சிறந்த மிக்ஸர் (Digital 器 ம்எம்மால் சிறந்த காட்சிகள் அமைத் శ్రీ
彎 శ్లోకి
#. ଅଞ୍]]&#ତld:
ஸ்தாபனத்திற்கு
畿器畿器馨畿鑒畿器畿鬍鬱鬱鬱器發

Page 3
-இதழாசி
செல்வன் 西 செல்வன் 巴汗
செல்வி இ
வர்த்தக மாணவர் மன்றம், யா / கனகரத்தினம் ம. ம. வி. யாழ்ப்பாணம்.
 

VANKAJOTHY
வது மலர்
fluffigsr
உதயகுமார் சுரேந்திரா ரஜனி
Commerce Students' Association J/Canagaratnam M. M. V. JAFFNA.

Page 4
:
6. ஆய்வுமுறைகள்
ஜோதியின் பல
ஆசியுரை ஆண்டறிக்கை
விளம்பரங்களில் துணுக்குகள்
வர்த்தகமும் நிதியியலும்
il. நம்பிக்கை அலகுகள்
O திரு. பி. எஸ். ட
荔。 இலங்கையில் பங்குச்சந்தை
0 திரு. வே. ஈஸ்வ
3. கரைகடந்தவங்கிச் சந்தை
0 செல்வன் ப. ஜ: 垒。 பணத்தரகர்கள் -
O (o) SF6ão GJ GỗF GR). Lur, 5. இலங்கையின் ஏற்றுமதியில் அண்ை
மாற்றங்கள்
0 செல்வன் ஏ. அ கனக்கியல் ,ே சாதாரண பங்கு ஒன்றுக்கான வரு
வீதம் (ஈ.பி.எஸ்.)
O திரு. டபிள்யு. ே 7. பங்காண்மை
O திரு. ஆ. குமரகு 8. நிதிப்பாய்ச்சற் கூற்றும் காசுப் ட செல்வன் சு. சுே இக உண்டியலில் வருமதி உண்டியலு:
O Golf 66 air D. G. பொருளியல்
0. பாதீட்டுப் பற்றாக்குறை நிதியீட் 0 செல்வி பூரீ சுவ i இலங்கையின் ஆடைக்கைத் கொ O திரு. வே. கருண இலங்கையில் குடியாண்மைப் ப O திரு வி. அருளா 3. உற்பத்திக்காரணி என்றவகையி: செல்வன் அ. அ 4. ஜனசக்தித்திட்டம்
O செல்வி வி. வில அளவையியல்
15 இந்திய அளவையியல்
0 திரு. நா. ஞானச்
0 செல்வன் ந. உத 17 உண்மையான விஞ்ஞானக் கொ6 செல்வன் சி. நில இந்து நாகரீகம்
8 அடங்கல் முறையில் அட்டவீரட் O செல்வி க, மீனே

நிறக் கதிர்கள்
பக்கம்
சில் ஜனதாஸ் (கல்லூரிபழையமாணவன்)
7 ரன்
1. னார்த்தனன்
5 ாஸ்கரன் மக்காலங்களில் ஏற்பட்டுவரும் 夏&
னெக்ஸ்ரன் நிக்ஷன்
வாய் Σ2
ய. சூசை ரத்தினம்
27 . ܢ ருபரன் பாய்ச்சற் கூற்றும் 29 ரேந்திரா க்கான நடவடிக்கைப் பதிவுகள் 37 பால்ரவி
.டமும் அதன் தாக்கமும் 《霹 ர்ணாமதி - சுப்பையா ாழில் 釜9 таъдг6öт பிர்ச்செய்கை 6 னந்தம் ல் உழைப்பு 77 லிஸ்ரீன்குமார்
8. ாஜினி
87
க்குமாரன் *
ਉ
தயகுமார் - ள்கை எதுவுமில்லை 99 டிாகரன்
டங்கள் 10
$ଇonf୫fଛାଞ୍ଚୀ

Page 5
鬱鬱鬱鬱鬱畿畿羲
L06ÖTưốt” (?)ãIã Lôgo பொதுமக்களுக்கும் இந் ந
யாழ். கனகரத்
- 6) 1600
స్ట్రీస్ట్రీస్టోఫ్రిక్ట్కోణ్ణిస్టిక్టోస్ట్రిక్టోస్ట్రిక్ట్కోణ్ణి!
 

eesseeseosessosesse
5)) b
வித்த மாவீரர்களுக்கும், rao೧ು eitudfáÈátépub.
தினம் மத்திய மகாவித்தியாலய ரிக மாணவர் மன்றம் .
ဒွချွံချွေရွေးမ္ဟုန္ဟစ္ထိ ဆွီဒ္ဓမ္ယမ္ယစ္သစ္ဆိဒ္ဒန္တီဒွစ္သစ္ကို

Page 6


Page 7
நிர்வாகச் செயலணி
*
காப்பாளர்:
துணைக்காப்பாளர்கள்:-
மன்றப் பொறுப்பாசிரியர்:- தலைவர்:
உபதலைவர்:
செயலாளர்: துணைச் செயலாளர்: பொருளாளர்: உபபொருளாளர்:
பத்திராதிபர்கள்:
விளம்பரப் பொறுப்பாளர்கள்:
கணக்காய்வாளர்கள்:
வணிக நூலகர்: வியாபார முகாமையாளர்: உதவி செயற்குழு:

1992 - 1995
ரு. மு. இராமலிங்கம் (அதிபர்) ரு. பொ. நடராசா (பிரதி அதிபர்) ரு. W. கருணாகரன்
ரு. A. உபயசேகரம் ரு A குமர குருபரன் ரு. V. செந்தில்ராஜா ருமதி P. இரட்ண வேல் ருமதி P. கனகரட்ணம் சல்வி S. மகாதேவி
சல்வி G. கில்டா
ரு. W. கருணாகரன் சல்வன் ம. போல்ரவி சல்வன் ஜே. ஜோன் கியூபேட்
சல்வி லோ. சுகன்யா
Fல்வி R. றுரபினி சல்வன் சி. இராஜேந்திரன் சல்வன் சி. நிஷாகரன் சல்வன் சு. சுரேந்திரா சல்வன் ந. உதயகுமார் சல்வி இ. ரஜனி சல்வன் க, குகேந்திரன் சல்வன் சி. பாஸ்கரன்
ருமதி P. கனகரட்ணம் சல்வன் க. குகேந்திரன் சல்வன் வ. சுந்தர ராஜன் சல்வன் தி. ரமணன்
சல்வன் க. பிரபாகரன் சல்வன் வெ. யூடாசதீஸ்குமார் சல்வன் அ. அலீஸ்ரின்குமார் சல்வி வி. விலாஜினி

Page 8
歌隊需隊眾繁露紫霹嶺翠紫霹繁露繁榮
”
"வணிகஜோதி"க்கு எமது நல்லாசிகள்!
ஓவியங்களில் நிமிர்ந்து நிற்பது
*அஜந்தா?
அனைத்து மங்கள நிகழ்ச்சிகளையும் உலகின் தலைசிறந்த தன்னியக்க மின்னியல் பொறி நிறைந்த “35 GOLD DIT egyp6-loth” STILL
புகைப்படமாக்கிக் கெள்ள
gift(@gé È ଗାଁt ! அஜந்தா போட்டோ 歌 68, சங்கிலியன் வீதி,
நல்லுர்.
リ
}
&ද * இலங்கையின் மர உற்பத்திப் క్లో பொருட்களை அதிகம் தெரன் リ வனவு செய்யும் நாடு ஜேர்மனி } ஆகும்.
琴
S “வணிக ஜோதி”
క్లో புதுப்பொலிவுடன் மிளிர ஐ நல் வாழ்த்துக்கள்! ஓS அழகுக்கு அழகூட்டும்
ë?. உடலுக்கு மெருகூட்டும் 窓 22 கரட்டிலான தங்க நகைகளுக்கு
> சிறந்த ஸ்தாபனம்!
戮 8
6. E JUGUT *ණි ජූණර්‍ථුණ LD|Tබifණඹීඝ
- உரிஐை:பாளர் த. நடேஸ்வரன் 鞍
擎
22. கச்சாய் வீதி,
அசாவகச்சேரி.
锣
,
* இலங்கை காப்புறுதிக் கூட்டுத் தாபனத்தின் சின்னஜ் 'தேன்கூடு" ஆகும்.
窑※盗窗※选盗选篮

撃がリ
翠
翠
வணிகஜோதி' வளம்பெற எமது நல்வாழ்த்துக்கள்
Sri Vign Reswara Stores
உங்களுக்குத் தேவையான
* உணவுப் பொருட்கள்,
& சோப் வகைகள். * பால்மா வகைகள்
என்பவற்றைப் பெற்றுக்கொள்ளலாம்.
48, கண்டி வீதி, சாவகச்சேரி.
* கூட்டுறவுச் சங்கம் ஒன்றின்
பங்கின் தற்போதைய பெறுமதி ரூபா 100 ஆகும்.
"வணிகஜோதி" மென்மேலும் ஜொலிக்க எமது ច្របល់ច្រាំ) ឆ្នាំ !
y
E
VIVESCO)
ー 。 一 ప్గా O *
'ଭିଜନ୍ତୁ, ଗଣ୍ଠି) ଓ ଅନ୍ତି I ”
மருந்தகம் -- அழககம் 260 (476), ஆஸ்பத்திரி வீதி, (O. P. D, φούτυσα) J |type': u'* ଶଙ୍ଖ lib.
* பராயமடைவோரின் வயதெல்லை 89ஆம் ஆண்டு திருத்தச் சட்டத் துக்கமைய 18 வயது ஆகும்.
纥怒器器器等、盗密独密崧
بحر

Page 9
இதழாசிரியரின் இதய அ
YLYLLLYLLLYZYLLLzLLLLLLzLLLZZZLLLZYYYYYYYYLLLLLLLLLLLYLZLLLLYLLLLLZS
வணிக ஜோதியின்
வணிகத்துறைக்கென தினம் மத்திய மகாவித்திய *வணிக ஜோதியை’ தங் கின்றது. "
எமக்கென ஒருவழி கால மலரை வெளியிட்டே புறச்சுமைகளையும் தாண்டி வருவதற்குக் காரணம் வர் தளராத உறுதிப் போக்குே
எமது வித்தியாலய கள், பழைய மாணவர்கள்,
மலர் மென்மேலும் பொலி
விரிவுரையாளர்கள் னைச் செல்வங்களை துே மாணவர்கள் அறிவாற்றை களைப் படையல் செய்த விரைந்தே தந்துதவினர்.
பொருளாதார ெ விளம்பரதாரர்களை ஊக்கு குகள் சேர்ந்துள்ளமையை நன்றி தெரிவிப்பதுடன் ஞானம் ஸ்ரூடியோ நிறுவன விய அழகன் புளொக் தயாரி கடமையைக் கண்ணென. 'தாசன்' அச்சகத்தாருக்கு வித்துக் கொள்கிறோம்.
'உங்களின் உ
27- 0.2 - 1993

புலைகளில் இருந்து.
劉懿鑒變變密輕選鑒體變璽體豔麗塑塑變憩選恩總鑒證圈塑塑撥變璽鑒變經醫較經營塑醫堅醫醬鑒蹈蠶鬆龔劉醬塑圈望蟹幽幽路麗曾暨隨瓷鑒變響戲鱷塑變 議醫藝袋經麗瀏量還望譴醬讓璽國謚蹈鑿證鑒謚盪園璽國蛭變琶露譴達塑函醫蚤顯函薩顯函匾藝量蚤重
இனிய நெஞ்சங்களே!
வரலாறு படைத்து நிற்கும் எமது கனகரத் ாலய வணிக மாணவர் மன்றமானது 15 வது கள் கரங்களில் தவழவிடுவதில் பெருமையடை
படைத்து வாழும் இக்கால சூழ்நிலையில் கடந்த பாது ஏற்பட்ட கஷ்டங்களைப் போன்றும் வேறு }, ஒவ்வொரு வருடமும் மலரும் வணிக மலராக த்தக மாணவர் மன்றத்தின் விடாமுயற்சியும், மே என்றால் அது மிகையாகாது.
அதிபர் மன்றக்காப்பாளர்கள், நல்லாசிரியர் நலன் விரும்பிகள் உற்றதுணை நல்கி வணிக வு பெற வழிவகை செய்தனர்.
வணிகத்துறைக்கல்விக்கு தேன் சிந்தும் சிந்த நடிச்சேர்த்து நல் ஆக்கங்களைத்தந்துதவினர், ல வெளிக்காட்டி அறிவுத்திறன் மிக்க ஆக்கங் னர். ஆசிரியர்கள் மெருகூட்டும் கட்டுரைகளை
நருக்கடியிலும் விளம்பரங்களைத் தந்துதவிய நவிக்கும் பொருட்டு விளம்பரங்களின் கீழ் துணுக் எண்ணி மகிழ்ச்சியடைகின்றோம். அவர்களுக்கு மற்றும் புகைப் படங்களை எடுத்து உதவிய த்தினருக்கும் புகைப்பட அச்சுக்கள் செய்து உத 'ப்பாளர்களுக்கும், சிரமம் மிகுந்த வேளையிலும் ப் போற்றி இம் மலரை அழகுற அச்சேற்றிய ம் இதய அலைகளில் நின்று நன்றியைத் தெரி
ற்றதுணையே எங்களின் வெற்றி"
நன்றி
-ஆசிரியர்
-

Page 10
அதிபர் ஆசியுரை
བའི་ བའི་
எமது கல்லூரியி: *வணிகஜோதி”யின் 1 பெருமையும், பெருமகி
கல்லூரியின்  ெ அதன் வளர்ச்சியையும் மாணவரது ஆக்கமுய ஆகியவற்றிற்கு களம! படைத்தளிக்கும் மாண மாரப் பாராட்டுகிறேன் லூரியாக இருந் த 6 உயர்த்தப் பட்டிருப்பன்
கடந்த ஆண்டு
க ைள ப் பெற்ற மா6
மாணவர்கள் செல்வன் கிறேசியன் (1992) ஆ யாழ்/ கோட்ட்த்தில் மு டாவது இடத்தையும் தா ட்ட குழுவினரை மகிழ்ச்சியடைகிறேன்.
மாணவர்களது ( மேலும் உயர்ச்சிபெற

ன் வர்த்தக மாணவர்மன்றம் வெளியிடும் 5 ஆவது ம ல ரு க் கு ஆசிகூறுவதில்
ழ்ச்சியும் அடைகிறேன்.
சயற்பாடுகளையும் அவற்றி ன் மூலம் ம் பலரும் அறியச் செய்யும் ஊடகமாகவும் ற்சி, மற்றும் எழுத்தாற்றல் வளர்ச்சி கவும் அமைவதே சஞ்சிகை. இதனைப் Tவர்களையும், ஆசிரியர்களையும் மன நாற்பது, ஐம்பதுகளில் தேசிய கல் rமது கல்லூரி மீண்டும் அந்நிலை க்கு தையிட்டும் மகிழ்ச்சியடைகிறேன்.
களில் தொடர்ந்தும் 75 வீதம் சித் தி கணவர்களையும், குறிப்பாக 4A பெற்ற பா, பகீரதன் (1991) ஞா.செல்வன் யூட் கியோரையும், விளையாட்டுக் துறையில் தலிடத்தையும், மாவட்டத்தில் இரண் ப்ெற்ற வலைப்பந்தாட்ட, உ ைதப்ப ந் யும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டுவதில்
முயற்சிகள் சகல துறைகளிலும் மென்
இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
மு. இராமலிங்கம்
அதிபர்

Page 11
()UR PR
硬碰硬代)
JPegal
M1. Raumau
產
 

INCIPAL
會圖霸麗國
鬱é@@飾*éé錢鑄錢錢錢錢錢錢6錢錢錢é錢
in-Ed.
ip- |
D
B. Sc.
Id,
ν

Page 12


Page 13
O
GY)
Ο
Ο
S.
வடமாநில
Tழ், கனக
மாணவர் ம ன் ற ம் ஆ பதினைந்தாவது மலரை யடைகின்றேன். யாழ். காலங்களில் வணிகத்து வரும் வேளையில் கை தக மாணவர் மன்றம் மாணவ சமூகத்துக்கு உ களையும், ஆய்வுகளை இவ்வாண்டிலும் வெளி மலிந்த இன்றைய சூழலி களின் வழி நடத்தலுட கள் கல்விபாற்கொண்ட களில் கனகரத்தினம் ப கின்றதென்பதையும் 6 துறை மாணவர்களுக்கு இம்மன்றம் என்றும் வேண்டுமெனவும் வாழ்
 

கல்விப் பணிப்பாளரின்
ஆசியுரை
ரத்தினம் மத்திய மகா வித்தியாலய வர்த்தக
அதன் வெளியீடாகிய "வணிக ஜோதி"யின்
இவ்வாண்டும் வெளியிடுவதையிட்டு மகிழ்ச்சி மாவட்டப் பாடசாலைகளிற் பல அண்மைக் றைசார் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து கரத்தினம் மத்திய மகா வித்தியாலய வர்த் அதன் ஆரம்ப காலத்திலிருந்தே வணிகத்துறை உதவும் வகையில் தரம் வாய்ந்த பல கட்டுரை யும் உள்ளடக்கிய தம் வணிகஜோதி மலரை ரியிடுவது போற்றுதற்குரியது. தொல்லைகள் லும் வர்த்தக மாணவர் மன்றம் அதன் ஆசான் ன் இச்சஞ்சிகையை வெளிவரச் செய்வது அவர் ட நாட்டத்தையும், கல்விசார் நடவடிக்கை மத்திய மகா வித்தியாலயம் பெரும் பங்காற்று ாடுத்துக் காட்டுகின்றது. இம்மலர் வர்த்தகத் ம், கல்வியிலார்வலருக்கும் பயன் தருமென்றும், இன்றுபோல் கல்வி மேம்பாட்டுக்கு உழைக்க த்துகிறேன்.
இரா. சுந்தரலிங்கம்

Page 14
స్ట్రీట్టిక్స్టిర్టీ
தமிழ் அன்னையும் நாமும் ஒளி பரப்பட்டும் இவ் வணி
INIC, JA (COOL
52, Clock JAFFNA.
% மக்கள் வங்கி விசா சர்வதேச நிறு அறிமுகப்படுத்திய கடன் அட்டை -
థ్రెక్ట్రిక్స్టి
* வணிக ஜோதி "
வாத ரோகங்கள், சர்ம ரோ கழலைக் கட்டிகள், சதை வ இளமையில் தலைமயிர் நரை, தோஷம் போன்ற ச. மெய்ஞ்ஞான ஆலோசனையுட
வேளாங்கண்ணி
டாக்டர் எம். கருணாகர
616, மான ஒட்டுமAம், - ய
* இலங்கையில் அபிவிருத்திக்:ெ உருவாக்கப்பட்ட வங்கி அபிவிருத்தி
馨馨畿馨鑒鬱畿鬱鬱鬱馨馨馨馨鬍
 
 

స్టిక్స్టికి
D மகிழ்ந்திடவே கஜோதி
新
器
BAR,
Tower Road,
வனத்துடன் இணைந்து 1990 - 7 - 30 மக்கள் அட்டை ஆகும்.
స్త్రిక్స్టిక్స్టికి யே ஒளிர்க! ஒளிர்க!
ாகங்கள், மூகப் பருக்கள், ளர்ச்சி, நரம்புத் தளர்ச்சி,
தலைமயிர் வளர, பிணி, கல வியாதிகளுக்கும் ன் நுண்ணியல் மருத்துவம்
வைத்தியசாலை
'ffl');
ரிப்பாய் வீதி, ாழ்ப்பாணம்.
伦
கன முதன் முதலில் 1956இல் தி நிதிக் கூட்டுத்தாபனம் ஆகும்.
鬱馨鬱鬱鬱畿馨鬱鬱鬱鬱鬱鬱鑿畿馨
క్ట్రో

Page 15
夔
夔 磁
O
Tழ். கனகரத்தி
மாணவ மன்றத்தினால் மலரான வணிக ஜோதிக்கு
வளர்ந்து வரும் வி வல்களையும், நூல்களையு வேளையில் பல அரிய தகடு சிகைகள் வெளிவருவது வி சிக்கும் பேருதவியாக அை
மாணவ சமுதாய யின் நலனுக்கும் அதன் துணைபுரிகின்றன. யாழ். வர்த்தகத்துறைக்கு ஆரம்ப வருவதுடன் கடந்த இரு வரு பெருமையையும் பெறுகின் மிளிர்கின்றது. இம் மிளிர்வி என்று கூறினால் அது மிசை
வணிகத் துறையின் வித்தியாலய அதிபரையும், வழிவரும் மாணவ சமுதா அதேவேளையில் அத்தகைய வேண்டுமென இறைவனை
கல்வித்திணைக்களம், யாழ்ப்பாணம்,
 

உதவிக் கல்விப் பணிப்பாளர்
(வர்த்தகம்) அவர்களின்
ஆசிச் செய்தி
னம் மத்திய மகா வித்தியாலய வர்த் தக 15-வது தடவையாக வெளியிடப்படும் ஆண்டு ஆசியுரை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
பர்த்தகத் துறைக்கு தேவையான புதிய தக |ம் பெற்றுக்கொள்வதற்கு இடர்ப்படும் இவ் வல்களை உள்ளடக்கிய இத்தகைய வணிக சஞ் பர்த்தகத்துறையின் உறுதிக்கும் அதன் வளர்ச் மகின்றது.
த்தின் கல்வியின் கருதுகோளுக்கும், கல்லூரி வளர்ச்சிக்கும் இத்தகைய முயற்சிகள் பெரிதும் க. ம. ம. வித்தியாலயம் யாழ். மாவட்டத்தில் காலம் தொட்டு ஒரு முன்னோடியாக அமைந்து டங்களாக தொடர்ந்து 4 °ஏ" களைப் பெற்ற றது. வர்த்தகத்துறையில் முதன்மை பெற்று பிற்கு சான்றாக அமைவது இவ் வணிகஜோதி 5tLIIT 35ITg51.
வளர்ச்சிக்கு ஆ க் க மு ம், ஊக்கமும் அளிக்கும்
ஆசிரியர்களையும் பாராட்டுவதோடு அவர்கள் யத்தையும் பாராட்டுவதில் அகமகிழ்கிறேன். பணி தடையின்றி மென் மேலும் தொடர
வேண்டுகின்றேன்.
சி. சிவராஜா பிரதிக் கல்விப் பணிப்பாளர் (வர்த்தகம்)

Page 16
  

Page 17
பிரதிக்
ணிெக ஜோதி மீன் கிறேன். கனகரத்தினம் பு தனக்கென ஓர் உயரிய இ கம் அறிந்ததொன்றே. கா யாக்க பதினைந்தாவது ம லைக்கண்டு போற்றாது இ பெறும் தகைமைக்குத் தம் தின் உளக் கிளர்ச்சியுடன் : தேச மன்னராகவரு செய்ய வேண்டும் என்பத பெரும் பணிகளில் இந்நூல் "தொட்டனைத் து கற்றனைத் தூறும் , என்பதனை இக்கல்லூரி ம டும் வெற்றிகண்டு பாராட் பெண்களும் மாவட்ட மட் இறு ம் பூதெய்த வைப்ப செயல்வடிவங்களும் ஆற்ற முயற்சியும் கல்லூரிக்கு நல் களாய் கல்வியே நாட்டின் நெஞ் சங்க  ைளக் கல்வி வாழ்த்துகின்றேன். அன்று!
வணிகம் வளர்த்த இன்று:
பொன்னும் பொரு நன்றே
துன்னும் செயலின் என்றும்
தாளாண்மைத் தக்ே வென்றிட
வணிக ஜோதியாள்
என ஏன்?
 

யாழ் கோட்ட கல்விப் பணிப்பாளரின்
ஆசிச் செய்தி
ண்டும் ஒ விரி கா லு வது கண்டு பெருமையடை த் தி ய மகா வித்தியாலயம் வணிகத்துறைக்கு டத்தைப் பிடித்திருப்பது தமிழ் கூறும் நல்லுல லக் கொடுமையை வென்று முயற்சி திருவினை லரை மலரவிடும் வணிக மன்றத்தாரின் ஆற்ற ருக்க முடியாது. நான்கு அதிவிசேட சித்திகள் மை உயர்த்திய கலைக்கோயிலில் வணிக மன்றத் வணிக ஜோதி சுடர்விட வேண்டியது அவசியமே. ம் சேய்களெல்லாம் செய்கருமம் சிறப்புடனே ற்கமைய நாளைய தலைவர்கள் ஆற்றவேண்டிய
வெளியீடும் ஒன்றே. ாறும் மணற்கேணி மாந்தர்க்குக்
அறிவு" ாணவர்கள் நன்குணர்ந்து கல்வித்துறையில் ஈட் டுகிறேன். விளையாட்டுத்துறையில் ஆண்களும் டத்தில் முன்னணி வெற்றிகளை ஈட்டிய செய்தி தாகும். அதிபரின் ஆளுமையும், அப்பழுக்கற்ற ல்சேர் ஆசிரி யப் பெருந்தகைகளின் அயரா ல அகல் விளக்காகின்றன. மண்ணின் மைந்தர் காப்பரணாய் நாளும் உழைக்க விழையும் தமிழ் விப் புலத்தில் வினைபுரிபவன் என்ற முறையில்
வண்டமிழ் நாடுபோல்
ரூம் புளகாங்கிதமும்
துடியிடையாரும் - அடலேறனையரும்
காராகத் தரணிதனில்
விளங்குக யாண்டுமே. ஆசிகள்.
சி. வேலாயுதம் பிரதிக்கல்விப் பணிப்பானஸ் யாழ். கோட்டம்

Page 18
ith the Best Compliments from:
స్థితికి
GAN噶蠶
ར་ মৃত্যুৎ శ్లోకి OPTICIANS || ||
566, Hospital Road, .JAFFNA ܣܛ
馨 * இலங்கை வங்கி, வெளிநாட்டு శ్లో ஊக்குவிப்பாளர்களுக்காக
Cey Bank Travel Gentre?'
நிறுவனத்தை ஆரம்பித்துள்ளது
S
“வணிகஜோதி’க்கு நல்லாசிகள்!
சகலவிதமான மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்களின் விற்பனையாளர்கள்
நியூ
பாலகிருஷ்ணாஸ் 374 A, மணிக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்,
A "டொலர்காட்"டை முதன் முத லில் இலங்கையில் 1986 ஆம் ஆண்டு கொங்கொங் அன் சங்காய் வங்கிக் கூட்டுத்தாபன லிமிட்டெட் அறிமுகப்படுத்தியது.
seasessessesses
馨
& \ ሂ
 
 
 
 
 
 
 

畿梁繳鑒鬱鬱綴徽馨醫馨鑿鑿繳營 “ஜோதி” வளம்பெற ଔଷ୍ଟି வாழ்த்துகின்றோம்!
ஜ_ங்கள் மழலைச் 66
ரோ வியமான படங்களுக்கு
2.
惠
C S C3 Fr. GLIT
படப் பிடிப்பாளர்
பலாலி வீதி திருநெல்வேலி,
உள்ளூர் அரச வங்கிகள் 1988 ஒக்டோபரில் " முகவர் வங்கித்
தொழில்’ திட்டத்தினை அறி முகப்படுத்தியுள்ளன.
* வணிகஜோதியே' மென்மேலும் ஜொலிக்க வாழ்த்துக்கள்
சாவகச்சேரி தெ. ப பொ. உ. வி. கூ.
ਲ
孪 ജു |ற்பதி விற்பனை நிலைய
O பனை வெல்லம் O புனம் சீனி
O கல்லாக்கTரம்
0 கைப்பனப் பொருள்கள் உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கு இன்றே நாடுங்கள் ! புற்பதி விற்பனை நிலையம் சாவகச்சேரி பஸ் நிலையம் 大 இல. 02
இரத்திணக்கல் கொடுக்கல் வாங் கல்களை மேற்கொள்வதற்கென அமெரிக்காவின் உதவியுடன் "இரத்தின கல் வங்கி" ஒன்று திறக்கப்படவுள்ளது.
శ్రీక్స్టిక్స్టిక్స్టికి
o
ܕ ܐ .

Page 19
இனகரத்தினம் ம வளர்ச்சியில் முதன்மையிட களுக்கு மேலாக வர்த்தகச் வர்களை நெறிப்படுத்திய எல்லாவற்றிற்கும் மேலா கல்வி வெளியீடுகளில் அ யும் எமது மன்றம் பெறு உழைத்த அனைவரையும் களுக்கு நன்றி கூறவும் எ
பல்வேறு நெருக்கடி தொடர்ந்து இவ்வாண்டி கின்றேன். இதற்கு அய கட்டுரையாளர்கள், நிதி உ தாசன் அச்சகத்தினர் ஆ! வும் கடமைப்படடுள்ளேன்
இவ் வணிகஜோதி வும், அனைவர் வாழ்வும் வனை வேண்டுகிறேன்.
S960D6JŪTU UN அகிலத்தி வணிக ( வளமுடன்
 

ப் பொறுப்பாசிரியரின்
ஆசிச் செய்தி
த்திய மகா வித்தியாலயம் வர்த்தகக் கல்வி டத்தைப் பெறுகிறது. இது கடந்த 40 ஆண்டு * கல்வியை ஆரம்பித்து உயர்கல்விக்கு மாண பெருமையைக் கொண்டுள்ளது. இவை க தமிழீழத்திலுள்ள பாடசாலை வர்த்தகக் திக இதழ்களை வெளியிட்ட பெருமையை றுகிறது. இத்தகைய பெருமைக்கு அயராது ம் நினைவு கூருவது மாத்திரமன்றி அவர் மது மன்றம் கடமைப்பட்டுள்ளது.
டகளுக்கு மத்தியிலும் சிறப்புற வணிகஜோதி ல் வெளிவருவது க ண் டு மகிழ்ச்சியடை ராது உழைத்த மாணவர்கள், ஒளியூட்டிய தவியளித்தோர், அழகுற அச்சிட்டு உதவிய கியோரைப் பாராட்டுவதோடு, நன்றி கூற
T.
மலருக்கு அறிவொளியூட்டி அவர்தம் வாழ் நலம் பெறச்செய்திட வேண்டுமென இறை
r (3g T5uras ன் ஜோதியாக ஜோதியே
66Tris
வே. கருணாகரன் (B.A. Hons.)
s

Page 20
苓、
కి ஈழமதில் ஜோதியே” SS உன் புகழ் ஜொலிக்கவே !
6 பெஷன் ஹவுஸ்
அழகு சாதனப் பொருட்கள் * ܓܶܠ
* சிறுவர் சைக்கிள்கள்
ప్లే மற்றும் தற்கால நாகரிகத்திற்கேற்ற
வகையில் தயாரிக்கப் பெற்ற இ * நாகரீகப் பொருட்கள் rே * விளைய ட்டுப் பொருட்கள் S * அன்பளிப்புப் பொருட்கள்
யாவும்
நிதான விலையில் கிடைக்கும்.
65. கே. கே. எஸ். வீதி, * யாழ்ப்பாணம்,
}
リ 滨 "வணிகஜோதி’யின் 15ஆவது S வருக வருக என வரவேற்கின் t్య
funkaniam
* பூமி உச்சி மாநாடு -6-1992 4 தாபனத்தினால் கூட்ட ப்பட்டது.
 
 

গৈল্পগািস্টধর্মািন্সগঞ্জঘাংস্টািড়ঃ
வர்த்தகத் துறையில் வளம்மிக்க $
சுடரே வையகத்தில் உன் பணி 懿 எந்நாளும் தொடரட்டும். శ్ర bá
வேல்முருகன்
0 சைவ உணவு வகைகளையும் 0 பலகார வகைகளையும்
எம்மிடம் ஒடர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.
பலாலி வீதி, திருநெல்வேலி வடக்கு,
யாழ்ப்பாணம்.
リ
| ԼՈ6Ն ՏՕՄ rGյDirւի ։
---
ബ
صبر
NTE IIIETE
ARIYALAI. S. 塗
烹
இல் பிறேசிலில் ஐக்கிய நாடுகள் 姿。
aSaaS$$*$$$$*$$$
܁ܐ

Page 21
நெஞ்சின் நினைவுக
ம்ேனித வாழ்க்கையில் பெற்ற பாலும் நல்ல பண்புகள் ஏற்படுகின் என்ற உணர்வு ஏற்படும். அவ் உணர் டும், மற்றவர்களும் வாழ வேண்டும் சமூக இசைவாக்கம் ஏற்படுகின்றது. றது. பணிவு கோழைத்தனத்தால் ஏ னாலேயே ஏற்படுகின்றது என்று மு பாட்டைக் கொண்ட என்போன்றோ உறுதியின் முக்கியத்துவத்தை எடுத்து னும், எமது கல்லூரியின் வர்த்தகக் திரு மூசுப்பையா அவர்களை என்ன
· · ·
#චුණ්ණ්ත්‍රපංචුණ්ණ්ත්‍රපංචුචුතූපත්‍රාස්‍රඥාපණතුංඝඝුළ එළුත්‍රවාංචුච්චුතූපප{
சேவை நலம்
திருமதி சி. பாலசுப்பிரமணியம் சேவைக் காலம்: 1963 - 1990
எமது கல்லூரியினதும், பு அளப்பரிய சேவையாற்றி
தங்கள் இருவரையு
 
 

கல்வியாலும், அனுபவத்தாலும், நட் றன. பண்பால் பணிய வே ண் டு ம் வால் விட்டுக் கொடுத்து வாழ வேண் என்ற எண்ணம் தோன்றுகிறது; இதுவே கல்வியின் நோக்கமும் ஆகின் ற்படுவதல்ல. உறுதியான மனதிடத்தி ட்டுத்தனமான முரணான கோட் ருக்கு, பணிவின் பெருமையை, மன க்காட்டி நல்வழிப்படுத்திய எம் ஆசா கல்வியின் சிற் பியுமான அமரர் உயர் வென்று வியப்பேன். *(
ք. 2. Լյա (3ց:3, Մլo B A. :
(பகுதித் தலைவர்)
පෘථිඵපළාතපළඑළුත්‍රඑළුදා එසපත්‍රඝඑදාළඑත්‍රඑළුණ්ඪචුට්ෆිට්ච්ට්ණ
b) ER TITUTTATí (5)
திரு. க. வை. தனேஸ்வரன்
சேவைக் காலம், 1982 - 1992 ன்றத்தினதும் வளர்ச்சிக்கு ய பிரதி அதிபர்களாகிய ம் பாராட்டுகிறோம்.

Page 22
翠、
வர்த்தகத் துறையின் வையகத்தில் உன்பன
சிற்றி போ
நவநாகரீகத்துக்கேற்ப ஆடைகள்
181
துெ
* எயர் லங்கா நிறுவனத்தின் மு பனை நிலையம் 1992-02-ம் நம்
ஈழமதில் “ஜோதியே உ
0 பனைசார் உற்பத்திப் ெ
0 பாடசாலை உபகரணங்க 0 குளிர்பான வகைகள் டே
அரி. LIG GIII (5
அரியாலை தெங்கு விற்பனை சு அரியாலை
* இலங்கை வங்கியின் தலையை ஏப்ரல் 10-ம் திகதி "இலங்கை ஆலோசனைச் சேவைப்பிரிவு'
烹、

$ଣ୍ଡୁ
வளமிக்க ஜோதியே ! விரி எந்நாளும் தொடரட்டும் .
ய் ரெயிலர்ஸ்
தைத்துப் பெற்றுக்கொள்ளலாம். சிவன் பண்ணை வீதி, 5ாட்டடி, யாழ்ப்பாணம்.
தலாவது வெளிநாட்டு டிக்கட் விற் ாதத்தில் கண்டியில் திறக்கப்பட்டது.
டன் புகழ் ஜொலிக்கட்டும்!
A
A
பாருட்கள்
16Ꭲ 2
ான்றவற்றைப் பெற்றுக்கொள்ள நாடுங்கள்
O * ilI 9ITFil3bIIIIq
பனம் பொருள் உற்பத்தி கூட்டுறவுச் சங்கம். யாழ்ப்பாணம்.
அலுவலகத்தில், 1990-ம் ஆண்டு வங்கியின் வர்த்தக மேம்படுத்தல் உருவாக்கப்பட்டுள்ளது.
器、
1 3 ܐ

Page 23
ܠܫܢܐ
°
 

• (pode vo) povo dos o “go prvo oto os y/o vrnogo vođs)
øvn vanae) pawond og gørespoɔ '(yn so v ossono lowog) y govornéo (po prvo otoog vo@ą9 % ovofði
S LLLLL0 SLLLLLLSYL KLLYL SLLLLLLYLS LLS000SLLL YYYY0*(4) uovroņm voș vodoo) %zé劑ées éeeze、(zze食éo)5686é%鄭5郎5éeezo Us—匈)忘的4eng 95"*u*因
·ọovo o pouco vo) o 9 gospolo '(y uou uso voto) spoś%ổovo& ! noto'(yusunotās un to pong u9.50) (go do LLLL SLLL LLLL YL SLL LS S KKSLL LLLLLLLL0SLLLSYYSYL L0KY0*( y uodavano 19-ro-e) YJLL SYSSLLLL SLLLLLS0SLLL S KK LL SLLLLSYLLLZSY YYYY0*(4) to v ug %) jne-o-ảy nặøo v sú sý · įo, prvo otɔ ‘a’angawo o.ooo · @ : oqooo (fis-Ġ):ų9% pris ng gì qosno« ouro igotfī)
•q•r•s, los $ę og · 50 % no so '(prvotność ś@n) o do o 9:nno 'o 'oś*(pangy.govo osĩ wroto paaeo) go do vodoo w ogo · @ @_ _'(yreoposé), go do woɔ yoso igorogooto*(gnoso) qosgi gwo vóo o quae oos *(pågo-șøg) vovo-ž - pe oog ovều dọ ố% o’o ‘ae ‘oś 'œuvés dowo o喻ozé「(ns—匈):4994nen已白匈

Page 24


Page 25
பாராட்டுதி
க. பொ. த. (உயர்தர) பர் நான்கு பாடங்களிலும் அதிவி
1991 ஆகள்
誉
༈་
ཀ་
事
செல்வன் பால (தலைவர், வர்த்தக பு
1992
*
༈་
༈་
ཤོ་
X
செல்வன் ஞானப்பிர (தலைவர், உயர்தர ம! (தலைவர், கிறிஸ்தவ !
 
 

ன்ேறோம்
ரீட்சையில் வர்த்தகப் பிரிவில் சேட சித்தி (4 A) பெற்றோர்.
ட் (விசேட)
༈་ ༈་ f ༈་ 对
சிங்கம் பகீரதன் மாணவர் மன்றம் - 1991)
ஆகஸ்ட்
༈་ ༈་ ༈་ 料 举
காசம் யூட் கிறேசியன் ாணவர் மன்றம் - 1992) மாணவர் மன்றம் - 1992)

Page 26


Page 27
பல்கலைக்கழக அனுமதிெ வணிகவி
செல்வன்
செல்வி S. கல்யாணி
 
 
 
 

பற்றோர் ஆகஸ்ட் - 990 யல்துறை
S, சிவபாலன்

Page 28


Page 29
பல்கலைக் கழக அனுமதி
செல்வி G, வசந்தி 22
வாழ்க வணிக ஜே
ம்ேடந்த பதினைந்து வரு வருவதென்றால் அதையொரு சு விடக்கூடாது. வள்ளுவப் பெருந்த 'வெள்ளத்தனைய மலர் உள்ளத்தனைய தறிவு'
டி ன் நீளம் அமையும். அதுபோ வும் அமையும். ஆகவே எம் கல்g வர்களின் இடைவிடா ஊக்கமும் ஆசிரியர்களினது ஒத்துழைப்பும் மலராக வணிகவியலுக்கு ஒரு ரே பழைய மாணவர்க ளா கி "அறம் செய்ய விரும்பு’ என்ற தேவைப்படும் உதவிகளை எம் விடாது செய்வோமானால் எங்க மேம்பட்டு எம் இனத்திற்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
- வணிக
D6 T6a
கல்லூரி
 

தி பெற்றோர் ஆகஸ்ட் 1990
2த்துறை
செல்வி. P. தயாவதி
ஜாதி!
டகாலமாக வணிக ஜோதி மலர் வெளி
பமான காரியமாக நாங்கள் எண்ணி
கை கூறியது போல், நீட்டம் மாந்தர்க்கு
உத்துக்கு அமையத் தாமரையின் தண் ல மணவூக்கத்துக்கேற்ப மக்களின் உயர் லூரியின் உயர்தர வணிக வகுப்பு மாண
கல்லூரி அதிபரினதும், வணிகவியல், இங்கே ஒருங்கிணைந்து வணிக ஜோதி ாஜா மலராக அமைந்துள்ளது. ஆதலால் நாங்கள் ஒளவை சொன்னது போல் தை மனதிற் கொண்டு உரிய நேரத்தில் மாணவருக்கும், எம் கல்லூரிக்கும் இடை 7 கல்லூரி மாணவர்கள் வளர்ச்சியினால் ாம் நாட்டிற்கும் அரும் பணியாற்றுவர்
ஜோதி வாழ்க
மணிகள் வாழ்க வாழ்க
வி, வி. (5. பரமசாமி
உதவி முகாமையாளர், இலங்கைவங்கி உபதலைவர், பழைய மாணவர் சங்கம் யா/கனகரத்தினம் ம. ம. வித்தியாலயம்

Page 30
1991 ஆம் ஆண்டு க.பொ. பல்கலைக் கழக அடிப்பன்
எஸ். கெளசிகன் பி. சுத ஆர். ஜெயன் கே. தே ஏ. முகுந்தன் எஸ் உ பி, பகீரதன் ரி. ஜீவ, பி பத்மலிங்கம் என் ப; பி. விக்னேஸ்வரன் ரி. சதிள் எம். சுகந்தினி வி, விம பி. ஜெயமலர் கே. குக எஸ். மதிவதனி எஸ். மே வி, மாலதி எஸ். சி% எஸ். ரஜனி வி. சிறி ஜி. ரமணி ஜி சுகந்
எஸ். சர்வயோகேஸ்வரி பி. சுரே
1992 ஆம் ஆண்டு க.பொ. பல்கலைக்கழக அடிப்ப5
ஞா. யூட்கிறேசியன் என். பி, பகீரதன் | ୩. ଭେ: பி, வாசன் ஆர். எஸ். பத்மநாபன் ஏ. பரி
பி, விக்கினேஸ்வரன் எஸ். கெளரீசன் ரி. நிர் எம். ஜெயசீலன் στ. (δ) Π. ரீ. விஜயசேகரன் ଜtଜୀ1). ( ஜி. சித்திரகுமாரன் கே. தி ஆர். லூயிதாஸ் ரி, இவ பி. நிரஞ்சினி Tគោលៃ ខ្លះ கே. இந்திரராசா பி. கீத ஏ. லெஸ்ரர்பியர்சன் பி. ை கே, செல்வராசா பி. ை ரீ. ஆனந்தநாயகி LG), 9 பி. பத்மராணி பி. ச கே. குகறுாபனா கே. பூ வி, மாலதி கே. த
எஸ். மதிவதனி G). 51

த(உயர்தரம்) பரீட்சையில்
டையில் புள்ளி பெற்றோர்
for6öTIT
வகி தயசந்திரிகா ரஜனி த்மலோகினி ஸ்வரி
ாநந்தம் கேஸ்வரன் வசுந்தரம் தரன்
தன் ாந்திரன்
கே. வாகீசன் இ. ராஜ ரஜனா ரி. சத்தியவேணி
எஸ். தேவமனோகரி GF6). GFទាំ១pគ្នា។ கே. கோபிந்ரமலர் எம். மகாலோஜினி
எஸ். சிவகெளரி எஸ். சிவகலா எஸ். தனலக்சுமி எஸ். சாந்தகுமாரி
த (உயர்தரம்) பரீட்சையில்
டையில் புள்ளிபெற்றோர்
நளினி ஜயமலர் ஜெயன்
LD 6TIT
ஜயதாரா * LD 6)6ör - ஜினோல்ட் வேலுகிருஸ்ணா ருஸ்ணரூபன் ானந்தன் லாவதி தாஞ்சலி மதிலி
மதிலி றேமா
LITGIT ரீதேவி நர்சினி არტერმi)
வி, பவானி எஸ். வத்ஸலா ரி. நாகநந்தினி கே. அமுதா கே. விஜீவா ஏ. முகுந்தன் ரீ. அன்பழகன் பி. பத்மலிங்கம் எம். கிரிதரன் எம் சுகந்தினி கோ. தேவகி பி. இந்திரா ரீ. சிவஜோகமலர் எஸ். சர்வலோகேஸ்வரி
ரீ. ஜீவரஜனி ஜி. ரமணி எஸ். கவிதா ரீ. தவனேஸ்வரி
ஏ. மதியழகன்

Page 31
நடைெ
அறி
இன்றைய வைபவத்திற்கு தங்கள் அனைவரையும் வரவேற்று இப்பரிசளிப்பு விழா அறிக்கையைச் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்விழாவின் முதன்மை விருந்தினராக வருகை தந்து எம் கல்லூரிச் சமூகத்தைப் பெருமைப்படுத்தி இருக்கும் யாழ். பல்க லைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் அழகையா துரைராசே 

Page 32
தாயின் செல்லப் புதல்வன் கல்லூரி நாட் களில் கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுக் களிலும் சிறந்த வீரனாக விளங்கியதோடு கொழும்பு பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. பட்டம் பெற்று பட்ட மேற்படிப்பையும் தொடர்ந்த பின்அவுஸ்திரேலிய அடலெயிட் Adelaide) பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். தெங் த ஆராய்ச்சி நிலை யத்திலும் பின் பனை அபிவிருத் திச் சபைபி லும் முகாமைத் துவ மேலாளராக கடமை ஆற்றியபின் யாழ் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகச் சேர்ந்த கலா நிதி மோகன தாஸ் தற்போது வடமாகாண பல்கலைக் கழகக் கல்லூரியின் பதில் பணிப் பாளராகவும் பணியாற்றுகின்றார். கல்லூ ரியின் கடந்த பத்தாண்டு கால அபிவிருத்தி யில் கலாநிதி மோகனதாஸ் அவர்களுக்கு கணிசமான பங்குண்டு, பாடசாலை அபி விருத்திச் சபையின் உபதலைவராகவும், பழைய மாணவர் சங்கத் தலைவராகவும் தொடர்ந்து எட்டாண்டு காலம் பணி புரிந்து தம்மாலான பங்களிப்பை தமது கல்லூரிக் குச் செலுத்தி வருவதை நாம் இச்சந்தர்ப் பத்தில் நன்றியுடன் நினைவு கூருகிறோம். அவரது ஆரம்பகால முயற்சிபினால் இன்று 200 ஆயுள் அங்கத்தவர் கொண்ட நிலை யானதொரு பழைய மாண வர் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அன்னாரையும் அவ ரது பாரியார் திரு மதி புஸ்பராணி மோகன தாஸ் அவர்களையும் இன்று இவ் வைபவத் தில் வரவேற்பதில் பெருமை அடைகி றோம்.
மானவர்கள் :-
எமது கல்லூரியில் இ ன்று ஆண்டு 6 முதல் ஆண்டு 11 வரை 107. மாணவர் களும் ஆண்டு 12, 13 இல் 345 மாணவர் களும க மொத்தம் 14 15 மாணவ மாண வியர் கல்வி பயில்கின்றனர். இவ்வாண்டு அனுமதி பெற்றோர் தொகை 310
ஆசிரியர்கள்:-
கடந்த ஆண்டு இருந்த ஆசிரியர்களில்
இருவர் பதவி உயர்வு பெற்று மாற்றலாகி னர். மூவர் மாற்றலாகிச் சென்றுள்ளனர்
ii

புதிதாக வருகை தந்த பதினொருவருடன் தற்போதைய ஆசிரிய ஆளணி 52 ஆ இவர்களில் 8 டிப்ளோமா ப . - த ரி களு ட் பட 20 பட்டதாரிகளும் 29 விசேட பயிற்சி
பெற்றவர்களுமுள?.
பதவி உயர்வு:
திரு. க. சண்முகலிங்கம் வி. ப (சைவம்) சமய சமூக சேவையில் பெரிது b ஈடுபாடு டைய இவர் கல்லூரியின் ப ைமய மாண வர். இரண்டு ஆண்டுகள் இவர் களை சமய நெறிப்படுத்தி ப முறை பெரி தும் பாராட்டுக் கரியது. சைவ மன்றத்தை செவ்வனே இயக்கியதோடு பெ ருந்தொகை யான மாணவ மாணவியர் சைவ சமயத்தில் அதிவிசேட சித்தி பெறும் வகையில் தி 0மை யுடன் அப்படத்தைக் கையாண்டார். பூம்புகாரில் நிறுவப்ப ட்டுள்ள "நித்தி சா?? கல் விக்கூடத்தின் அதி 7ாக நியமிக்கிப்பிட் டுள்ள இவரை மென்மேலும்சிறப்புற வாழ்த் துவதுடன் எமது கல்லூரிக்கு ஆற்றிய சேவைக்கு நன்றி பாராட்டுகிறோம்.
செல்வி மலர் சின்னையா
பி. ஏ. பட்டதாரியும் சமூகக்கல்வி விசேட பயிற்சி பெற்றவரு 0ான இவர் அதி பர் தரம் 11 பதவி உயர்வு பெற்று நல்லூர் இந்துதமிழ்ப் பெண்கள் பாடசாலையின் உப அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். எமது கல்லூரியில் சேவையாற்றியகாலை நாட கத்துறையிலும் கவிதைத் துறையிலும் ஈடு பாடு கொண்டமை சிறப்பம்சமாகும் அன் னாருக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றி யும் உரித்தாகுக.
திருமதி நி, நல்லைநாதன்
வி. ப. (மனையியல்)
நீண்ட காலம்மனையியல் ஆசிரியையாக கடமையாற்றிய இவர் கல்லூரிபில் இடம் பெற்ற வைபவங்களுக்கெல் 1ாம் உபசர ணைப் பொறுப்பேற்று எல்லோரது கிருப் திக்குமான முறையில் தமது பணி  ைய ச் செய்த வர். இவர் ய | சாந்தமரியாள், மகா வித்தியாலயத்துக்கு மாற்றலாகிச்

Page 33
சென்றுள்ளார். அன்னாரது சே  ைவ க் கு நன்றி கூறி புதிய பாடசாலையிலும் சேவை மேலோங்க வாழ்த்துகிறோம்.
திரு. மாணிக்கம் மரியதாஸ்: (Dip in Book keeping)
சுகவீனம் காரணமாகக் கொழும்பில் தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள இவர் கல்லூரியின் பதிப்பார்ந்த பழைய மாண வர். கல்லூரியின் உயர்தர மாணவ மன்ற த்தினரையும், வர்த்தக மாணவ மன்றதி னரையும் பலரும் பாராட் டும் வகையில் நெறிப்படுத்தியதோடு நீண்டகால இடை வெளிக்குப்பின் உயர்தர மாணவர் மன்ற மதிய போசன வைபவத்தை வெகு சிரமத் தி ன் மத்தியில் 1990 இலும் 1991 இலும் நடாத்தியவர். மேலும் 1989 இல் "வணிக ஜோதி" வர்த்தகமன்ற சார்பில் வெளிவரப் பெரிதும் உதவியவர். கணக்கியல் கற்பித் தலில் தனக்கென ஒரு முத்திரை பதித் துள்ள அன்னாரது சேவை பெரிதும் பாராட் டுக்குரியது. விரைவில் சுகநலம் பெற்று மீண்டும் எமது கல்லூரியில் சேவையாற்ற வர எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த் திடபோமாக,
செல்வி ப. கந்தையா வி. ப. (விஞ்ஞானம்)
சில மாத காலம் எம்மத்தியில் சேவை யாற்றியா- கொழும்புத்துறை துரையப்பா மகா வித்தியாலயத்துக்கு மாற்றலாகிச் சென்றுள்ள இவருக்கு எமது நன்றி யும் பாராட்டும் உரித்தாகுக.
புதிதாகச் சேர்ந்தவர்கள்
1. திருமதி போ. மகேந்திரன் B, A 2. திரு. ஆர். இராஜேஸ்வரன் B.A 3. திரு. ஆ குமரகுருபரன் B.Com. 4. திரு. எம். எஸ். ஏ. ஒஸ்வால்ட்
வி. ப. உடற்கல்வி
5. செல்வி ம. கிருஷ்ணவேணி
Dip...in Music

iii
6. செல்வி யூலியன் யேசுராசா B.A.
(தற்காலிகம்) 7. செல்வி உஷா லோகதாஸ்
(தற்காலிகம்) 8. செல்வி பவாநிதி ஆசைப்பிள்ளை
(தற்காலிகம்)
9. திருமதி ப. நற்குணசிங் ம்
வி ப. வர்த்தகம் 10. திரு. நா. செல்வரத்தினம்
B A. (Spl. Tam.) 11. செல்வி என். மஞ்சுளா B, A,
இவர்கள் அனைவரையும் அன்போடு வாழ்த்தி வரவேற்கிறோம்.
அலுவலர்கள்
அலுவலக லிகிதர் செல்வி இராசேந் திரம் சுகவீன விடுமுறையில் சென்றுள்ளார். அவரது சேவைக்கு நன்றிகூறி விரைவாக சுகம்பெறுப் பிரார்த்திக்கிறோம். அவரது இடத்திற்கு நி ய ம ன ம் பெற்ற செல்வி ந. பாமா அவர்களை வாழ்த்தி வரவேற். கிறோம்.
நூலகராகச் சேவையாற்றிய கல்லூர் பழைய மாணவர் திரு ஐயத்துரை குமார தாஸ் தற்காலிக ஆசிரிய நியமனம் பெற்று சென்றுள்ளார். சகல சந்தர்ப்பங்களிலும் உதவும் பண்புடைய அவரது சிறந்த பணி களுக்குப் பாராட்டி நன்றி நவில்வதுடன் புதிய சேவையில் சிறப்புற வாழ்த்துகின் றோம். புதிதாக நூலகர் பணியை ஏற்றுள் ளவர் மதிப்பார்ந்த பழைய ம ர ன வ ர் திரு. வி கே. சண்முகலிங்கம். சிறந்த முறை யில் மூன்று கிரிக்கற் அணிகளையும் பயிற்சி அளிதது முன்னணிக்கு கொண்டு வந்துள்ள, தோடு புதிதாக இப்பணியையும் ஏற்றுத் திறம்பட ஆற்றி வருகிறார். அவரையும் வாழ்த்தி வரவேற்கிறோம். விடுதி சமையற். காரர் இருவரில் திரு. எஸ். தில்லைநாதன், யாழ். இந்துக் கல்லூரிக்கு மாற்றலாகிச் சென்றுள்ளார். அனைாருக்கும் எமது நன்றியைத் தெரிவிப்பதுடன் புதிய இடத் தில் சேவை சிறக்க வாழத்துகிறோம். ,

Page 34
ມຂຶg. பெறுவேறுகள்
1990 ஆவணி க பொ.த உ.த பரீட்சை (91 சித்திரை விசேட இதில் தோற்றிய 104 பரீட்சார்த்தி வில் 72 பேர் 3, 4 படங் களில் சித்தியடைந்து நுழைவுக்கான அடிப் படைத் தகுதி பெற்றனர்.
பொருளியலில் gសត្វយំ அளவையியலில் ஐவரும் இனக்கியலில் மூவரும்
இருவரும் வர்த்தகத்தில் ஒருவரும் அதிவிசேட சித்தி பெற்றனர்.
க. பொ. த. (சார் 1990
1ே பேர் சித்திபெற்றனர் 42 பேர் க. பெ. து (உ.த) அனுமதித் தகுதி பெற்றனர். இருவர் 4D 40 பெற்றனர்
க பொ. த Isr 1991
54 பேர் சித்தி பெற்றனர் 43 பேர் க. பொ.(உ) அனுமதி தகுதி பெற்றனர் இருவர் 6)
இருவர் 50
நீ ல்வர் 3D பெற்றனர்
மன்றங்கள் மாணவ முதல்வர் மன்றம்
அதிபர், உப அதிபர் ஆகியோரைக் காப்பாளராகவும் மாணவ முதல்வர்களை அங்கத்தவர்களாகவும், கெ ண்டு சிறப் பாகச் சேவையாற்றும் இம் மன்றத்தின் சிரேட்ட தலைவனாகச் செல்வன் சி. பிர
மைதினியும் கடமை ஆற்றுகின்றனர். இம் மன்றத்தினர் 1991 இல் நடா திய வரு டாந்த ஒன்று கூடல் நிகழ்ச்சி பில் ஒய்வு பெற்ற துணை அதிபர் திருமதி சி. பால
சுப்பிரமணியம் அவர்கள் பிரதம விருந் தினராக கலந்து கொண்டார். பல கல்
லூரிசளின் பிரதிநிதிகளும் கலந்து சிறப் பித்தனர்.

கல்லூரி மாணவ மாணவியரின் ஒழு ங்கு கட்டுக்கோப்பைப் பேணிப் பாதுகாப்ப திலும் கல்வி நிகழ்ச்சிகளை நடாத்துவதி லும் கல்லூரி நிர்வாகத்திற்கு பெரிதும் உதவி வருகிறது இம்மன்றம்.
உயர்தர மாணவர் மன்றம்:
ஆசிரியர் திரு.எம். மரியதாஸ் அவர்க ளின் வழி காட்டலில் இயங்கிய இம்மன்றம் 07-10 1991 இல் வகடாந்த மதியபே சை வைபவத் ை3 நடத்தியது. பல கல்லூ சிக ளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இவ் வைபவத்தில் பல்கலைக்கழக சிரேஷ்ட பதி வாளர் கவிஞர் இ. முருகையன் அவர்கள் முதன்மை விருந்தினராகவும் யாழ் பரியோ வான் கல்லூரி முதல்வர் திரு சி.தனபாலன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டார்.
தற்போது ஆசிரியர் திரு ரி. பாலச்சந் திரன் நெறிப்படுத்தவில் இயங்கிவரு இத் மன்றம் 30-03-1992 இல் இவ்வாண்டிற் கான மதியபோசன வைபவத்தை நடாத்தி யது. யாழ் பல்கலைக்கழக புவியியல்துறை சிரேட்ட விரிவுரையாளர் திரு. கா. குக பாலன் அவர்கள் திருமதி குகபாலன் சகிதம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வர்த்தக மாணவர் மன்றம்:-
ஆசிரியர்திரு. வே. கருணாகரன் அவர்க ளின் நெறிப்படுத்தலில் இடங்கி வரும் இம் மன்றம் மாதம் இரு முறை கூடிப் பொது வானதும் வர்த்தகக்கல்வி சம்பந்தம துை மான வி யங்களில் க ல ந் து ரை யா ட ல் நடாத்துகின்றது. காகிதாதிகள் மிகத் தட் டுப்பாடான இக்காலகட்டத்திலும் மாண வர்களினதும், ஆசிரியர்களினதும் பெரும் முயற்சியினால் வணிகஜோதி ஈராண்டு இடைவெளிக்குப் பின் ரூபா 56,000- செல வில் 29-03-1992 இல் வெளியிடப்பட்டது. வெளியீட்டு விாவில் யாழ் கோட்ட பி.க பணிப்பாளர் திரு.சி.வேலாயுதம் முதன்மை விாந்தினராகவும். பி. க. ப. (வர்த்தகம்) எஸ். சிவராசா, நல்லூர் உ. அ. அதிபர்
5

Page 35
திரு ஆ. மகாலிங்சம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்கள கவும் கலந்துகொண்டு சிறப் பித்தனர் "உதயன்' நிறுவன நிர்வாக முகா மைசாளர் திரு இ. சரவணபவன் முதற் பிரதி பெற்றுக்கொண்டார். யாழ் உல் க லைக்கழக விரிவுரையாளர் திரு. தேவ ராஜன் ஜெயரா ன் ஆய்வுரை ஆற்றின ர். எமது கல்லூரியில் வர்த்தகக் கல் வினய ஆரம்பிக் த மூத்த ஆசான் அமரர் மூ.சுப் பையாவின் சிறைவேயொட்டி இரங்கல் கூட்டம் நடாத்திய போது, பழைய மாண வர்களான பல்கலைக்கழக உதவி நிதியா ளர் திரு.கே. கனகரத்தினம், நாவலர் ம.வி. அதிபர் திரு.எஸ். துரைராச ”. நல்லூர் விக் னேஸ்வரா அதிபர் திரு. எஸ்.பி. நடராசா கல்வி அலுவலக இதைச்சேர்ந்தவரும் பா. அ. ச. செயலாளருமான திரு. பொ. தர்மேந்தி ரன் இலங்கை வங்கி உதவி முஆாமையாளர் திரு கே. பரமச சமி, ஆசிரியர் திரு.அ. உபய சேகரம் இ ரங் கல் உரை ஆற்றி னர். உருவபபடமும் திரை நீக்கம் செய்யப்பட் È 2:
விஞ்ஞான மன்றம்:
ஆசிரியை தே. துரைராசா, ஆசிரியர் திரு ரீ பாலச்சந்திரன் ஆகியோர் நெறிப் படுத்தலில் இயங்கும் இம் மன்றம் மாதமிரு முறை கூடி கலந்துரையாடல் செய்கின்றது. தொண்டமனாறு வெளிக்கள் நிலைய செயற் பாடுகளில் ஈடுபடுத்திககொள்வதுடன் கல் இாரித்த வரவியல் பூங்காவையும் பேணு கின்றது. 08 196-1992 இல் ந இடபெற்ற சுகாதார விழாவில் ய ழ், பிரதிக் கல்விப்
பணிப்பாளர் திரு இ சிவானந்தன் பிரதம
அதிதியாகக் கலந்து கொண்டார். ஈராண்டு இடைவெளிக்குப் பின் அறிவியற் கதிர்
விஞ்ஞான சஞ்சிகை 18-06-1992 இன் வெளி
யிடப்பட்டது. யாழ் பல்க ைக்க க விலங்கி யல் துறைத் தலைவர் பேர: சிரியர் திரு.வீ. கே. கணேசலிங்கம் முதன்மை விருத்தின ராக கலந்துகொண்டார். உதவிக் கல்விப் பணிப்பாளர் விஞ்ஞானம் மதிப்பார்ந்த பழைய மாண்வி திருமதி. அ. கேநாயகம் ஆய்வுரை செய்தார். பல கல் லூ ரி க ளின் பிரதிநிதிகளும் வருகை தந்து சிறப்பித்த 邸丞”。

தமிழ் மன்றம்:
திருதி பொ.அருளானந்தம் அவர்க ளின் நெறிப்படுத்தலில் இயங்கிய இம் மன் றம் 11-09-1991 இல் நடாக்திய பாரதி விழாவில் தினொரு கல்லூரிகளைச் சேர் ந்த இளங்கவிஞர்கள் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளர் கல ? நிதி காரை செ சுந்தரம் பிள்ளை அவர்களின் நெறிப்படுத்தலில் கவிகைகள் வழங்கினர், யாழ் கோ ட பி க பதிரு சி வேலாயுதம் முதன்மை விருந்தினராக கலந்து கொண் டார் திருமகி பி இரத்தினவேல் மன்றம் பொறுப்பாசிரியையாக இவ்வாண்டு பணி புரிகின்றார். 22-02-1992 இல் நடைபெற்ற "வள்ளுவர் விழ வில் ஆசிரிய ஆலோசகர் திரு. பூரீதயாளன் சிறப்புரை ஆற்றினார்.
25.03.1992 இல் வெகுசிறப்பாக நடை பெற்ற தமிழ்த்தின விழாவில் பேராசிரியர் இ. பாலசுந்தரம் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். முத்தமிழ் நிகழ்ச்சிகளும் இடம்பெற்ற இவ் விழாவில் பல கல்லூரிப் பிரதிநிதிகளும் வருகை தந்து சிறப்பித்தனர்.
ஆங்கில மன்றம்:-
16-10-9 -ல் ஆங்கில தினம் கொண் டாடப்பட்டது பிரதிக் கல்விப்பு னிப்பாளர் (ஆங்கிலம்) திரு. துரை தியாக ரா சா முதன்மை விஈந்தினராகக் கலந்து இெ7ண் டார். ஆங்கில தினப் போட்டியில் முதலி டம் பெற்ற பல நிகழ்ச்சிகள் அரங்கேறின. போட்டிகளில் வெற்றி பெற்றோருக்க சான் றிதழ்கள் வழங்கப்பட்டன. இம்மன்றக்கின் பொறுப்பாசிரியராக திரு. எஸ். கணேசலிங் கம் செயற்படுகிறார்.
சைவ மன்றம்:-
மாற்றலாகிச் சென்ற அதிபர் திரு. க. சண்முகலிங்கம் தலைமையில் நவரா த்திரி விழா சிறப்பாக நடைபெற்றது. வெள்ளி தோறும் ஆசிரியர் திரு சு. சிவ தாஸ் அவர் களின் வழிநடத்தலில் மன்ற உறுப்பினர்கள் சிவபுராண பாராயணம் செய்து வருகின்ற னர். நவராத்திரி விழாச் சிறப்பு நிகழ்ச்சி

Page 36
பாக வித்துவான் திரு. சி. குமாரசாமியின் சொற்பொழிவும், திருமதி கணநாதபிள்ளை யின பண்ணிசைக் கச்சேரியும் இடம்பெற் றன. புதிய தலைமையேற்ற பண்டிதர், சைவப் புலவர் திருமதி பொ. அருளானந்தம் அவர்களின் நெறி-படுத்தலில் திருஞானசம் பந்தர் குருபூசையும் தேவார மனனப் போட் டியும் நிகழ்ந்தன. குருபூசைத் தினத்தன்று துணை அதிபர் திரு க. வை. தனேஸ்வரன் அவர்கள கொஞ்சு தமிழ்” எனும் பொருள் பறறி சிறப்புரை நிகழ்த்தினார்.
கிறீஸ்தவ மன்றம் :
03-12-91-ல் ஒளி விழாவை சிறப்பாக நடாத்தியதோடு வேதாகம அறிவுப போட் டிகளில வெற்றி பெறறோருக்கு பரிசில்களும் வழங்கி ஊக்கம அளிக்கும் இமமன்றததினை திருமது எல. விகரோறியா நெறிபபடுததி முெகறர் T.
இரைறக்ற் கழகம்
ஆசிரியர் திரு. ஏ. ஜெயக்குமார் அவர் கொண்ட இக் عي rrرسhين ، ففي سن الاله ولاه هéه *#க்கி நிலை பல ப விகிrை ஆமறு வருவது منہدم ہوتے ہ_y].ausہاں رویے 6Tom9.5حمتہ السلUADقا adوLلاصۂ آ60-ا *அ ஆமல4 சனைகளையும பெறறுபேடடி *4ெ8 அங்குபற்றி வருகிறது. பேசசுப பூபா முயல வேகுவமறய யூடகமீறஷியன மோட் டறுகைழக பொன விழா வ ன் போது ரூபா 4500/- பரிசில் பெறறார். பூம்புகார் அது பங்க்ரிெஸ் வஉைளயாடடுப போடடி கலை வழய வலுங் உதவ புரிநத60ர். 1991 ஒக்டோ
பல தவதைதிலழுந்து ஆடம டெயாநது கல்
லுபியம்ஸ் தவக ஆருந\தோருககும ஏற்ற உதவிகள பல புரிந்தவா.
சாரணா (ՖԱՔ
ஆசிரியர் திரு.இ அரசகுலசூரியன் அவ
இக்குழு وس ون نقلها وقد نذه الله وتون سافوطئه منه بعض ا6liته ff و «oاه و به همین ریه uه له ل60- الاقا راه ببینی که گانه ه-گه لیا - 22 கொவை டாடிய போது யாழ் சாரண உதவி ஆணைய வரும கெடிக்குவல கொத்தணி, கொக்குவில இந்துக்கலலூரி அதிபர் திரு. இ. மகேந்திரலி பரதம அதிதியாகக் கலந்து

சிறப்பித்தார். திரு. வி. எஸ்.சண்முகராசர (முன்னாள் சாரணர் தலைவர் சிறப்பு விரு. ந்தினராக பங்குபற்றினார். கல்லூரியின்
பல்வேறு வைபவங்களிலும் ஒழுங்கு பேணல், பாதுகாப்பு பேணல் போன்றவற்றில் ஆர் வத்தோடு செயற்படும் இக்குழுவினர் இடம் பெயர்ந்து தங்கியிருந்தோருக்கும் உதவிகள்
பல புரிந்தனர் திரிசாரணர் சி. சதீஸ்வர
ராசாவின் உதவியுடன் பாசறைகளும் பயி ற்சி வகுப்புகளும் நடைபெற்றன.
குருளைச் சாரணர் பெண்கள் வழிகாட்டிகள் குழு;
செல்விகள் ம. செல்லத்துரை, சந்திர சேகரம்பிள்ளை, ஞானப்பிரகாசம், திருமதி விக்ரோறியா ஆகியோரது வழிகாட்டலில் இயங்கும் இக்குழு கொக்குவில் இந்துக்கல் லூரியில் நடைபெற்ற தலைவர்கள் பாசி றையில் பங்குகொண்டது மாணவர்களின் ஒழுங்கு கட்டுப்பாடு பேணுவதில் உதவுகி நிறது.
ஆசிரியர் கழகம்:
ஆசிரியர்களின் சேமநலன்களில் அதி சிரத்தை கொண்டு சிறந்த சேவையாற்றி
யும், பதவி உயர்வு பெற்றும் சென்ற ஆசிரி ! யர்களுக்கான பிரிவுபசாரத்தை 17-5-92-ல் நடாததியது. 30-09-1991 தொ ட க் கம் 06-10-1991 வரை நடைபெற்ற ஆசிரியர். தின விழாவினைச் சிறப்பாகக் கொண்டாடி யது. இதன் தலைவராக ஆசிரியர் திரு. எம. மரியதாஸ் கடமையாற்றிய பின் தற். போது ஆசிரியர் திரு ஆர். பாலகுமார், தலைவராகியுள்ளார். செயலாளர் திரு. கு. சிதம்பரநாதன் புதிதாகத் தெரிவாகி இவ்வருடச் செயற்பாடுகள் தொடர்கின் றன.
நாடகமன்றம்:
கல்லூரியின் கவின்கலைத் துறையின், ஓர் அங்கமான நாடக மன்றம் 28-991இல் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது,
ܕܓܐ

Page 37
அன்றைய காலை நிகழ்ச்சியான உரை அரங்கில் கலைப்பேரரசு ஏ. ரி பொன்னுத் துரை, யாழ். பல்கலைக்கழக விரிவு  ைர யாளர் குழந்தை ம. சண்முகலிங்கம் ஆகி யோ ர் நாடகக் கல்விக் கருத்துரைகள் வழங்கினர். திரிவேணி சங்கமம்" எனும் மலர் வெளியிடப்பட்டது. இா வு க  ைல நிகழ்ச்சிகள் திறந்தவெளி அரங்கில் இடம் பெற்றன. இம் மன்றம் கல்லூரி வைபவங் களில் நாடகங்களை சிறப்பாக அரங்கேற்றி வருகிறது. ஆசிரியர் திரு. இ. அரச குல சூரியர் பொறுப்பாசிரியாாகவும், து  ைன யாசிரியராக திரு.ஏ கிறிஸ்ரி அல்போன்சும் சேவையாற்றி வருகின்றனர். இசை நட னக் கல்விப் பிரிவுகள் செவ்வனே செயற் படுகின்றன.
தொழில் நுட்பக் கழகம்:
தொழில் நுட்பப் பிரிவின் வளர்ச் சிபில் மிகவும் அக்கறை காட்டி வரும் தொழில் நுட்ப ஆசிரியர்களின் வழிகாட்டலில் இயங்கி
பில் அமைக்கப்பட்ட மூலவள நிலையத்தை யும் பேணி வருகிறது. இக்கழகம் 1991 ஆகஸ்டில் மூன்று நாள் "முதியோர் கல்விக்" கருத்தரங்கினை நடாத்தியது. 23-9-91, 24-9-91 இல் நடைபெற்ற 'சமூக அபிவிருத்தி" கருத்தரங்கில் யாழ் மாந கரஆணையாளர் திரு வே பெ7.பாலசிங்கம் நல்லூர் உப அரசாங்க அதிபர் திரு. ஆ மகா லிங்கம் உள்ளூராட்சி உதவி ஆணைய7 ளர் திரு. சுந்தரம் டிவ கலாலா ஆகியோர் கருத்துரை வழங்கினர். இம் மனறத்தின் பொறுப்பாசிரியர்களாக திரு. வி நடராஜா வும், திருமதி எல். விக்டோறியாவும் திறம் படச் செயற்படுகின்றனர்.
பாடசாலை அபிவிருத்திச் சங்கம்
கல்லூரியின் வளர்ச்சியில் கணிசமான அளவு பங்களித்துவரும் இச்சங்கம் கடந்த ஆண்டும் பல நற்காரியங்களை ஆற்றியுள் னது. அவற்றுள் சில, 1 நான்கு மாதங்கள் இடம் பெயர்ந்
தோர் குடியிருந்த காரணத்தால் கல்
லூரிக் கட்டடம் முழுவதும் வெள்ளை

அடிக்க ரூபா49,000/- செலவிட்டது, 2. தாவரவியற் பூங்கா பேணல், தற்கா
உதவியாளர் விளையாட்டுப் பயிற்று னர் ஆகியோருக்கு வேதனம் வழங்கு தல். 3. வர்த்தக மன்ற வணிகஜோதி வெளி
யீட்டுக்கு 8000 நிதி உதவியது. 4. விஞ்ஞான மன்ற "அறிவியற் கதிர்" வெளியீட்டுக்கு ரூபா 5000/- நிதி
உதவியது. 5. ஏனைய மன்றங்களுக்கு தலா 1000/-
உதவியது. 6. விளையாட்டுத் துறைக்கு நிதி உதவி
U5).
7. கல்லூரிக் கூரை திருத்தியது,
8, பரிசில் விழாவிற்கு ரூபா 15000 - நிதி
உதவியது. -
9 அதிபர் அலுவலகம் சீராக்கப்பட்டது.
திரு. பெ. தர்மேந்திரன் இச்சங்கத் இன் செயலாளராவர். , -
மெய் வல்லுநர் போட்டிகள்:
கோட்ட மட்டப் போட்டியில் 13மாண வர்கள் மாவட்டப் போட்டிகளில் பங்கு பற்ற தெரிவாகினர். 17, 19 வயது ஆண் அஞ்சல் அணி உள் கோட்ட மட்டத்தில் நடந்த அஞ்சல் ஒட்டப் போட்டிகளில் 1ம் இடங்களை ப் பெற்று மாவட்டப் போட் டிக்கு தெரிவாகினர் யாழ் மாவட்ட போட் டியில் 19 வயது கீழ்ப் பிரிவு உபரம்ப ரீப் தலில் செல்வன் கே. பிரபாகரன் முதலாம் இ- த் தையும் 15 வயது பிரிவில் செல்வன் எஸ். கிருஸ்ணதாஸ் குண்டெறிதலில் முதலாம் இடத்தையும் பெற்ற மை குறி பிடத்தக்கது
பெரு விளையாட்டுக்களில் "கிரிக்சட், அணிகளில் 19, 17, 15 வயதுப் பிரிவுகள் போட்டிகளில் கலந்து கொண்டன.
19 வயதுப் பிரிவுக்கு செல்வன் கே. நாதன் தலைவராகவும், செல்வன் வி. உதய குமார் உபதலைவராகவும் சிெ பற்பட்ட னர். இவ்வணி பின்வரும் கல்லூரிகளுடன் சினேக பூர்வ ஆட்டங்களில் கலந்து கொண்

Page 38
டன. யா, பரியோவான் கல்லூரி, யா-மத் திய கல்லூரி, கொக்குவில் இந்துக் கல்லூரி மானிப்பாய இந்துக் கலலூரி ஆகியன. இவ் வணிக்குப் பொறுப்பாசிரியர் திரு.வை. ஜனேஸ்வரன்,
17 வயதுப் பிரிவு அணிக்கு செல்வன் எஸ்" பாஸ்கரன் தலைவராகவும், செல்வன் எஸ். பிரதீபன உபதலைவராகவும் செயற் படடனர். இவ்வணி யா/ இந்துக்கல்லூரி யுடன் சினேகபூர்வமாக விளையாடியது, இப் போட்டியில் இவ்வணி மிகச் சிறப் பக விளையாடியது. இதில் அணித் தலை வர் செ ல வ ன எ ஸ். ப ஸ க ர ன் 57 ஒ. டங்களைப் பெற்றது குறிபபி-திதக் கது. இவ்வணிக்குப் பொறுப்ப 'கித் திரு . என, எஸ். சண்முகநாதன் செயற்படுகின் றார். 15 வயதுப பரிவு பாடசாலைப் போட் டிகளில் விளையாடுகினறது.
இல்ல விளையாட்டுப் போட்டி
வருடாந்தம் நடைபெறும் பாடசாலை யின் இல்ல விளைவாடதுப் போட்டி இம் முறையும் மிகச் சிறபபாக நடைபெற்றது. பிரதம விருந்தின் ராக புனா வாழ்வுத திடட மிடல யாழ பராந்திய பணிபுபாளர் திரு. செ. பதமநாதன் அவர்கள் கலந்து சிறபபித் தார், 435 புள்ளிகளைபபெற்று மீண்டும் கனகரத்தனம் இலலம் முதன்மை இடத் தைப் பெற்றது. கனகரத்தினம் இல்ல ஆசிரி யர், தரு அ. உபயசேகரம், ஆசிரியை திருமதி ச. துரை சிங்கம் ஆகியோர் செயற் படுகினறனர். அதி சிறந த வீரர்களாக 13, 15, 47, 19 வயது முறையே செல்வன் கே.சுதர்சன, செல்வன் ஆர். ராஜலக்ஸ்மன் செலவன் எஸ். சுபாஸ்கரன இணைச்சம்பி யன்கள் செல்வன் கே. நாதன செல்வன் ரி. இரவீநதிரன் ஆகியோரும் அதிசிறந்த விர நீகனைகளாக செல்வி எஸ். லூசாமினி செல்வி எஸ். சுடத்துரா, செலவி எஸ். சுபா ஜினி செலவிகள் எஸ் தர்மினி. எஸ் பாமினி எம.குமுதினி ஆகியோரும் தேர்ந்தெடுக்கப் பட்ட68ர்.
உடற்தகைமை செயற்பாடு
தினமும் காலை 15 நிமிடங்கள் பெண்து ளுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாக
viii

பாடசாலையில் உடற்தகைமை செயற்பாடு
சிறப்பாக நடைபெறுகிறது உடற்கல்வி ஆசிரியர் திரு. எம். எஸ். ஏ. ஒஸ்வால்ட் உடற்கல்விச் செயற்பாடுகளை நெறிப்படுத் துகிறார்.
உடற்பயிற்சிப் போட்டிகள்
கொத்தணி ரீதியாக நடை பெற்ற உடற்பயிற்சிபோட்டிகளில் செல்வி எம். குழு தினி தலைமையிலான 19 வயதுப் பிரிவு அணியினர் செல்வி எம். வினித்தா தலை மையிலான 17 வயதுப் பிரிவினர். செல்வன் எஸ்.கோபிநாத் தலைமையிலான 13 வயது அணியினர்கள் 1 ஆம் இடங்களையும் செல் வன் எஸ் பார்த்தீபன் செல்வி எம். மயூரா தலைமையிலான 17 வயது ஆண் 13 வயது பெண் அணியினர் 2ஆம் இடங்களையும் பெற்று கோட்டமட்ட போட்டிக்கு ெ தரிவு செய்யப்பட்டனர்.
15 வயது "கிரிக்கட் அணித் தலைவ ராக செல்வன் எஸ். பார்த்திபனும் உச்ச தலைவராக செல்லுன் எஸ் மோகனவேலும் செயற்பட்டனர். இவ்வணி ய பரிபோ வான் கல்லூரி யாமத்திய கல்லூரி கொக் குவில் இந்துக்கல்லூரி ஆகிய கல்லூரிகளு டன் சிநேகயூர்வ ஆட்டங்களில் கலந்து கொண்டன. இவ்வலிப் Gescripsčitzar GRåL ராக திரு அல்போன்ஸ் கிறிஸ்ரி செயற்படு கிறார். இம்மூன்று கிரிக்கட் அணிக்கும் பயி ற்சியாளராக எமது கல்லூரி பழைய மாண வர் திரு.வி. கே. சண்முகலிங்கம் அவர்கள் கடமையாற்றுகிறார். இவரது அயராத உழைப்பினால் எங்கள் பாடசாலை "கிரிக் கட் அணி" யாழ்ப்பாணத்தில் தோல்வி காணாத அணியாகத் திகழ்வதை காணக் கூடியதாக இருக்கிறது. எனவே திருவாளர் சண்முகலிங்கம் அவர்களுக்கு Gao an until டுக்கழகம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் உதைபந்தாட்ட 3 அணிகள் விளையாடுகின்றன. 19 வயது அணிக்கு செல்வன் ஏ லெய்ஸ்ட்டர் பியர்சன் தலைவ ராகவும், செல்லன் ஆர் லூயிதாஸ் உப தலைவராகவும் செயற்படுகின்றனர். 17 வயது அணிக்கு செல்வன் எஸ். பிரதீபன் தலைவராகவும் செல்வன் எஸ். ஜெயகரன்

Page 39
உபதலைவராகவும் செயற்படுகின்றனர். 15 வயது அணிக்கு செல்வன் ஆர். ராஜலக்ஸ் மன் தலைவராகவும், செல்வன் எஸ். பிர தீபன் உபதலைவராகவும் செயற்பட்டனர்.
இம் மூன்று அணிகளும் மிகவும் சிறப் பாக விளையாடின. இவை ய பரியோ வான் கல்லூரி, கொக்கு பில் இந்துக்கல்லூரி யா. இந்துக் கல்லூரி, தெல்லிப்பளை மக ஜனாக் கல்லூரி, யாமத்திய கல்லூரி டோ ன்ற கல்லூரிகளுடன் சிநேக பூர்வ ஆட்டங் களில் கலந்துகொண்டன.
15 வயதுப் பிரிவு அணியினர் யாகமத் திய கல்லூரியுடன் மிகச்சிறப்பாக விள்ை யா டி பலரது பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இம்மூன்று அணிக்கும் வீ.கே. சண்முக லிங்கம் பயிற்சி அளித்து வருகிறார்.
பெண்களுக்கான வலைப்பந்தாட்ட அணி 17 வயதுப்பிரிவு, 15 வயதுப் ளைக் கொண்டது. இவ்வணிகளுக்கிடையி ல்ான போட்டிகளில் கலந்து கொள்ள 17 வயதுப் பிரிவுத் தலைவியாக செல்வி தி. ரஜித்தா, உப த லை வியாக செல்வி த. றெயிலா , 15 வயதுப் பிரிவுத் தலைவியாக செல்வி எஸ். சுபத்திராவும், உபதலைவி யாக செல்வி ம. வினித்தா தலைமை தாங் கினர், 17 வயதுப் பிரிவு அணியினர் யாகண்டுக்குளி மகளிர் கல்லூரி கோப்பு ஆசிரியர் கலாசாலைபே னற அணிகளுடன் மிகச்சிறப்பாக விளையாடினர். இவ்விரு போடடிகளிலும் எங்கள் அணி ரசிகர்கள் பலராலும் போற்றப்பட்டது.
இவ்வணிகளுக்கு செல்வி பவானி சதr னந்தன பொறுப்பா சிரியராகவும், பயிற்சி யாளராகவும் செயற்பட்டாா. அவருக்கு எம் நன்றி.
சுரப்பந்தாட்டப் பயிற்சிகள் நடைபெற் றுக் கொணடிருக்கின்றன . இதற்கு திரு.எம். எஸ் ஏ. ஒஸ் வேல்ட் பொறுப்பாசிரியராக பயிற்சியை மேற்கொடுைள்ளார்.

ix
கிரிக்கட் விருது பெறுவோர்
செல்வன் எஸ் பிரதீபன் செ வன் எஸ். ஜெயகரன் செல்வன் எஸ். பத்மலிங்கம்
உதைபந்தாட்டம்
விருது பெறுவோர்
செல்வன் ஏ. லெப்ஸ்டர் பியர்சன் செல்வன் பி. லுவிதாஸ் செல்வன் எஸ். லோக தாஸ் செல்வன் எஸ். சசிகுமார்
வலைப் பந்தாட்டம் விருதுபெறுவோர்
செல்வி ரி. ரஜித்தா
சிறந்த விளையாட்டு வீராங்கனை
செல்வி எஸ். சுபாஜினி
சிறந்த விளையாட்டு வீரன்
செல்வன் எஸ். லோகதாஸ்
பழை மாணவர் சங்கம்
கல்லூரியின் அபிவிருத்தி பில் மிகக் கவர் னம் செலுத்தும் மற்றோர் முக்கிப அமைப்பு பழைய மாணவர் சங்கம் ஆகும். இச் சங்கத் தினால் ஏற்பட்டுள்ள பரிசளிப்பு நிதியக் திற்கு பழைய மாணவரும் கணக்காளரு மான திரு நா. சு. சண்முகரத்தினம் அவர் கள் ரூபா 300 ம் திரு ஐ பாத்துரை வர வேஸ்வரன் ரூபா 100 ம் பழை ப மாணவ ரும் பிரபல வைத்தி பருமான நாயன்மார் கட்டு டாக்டர் ஏரம்பமூர்த்தி உமா காந்தன் ரூபா 3000 ம் பழைய மாணவர் இ.கி ருபா லிங்கம் ரூபா 1000 - லண்டன் வாழ் பழைய மாணவர் இ. இரஞ்சலிங்கம் 1000 வும் அன்பளிப்பு செய்துள்ளனர். இந்நிதியின் நடப்பு வருட வடடியாக ரூபா 6 ப00 - இப் பரிசளிப்பு விழாவுக்கு வழங்கப்பட்டது. மேலும் இச்சங்கத்தின் ஆயுள் அங்கததவர் தொகை 200 ஆக அதிகரித்துள்ளது. இதன்

Page 40
ஒரு அங்கமான ஸ்ரான்லி விளையாட்டுக் கழகம் பல கிரிகெட் போட்டி களி ல் பங்கு பற்றியது. அமரரான முன்னாள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி விரிவுரைய ளரும் பல் துறை விளையாட்டுக்களின் தீர்ப்பாளரு ஆறான ஆறு முகம் சுப்பிரமணியம் அவர் களுக்கும் உதயன் பத்திரிகை மூலம் கல் லூரி சமூகக்கின் சார்பில் கண்ணிர் அஞ் சலி செலுக்தியது. இச் சங்கத்தின் செய லா ள ராக கிரு. எஸ். கதிர்காமநாதன் சேவையாற்றுகிறார்.
நூலகக் கழகம்
இவ்வாண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கழ
கம் மாணவர்களை அங்கத்தவர்களாகவும் நூலகரை பொறுப்பாளராகவும் (ଇ ୫ ୮t ଜର୍ରା’ டு ன் ள து. ரூபா 1600- பெறும கியான நூல்கள் வாங்கி நூலகத்தை வளப்படுத்தி யுள்ளது. நூலக வாரம் நடாத்த திட்ட மிட்டுள்ளது.
இன்றைய வைபவத்தில் முதன்மை விருந்தினராக கலந்து எம்மைக் கெ ள ர வித்த துணைவேந்தர் அவர்களுக்கும் அவர் தம் பாரியாருக்கும் நிறுவு 6ர் உரைய ாற் றிய மதிப்பார்ந்த பழைய மாணவர் கலா நிதி மோகன தாஸ் அவர்களுக்கும் riful T ருக்கும் இவ்விழா சிறப்புற உதவிய கல் லூரி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுல் கும் கல்லூரி அ விருத்தி சபையினருக்கும் பழைய மாணவ சங் 6த்தினருக்கும் முதற் கண் நன்றியைத் தெரிவிக்கிறேன்.
சில்விப் பகுதியினர் எமது தே ைவ களைக குறிப்பாக ஆசிரியர் தேவையை அவ்வ போது நி ைற வு செய்தமைக்கும் விளையாட்டு உபகரணங்கள் தந்து உதவி யேமைக்கும் தட்டச்சு பிரதி பண்ணும் இபந் திரம் தந்துதவியமைக்கும் பணிப்பாளர் திரு. இ. சுந்தரலிங்கம் அவர்களுக்கும். யா. கோ. பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு. சி. வேலாயுதம் அவர்களுக்கும் உதவிக் சல்விப்பணிப்பாளர் (விளையாட்டுத்துறை) ரீ. அருணகிரிராசர் அவர்களுக்கும் எமது நன்றி உரித்தாகுக.

கல்லூரியின் செயற்பாடுகளில் முக்கிய பங்க ஏற்று ஒழுக்கக் கட்டுப்பாடுகளை பேணி பாதுகாக்கும் மாணவ முதல்வரி களுக் கு ம். ஆசிரியர் களு க் கும் க ல் லூ ரி யி ன் கல் வி வள ர் ச் சி யி லும், மேம்பாட்டிலும் அயராத உழைத்து வரும் ஆசிரியர்களுக்கும் பாட இ  ைண ப் பாளர்களுக்கும் வ கு ப் பு இணைப் ாளரி களுக்கும் விளையாட்டுத்துறை பில் ஆர்வம் காட்டி சசல அணிகளையும் நெறிப் S க்தி வரும் பபிற்சியாளருக்கும் கல்லூரியின் வரவு செலவு கணக்குகளை பே ஒனு வ தோடு, நோசூசியைத் தாயாரித்து உதவும் ரேட்ட பகுதித் தலைவர் திரு உபய சிசகரம் அவர்களுக்கும், க ல் லூ தோழில் நுட்பப் பிரிவின் இணைப்பாள ராகவும் நாளாந்த செயற்பாடுகளின் முக் கிய பங்காற்றும் பகுதித் தலைவர் திரு. இ. பாலகுமார் அவர்கட்கும் மாணவர் இடாப்பு, வருடாந்த கணக்கு எடுப்பு விட ரங்களைப் பேணிவரும் பகுதித் தலைவர் செல்வி. ச. தில்யை ம்பவம் அவர்களுக்கம், தாவரவியற் பூங்கா பொறுப்புகளை சிறப் பாக ஆற்றிவரும் பகுதித் த ஒலவர் தே, துரைராசா அவர்களுக்கும் மகளிர் பிரிவை
திருமதி ச. துரைசிங்கம் அவர்களுக்கும்.
கல்லூரியின் சட்டொழுங்கைப் பாது காப்பதிலும் இணைப்பாடவிதான செயற் பாடுகளு கும் நிர்வாகத்தின் சகல பகுதி களிலும் முழுமையான பங்களிப் ை நல்கு வதிலும் அயராது அழைத்து வரும் துணை அதிபர் திரு க வை. தனேஸ்வரன் அவர் வங்கள் மற்றும் נה (60 נL מgjub & L) שG)& மன்றங்களின் செயற்பாடுகள் அனைத்தி லிம் முன்நின்று சிறப்புற நடாத்தும் ஆசி ரியர்கள் அனைவருக்கும்
காரிய, லய எழுத்துவினையர் ($# ରନ୍ଧା ଜତ୍ତୀ' யாளர், சிற்றுாழியர் அனைவருக்கும் நன்றி உரித்தாகுக. -
மின்சாரமின்றி குழாய் நீர் விநியோ
கம் இல்லாத இன்றை நிலையில் மாண வர்களுக்கு குடிநீர் வழங்க இர ண் டு

Page 41
த க ரத் தாங் கி க  ைள அன்பளிப்புச் செய்த மில்க்வைற் அதிபர் கலாநிதி க. கனகராசா அவர்களுக்கும். ரூ 5000பெறுமதியான கிரிக்கட் துடுப்பும் பந்தும் அன்பளிப்புச் செய்த பழைய மாணவன் லண்டன் வாழ் திரு. திரு பாலசுந்தரம் ரவீந்திரன் அவர்களுக்கும், பரிசளிப்பு நிதி யத்திற்கு நிதி உதவிய பழைய மாணவர் கள் திரு இ. கிருபாலிங்கம், டாக்டர் உமாகாந்தன் திரு இரஞ்சலிங்கம்,திரு.சு. சண்முகரத்தினம் ஆகியோருக்கும். விளை யாட்டுப் போட்டிக்கு இலவசமாகப் பந்தல் போட்டு உதவியதோடு மேற்படி நிதியத் திற்கும் நிதி உதவிய திரு. ஐ. வரவேஸ் வரன் அவர்களுக்கும், மிகச் சிறந்த மாண வனுக்கான கேடயம் அன்பளிப்புச் செய்த மு ன் னா ள் அதிபர் திரு இராமலிங்கம் சச்சிதானந்தம் அவர்களுக்கும். நாடக மன் றத்திற்கும், தொழில் நுட்ப மன்றத்திற்கு
u(OT(0 #ff@
வணிகத் துறையினர் LIITLD
6TLDIT637 படைப்புக்களை என்றும் ெ ஆயிரத்துத் தொளாயிரத் தெழுபதில் ஆரம்பப் படியேற்று அறிவுசெ சிரமங்கள் பல என்றும் i. சிறப்பான சிந்தனைக்கு நல்ல மாணவச் செல்வங்கள் Ljol) மணியான கருத்துக்களை கொண்ட படைப்புக்கள் ஒன்றல்ல இரணடல் பலநாடும் என்றும் விரிவுரை யாளர்களின் விபக்கத் விருப்புக் கொண்ட ஆசான்களி: ஏற்று வருகிறதே பார்புக சிறப்பான கொள்கை கொண்டு எல்லோரும் போற்றுகின்ற நல்ல டு எத்தனையோ வெற்றிகளை என்றும் S)6TLDIT5 என்றும் மிளிர்க நப் என்றும் வாழ் நம்ே

நிதி உதவி செய்த Syth zu nr GRD GRY தெ ப. உ. வி சங்கத்தினருக்கும் பா. அ. சபையினருக்கும் பழைய மாணவர் சங்கதி தினருக்கும் நன்றி கூறுகின்றேன்.
இன்றைய தினம் "உதயன் பத்திரிகை யில் நிறுவுனர் நினைவுச் சிறப்பு மலர் ஒன் றினை பிரசுரிக்க உதவிய விளம்பரதாரர் களுக்கும், ஆசிச் செய்தி வழங்கிய கல்விப் பணிட்ப பளர், திரு இரா. சுந்தரலிங்கம், கட்டுரை உதவிய புலவர் க சி குலரத்தி னம் திரு. க. சொக் லிங்கம் (சொக்கன்") ஆகியோருக்கும் எமது நன்றிகள்.
எல்லாவற்றிற்கும் மேலாக கடந்த ஏழாண்டுகளும் இடையீடின்றி இப்பரிசில் விழாக்கள் நடைபெறத் துணை நின்ற பரம் பொரு  ைள வழுத்துவோமாக, நன்றி. வக்ணகம்,
மு. இராமலிங்கம்
அதிபர்.
oம் வாழ்க நம் வணிகஜோதி LLeLeeLeOeLeLeLeeLeseLeLeLeeLeLeLeeLeLeeLeLeeLeLeLeeLeieLeLeLeeLeLeLeLeLeLes
படைத்துவரும் இவ்ஜோதி சால்லி வரும் நம்ஜோதி
ாண்டு ஏறியது தரணியிலே ாட்டு வெளியான இந்நூலில்
காலம் திரிந்தெடுத்த தாம் இவ்வேடு.
வாயாலே சொல்வதற்கு புசழ் பெற்ற இந்நூல் தக்க நல் ஆக்கங்களும் ன் நல்ல பல படைப்புக்களும் ழும் நம் ஜோதி
வளர்ந்து வரும்கல்லூரி பணிகத் துறையினிலே
கண்டு நிற்கிறதே ஜோதி சுடர்க நம்ஜோதி ஜா, தி வளர்க நம் வணிகஜோதி 、
சிவகுமாரன், இராஜேந்திரன்
(கண்ணன்) 133 வர்த்தகப் பிரிவு,

Page 42
வாழ்க வணிக ஜோ
கப்பலேறி நாம் கடாரம் வென் கடலிலோடி நாம் வாணிக எப்பவோ நடந்தேறிய கதைகள்
எண்ணிப் பார்த்து நாம் அப்பனும் அவன் அப்பனும் வாழ் ஆதி காவியம் ஒவியம் செ இப்ப வாழ்கின்ற எம்மனோர்க்
ஏற்றம் அளிக்கின்ற இனிய
சொப்பனத்திற் கண்ட சுகங்களை
சொல்லியின் பம் சுகிக்கின்ற உப்புச் சப்பற்ற வாழ்வில் உழன் உண்மை காணும் அறிவை கப்பலோடிய கதைகள் விடுத்தினி கைகளாற் பணிசெய்து முன் இப்புவித் தலமெங்கணும் எம்
ஏற்ற முற்றிட இன்றெழு வாணிகம்பல செய்தவர் நம்மவர் வாழ்விழந்தின் றிடுக்கண் ே பேணிய நல்லவறங்களும் விட்டன பேதையரென் றெமைப்பலர் நாணியே பல்லாண்டுகள் உலகினி
நாய்கள்போ லுயிர்நச்இயே வீணிலே வருந்தினன் வேலன் ந
வீங்கு தோள்கள் இரண்டு.
, ' ' வேறு வாணிக சோதியின் றெழுந்
கானகத் திருள்கடி ஞ தேனெனச் சுவைதரு செய்தி மேனிலுை எய்துவர் ே
كانتخص :
SERJEWRas
(1979-ல் வெளியிடப்பட்ட 1ஆவது **

றதும் - ம் செய்ததும்
விம்மிதம் கொள்கிறோம். ழ்ந்ததும் 懿 *Ամ:5gմ ԼԸ '. கெல்லாம்
நற்கனவுதான்.
ரச்
வாறுபோல் g). BIT. b
இழந்துள்ளோம்.
ன்னேறியே
கழ் வீர்களே!
----
மேவிறுே
rri.
தூற்றினர்
6)
வாழ்ந்திட்டோம்.
Tୋt
ம் மிருக்கவே,
து வானிலே
உயிறாய் ஊனிலே பால் மாணவர்
மவுக சீரெல ம்.
சித்தாந்தப் புலவன், வித்துவான் க. ந. வேலன் B.O.L
less
வணிக ஜோதி"யில் பிரசுரமாகியது)

Page 43
ம்பிக்கை அலகுகள்
ÜJIN
S. Basi
Dக்கள் தமது எதிர்கால
கருதியும் தமது பணத்தைப் ப செய்வதைக் காணலாம். உத
பனிக்ள், பங்குச் சந்தை என்பவ
வதாயின்
வட்டி உழைப்பதற்கு கடன் வழ பிடலாம். இங்குக்ப் பணியின் ப அம் முதலிட்ட ாளருக் யார் வள்ளது. சிலர் போதிய ப
கம்பனியின் பங்குகளைக் கொள்
சினையைக் கொண்டிருக்கின்றன
பங்குகளைக் கொள்வனவு செ றனர். இவ்வேள்ையில் நம்பிக்ை
சினைகளைத் தீர்க்கும் உதவிய
நம்பிக்கை அலகுகள் மூ6
கக் காணப்படுகின்றன. இவ் பன
றம் பெற்று நீண்ட காலமாக இலங்கையில் 1991 இல் இருந்தே இவ்வேளையில் இந் நம்பிக்கை
வரை இலங்கையில் அமைக்கப்ப
இவை அமைக்கப்படுவதற்கான
தானிக்குமிடத்து நம்பிக்கை அ3 கிடைக்கும் பணத்தை பங்குப்பு
களில் முதலீடு செய்கின்றன. ஆ
வருமான மட்டத்தவர்களே டெ டம் முதலீட்டு ஆற்றல் இல்லை மேலும் முதலீட்டு ஆற்றல் ெ வங்கிகள், நிதிக்கம்பனிகள், பே செய்தல் அல்லது தனிப்பட்ட 6 அடிப்படையில் கடன் வழங்க றனர். ஆனால் பங்குகள் அல்ல, வது மிகக்குறைவு. இதற்கு பங் ளிற்கு போதிய அறிவாற்றல்லி வங்கிகள் புதிய வைப்புத்திட்ட குதல் போன்றவற்றைக் குறிப்பி தையின் வளர்ச்சி குன்றிய வெ
 
 

Jenathas В. В. A
த் தேவை கருதியும் வருமானம்
ல்வேறு பரப்புக்களில் முதலீடு
U6ਹਿ வங்கிகள், நிதிக்கம் ற்றையும், தனிப்பட்ட முறையில்
2ங்கும் முயற்சியி னயும் குறிப் |ங்குகளைக் கொள்வனவு செய்
குத் தொழில்ச ர் அறிவு தேவை
ணத்தைக் கொண்டிருந்தும் எக் வனவு செய்வது என்ற பிரச் ர். சிலர் விரும்பிய கம்பனியின் *ய்ய முடியாது காணப்படுகின் க அலகுகள் இவ்வகைப் பிரச் ாளராகக் காணப்படுகின்றனர்.
தனச்சந்தையின் முக்கிய கூறா யமைப்பு இங்கிலாந்தில் தோற்
த் தொழிற்படுகின்ற போதிலும்
5 செயற்பட ஆரம்பித்துள்ளன. அலகுகள் ஏன் அண்மைக் காலம் டவில்ைைல எனவும், தற்போது காரணம் யாது எனவும் அவ குகள் முதலீட்டாளரிடமிருந்து த்திரங்கள் அல்லது தொக்கு பூனால் இலங்கையில் குறைந்த ருமளவில் உள்ளனர். இவர்களி அல்லது குறைவு எனலாம். 5ாண்டவர்களும் பெருமளவிற்கு ான்றவற்றில் பணத்தை வைப்புச் விதமாய் வட்டியினைப் பெறும் போன்றவற்றில் ஈடுபடுகின் து தொக்குக்களில் முதலீடு செய் குச்சந்தை தொடர்பாக மக்க ன்மை, ஆர்வமின்மை, மற்றும் கள் மூலம் அதிக வட்டி வழங் டலாம். இவ்வாறு பங்குச் சந் ரிக்காட்டல், நம்பிக்கை அலகு

Page 44
-ം
களிற்கும் போதிய வெற்றியினைப் பெற் றுத் தராது என்ற எண்ணம் நம்பிக்கை அல குகளின் உருவாக்கலைக் காலம் தாழ்த்தி கது ஆனால் அரசின் தற்போதைய தனி பார்மயமாக்கும் நடவடிக்கையினால் கூட் டிணைக்கப்படும் கம்பனிகள் பெருமளவு பங்குகளை பொதுமக்களுக்கு வழங்க வேண் ஒய தேவையுண்டு இச்செயற்ப ட்டை இலகு படுத்த பெருமளவு நிதியை நம்பிக்கை ஆ08 களிற்கு வரவழைத்து அதன் மூலம் அதன் பங்குகள் மீத ன மு த லீ ட் டு வாய்ப்பை அதிகரிக்கச் செய்ய முடியும் எனும் வசையில் நம்பிக்கை அலகுகள் தற் போது அமைக்கப்படத்தொடங்கியுள்ளன.
ஒர் முகாமைக் கம்பனிக்கும், நம்பிக், கைக் கம்பனிக்கும், இடையிலான உடன் படிக்கையின் மூலம் அமைக்கப்படுகின்றது இங்கு நம்பிக்கைப் பொறுப்பாளர் அலகுப் பத்திரங்களை தமது பாதுகாப்பின் கீழ் வைத்திருப்பர். இவை எவ்வாறு செயற்படு கின்றன என நோக்கும் போது ந பி கை அலகுகள் அலகுப்பத்திரங்கள் எனப்படும் முதலீட்டுக் கருவியின் மூலம் பலரிடமிருந் தும் நிதியைத் திரட்டி அவற்றை சந்தைப் படுத்தக்கூடிய நிதி ஆவணங்களைக் (பங்குப் பத்திரங்கள், அரசாங் 5 முறிகள்) கொள் வனவு செய்வதில் முதலீடு செய்கின்றனர். அம் முதலீட்டில் இருந்து கிடைக்கும் இலா பம் அல்லது வட்டி என்பவற்றை நிதியத் தின் பங்கீடடுக் கொள்கைக்க ைவாக அல் லது அலகுதாரர் கொள்வனவு செய்த அலகுகளின் விகிதாசாரத்திற்கு அமைய நிதியத்தினர் அவர்களுக்கு பகிர்ந்து வழங்கு கின்றனர்.
நம்பிக்கை அலகு என்பதற்கு 1991ஆம் ஆண் டு யூலை மாதம 5-ம் தே யன்று அத் தாட்சிப்படுத்தப்பட்ட பி ை ைப ங் க ள் பேரவை ஆணைக்குழுச் சடடத்தின் மூலம் பின்வருமாறு விளக்கமளிக்கலாம்: "அலகு கள் அல்லது நம்பிக்கைப் பொறுப்பாள ருக்கு உரித்தாக்கப்பட்ட வேறேதேனும் ஆதனத்தைக் கொள்வதிலிருந்து, வைத்தி குப்பதிலிருந்து, முகாமை செய்வதில் அல் லது விறறுத் தீர்ப்பதிலிருந்து கிடைக்

-
கும் இலாபங்கள். அல்லது *@@fr@re கிளிலும் நம்பிக்கைப் பொறுப்பு ஒன் றின் நன்மை பெறுபவர்கள் எ ன் ற வகையில் ஆட்கள் பங்கு கொள்ள ஏற். பாடு செய்யும் பயனுள்ள உடன்பாட்டு ஒழுங்கு நிறுவனம்) நம்பிக்கை ஆகுை (Unit Trust)" -ggab.
வழமையாக ஒரு நம்பிக்கை அலகில் முகாமைக்கம்பனி, நம்பிக்கைப் பொறுப் ப வர், அலகு உடபை யாளர் ஆகிய மூன்று பிரதான கடசியினர் காணப்படுவர்.
முகாமைக் கம்பனி (Management Company) என்பது அனுமதிக்கப்பட்ட நம் பிக்கை அலகுதொடர்பில் அலகுப் பத்தி ரங்களை வைத்திருப்போரின் நன்மைக்காக அத்தகைய நம்பி ககை அலகின் ந பிக்கைப் பொறுப்பாளர் வைத்திருக்கும் ஆதனத்தை முகாமை செய்கிறதும் கம்பனி அல்லது ஏதேனும் எழுத்திலான சட்டததின் கீழ் உருவாக்கப்பட்ட குழு ஆகும். இக் கம் பனி நம்பிக்கை அலகு தொட7 பில் பின் வரும் பங்களிப்பை மேற்கொள்ளும்:
* தகுந்த ஆராய்ச்சிகள் மூலம் முதலீடு
களைத் தேர்ந்தெடுத்தல், * சகல ஆதனங்களையும் முகாமை
செய்தல். * நம்பிக்கைப் பொறுப் பா ள f ன் அனைத்து அறிவுறுத்தல்களையும் தயார் செய்தல்,
* அலகுப்பத்திரங்களின் விற் ப ைன
விலையைத் தீர்மானித்தல், விற்பனை செய்யப்பட்ட அலகினை வேண்டு கோ ளிற்கு அமைய மீள் கொள்வனவு செய்தல், -
* நம்பிக்கைப் பொறுப்பாளர் சார் பிலும் அலகு உடமையாளர் சார் யிலும் கணக்குகளைத் தயார் செய் தல்
* தேவைக்கேற்றவாறு அலகு தாரர்
களின் கட்டங்களைக் கூட்டல்

Page 45
−
:* அலகுடமைய்ாளர்களின் பதிவேடு
களைப் பேணல் " * ஆதனங்களைக் காப்புறுதி செய்தல். * அலகுகளிற்க்ான சட்ட அங்கீகாரத்
தைப் பெறல். * இலாபங்களை அனுபவிக்க பொறுப்
பாக இருத்தல்,
தம்பிக்கைப் Guit pit unratti (Trustee), என்பது அனுமதியளிக்கப்பட்ட நம்பிக்கை அலகு ஒன்று தொடர்பில் அத்தகைய அலகு நம்பிககைப் பொறுப்பை உருவாக்கும் சாத னத்தில் நம்பிக்கைப் பொறுப்பு ளராக நியமிக்கப்படும் ஆள் (நிறுவனம்) ஆகும். இவர் நம்பிக்கை அலகு தொடர்பில் பின் வரும் பங்கைக் கொண்டிருப்பர்.
责 முகாமைக் கம்பனி நம்பிக்கை உறு திக்கமைய செயற்படுவதை உறுதி செய்து அலகு உடைமையாளர்களின் நலனைப்பாதுகாத்தல்,
முகாமைக் கம்பனியின் முதலீட்டுத் திட்டங்களை அங்கீகரித்தல்.
முதலீடுகளால் கிடைக்கும் வருவா யைத் திரட்டல்.
கணக்குக்களை ஆய்வு செய்தல்.
நியதிப்படி அலகு உடமையாளர் களுக்கான வருமானத்தைப் பகிர்ந்
தளித்தல்.
அலகு உடமையாளர்கள்(Unit Holders) என்பது நம்பிக்கை அலகு தொடர்பில் அல குப்பத்திரங்களை வைத்திருப்பதற்காக நம் பிக்கைப் பொறுப்பாளரினால் அப்போதைக் குப் பதிவு செய்யப்பட்ட ஆட்களைக் குறிக் கும் இவர்களினால் வழங்கப்பட்ட நிதி யினையே நம்பிக்கை அலகுகள் ஆவண வ் களினைக் கொள்வனவு செய்வதிலும சொத் துக்களைக் கொள்வனவு செய்வதிலும் FF(ତ) படுத்துகின்றது. இம் முதலீடுகளினால் கிடைக்கும் வருவாய் அலகு உடமையாளர் களுக்கு பகிர்ந்து வழங்கப்படுகின்றது.
இலங்கையில் நம்பிக்கை அலகுகளில் பின்வருவோர் அ ல கு ப் பத்திரங்களைக் கொள்வனவு செய்ய Փpւգ-մյւն.

இலங்கையர்  ே
இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளும் பிறநிறுவனங்களும்,
its * வதியாதோரும் பிறநாட்டில் கூட்டி
ணைக்கப்பட்ட கம்பனிகளும் (சிறிலங்கா மத்திய வங்கியின் கட் டுப்பாடுகளுக்கு அமைய முதலீடு' செய்யலாம்.) * பராயமடையாதோர்.இவர்கள் பெற்.
றோர் அல்லது பாதுகாவலர் கைச் சாத்திட்ட பின்னர் விண்ணப்பம்" செய்யலாம். ஆயினும் இவர்கள் 18 வயதை அடையும்வரை மீட்பு சாத் தியமில்லை.
இலங்கையில் பிணையங்கள் சந்தைகை ஒழுங்குபடுத்துவதற்கென 1987ஆம் ஆண்டு ' 36 ஆம் இலக்க பிணையங்கள் பேரவைச் சட்டம் காணப்பட்டது 1991இல் நம்பிக்கை அலகுகளுக்கு அனுமதி வழங்கும் நேர ச்கில் ' 1991ஆம் ஆண்டு 26ஆம் இலக் 5 பிணையங் கள் பேரவை திருத்தச் சட்டம் கொண்டுவரப் பட்டது. இத் திருத்தத்தின் மூலம் பிணை யங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு (Securities and Excha ge Council ) [5ř Lsji. GO35 அலகுகளை அமைக்க அனுமதியளிக்கின்றது. உரிய பிரமாணங்களுக்கு அமைய முக மைக் கம்பனி இக் குழுவிற்கு விண்ணப்பம் செய்து அனுமதியைப் பெறலாம். அலகுகளைத் கொள்வனவு செய்யும் முதலீட்டாளரின் நலன்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இல் ஆணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள் ளது நம்பி கை அலகுகளின் செயற்பாட் டிற்கான விதி ஸ் இக் குழுவினால உரு வாக்க பட்டுள்ளது. நம்பிக்கை அலகுகளை உருவாக்குவதற்கான அனுமதி வழங்கும்" அதிகாரம் மட்டுமன்றி முகாமைக் கம்பனி அல்லது நம்பிக்கைப் பொறுப்பாளர் பிணை யங்கள் பேரவைச் சட்டத்திற்கு முரணா கச் செயற்பட்டால் அவற்றுக்கு வழங்கப் பட்டுள்ள அனுமதியை ர கதுச்செய்யும் அதி காரமும் வழங்கப் ட்டுள்ளது. ந ம பிக்கை அலகுகள் தொழிற்படுவதற்கான அனுமதி யைப் பெறும் பொருட்டு விண்ணப்பம் செய்யும் பொழுது விண்ணப்பிக்கும் நம்

Page 46
- 4
பிக்கை அலகின் முகாமைக் கம்பனியும் நம் பிக்கைப் பொறுப்பாளரும் வேறான ஆட் களாக இருத்தல் வேண்டும். அத்துடன் முகாமைக் கம்பனி ஓர் நம்பிக்கையான நிதி நிறுவனத்தை நம்பிக்கைப் பொறுப்பாள ராகத் தேர்ந்தெடுத்து அதனுடன் பல்வேறு விதிகளும் நிபந்தனைகளும் உள்ளடங்கிய of 15th 5560.5 g) to glau (Trust Deed) ஏற்படுத்த வேண்டு இவ் உறுதியில் நம் பிக்கை அலகுகள் முதலீடுகளை மேற்கொள் ளும் பரப்பு முகாமைக்கப் பணியினதும் நம் பிக்கைப் பொறுப்பாளரினதும் கடமைகள் அலகுடமையாளரின் நலன்கள் போன்ற விதிகள், நிபந்தனைகள் காணப்படும் இவை இவ் ஆணைக்குழுவினால் அங்கீகரிக் கப்பட்டு அனுமதியளிக்கப்பட்டிருக்கும்.
நம்பிக்கை அலகுகளை ஊக்குவிக்கும் நோக்கில் சில வரிச்சலுகை ஒளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். குறிப் பாக பின்வரும் வரி ஊக்குவிப்புக்கள் வழங் கப்படுகின்றன.
* நம்பிக்கை அலகுகள் அலுவல்களை ஆரம்பிக்கும் மதிப்பீட்டு ஆண்டில் இருந்து ஐந்து வருடங்களுக்கு அலகின் இலாபங்களும் வருமானங்களும் வரு
டுள்ளன.
* எப்பொழுதும் நம்பிக்கை அலகுகள் தொக்குக்கள் அல்லது பங்குகளின் விற் னவால் கிடைக்கப்பெறும் சகல வருவாய்க்கும் வரி விலக்குண்டு .
அலகுகளின் நோக்கம் நிறைவேறும் வகையில் மக்களை அலகுப்பத்திரங்களில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க வேண்டும். இவ்வகையில் அலகுப்பத்திரங்களை வைத் திருப்பவர்களுக்கு பின்வரும் வரி ஊக்குவிப் புக்கள் வழங்கப்படுகின்றன.
* அலகுப்பத்திரங்களைக் கொள்வனவு செய்யும் தனிப்பட்டவர்களும், நிறு வணங்களும் தமது வரிக்குரிய வரு மானத்தில் மூன்றில் ஒரு பகுதிவரை அலகுகளைக் கொள்வனவு செய்த

ஆண்டில் வரிக்குரிய வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கிலும் பார்க்க மிகை யான தொகையை எதிர்வரும் வருடத் தின் வரிக்குரிய வ ரு மா ன த் தி ல் இருந்து ஈடுசெய்யலாம்.
* ஒரு தனிப்பட்ட அலகு உடமையா 67 - 31 Dr. Foi 1990இல் இருந்து அல குப்பத்திரங்களைக் கொ ள வ ன வு செய்வதற்காக தனது ஆதனங்களை விற்பனை செய்து அவ் விற்பனை யால் கிடைக்கும் முழு வருமானத் தையும் அலகுப்பத்திரங்களில் முத லீடு செய் பின் அவ் ஆதன விற்பன வால் ஏற்பட்ட மூலதன இலாபத் திற்கு வரி விலக்கு உண்டு.
* நம்பிக்கை அலகுகளிற்கு வரிவிலக் கப்பட்டுள்ள முதல் ஐந்து வருடங் களுக்கும் அலகுடமையாளர்களுக்கு வழங்கப்படும் பங்கு இலாபததிற் கும் வரிவிலக்கு உண்டு.
* அலகுடமையாளர் குறைந்தது ஒரு வருடத்திற்கேனும் அலகுபபத்திரங் களை வைத்திருந்தால் பின் விற் பனை செய்யும் பொழுது ஏற்படும் மூலதன இலாபத்திற்கு வரிவிலக்கு உண்டு. எனினும் ஒரு வருட முடி வுக்கு முன்னதாக அலகுப்பத்திரங் களை விற்பனை செய்தால் அந்த ஆதாயம் வழமையான வருமான வரி விகிதத்தில் வரிக்கு உட்படுத்தப்படும்.
இலங்கையில் பின்வரும் நம்பிக்கை அலகுகள் அமைக்கப்பட்டு செயற்பட்டு வரு வதைக் காணலாம்.
(i) National Equity Fund (தேசிய ஒப்புரவு நிதியம்)
இது இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது நம்பிக்கை நிதியம் ஆகும். இது 10-12-1991இல் இருந்து செயற்படத் தொடங்கியுள்ளது. இதன் முகாமைக் கம் பனி வரையறுக்கப்பட்ட தேசிய சொத்து முகாமைக் கம்பனி ஆகும். இந் நிதியத்

Page 47
தின் நம்பிக்கைப் பொறுப்பாளராக கொங் கொங் அன்ட் சங்காய் வங்கி நியமிக்கப் பீட்டுள்ளது. தேசிய ஒப்புரவு நிதியத்தை யும் தேசிய சொத்து முகாமைக் கம்பனி யையும் உருவாக்குவதற்கு ஆசிய அபி விருத்தி வங்கி, சிங்கப்பூர் அபிவிருத்தி வங்கி யூடாக ஆலோசனைகளை வழங்கிய து மட்டுமல்லாமல் இவற்றை உருவாக்குவற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 225000 அமெ ரிசக டொலரை செலவு செய்ததுடன் ரூபா 12.5 மில்லியனை முகாமைக் கம்பனியின் மூலதனமாக வழங்கியது. ஆசிய அபிவி ருத்தி வங்கி முகாமைக் கம்பனியில் தனக் குச் சொந்தமான பங்குகளில் 25% ஐந்து வருடத்தினுள் விற்பனை செய்யுமென உறு திடளித்துளளது. இதற்கு மக்கள்வங்கி இலங்கை அபிவிருத்தி நிதிக்கூட்டுத்தாபனம் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன ஒவ் வெஈன்றும் ரூபா 70 மில்லியனை முகா ண்மக் கப பணியில் மூலதனமாக ஈடுபடுத்தின இந்நிதியத்தின் ஒரு அலகின் ஆரம்ப பெறு மதி ரூபா 10% அலகுகளைக் கொள்வனவு செய்கின்றவர்கள் இழிவளவு ரூபா 1000/-
செய்ய வேண்டும்.
(i) Pyramid unit Trust (பிரமிட் நம்பிக்கை அலகு)
இது இலங்கையில் உருவாக்கப்பட்ட இரண்டாவது நம்பிக்கை அலகாகும். இது 20. 01. 1991இல் அமைக்கப்பட்டது. இதன் முகாமைக் கம்பனி வரையறுத்த சி .கே. என். நிதி முகாமை (தனி) கம்பனி ஆகும். இந் நிதியத்தின் நம்பிக்கைப் பொறுப்பாள priřS கொங் கொங் அன்ட் சங்காய் வங்கி நியமிக்கப்பட்டுள்ளது. இதில் வரையறுத்த சென்றல் பினான்ஸ் கம்பனி, வரையறுத்த ஜோண் கீல்ஸ் கோல்டிங்ஸ், தேசிய அபி விருத்திவங்கி, ரெம்பில்ரன் கல்லிறயத் அன் இன்ஸ்லேக், சர்வதேச நிதிக் கூடடுத்தாப் னம் ஆகியன ரூபா 100 மில்லியனை பங் அளிப்பு செய்கின்றன. இதில் அலகு ஒன் மின் ஆரம்பப் பெறுமதி ரூபா 10. அலகு களைக் கொள்வனவு செய்ய விரும்புவோர் குறைந்த பட்சம் ரூபா 1000/- பெறுமானம்

ܘܚܡ 5 ܒ
கொண்ட அலகுகளையேனும் கொள்வனவு செய்ய வேண்டும்.
iii. Com Trust Fund
(கொம் ட்ரஸ்ட் பண்ட்)
இது இலங்கையில் அமைக்கப்பட்ட மூன்றாவது நம்பிக்கை அலகு ஆகும். இது மார்ச் 1992 இல் அ ைமக்கப்பட்டது இதன் முகாமைக்கம்பனி வரையறுத்த கொமேசல் பண்ட் மனேஜ்மென்ட் ஆகும். இந் நிதி யத்தின் ஆர ப வழங்கப்பட்ட மூலதனம் ரூபா 25 மில்லியன். இதில் வரையறுத்த இலங்கை வர்த்தக வங்கி ரூ 1ா 12.5 யனையும், அவுஸ்திரேலிய குறோத் இகுவிற் றிஸ் லிமிட், ரூபா 7.5 மில்லியன்னையும் சிங்கர் லிமிட் ரூபா 5 மில்லியனையும் ஈடு செய்துள்ளது. ஒரு அலகின் ஆரம்ப பெறுமதி ரூபா 10/- அலகுகளைக் கொள் வனவு செய்ய விரும்புவோர் இழிவளவு ரூபா 1000/- பெறுமதியான அலகுகளைக் கொள் வனவு செய்ய வேண்டும்.
Liv] Cey Bank Unit Trust
இது இலங்கையில் அமைக்கப்பட்ட நான்காவது நம்பிக்கை அலகு ஆகும். இது 11. 08, 1992 அமைக்கப்பட்டது. இதன் முகாமைக்கம்பனி வரையறுத்த யூனிட் ட்ரஸ்ட் மனேஜ்மென்ட் (சொந் த) கம்பனி, இதன் நம்பிக்கைப் பொறுப்ப ளர் இலங்கை வங்கி ஆகும். இதில் இலங்கைவங்கி 2011. கார்சன் கம்பபாட்ச் அன்ட் கம்பனி லிமிட் 22/. வரையறுத்த சிறீலங்கா விப பார வங்கி 16:/. யூனிற் ட்ரஸ்ட் ஒவ் இந்திபா 201 வார்ட்வி இன்வெஸ்மெட் GB-Frř 696ň (கொங்கொங்) லிமிட், 221. ஆகிய அள வில் பங்காளர்களாக காணப்படுவர். இதன் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ ஈ 50 மில்லியன் ஆகும். அத்துடன் வழங்கப் பட்ட மூலதனம் ரூபா 25 மில்லியன் ஆகும் அலகின் ஆரம்பப் பெறுமதி ரூபா 10/- அலகுகளைக் கொள்வனவு செ ய் ப வர் குறைந்த பட்சம் ரூபா 1000/- இனை ஈடு செய்ய வேண்டும்.

Page 48
- 6 -
நம்பிக்கை அலகுகளில் அலகுப்பத்திரம் களைக் கொள்வனவு செய்வோர் பல நன் மைகளை அனுபவிக்கின்றனர். குறிப்பாக இழக்காணும் நன்மைகளைக் கூறமுடியும்,
* நம்பிக்கை அலகுகளில் பணத்தை முதலீடு செய்யும் பொழுது அப் பணத்தை ஒரு கம்பனியின் பங்குக ளில் அல்லாது பல்வேறு ஆவணங்க ளில் முதலீடு செய்யப்படுகின்றது. இதனால் இலாபம் உச்சபபடுத்தப் படுவதுடன் மு 3 லிட்டிற்கான ஆபத்து குறைக்கப்படுகின்றது.
* நிதியம் தொழில்சர் முகாமையா
மையால் அலகு முதலீடுகள் திறமை யாக வழிநடாத்த ப பெறும்.
* தேவையான போது அலகு உடமை யாளர் அலகுகளை முகாமைக் கம் பனிக்கு விர று பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
* தேவையான போது மீண்டும் அவ் அலகுகளைக் கொள்வனவு செய்து கொள்ள முடியும்,
* அலகுப்பத்திரங்களின் கொள்வனவி னால் அரசினால் வழங்கப்படும் பல் வேறு வ ரிச்சலுகைகளை அனுபவித் துக் கொள்ளலாம்.
* நம்பிக்கை அலகுகள் பிணையங்கள் - பரிவர்த்தனை ஆனண க்குழுவினால் கட்டுப்படுத்தப்படுவதனால் கூ டி ய பாதுகாப்பளிக்கப்படுகின்றது.
அலகு உடமையாளர் எச்சந்தர்ப்பத் திலும் அவற்றை தனது குடுப ப அங் கத்தினர் ஒருவருக்கு மாறறிக் கொள்
6; 6) TLDƏ :
* நம்பிக்கைப் பொறுப்பாளரினால் ܦy0ܘ குகளைக் கொள்வனவு செய்வோ ரின் நலன் பேணிப்பாதுகாக்கப்படும்.
நம்பிக்கை அலகுகளின் உருவாக்கலால் பொருளாதாரம் பல நன்மைகளை அடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கீழ்க் காணும் நன்மைகளைக குறிப்பிடலாம்.
翼- அலகுப்பத்திரங்களின் விற்பனவால் முதலீட்டு வளாச்சிக்கு வழிவகுக்க வாய்ப்பளிக்கின்றது.

* முதலீட்டு வளர்ச்சியை ஏற்படுத்த
உதவும் பொழுது மூலதனச் சந்தை யி ன நிதி நிரப்பலை முன்னேற்று வித்து மூலதனச்சந்தையின் வளர்ச் சிக்கு உதவும்.
* கம்பனியமைப்பு பங்சுகளை வழங்கி
இ ல கு வா க நிதியைத்திரட்டிக்
கொள்ள உதவும்.
* அலகுப்பத்திரங்களூடாகத் திரட்டப் படும் பணம் பெ எளவில் பங்குப் பத்திரங்களில் முதலீடு ளை மேற் கொள்ளும் பொழுது இவை பங்குச் சந்தை வளர்ச்சியுற வழிவகுக்கும்
நிதியை சிறு சேமிப்பு வடிவில் திரட்டி
பேரளவான முயற்சிகளில் முதலீடு செய்ய உதவும்.
* நம்பிக்கை அலகுகள் திறைசேரி உண்
டியல் போன்றவற்றிலும் முதலீடு
செய்கின்றன என்ப னால் ーWアー
தனது குறுங் கால நிதித் தேவைக
ளைப் பூர்த்தி செய்ய உதவும்.
இவ்வகையில் இத்தகைய நிதியங்களின்
அறிமுகத்தால் நாட்டில் காணப்படும் பல் வேறு தரப்பினரும் நன்மை பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எமது நாட் டில் வருமான ஏற்ற இறக்கம் பெரிதாகக் காணப்படினும் தத்தமது தகுதி வருமான அளவிற்கு ஏற்ப முதலீடு செய்யககூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. இத்திடடங்
கள் கிராமிய மட்டத்தில் குறைந்த வரு மானம பெறுவோர் மட்டத்திலும் வரவேற்
சப்படும் என எதிர்பார்சுகப்படுகின்றது.
ஆனால் இலங்கையில் காணப்படும் மகக
ளின் மனோபாவம் பொதுவ க தமது
பணத்தை வங்கி போன்ற நிதி ஸ்தாபனங் , களில் சேமிப்பதாகவும், பங்குகள் மற்றும் அரச பிணைப்பத்திரங்களில் முதலீடு செய்
யும் ஆற்றல் குறைவாகவும் இருப் 1திை
கடந்த கால அனுபவங்கள் வெளிபபடுத்து கின்றன. இதனால் மசகள் தற்போது உரு
வாக்கப் ட்டுவ நம் நம்பிக்கை அலகுகள்
பற்றி எவ்வளவிற்கு அறிந்துள்ளனர். அவர்
கள் அலகுகளில் முதலீடு செய்வதற்கு எந்
தளவிற்கு ஆற்றலைக் கொண்டுள்ளனர்
எனும் கேள்விகள் எழுகின்றன. இதனால் நம்பிக்கை அலகுகள் எந்த அளவிற்கு வெற் றியளிக்கும் என்பது பற்றி காலமே பதில் சொல்லவேண்டியுள்ளது. - - - Ο
ܐ ܐ ܐ

Page 49
இலங்கையில் பங்கு
இலங்கையில் ஒரு நூற்ற கும் பங்குச்சந்தையானது இன் கண்டுள்ளது நீண்டகால, இை களுக்கு வழங்கும் மூலதனச் ச பங்குச் சந்தை காணப்படுகிறது
பொதுக் கம்பனிகள் வதற்கு பங்குகளை வியாபார பங்குச் சந்தையாகும்.
பொதுக் கம்பனிகள் ெ நாடுகளில் பங்குச் சந்தையும் தனியார் மயமாக்கல் எங்கு அங்கு பங்குச் சந்தையின் செயற கிறது. இலங்கையில் பிரிதத7 லாக பங்குச் சந்தை உருவ கிய கையை மேலும் விரிவுபடுத்து தனத்தைத் திரட்டுவதற்காக கப்பட்டு அதன் காரணமாக யடுத்து 1896-ம் ஆண்டு தரகர் பாதுகாப்பதற்காக உருவாக்கிய மாகும்.
1904ம் ஆண்டு பங்குத் தரகர் சங்கமாக பெயர் மாற்ற மாறி மாறி வந்த அரசாங்கங் பட்ட பொருளாதாரக் கொ சந்தை ஆனது ஸ்தம்பித்த அதன் பின்னர் 1977-ம் ஆண்டு கட்சியானது இலங்கைக்கு பெ கும் சர்வ தச தாபனங்களான நிதி என்பவற்றின் பரிந்துரையி மையை அறிமுகம் செய்தது. ( பங்குச்சந்தைக்குப் புத்துயிர் விழுதுவிடடுச் செல்வதற்கு வ

ச் சந்தை திரு. Ganu. FF 6ňu)6)nu gör B. Com. (Hons)
உதவி விரிவுரையாளர், வணிக முகாமைத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.
ாண்டு காலத்தை எட்டிப்பிடிக் ாறு பல புதிய நிலைகளில் வளர்ச்சி டத்தரகர் ல நிதியினை நிறுவனங் ந்தையின் முக்கிய ஒரு பிரிவாக து.
நீண்டகால நிதியினைத் திரட்டு நடவடிக்கைக்கு விடும் இடம்
சயற்பட அனுமதி வழங்கப்படும் வளர்ச்சி அடைந்து க ணடபடும். கூடுதலாக காணப்படுகின்றதோ ற்படும் முக்கிய இடத்தைப் பெறு னியர் ஆட்சியிலேயே முதன்முது பது. பெருந்தோட்டப்பயிர்ச் செய் ம் நோக்குடன் இதற்கான மூல கம்பனி அமைப்புக்கள் உருவாக் தரகர்களும் உருவாகினர் இதனை கள் த து நலன்களைப் பே கணிப் அமைப்பே பங்குத்தரகர் சங்க
சரகர் சங்கமானது கொழும்புத் ப் பட்டது. 1948 இன் பின்னர் களின் ஒன்றுக்கென்று முரண் ள்கையின் விளைவாக பங்குச் நிலையை அடைந்து சென்றது.
ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசிய ருமளவு அந்நிய உதவியை வழங்
உலகவங்கி, சர்வதேச நாணய ன் கீழ் இங்கு த ராளத் தன் இத்தாராளக் கொள்கையானது அளித்து அகன் செயற்பாடுகள்
வகுத்துள்ளது.
国

Page 50
8 يسبب
தற்போது பங்குச் சந்தையை வழி நடாத்தி வருவது கொழும்பு வரையறுத்த பங்கு பரிவர்த்தனை நிலையமாகும். இதில் தற்போது 11 தரகு நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. ஒருவர் தனது பணத்தினை பங்குகளில் முதலீடு செய்ய விரும்பின் பட் டியல் படுத்தப்பட்ட கம்பனிகளை இனங் கான வேண்டும். பங்குச் சந்தையில் பதிவு செய்து அதனூடாக பங்குகளை விற்பனை செய்யும் கம பணிகள் பட்டியல் படுத் கப் பட்ட கம்பனிகள் ஆகும். இலங்கையில் 16000 கம்பனிகள் பதிவு செய்யப்பட்டி ருந்தபே தும் 1992 மே மாதம் வரை 184 கம்பனி ஞக்கே கொழு பு வரையறுக் கப் பட்ட பங்குப் பரிவர்த்தனை அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
பங்குச் சந்தையினை அடிப்படையில் இரு பிரிவாக வகுக்கலாம். அவை:
* முதலாந்தரப் பங்குச்சந்தை * இரண்டாந்தரப் பங்குச்சந்தை என
அமையும்
முதலாந்தர பங்குச் சந்தை
A. முதலாந்தர பங்குச்சந்தை என்பது புதிய சம்பணிகள் அல்லது ஏற்கனவே உள்ள கம்பனிகள் தமது செயற்பாடுகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்கு தனது புதிய பங்குகளை விற்று பணத் தைத் திரட்டிக் கொள்வதற்கான சந்தை யைக் குறிக்கும். புதிய பங்குகள் வழங்கப் பட்டு கொழும்பு வரையறுக்கப்பட்ட பங் குப் பரிவர்த்தனை அமைப்பில் பதிவு செய் யப்பட்டதும் அவ்வாறான பங்குகளை மீண் டும் இவ் அமைப்பில் வியாபார நடவடிக் சைக்கு பயன்படுத்தலாம். இது இரண் டாந்தரப் பங்குச் சந்தையின் செயற்பாடா கும். ஏனெனில் ஏற்கனவே உள்ள Jšig களே முதலீட்டாளர்களுக்கு இடையில் பரி மாற்றம் செய்யப்படுகின்றது. இந்த நட வடிக்கையினால் குறிப்பிட்ட கம்பனிக்கு மூலதன அதிகரிப்பு ஏற்படப் போவதில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.
கம்பனிச் சட்டத்தின் படி ஒரு பொதுக் கம்பனி மக்களுக்கு பங்குகளை வழங்கி மூல

தனத்தைத் திரட்ட விரும்பினால் அது கம்பனி பற்றிய முழு விபரங்களும் அடங் கிய முன் விபரண மொன்றைப் பிரசுரித்தல் வேண்டும். இந்த ஆவணத்தில் அது கொழும்பு பங்கு பரிவர்த்தனையில் பதிஷ் செய்யப்பட்டுள்ளதா எனவும், அவ்வாறா யின் அதோடு தொடர்புடைய உரிமம் பெற்றுள்ள தரகர் களின் பெயரும் விலா சமும் கொடுக்கப்பட வேண்டும்.
முதலாந்தரச் சந்தையில் பங்குகள் வாங்குவதாயின் பின்வரும் நடைமுறை
களை மேற்கொள்ளுதல் வேண்டும். மூத லில் ஒரு படிவத்தை தரகர்கள் அல்லது
பங்கு வழங்கும் கம்பனி அல்லது இது சம் பந்தப்பட்ட ஏதாவது வர்த்தக வங்கியின் கிளையில் பெற்று நிரப்புதல் வேண்டும். நிரப் ப்பட்ட படிவத்துடன் பணத்தை காசோலையாகவோ அல்லது பணமாகவோ கம்பனியால் நியமிக்கப்பட்ட வங்கிக்கு அனுப்புதல் வேண்டும் அல்லது அத்ற்கென தரகிலீடுபடும் முகவருக்கோ அல்லது கம் பணிக்கு நேரடியாகவோ அனுப்பலாம்" முதலாந்தரச் சந்தையில் குறைந்த பட்சம் வாங்கவேண்டிய பங்குகள் 100 ஆகும். இதற்கு மேலாக வ ங்குவதாயின் நூறின் மடங்குகளாகவே வாங்கவேண்டும். ஒரு பங் கின் வழமையான விலை 10 ரூப சவ கும் . இவை யாவும் பிரசுரித கப்பட்ட முன்விபர ணத்தில் குறிப்டடப்பட்டிருக்கும்.
ஒரு புதிய கம்பனி உரிய பங்குகளுடன் சந்தைக்கு வரும்போது அதனை விற்பதற்கு கொழும்பு வரையறுக் கப்பட்ட பங்குப் பரி வர்த்தனை அமைப்பு ஐந்து வேலை நாட் களையே அனுமதிக்கும். குறிப்பிட்ட ஒரு வரின் விண்ணப்பமும் அதற்கான பணமும் ஏற்கப்பட்டால் அதற்காக அவரது பெய ரில் ஒருபங்குப்பத்திரம் வழங்கப்படும். ஆயி னும் அவர் விரும்பியவ று பணத்தைப் பெறமுடியாது. ஏனெனில் இதற்கு முதிர்ச் சிக்காலமென ஒன்று இல்லை. ஒரு கம்பனி பங்குப்பணம் பெறும்போது அதனைக் கட னாகப் பெறுவதில்லை. எனவே அதனைப்
பணமாகத் திருப்பிச் செலுத்தத் தேவை யில்லை என்று கம்பனிச்சட்டம் தடை
செய்கின்றது.
ܕ ܐ .

Page 51
பங்குகளை வாங்கியவருக்கு கம்பனி பின் பகிரச் கூடிய இலாபத்தில் ஒரு பகு தியை ஒதுக்கமாகவும் ஒரு பகுதியை வழ மைப்ோல் பங்கிலாடமாகவும் பங்குதாரர் களுக்கி ையிலே பகிரும். அப்போது அவ ருக்கு பங்கில பம் கிடைக்கும் அல்லது புதிய பங்குககள் அதற்குட்பதிலாக கிடைக் கும். மேலதிக பங்குகளை ஒருவர் பணம க மற்ற விரும்பினால் அதனை விற்று 6, Gos:7 ibi -
இரண்டாந்தர பங்குச் சந்தை
ஏற்கனவே வழங்கப்பட்ட பங்குகளை விற்பனை, கொள்வனவுசெய்யுமிடம் இரண் டாந்தர ப் டங்குச்சந்தையாகும். இச்சந்தை யின் பிரத ன செயற்பாடு பங்குகள்ை பணமாக்குவதேயாகும். இச் செயற்பாடு இலகுவாக மேற்கெ ள்ளப்படாவிட்டால் முதலாந்தரச் சந்தையில் மக்கள் பங்குகளை வாங்கத் தி யங்குவர். பங்கைப் பணமாக மாற்றலாம் அல்லது அதிகமான டிங்கி லாபம் பெறலாம் என்பதாலேயே மக்கள் பங்குகளில் முதலிடுகின்றனர்.
:பீங்குச்சந்தை ஏன்ய சந்தைகளைப் போலன்றி சற்று வேறுபட்டதாகும் முத லீடு செய்ய் விரும்புவோர் சீெர்ழும்பு வரை யறுக்கப்பட்ட பங்குப்பரிவர்த்தனை அமைப் புட்ன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியாது. மாறாக அவர் உரிமம் பெற்ற தர்கர்கள் மூலமே இதனை மேற்கொள்ள முடியும். இவ்வாறான கொடுக்கல் வாங் கல் மூலம் தரகர்களுக்கும் வாடிக்கையா ளருக்குமிடையே நடைபெறுவதால் இவர் களுக்கிடையில் ஒரு நம்பிக்கையான உறவு ஏற்படும் ,
இரண்டாந்தரப் பங்குச் சந்தையில்
தக்காரரின் பெயர் நீக்கப்பட்டு அதனை வங்கியவரின் பெயர் பதியப்பட வேண் டும். இவ்வாறான செயற்பாடுகள் சிக்கல் நிறைந்ததாக காணப்படுவதாலேயே தர கர் இதற்கு பொறுப்பாக நிற்கவேண்டி யுள்ளது. தரகர்களின் இவ்வாறான நட

سیسے 9
வடிக்கைகளுக்கு தரகு கொடுக்கப்படல் வேண்டும். முதலாந்தர வழங்கலின் போது அவற்றின் பெறுமத யில் 3% தரகு பங்கு வழங்கும் கம்பனியால் தரகு நிறுனங்க ளுக்கு செலுத்தப்படவேண்டும். இரண் டாந்தர சந்தை நடவடிக்கைகளுக்கும் இந்த தாகு பரிமாற்றல்களின் பெறுமதியில் 3% ஆக இருக்கும். ஆனால் பங்குகளை குபவர் விற்பவர் ஆகிய இருவரும் கைமாற். றல் பெறு மதியின் 15% இனை தனித்தனி யாகச் செலுத்தவேண்டும். விற்கு மேல் இந்தவிகிதம் குறையும்.
ஒருவர் முதன்முதலாகப் பங்கு வாங்கு ஒரு தரகரை அணுகினால் தரகர் அவர் முதலீடு செய்யப் பாகும் பணத்தில் ஒரு பகுதியை ( 0 / ) முற்பணமாகக் கோர லாம். ஆனால் தர சுருக்கும் வாடிக்கையா பாருக்கும் இடையில் சுமூசமான உறவு நிலை இருக்குமாயின் இதனை தரகர் கேட் காமலும் விடலாம்.
ஒரு கொடுக்கல் வாங்கல் நிறைவேற்றி பவுடன் இதற்காக ஒரு ஒப்பந்தக்குறிப்பு வாங்கியவருக்கு அனுப்புவதன் மூலம் தரகர் உறுதிப்படுத்தப்படுவார். இதில் வாங்கிய வர் அல்லது விற்றவரின் பெயர் வாங்கிய அல்லது விற்ற பங்குகளுக்குரிய கம்பனியின் பெயர், ஒவ்வொரு பங்கினதும் விலை, பங்கு சளின் எண்ணிக்கை, தரகுக் கூடு கழித்து மிகுதித் தொகை, கொடுக்கல் வாங்கல் செய்யப்பட்ட திகதி ஆகியவை காணப்பு டும். இந்தக் குறிப்பில் தரகுக் கம்பனியின் இயக்குநரால் கையொப்பமிடப்பட்டிருக் கும். இப்போது இவையாவும் கனணி மயப் படுத்தப்பட்டுள்ளன. இதனால் முன்னர் இருந்த பெரும்பாலான சிக்கல்கள் நீக்கப் பட்டு விட்டது எனலாம்.
முடிவாக நோக்கின் இலங்கையில் தற் போது புதிய கம்பனிகளின் உருவாக்கம் அதிகமில்லை என்பதால் முதலாந்தரக் சந்தை வீழ்ச்சி நிலையை அடைந்துவருவது குறிப்பிடத்தசகது. ஆனால் இரண்டாந் தரச் சந்தையானது அதறகு மாறாக வளர்ந்து வருகின்றது. "மத்திய வைப்பி லிடல் முறை, நம்பிக்கை அலகுகிள்' என்

Page 52
|| 1 سمي
பவற்றின் அறிமுகம் கூட இரண்டாந்தரச் சந்தையை மேலும் வளர்ச்சி பெற வைக் கிறது.
புதிய கம்பனிச் சட்டத்தின் படி இலங் கையின் பங்குச் சந்தையானது சர்வ
தேசத்தரத்துக்கு உயர்ந்துள்ளது. இதனால் ஏனைய நாட்டு ஆவணங்கள் கூட இலங்
Beebeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee
"வணிகஜோதி"க்கு j5si)sunsasat
(ess AID.)
D alers in:
Clocks, Watches, Radios Etc. 269 1, மின்சார நிலைய வீதி, யாழ்ப்பாணம். 269/1, Power House Road,
JAFFNA.
* பொருட்களைச் சந்தைப்படுத்து
G6QurTrf° (Marketers) óFul— L—
அறிவினைக் கொண்டிருப்பது
விரும்பத்தக் இது.
SL0L00JJLYLYYEeLeJeLeeJeLeLeJJeeeLeZ0ee0e00e00Ee0LesE0J00Y00e0eLeeLee

0=
கையில் வாங்கவும் விற்கவும் முடிகின்றது. இதற்கு வசதியாக வியாபாரதளமொன்றை அரசாங்கம் உருவாக்கியுள்ளது. இந் நட வடிக்கை முதலாந்தரச் சந்தையின் கடுமை யான வீழ்ச்சிக்கும் இரண்டாந்தரச் சந்தை யின் மிகவேகமான வளர்ச்சிக்கும் இடை யிலான இடை வெளியை மேலும் அதி
கரிக்கச் செய்துள்ளது எனலாம்.
beeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeoopoe,
S.
“வணிகஜோதிக்கு” எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்
தரமான, குனமான சுவையான
அத்தமான தேநீருக்கு முதற் பொருளானது
எவர் - றெஸ்ற் தேயிலையே
EVER-REST
INDUSTRIALIST AND
DISTRIBUTORS
96, Kachcher - Nallur Road
NALLUR, JAFFNA
* விளம்பரம் ஒரு செய்தித்
தொடர்பு ஆகும்
حي)
SLeJees00seLeeseseseseseses0eseseseesese00e0ese0sLJ0e0e00ee

Page 53
̄
கரை கடந்த வங்கிச்சந்தை (Off Shore Banking)
ப. ஜனார்த்தன்
இரு நாட்டில் நாணய தில் பிறி ஏற்றுகடன்களை ஈடுபட்டால் அது கின் பல நாடுகளி வங்கி சந்தை செய
பிலிப்பைன் & பெயருடனும், சிங் பெயருடனும், பா ருடனும், அரேபிய பெற்ற வங்கிகள் நாடுகளில் உள் ள சந்தை அந்நிய நா ஆம் ஆண்டு மே அனுமதியுடன் அறு போது ஏறக்குறை யுடன் அந்நிய நா
அந்நிய நாண ஸ்தாபிக்கப்படு
காரணிகள்
يمىggLibے 177 ,k அறிமுகப்படு அந்நிய நான மான சூழ்நி
* தாராள ெ
டுசலாவணிக் வணிக வங்கி படக் கூடிய
13 ,ே வர்த்தகப் பிரிவு * மேற்கு ஆசி
ஆசிய தூரகி இணை சகக்ச திருப்பதும் அ
éᏠᎱᎢᏯ5 èᏐ L0 ᎱᎢ és

சட்டத்தின் படி நடைமுறையில் இருக்கும் தொரு நாட்டு வணிக வங்கிகள் வைப்புக்களை வழங்கும் வழமையான வங்கி தொழிறபாட்டில் கரை கடந்த வங்கிச் சேவை எனப்படும். உல லும் பல்வேறு பெயர்களுடன் கரைகடந்த 1ற்படுத்துகின்றது.
ஸ் நாட்டில் கரைகடந்த வங்கி அலகு என்ற கபழரில் ஆசிய நாணய அலகுகள் என்ற ரயன் வெளிநாட்டு வங்கி அலகு என்ற பெய நாடுகளில் வரையறுக்கப்பட்ட அனுமதி என்ற பெயருடனும் செயற்படுகின்றன. இந்த வாறே இலங்கையிலும் கரைகடந்த வங்கிச் "ணயவங்கி அலசுகள் என்ற பெயருடன் 1979 : மாதம் 2ஆம் திகதியிலிருந்து மத்திய வங்கியின் றிமுகம் செய்யபபட்டது. இலங்கையில் தற் ப 25 வணிக வங்கி உள் மத்திய வங்கி அனுமதி ணய வங்கிச்சேவையில் ஈடுபடுகின்றன.
ாய ங்கி அலகு இலங்கையில் வதற்கு சாதகமாக இருந்த
ஆண்டில் பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் த்திய திறந்த பொருளாதாரக் கொள்கை எய வங்கி அலகு ஆரம்பிக்கபபடுவதற்கு சாதக லையை ஏற்படுத்தின . ாருளாதாரக் கொள்கையின் பிரதிபலனாக
கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டமையினால் கிகளும் அந்நிய நாணய நடவடிக்கைகளில் ஈடு ܚ
சூழ்நிலை உருவாக்கப்பட்டது. ய வில் பெற்றோ டொலர் சந்தையையும் ழக்கு நாடுகளில் டொலர் சந்தையையும் கூடிய ந்ேதிர நிலையத்தில் இலங்கை அமைந் அந்நிய நாணய வங்கி அலகு செயறபடுவதற்கு அமைந்துள்ளது.

Page 54
一12
* வெளிநாட்டு முதலீட்டுக் காரர்களின் வருகைக்கு முதலீட்டு ஊக்குவிப்பு வ ல ய த் தி னால் ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட்டன. இதனால் வெளி நாட்டு மு த வீ ட் டு க் கா ரர்களின் வருகை அதிகரித்து வெளிநாட்டு நாணயங்களின் வருகையும் அதிகரித் தது. இலங்கையில் முதலீடுகளை மேற் கொள்ள வந்த வெளிநாட்டு முதலீட் டுக் காரர்களுக்கு அந்நிய ந னயங் களைக் கடனாக வழங்கி வட டி வரு மானத்தை உழைக்கககூடிய வாய்ப் பும் வணிக வங்கிகளுக்கு ஏற்பட்டன.
* உல்லாசப் பிர யா ணத்துறையின் வளர்ச்சிக்குத் தகுந்த ஊக்குவிப்பு வழங் ப்படடமையினால் அந்நிய
●_リa)了さ戸 பிரயாணிகளின் வருகை அதிகரித்தது. இதனால் அந்நிய நாணயங்களின் வருகையும் அதிகரித் தி து
* வெளிநாட்டில் இருந்து இலங்கையர் உழைத்து அனுப்பும் வெளிநாட்டு நாணயங்களின் அதிகரிப்பு.
அந்நிய நாணய வங்கி அலகுகளின் குறிக்கோள்கள்
* பிற நாடுகளில் வேலைவாய்ப்புக்
களை பெற்றிருக்கும் இலங்கையர்கள் இலங்கைக்கு கூடுதலான அந்நிய தாணயங்களை அனுப்புதலை ஊக்கு வித்தல்.
* கரை கடந்த முயற்சிகளுக்கு தேவை யான அந்நிய செலாவணியை வழங் &àು.
* முதலீட்டு ஊக்குவிப்பு வலய ( யற்சி களுக்கு கடன் வசதிகள் அளித்தல்,
வதியாதோரி டமிருந்து சேமிப்புக் களை அந்நிய நாணயத்தில் திரட்டி இத்தகைய மூயற்சிகளுக்கு கடன் வசதி அளித்தல்

ཕནི་
சர்வதேச வங்கி வசதிகள் தேவைப் படுவோருக்கு அவற்றை வழங்குவது டன் அந்நிய செலாவணி வங்கிப் பிரிவுகளைப் படிப்படியாக ஏற்படுத்தி இலங்கையைக்கரைடிடந்த சர்வதே சப் பண மத்திய நிலையமாக மாற்று 356υ
அன்னிய நாணய வங்கி அலகுகளின் தொழிற்பாடுகள்
★
திெவற்றோரிடமிருந்து அந்நிய நாண யங்களை கால வைப்பிலும் கேள்வி வைப்பிலும் ஏற்றல், கால வைப்புக் களை குறைந்த பட்சம் 10,000 அமெரிக்கடொலர் அல்லது அதற்கு சமமான மத்திய வங்கியினால் அனு மதிக்கப்பட்ட ஏனைய நாட்டு நான யங்கள் வைப்பாக இடப்பட வேண் டும். காசோலை நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட் மாட்டாது.
பணத்தை வைப்பாக இடுகின்றவர் களுக்கு உரிய நாணயத்தில் உரிய காலத்தில் வட்டியை வழங்குதல்
வதிவற்றோருக்கு கடன்களை வழங்கு தல். ஏனைய வணிக வங்கிகளுடன் அந்நிய செலவாணி கொடுக்கல் வாங்கில் களில் ஈடுபடல்.
பாரிய கொழும்பு பொருளாதார ஆ  ைண க் குழு முயற்சிகளுக்குத் தேவையான கடன்கள், முற்பணங் கள், ஆவணச் கடன்கள், வங்கி உத் தர வாதங்கள் என்பன உட்பட பல் வேறு வசதிகளை வழங்குதல்,
வதிவுள்ளோர் அந்நிய செலாவணிக் கணக்குகளைப் பேணுதல் இதற்கு 500 அமெரிக்க டொலர் (ஆகக் குறைந்தது) அல்லது அதற்கு சம னான அந்நிய செலாவணி நிலை யான வைப்பு அல்லது சேமிப்பு  ைவ ப் பி ல் இ ட வே ண் டு ம். அந்நிய நாணயவங்கி அலகினை நடத்

Page 55
=
தும் ஒவ்வோர் வணிக வங்கியும்அதற்
கென பிரத்தியேகமான சர்வதேச பிரிவை ஏற்படுத்திச் செயற்படுத்தல் வேண்டும். உள்ளூர் நாணயக்கணக்கு களில் இருந்து இவை பிரத்தியேக மாகச் செயல்படுத்தல் வேண்டும்.
அந்நிய நாணய வங்கி அலகில் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய அந்நிய நாணயங்கள்
வங்கி
ஐக்கிய அமெரிக்க டொலர் ஸ்ரேலிங் பவுண்
பப்பானிய யென்
ஜேர்மன் மார்க் பிரான்சிய பிராங்: நெதர்லாந்த் கில்டா சுவிடிஸ் குறோனர் 3,66) Spirit (i. சிங்கப்பூர் டொலரி கொங்கொங் டொலர்
மேற்கூறிய நாணயங்களுக்கு மத்திய அனுமதி வழங்கியுள்ளது.
க ைரகடந்த வங்கிச் சேவையின் அனுகூலங்கள் -
பிறநாடுகளில் தொழில் பார்க்கும் இலங்கையர்கள் இலங்கைக்கு கூடுத ல ன அந்நிய நாணயங்களை அனுபட வதற்கு இது ஒர் ஊக் குவிப்பாக அமை கின்றது. எனவே இலங்கையர் தாம் உழை கும் அதறிய ந 0ை யங்களை இலங்கைக்கு அந்நிய நாணய வங்கி கணக்கில் இடுவதற்கு அனுப்புவதால் இலங்கை கூடுதலான அந்நிய செலா வணியை பெற்றுக் கொள்ளலாம்.
அந்நிய நாணய நடவடிக்கைகளினா லும் வங்கிகளின் தொழிற்பாடு அதி கரிப்பதனாலும், பிறநாட்டு வங்கி கள் இலங்கையில் தமது கிளை
களை ஸ்தாபிக்க முன்வருவார்கள்.
 
 

கரைகடந்த வங்கிச் சேவைகளினால் வணிக வங்கிகளின் வருமானம் அதிகரிக்கின்றது. இதனால் இவ் அதிகரிக்கும் வ ரு மா ன த்  ைத க் கொண்டு உள்ளூர் கிளையமைப்பை வங்கிகள் அபிவிருத்தி செய்வதன் மூலம் வங்கிப் பழக்க வழக்கத்தை பரவலாக்க வழி வகுக்கின்றது.
பிறநாட்டு முதலீட்டுக்காரர்களுடன் இணைந்து இலங் ைசயர்கள் கூட்டு முயற்சி முதலீடுகளில் ஈடுபடுவது னால் நாட்டில் முதலீட்டு வளர்ச்சி யுடன் ஏற்றுமதி வியாபாரம் விருத்தி அடையும்.'
அந்நிய நாணய வங்கி அலகுகளின் உண்டாக அந்நிய உல்லாசப்பிரயாணி இளுக்கு நிதிச்சேவைகள் அளிக்கப்படு வதனால் உல்லாசப் பிரயாணிகளின் வருகை அதிகரித்து உல்லாசப் பிர பாணத்துறை வளர்ச்சி அடையும்.
உல்லாசப் பிரயாணத்துறை புதிய முதலீ கள் ஆகியவற்றின் ஊடாக நாட்டில் வேலைவாய்ப்புக்கள் அதி கரிக்கும்
கரைகடந்த வங்கிச் சேவையின் ஊடாக உள்ளூர் அந்நிய செலா வணிச் சந்தை வளர்ச்சி அடைவது னால் இலங்கையின் நிதிச் சந்தை நவீனமயமாக்கபபடும்
உள்ளூர் வாசிகளின் பல்வேறு (୫ %) ଜରା கட்கும் அவர்களின் மட்டுப்படுத்தப் பட்ட சர்வதேச கொடுக்கல் வாங் கல்களுக்கும் வசதிகள் வழங்கி வந்த இலங்கையின் வங்கி அமைப்பு கரை கடந்த வங்கிச் சேவையின் ஊடாக சர்வதேச சந்தையில் தனக்கொரு இடத்தை ஏறபடுத்தும் நோக்கில் வளர்ச்சி அடைய ஆரம்பித்துள்ளது.
கரைகடந்த வங்கி சேவையின் ஊடாக அந்நிய நாணய கொடுக்கல் வாங்கல்களும் சர்வதேச கொடுக கல் வாங்கல்களும் அதிகரித்து காணப்

Page 56
- 1 4
படுவதால் கொழும்பைச் சர்வதேசப் பணமந்திய நிலையமாக வளர்ப் பதற்குச் சாதகமான சூழ்நிலை ஏற் Lu Gub. கரைகடந்த வங்கிச் சந்தையின் வளர்ச்சி நிலை
1979 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்ட அந்நிய p5T 6007 ULI வங்கிச்சேவை இவற்றை ந த்தும் வங்கி அலகுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் படிப்படி யாக வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. 1979 ஆம் ஆண்டில் மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம் 11 வங்கி அலகுகள் மட்டும் இச்சேவையில் ஈடுபட்டு வந்தன. 1980இல் இது 18 ஆகவும், 1981இல் 23 ஆக வும், 1982இல் 24 ஆகவும், 1884 இல் 25 ஆகவும் அதிகரித்தன. 1988 யூலையில் செல ன் வங்கியும் வெளிநாட்டு வங்கித் தொழில் பிரிவை அமைத்துள்ளது.
வெளிநாட்டு நாணயவங்கித்தொழில் பிரிவுகளின் நடவடிக்கைகள் கொழும்பு
“வணிகஜோதி”யே
வருக! வருக t
அழகிய தங்கப்பவுண் நகைகளை செய்து பெற்றிடி
அசல் 22 கரட் தங்க நகைகள் உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள
0 சுமங்கலி ()
நகை மாளிகை 112 A, கஸ்தூரியார் விதி,
யாழ்ப்பாணம்.
* நடைமுறை வைப் பிற்கு வட்டி வழங்கும் வங்கி *சம்பத் வங்கி" ஆகும்.

ത്തു
பெரும்பாகப் பொருளாதார ஆணைக்குழு வின் செயற்திட்டங்களுக்கான முற்பணம் வழங்கல் ஒபபுதல் அளிக்கப்பட்ட வதி வோர்களுக்கு யூரோநாணயக்கடன் கூட்டுக் களில் டங்குபற்றல் போன்ற விடயங்களில் முக்கியமாகக் காணப்பட்டன. அந்நிய நாணய வங்கி அலகுகளின் மொத்த சொத் துக்கள் பொறுப்புக் கன் படிப்படியாக அதி கரித்து வந்துள்ளன. 1979 ஆம் ஆண்டு 602 மில்லியன் ரூ பாவாக இருந்து 1980 இல் 3798 மில்லியன் ரூப வ கவும், 1981இல் 7516 மில்லியன் ரூபா ஆகவும், 1988இல் ரூப வாகவும், 1983 இல் 20458 மில்லியன் ரூபாவாகவும், 1984 இல் 19872 மில்லியன் ரூபா ஆகவும், 1985 இல் 20079 மில்லியன் ரூபாவாகவும், 1986 இல் 18123 மில்லியன் ரூபாவாகவும், 1987 இல் 20404 மில்லியன் கூபாவா டிவு ம மத்தியவங்கி அறிக்கை கட்டுகின்றது. இ ற் றின் ஊடாக அந்நி நாணய வங்கி அலகு களின் வளர்ச்சிப் போக்கினை ஒரளவுக்கு மதிப்பீடு செய்யக் கூடியதாக உள்ளது.
“வணிகஜோதி'யே வளர்மதி போல்
வருடா வருடம் வணிகச்சுடர் விடுக!
பட்டுப் புடைவைகளுக்கு பெயர்பெற்ற ஸ்தாபனம்!
ராஇ இல்க்ஸ்
70. நவீன சந்தை, (உட்புறம்)
யாழ்ப்பாணம்.
* மொத்தம் 22 வர்த்தக Po வங்கிகள் இலங்கையில் உள்ளன.

Page 57
பணத் தரகர்கள் MONEY BROKERS
நிறுவனங்க
பணச் சந்தை அ6 என்பது குறுங்கா6 வனங்களை உள் அமைக்கப்பட்ட என வகைப்படு:
ஒழுங்குபடுத்தப்பட்
கப்பட்ட பணச்சர் மத்தியவங்கி, வர். நிறுவனங்களும் பல வரும் பணச்சந்தை மிகக்குறைவாகவே வாழ்கிகளை விட ஏ (Discount Houses, spa riassi (Money
வளர்ச்சியை னங்சளின் சேவை படும் நிறுவனங்கள் மேலதிகமாக இr களிற்கும் இடைய நிலையமே பணத் இலங்கையில் அறிமுகப்படுத்திய ன. க இலங்கையின் அறிமுகம் செய்யப் பணச் சந்தை நட காலத்தில் இலக் வேண்டும் என்கின் கோளிற்கமைய பல் இவ்வகையில் பண யில் 1979ஆம் ஆ றனர். பணச் சந்ை லான அழைப்புக்கட நாட்டு செலாவணி பாடுகள் அதிகமாக,

S பாஸ்கரன் 13 B, வர்த்தகப்பிரிவு
ளிற்கு குறுங்கால நிதிப்பிரச்சினையை நீக்க வசியமானதொன்றாக உள்ளது. பணச்சந்தை ல கடன்களை பிரதானமாக வழங்கும் நிறு ளடக்கிய அமைப்பாகும். இவ் அமைப்பை பணச்சந்தை, அமைக்கப்படாத பணச்சந்தை த்துவர். குறுங்கால கடன் வழங்கலிற்கென ட்ட நிறுவனங்களைக் கொண்டதாக அமைக் தை அாணப்படுகிறது. இப் பணச் சந்தையில் த்தக வங்கிகள் என்பவனவற்றைவிட ஏனைய Eயாற்றுவதைக் காணலாம். வளர்ச்சியடைந்து நயில் இவ்வாறு நிறுவப்பட்ட அமைப்புக்கள் உள்ளன. வளர்ச்சியடைந்த பணச்சந்தையில் fiċi u asia 56ir (Acceptance Houses), ess fajls li ssir ), உண்டியல் தரகர்கள் (Bill Brokers) பணத் Brokers) போன்றவை காணப்படுகின்றன.
டந்த பணச்சந்தையில் பணத்கரகர் நிறுவ அவசியமானதாகும். குறுங்கால நிதி தேவைப் அல்லது தனிப்பட்டவர்களிற்கும், அந் நிதி க்கும் நிறுவனங்கள் அல்லது தனிப்பட்டவர் பில் இணைப்பை ஏற்படுத்தும் ஓர் நடுவர் தரகர் எனலாம்.
1977ஆம் ஆண்டில் பதவிஏற்ற அரசாங்கம் தாராள பொருளாதார கொள்கையின் பல பணச் சந்தை அமைப்பில் பல மாற்றங்கள் பட்டன. இம் மாற்றங்களின் பிரதிபலனாக வடிக்கை ரூம் அதிகரித்தன. மேலும் குறுகிய கையை சர்வ*ேக மத்திய நிலையமாக்க rற ஐ4 கிய தேசியக் கட்சி அரசின் குறிக் ஸ்வேறு நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன. த்தரகர் நிறுவனமும் ஒறை ஈகும். இலங்கை ண்டிலிருந்து பணத்தரகர்கள் செயறபடுகின் தையின் முக்கிய பிரிவான வங்கிகளுக்கிடையி டனை சந்தை மற்றும் அக (உள்ளூர்) வெளி
சந்தை போன்றவற்றில் இவற்றின் செயற் க் காணப்படுகின்றது.

Page 58
- 6
இலங்கையில் பணத்தரகர் நடவடிக் கையை அனுமதிப்பதற்கும், அங்கீகரிப் பதற்கும் பிரத்தியேகமாக எச் சட்டவாக் சமும் காணப்படவில்லை. இதனால் பணத் தரகர் நிறுவனங்களைத் தாபிட்பதற்கு மத் திய வங் யின் அனுமதியைப் பெறவேண் டிய அவசியம் காணப்படுகிறது. இவ் வகை யில் முதலாவது பணத்தரசர் நிறுவனமாக "பார்ட்லிட் மெக் கி லா ப் அன் ரோய் லிமிட்டெட் என்பது 10-12-1979 இல் அமைக் சப்பட்டது. இது பம்பாயைச் சேர்ந்த மெத்திலாய் அன் மெக்கிலாய் நிறுவனமும் கல்கத்த வை சேர்ந்த சு (ால் ரோய் அன் கப் பனியும் இலங்கையை சேர்ந்த பார்ட் லிட் நிறுவனமும் இணைந்து gյhoւք **ւնւյւ: டது. 1980ஆம் ஆண்டில் கத்தாவை சேர்ந்த பிகொட் சப்மன் லிமிட்ட்ெட்எனும் பணத்தரகர் நிறுவனத்தை இலங்லையில் " ஆரம்பிசக மத்தி ப வங்கி அனுமதியளித் துள்ளது. த்ற் போது பின்வரும் பன்த்தர கர் நிறுவனங்கள் மத்தியவங்கியின் அனுமதி யுடன இலங்கை யி ல் தொழிற்படுவதை
●naエam th,
1. பார்ட் லிட் மெக்கிலாய் அன் ரோய்
3。 பிடுகாட் சப்மன் تا به دوم، ماه
3. கில்ஸ் ரி அன்ட் ஆர் லிம்ட்டெட். 4 டி. எஸ். பி. பொறெக்ஸ் லிமிட்டெட் 5. போட் ஸ் மணிபுரோரிகிகஸ் லிமிட்டெட் 6. ஜோர்ஜ் நூலெட் ೧೧.೧೨. -
7. மேக்கன் ரைல் பினான்சியஸ் புரோகி
கர்ஸ் லிமிட்டெட்
இலங்கையை ஒரு சர்வதேச பண மத் திய நிலையமாக மாற்றும் அரசின் கொள்கை மட்டுமன நி வர்த்தக வங்கிகளின் எண் ணிக்கை அதிகரித்த மையும் அவ் வங்கிகளுக் கிடையிலான அழைப்புக்களுடன் சந்தையை திறம்பட மேற்கொள்ள வேண்டிய தேவை யும் அந்நிய செலாவணி கொடுக்கல் வாங் கல்களின் அதிகரிப்பும் இலங்கையில் பணத்
 

தரகர் நிறுவனங்களை தாபிக்க வழிவகுத் தன.
பணத்தரகர் நிறுவனங்கள் பல்வேறு தொழிற்பாடுகளை ஆற்றி உதவுகின்றன உதாரணமாக வங்கிகளிற்கு ஏற்படும் பிரச் சினைகள் ஒன்றில் திரவப் பிரச்சினையா கவோ அல்லது மிகைத்திாவடபிரச்சனை யாகவோ காணப்படும். இவை ஏற்படும் வேளைகளில் அழைப்புக்கடன் சந்தையில் கொள்ளல் கொடுத்தல் மூலமும் மத்திய வங்கி பிடம் கடன் பெறுவதன் மூலமும் வர்த்தக வங்கிகள் இப் பிரச்சினைகளை சமாளிக்கும் ஒரு சில வங்கிகளே செயற் படும் வேளையில் அழைப்புக்கடன் சந்தை யின் பண்ணி இலகுவாக அமைகிறது. பல்வேறு வங்கிகள் காண்ப்படும் இடத்து அவற்றின் பணி சிக்கல்அட்ைகின்றது. பல்வேறு வங் கிக்ளின் பணத்திற்கான கே ள் வி க ளை
--- ஒழுங்கு படுத்தி இத் திரவப்பிரச்சினை க்ளை தீர்ககும் வகையில சிறப்பியல்பு ਕੇ 76 "பணத் தர கு நிறுவனங்களின் தொழிற்பாடுகள் அவசியமாகின்றது. இவ் வகையில் பண்த்தரகர் நிறுவனங்கள் குறுங் கால நிதி தேவைப்படுவோரையும் அந் நிதியை கடனாக வழங்கி வட்டி உழைக்க விரும்புவோரையும் இணைக்கும் தொழி ရှိုါး)” ஈடுபடுகின்றன. இதே செயற்பாட்டை உள்நாட்டு நாணயத் தேவைகளுக்கு மட்டு மன்றி அந்நிய நாணய கொடுக்கல் வாங் கலிலும் இவை மேற்கொள்கின்றன. இதன் மூலப வர்த்தக வங்கிகள் அந்நிய நாணயக் கொடுக்கல் வாங்கல்களில் இலாபகரமாக ஈடுபடுவதற்கு ஏற்றவாறான வழிநடத் தையை பெற உதவுகின்றது.
சர்வதேச வியாபாரத்தில் பொதுவாக ஏற்படக் கூடிய நாணய இடர்களை நீக்கு வதற்காக அந்நிய நாணயத்தை முன்கூட் டியே கொள்வனவு செய்தலும் விற்பனை செய்தலுமாகிய முன் நோக்கிய கொடுக்கல் வாங்கல்களை (Forward Exc= hange Transaction)மேற்கொள்வது வழக்கம் சில சமயங்களில் உடன் சந்தையில் அந் நிய செலாவணியை கொள்வனவு செய்யும் வங்கி நாணய இடர்களிற்கு எதிராக

Page 59
தன்னை பாதுகாத்து கொள்ள அதனை முன்நோக்கிய செலாவணி சந்தையில் விற் பனை செய்வதுண்டு இதனை ஸ்வாப் (SWap) என அழைப்பர். இத்தகைய கொடுக் கல் வாங்கல்களையும் பணத்தரகர் நிலை யங்கள் ஒழுங்கு செய்து கொடுப்பதை
இலங்கையில் பணத்தரகர் நிலையங் கள் செயற்பட தொடங்கியதன் பின் சில அனுகூலமான நிலமைகளை காணலாம். அதாவது வங்கிகளுகிடையிலான அழைப்துக் புக்கடன் சந்தை நடவடிக்கைகள் அதிகரித் காணப்படுகின்றன. வங்கிகளுக்கிடையிலான
责
ーごーご奏ー多シーこ桑ー桑ご交
வணிகஜோதியே
வருக! வருக!!
நவீன வீட்டுத் தளபாடங்களுக்கு
மற்றன g56ITILITIL - Jj6606) uII in
87, 137. கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்
* பிணையாட்கள் மாற்றுச்சபையா னது '1991 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின்" மூலம் இலங்கை பிணையாட்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு மாற் றியமைக்கப்பட்டுள்ளது.
 

- 7 -
அழைப்புக்கடன் ஊடாக வர்த்தக வங்கிகள் நிதித்தேவையை பூர்த்தி செய்வதனால் இவ் வர்த்தக வங்கிகள் மத்திய வங்கிகள் தங்கி யிருக்க வேண்டிய நிதை பெருமளவு குறை வடைகின்றது. இவற்றால் பணச்சந்தை விகிதங்கள் உயர்வடைந்தும் காணப்படுகின் றன. பல நாடுகளில் தொழில் ஆற்றி சிக் கல் தன்மை வாய்ந்த சர்வதேச ரொடுக் கல் வாங்கல்களில் பரந்த அனுபவம் பெற்ற இத்தகைய நிரவங்னகளின் பணி இலங் கையை சர்வதேச பண மத்திய நிலைய வளர்த்தெடுக்கும் குறிக்கோளை அடைவதற்கு பெருமளவில் உதவி வருவதை காணமுடிகிறது.
★ ★
22e2e2e2e2త్త2త్రాలా>2e2e2e2e2>2లో
வணிகக்கலைக்கு வளமூட்டும் வணிகஜோதியே வருக வருக!
அழகிற்கு அழகு செய்யும் அழகிய தங்கப் பவுண் நகைகளுக்கு
6 V, கஸ்தூரியார் விதி,
1யாழ்ப்பாணம்.
* இலங்கையில் மக்கள் மயப்படுத் தப்பட்ட முதலாவது தொழில் முயற்சி யுனைட்டட் மோட்டேர்ஸ் லன்கர லிமிட்டெட் ஆகும். இது 1989 இல் மக்கள்மயப்படுத்தப் பட்டது.
Th000MeAe000ee0eSeee00SM0eSh0AeMAS 0AeMe AMYSY00A0AMA0S0AAMSe0ASASAS0000

Page 60
இலங்கையின்
ஏற்றுமதி அ
அண்மைக்காலங்களில் ஏற்ப
ஏ , அனெக்ஸ் ரன் நிக்ஷன் 13 B வர்த்தகப்பிரிவு
ஒத. s
இலங்கையின் R தி இன் மூலLDTக 呜L【 ஏற்றுமதி வர்த்தகம் பொருட்களைப் பிற கருதுகின்றோம். இல றின் தன்மை அடிப்ப
* மரபு ரீதியான
* மரபு ரீதியற்ற
என இரு பிரிவு சிக் காலத்திலிருந்தே பெருந்தோட்ட உற்ப, அதனது உற்பத்திகளு எனவும் இவை தவிர் ஏற்றுமதிகள் எனவும் 1984 ஆம் ஆண்டு 14 தின் பிரகாரம் வரி வ களான தேயிலை, இ, கல் என்பவை தவிர்ந் ரீதியற்ற ஏற்றுமதிகள் சென்மதி நிலுவைப் ட துறையின் விரிவு அவ8 ஜூலையில் பதவிக்கு ளாதாரக் கொள்கைய மான நோக்கமாகக் இக் கருத்திலிருந்து யினைக் கருத்திற்8ெ பிரித்திருந்தது. இதன் பெற்றுக்கொள்கின்ற
பாரம்பரிய உற்பத் தவிர்ந்த) எல்லா உர் இரண்டாம் கூறினுள் கையின் மரபுரீதியற்ற களும், கறுவா, ஏலம்

SS. LADIČ Gið ட்டுவரும் மாற்றங்கள்.
E .
அந்நியச் செலாவணி வருமானத்தின் பிர வது ஏற்றுமதி வர்த்தகம் ஆகும். இங்கு
என்னும்போது உள்நாட்டில் செய்யப்பட்ட நாட்டுக்கு விற்பனை செய்வதையே நாம் ங்கையின் ஏற்றுமதிப் பொருட்கள் அவற் டையில்
ஏற்று நிதிகள்
ஏற்றுமதிகள்
களாகப் பிரிக்கலாம். பிரித்தானியர் ஆட் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்ட த்திகளான தேயிலை, இறப்பர், தெங்கும் ம் ஆகியவை மரபுரீதியான ஏற்றுமதிகள் ந்த ஏனையவை எல்லாம் மரபுரீதியற்ற போதுவாகக் கருதிக் கொள்ளப்பட்டன. ஆம் இலக்க உள்நாட்டு இறைவரிச் சட்டத் விலக்கலுக்குட்படாத பாரம்பரிய ஏற்றுமதி றப்பர், தெங்கு உற்பத்திகள், இரத்தினக் த ஏனைய ஏற்றுமதிகள் எல்லாம் "மரபு *' எனக் கணிக்கப்பட்டன. இலங்கையின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஏற்றுமதித் சியம் என கருதப்பட்டது. 1977 ஆம் ஆண்டு வந்த புதிய அரசாங்கத்தின் திறந்த பொரு பின் கீழ் ஏற்றுமதி ஊக்குவிப்பினை முக்கிய கொண்டிருந்த இலங்கை மத்திய வங்கி விலகி தனது மீள் நிதியீட்டமானிய வசதி ாண்டு ஏற்றுமதிகளை இரு கூறுகளாகப் ாபடி மீள் நிதியீட்டமானிய-வசதியைப் (தேயிலை, இறப்பர், தெங்கும் அதனது ந்திகளும், பெற்றோலிய உற்பத்திகளும், பத்திகளும் மரபுரீதியற்ற ஏற்றுமதிகளாக அடக்கப்படுகின்றது. இவ்வகையில் இலங் ஏற்றுமதிகளாக புடைவையும் ஆடை , மிளகு போன்ற வாசனைத்திரவியங்கள்,

Page 61
சிறு ஏற்றுமதிப் பொருட்கள், பிரசித்தி பெற்ற செம்மையாக்கப்பட்ட அரும் கற் கள் தெங்கு தயாரிப்புகள், தயாரிப்பு பொருட்கள் போன்றவை இடம் பெறுகின் றன. அண்மைக் காலத்தில் இலங்கையின் ஏற்றுமதி அமைப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன. இந்த மாற்றங்களுக்கு அரசாங்கம் வழங்கிவரும் மரபுரீதியற்ற ஏற்றுமதி மேம்பாட்டு ஊக்குவிப்புக்களும் பெருமளவில் காரணிகளாக அமைந்துள் என மரபுரீதியற்ற ஏற்றுமதி அமைப்பில் அண்மைக்காலங்களில் ஏற்பட்டுள்ள மாற் றங்களை விளக்கும்முகமாகவே இக்கட்டுரை அமைகின்றது.
ஏற்றுமதி அமைப்பு
இலங்கையின் ஏற்றுமதி அமைப் பினை மரபுரீதியான பொருட்களின் ஏற்று மதி, மரபு ரீதியற்ற பொருட்களின் ஏற்று மதி என இரண்டாக வகுக்கலாம். இவ் வகையில் மத்திய வங்கி ஏற்றுமதிப் பொருட்களைப் பின்வருமாறு வகைப் படுத்தி வருகிறது.
* விவசாயப் பொருட்கள்
கைத்தொழில் பொருட்கள்
கணிப்பொருட்கள்
ցT606ծTԱ606):
இலங்கையின் ஏற்றுமதிப் போக்கி னைப் பின்வரும் அட்டவணை கொண்டு விவரக்கலாம்.
ஏற்றுமதி
6) 60.5 ଗ!
1985 . .
வேளாண்மைப் பொருட்கள் 52.5 கைத்தொழில் பொருட்கள் 39.5 கணிப்பொருட்கள் 2.4 ബTLബ 5.6
மூலம்:- ம

9
எண்பதுகளின் நடுப்பகுதிவரை எமதுமொத்த ஏற்றுமதி வருவாயில் வேளாண்மைப்பொ ருட்கள் மிகப்பெரும் இடத்தை வகித்து வந் தன. 1973 இல் மொத்த ஏற்றுமதி வருமா னத்தில் 83 சதவீதமானவை வேளாண்மைப் பொருட்களில் இருந்தே பெறப்பட்டன. இந்த வீதம் ஆண்டுதோறும் வளர்ச்சி பெற்று 1979 இல் 70.7 சதவீதமாக அமைந்தது. 1982-இல் 54.3 சதவீதமாக மேலும் வீழ்ச்சி யுற்றது. 1982, 1983 ஆகிய இரு ஆண்டுகளி லும் இவற்றின் பங்கு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் 1985 மு த ல் கொண்டுமீண்டும்வீழ்ச்சிப்போக்குகாணப்பட லாயிற்று. 1986 ல் வேளாண்மைப் பொருட் குளின் சதவீத பங்கு 46, 3 சதவீதமாகவும் கைத்தொழில் பொருட்களின் பங்கு 46.6 சதவீதமாகவும் அமைந்தது. கைத்தொழில் பொருட்களின் பங்கு வேளாண்மைப் பொருட்களின் பங்கை விஞ்சிய முதற் சந்தர்ப்பம் இதுவே. வேறுபாடு மிக நுண் ணிையமாக அமைந்தமையால் இது தற்காலி கமானது எனவும் ஐயுறப்பட்டது. ஆனால் 1987 ல் வேளாண்மைப்பொருட்களின் பங்கு 42.4 சதவீதமாகவும் கைத்தொழில் பொருட் களின் பங்கு 48.6 சதவீதமாகவும் காணப் பட்டது. மேற்கூறப்பட்ட அட்டவணையின் படி இத்தன்மை தொடர்ந்து அதிகரித்து வந்து 1991-இல் கைத்தொழில் ஏற்றுமதி யின் பங்கு 60.1% ஆக அ தி க ரி த் து க் காணப்படுகின்றது. இவ்வாறு கைத்தொழில் ஏற்றுமதிகளின் அதிகரிப்புக்கு புடவைகளும் ஆடைகளும் தனித் தனித்து ஒரு பெரும் விடயமாக அமைந்துள்ளது. 1977- இல்
அமைப்பு
மாத்த ஏற்றுமதியின் சதவீதம்
1986
46,忌
46.6
3.5
3.6
1987 1988 1989 1990 1991
42.4 42.& 39.2 36.3 @ I。5
486, 48, 3 50, 7 52.2 60.1
4.3 5,6 4,& 4.4 3.0
4。7 3.5 5。3 7、I 5.4
த்திய வங்கி அறிக்கை

Page 62
20-س
பதவிக்கு வந்த புதிய அரசாங்கத்தின் முயற்சிகளின் விளைவாக நீண்ட காலமாக இலங்கையின் ஏற்றுமதி அமைப்பில் காணப் பட்ட பண்பு மாறி மரபுரீதியற்ற ஏற்றுமதி கள் ஒரு உயர்ந்தநிலைக்கு வந்துள்ளமையை 1991 ஆம் ஆண்டு வரையான மத்திய வங்கி யின் தகவல்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. இத்தகைய சிறப்புநிலை இலங் கையின் வெளிநாட்டு வர்த்தகத்தினைப் பொறுத்தவரை மிக அவசியமாக வேண்டப் படுவதொன்றாகும். எனினும் இன்றைய ஏற்றுமதி அமைப்பினையும் அதன் மூலம் இலங்கைக்கு கிடைக்கின்ற நன்மையையும் நாம் நுணுக்கமாக ஆராய்வோம்.
g 6jT6) LD5 GT 6lji போக்குகள்
1992-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை யான ஏற்றுமதிகள் மொத்தம் 78319 மில் லியன் (சி. எ. உ) ஆக இருந்துள்ளது. இத் தொகை 1991-ம் ஆண்டில்மில்லியன் 722.09 (சி.எ.உ) ஆக மாத்திரமே இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை ரூபா மதிப் பீட்டில் குறிப்பிடும் போது 16 சதவீத அதிகரிப்பினை அவதானிக்க முடிகிறது. 1991-ல் பெற்ற வருமானமான ரூபா 41.5 பில்லியனுடன் 1992-ம் ஆண்டு இதே காலப் பகுதியில் பெற்ற வருமானமான ரூ.47 பில் லியனை ஒப்பிடும் போது மொத்தம் 7 பில் லியன் ரூபா அதிகரிப்பினை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
1992-ம் ஆண்டு முதல் அரைப் பகுதியில் நாட்டின் மிகப்பெரும் ஏற்றுமதி வருமா னத்தை உழைத்துத் தந்த தேயிலையின் ஏற்றுமதி வருமானம் 25 சதவீதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது இக்காலப் பகுதியில் ரூ, 9 பில்லியனிலிருந்து 6.8 பில் லியன் ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளமை யினைக் குறிக்கின்றது. இதனை சி.எ. உ இல் நோக்கும் போது வீழ்ச்சி 30 சதவீத மாக உள்ளது இக் காலப்பகுதியில் பொது வாக இறப்பர், தெங்கு ஆகிய பொருட் களின் ஏற்றுமதியில் கணிசமான முன்னேற் றம் காணப்பட்ட போதும் பாரம்பரிய ஏற்றுமதிகளின் வீழ்ச்சி வீதம் 12, 6 சத

வீதமாக இருந்துள்ளது. தெங்குப் பொருள் கொப்பார்) ஏற்றுமதி 66 சதவீதத்தா லும் றப்பர் 8, 3 சதவீதத்தாலும் ஏற்று
மதி அதிகரிப்பினை ஏற்படுத்தியுள்ளன.
ஏற்றுமதிப் பொருட்களின் மிக அதிகமான வளர்ச்சி வீதம் தைத்த ஆடைப் பெறுமதி யிலே அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவற்றின் ஏற்றுமதி வருமானம் 15 பில்லி யன் ரூபாவில் இருந்து சடுதியாக 21, 3 பில்லியன் ரூபாவாக இக்காலப்பகுதியில் (1992 ஜனவரி -ஜூன்) அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றினை த வி ர கடல் பொருட்களான நண்டு, இறால், கன வாய் ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரிப்பும் கணக்கில் எடுக்கப்படக் கூடியதாக உள்ளது. முந்திய வருடத்துடன் ஒப்பிடும் போது இவற்றின் அதிகரிப்பு 75, 6 சதவீதமாகும்.
இது ரூபாவில் 641 மில்லியன்கள் ஆகும்.
1992-ல் இது 364, 8 மில்லியன் ரூபாவாக இருந்துள்ளது. மட்பாண்ட உற்பத்தி, டயர் ரியூப் ஆகியவற்றின் ஏற்றுமதி, இனிப்புப் பொருட்கள், மரம் மற்றும் மரத்தினா லான பொருட்கள் 32, 6 சதவீதமான அதி கரிப்பைக் காட்டுகின்றன. இவற்றைத்தவிர ஏனைய பொருட்கள் 32 சதவீத அதிக ரிப்பை காட்டி நிற்கின்றன. இதன்படி 1991-ம் ஆண்டு ஏற்றுதி வருமான வளர்ச்சி வீதம் 29/ ஆக இருக்கும் போது 1992-ம் ஆண்டு ஏற்றுமதி வருமான வளர்ச்சி வீதம் 8. 4 வீதமர்க அதிகரித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சந்தைப்படுத்தல்
உள்ளீடுகளை இறக்குமதி செய்வதன் மூலம் ஏற்படுகின்ற விளைவு ஒருபுறம் இருக்க இந்த உற்பத்திகளது சந்தையைப் பொறுத்தவரை பிரச்சினையை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அதாவது இலங்கையின் பாரம்பரிய உற்பத்திகளான தேயிலை இறப் பர், தெங்கு போன்ற நீண்டகாலமாக ஸ்தி Tமாக இருந்து வருவன. இவற்றின் விலை அதிகரிப்பினால் வருமான அதிகரிப்பு ஏற் பட்டு இருக்கின்றதே தவிர உற்பத்தி அதி கரிப்பை ஏற்படுத்துவது மிக கடினமான தாகும், தேயிலை, இறப்பர், தெங்கு ஆகிய

Page 63
உயிர்களை பயிரிடும் நிலப்பரப்பை அதிக ரித்தல் சிரமமானதாகும். அத்துடன் அவற் றின் உற்பத்தி பெரிதும் காலநிலை காரணி களால் பாதிக்கப்படுகின்றது. மறுபுறத்தில் சந்தையில் கேள்வி அதிகரித்தவுடன் உற் பத்தியை அதிகரிக்க முடியாது. அடுத்த பருவம்வரை காத்திருக்க வேண்டும். இது தவிர மற்றுமொரு காரணியும் இதில் பங் களிப்பு செய்கிறது. பெருகிவரும் அதிக இளைஞர் சனத்தொகைக்கு பாரம்பரிய விவசாய உற்பத்தி முயற்சிகளில் வேலை வாய்ப்பு அளிக்க முடியாது. இப்போது 200 ஆடைத் தொழிற்சாலைகள் மூலம் ஆயி ரக் கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலை வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நாட்டின் பேர் அளவில் இடம் பெறுகின்ற உற்பத்திகளுக்கு சர்வதேச சந் தையில் கேள்வியை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.இவ்விதம் கேள்வியை பெறுவது என்பது சுலபமான காரியம் அல்ல சர்வதேச சந்தையில் ஏற்கனவே இடம் பிடித்து கொண்டுள்ள ஏனைய நாடுகளு டன் போட்டியிட வேண்டும். அதற்குத் தர மான பொருள் குறைந்தவிலை"கவ: மான பெ. தி செய்தல் போன்ற அம்சங் களில் வெற்றி பெற வேண்டும்.
ஏனைய பாரம்பரிய மற்ற ஏற்றுமதிப் பொருட்கள்
ஏற்றுமதிப் பொருட்களில் தயாரித்த ஆடைகள், பெற்றோலிய உற்பத்திகள் என் பற்றிலேயே குறிப்பிட்ட அளவு வளர்: ஏற்பட்டுள்ளது. இவை தவிர்ந்த ஏனைய 2ற்றுமதிப் பொருட்களும் தற்போது முக் கியம் பெற்று வருகின்றன. அதாவது வைர கற்களை இறக்குமதி செய்து அவற்றை பட்டை திட்டி மெருகூட்டி பின்னர் அவற்றை மீளவும் ஏற்றுமதி செய்தல் தற் போது வேகமாக வளர்: பெற்றுவரும் அளிதியாக அமைந்துள்ளது. அத்துடன் பழங்கள், நீரில் வளரும் தாவரங்கள் (Aguatic Plants) அலங்காரத்திற்காக வீட் டில் வளர்க்கப்படும் இலைத் தாவரங்கள் (Foliage Plants) ajači s; (Orname ntal) eg5írfi (Agar) என அழைக்கப்படும் ஒரு வகை ஜெலிதயாரிப்புக்கான சாதனம் (Seaweed) சுறாமீன் எண்ணெய் (Shark Liver Oi) யப்பானுக்கு ஏற்றுமதிக்கு

21 -
அனுப்பப்படுகிறது. பப் பா சி க்கா யி ல் இருந்து பெறப்படும் பப்பெயின் (Papain) தேங்காய் சிரட்டைக்கரி பதன் இடப்பட் GLlib (Activated) Liġi Golf L LI LIL L-Irgis Lib... Gharcoal) ஏற்றுமதியாகின்றது. தோற் பொருட் கள் ஆடைத் தொழிலில் எஞ்சும் வெட் டுத்துணிகள் அழகான தளவிரிப்புக்களாக் கப்பட்டு சுவீடனுக்கு ஏற்றுமதியாகின்றது. ஏற்றுமதிக்காக உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் செயற்கை ஆபரணங்களும் (Cosiume deWettery) அடங்கும். கொரியா, யப்பான், ஜேர்மனி போன்ற நாடுகளுக்கு மனித முடி (Human Hai) கூட ஏற்றுமதி யாகின்றது. திடீர் இடியப்பம் இங்கிலாந்து கனடா போன்ற நாட்டிற்கு ஏற்றுமதியா கின்றது. அத்துடன் கறிவஇைகளும் தகரத் தில் அடைக்கப்பட்டு ஏற்றுமதியாகின்றது. பாரம்பரியம் அற்ற ஏற்றுமதிகளில் தற் போது "பியர்' பானமும் சேர்ந்துள்ளது.
முடிவுரை
ஏற்றுமதிகளை ஊக்குவிக்க அரசாங் கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வந்துள்ளது. இதன் விளைவாக ஏற்றுமதி வருவாய் பெருமளவு அதிகரித் துள்ளன. எனினும் இலங்கையின் பல்வேறு விதமான பொருட்கள் ஏற்றுமதி செய்வ தற்கு தற்போதைய அரசின் பல்வேறு ஊக் குவிப்புக்கள் காரணமாகும். இங்கு இறக்கு மதிகளில் அதிக செலவு காணப்படுகின்றது. எனினும் குறிப்பிடக் கூடியளவுக்குப் பொரு ளாதாரம் எதிர்பார்த்த வெற்றியினைத்தழு விக்கொள்ளவில்லை. பதிலாக கடந்தகாலங் களைப் போலவே நாடு முகம் கொடுத்த நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் வகை யில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினால் ஏற்பட்ட உயர்வுகளாகவே இவை காணப் பட்டன. எனவே இதிலிருந்து விலகி பொரு ளாதாரம் முழுவதையுமே பாதிக்கின்ற அந் நியச் செலாவணிப் பிரச்சினைக்கு நிரந் தரமான பரிகாரம் ஒன்றினைக் காணும் வகையில் ஏற்றுமதி அமைப்பில் மாற்றத் தினை ஏற்படுத்த வேண்டியது அவசியமான தாகும். இம்மரபுரீதியற்ற ஏற்றுமதி அமைப் பானது கூடியளவுக்கு உள்நாட்டுப் பெறு மதியைக் கூட்டக்கூடிய ஏற்றுமதிப் பொருட் களைத் தன்னகத்தே கொண்டிருத்தல் மிக வேண்டப்படுவதொன்றாகும். எனினும் அரசு தொடர்ந்தும் கடைப்பிடித்து வரும் பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கைகளும் தொடரும் காலங்களில் ஏற்றுமதியின் அள வில் நன்கு அதிகரித்து வெற்றியீட்டித்தரும் என்பதில் ஐயுற வேண்டியதில்லை.

Page 64
சாதாரண பங்கு ஒன்றுக்க (EARININGS PER SHARE =
எமது வணிக ஜோதியில் வி வரும் கட்டுரையாளர் இம்ம அதிமுக்கியமான விகிதமாகிய
கிம்பனி ஒன்றின் சொந்த மூலதன பங்குதாரர் முன்னுரிமைப் பங்குதாரர் என் கம்பனி ஒன்றின் உரிமை மூலதனக்காரர் அதிக முக்கியத்துவம் பெறுகின்றனர். நிறுவ களிப்புச் செய்துள்ள முன்னுரிமைப்பங்குத வருமானம் பெறுபவர்கள் ஆதலால் அதா களுக்கு உத்தரவாதம் செய்யப்பட்டிருப்பத வீதமே ஒரு நிறுவனத்தின் வெற்றிகரமான மற்றும் எதிர்கால முதலீட்டாளர்கள் மதிப் முதலீட்டு விகிதங்களில் சாதாரண பங்கு : PER SHARE gr555LDrris EPS) 6Tór Lug (
சாதாரண பங்குதாரர் ஒருவரது மான வரிக்குப்பின் தேறிய இலாபத்தில் ச ருக்கும் பங்கு ஒன்றிற்கான வருவாய் எவ்வ மாகும். முதலீட்டுப்பகுப்பாய்வாளர்களும் CE EARNING RATIOPER) gir giru'600T பயன்படுத்துகின்றனர். பங்குச் சந்தையின் போது பங்குகளுக்கான விலைகள் EPS இன் கும். மேலும் ஒரு குறித்த துறையில் ஈடுப விளைவுகளை ஒப்பு நோக்க இவ் விகிதம்

ான வருவாய் வீதம் EPS)
W. J. சூசைரத்தினம் B.Com (Hons), Maat, Dip in Ed. Dip in Com, SP.T. (Com.) வணிகத்துறைத் தலைவர் யாழ்.தொழில் நுட்பக் கல்லூரி
கிதங்கள் தொடர்பில் எழுதி லரில் முதலீட்டு விகிதங்களில் EPS பற்றி ஆய்வு செய்கிறார்.
h (OWN CAPITAL) Grsöruggi) grgfrgraðar போரது பங்களிப்பு இடம் பெற்ற போதிலும் என்ற வகையில் சாதாரண பங்குதாரரே னம் ஒன்றின் நீண்டகால மூலதனத்தில் பங் ாரரும், தொகுதிக்கடன்காரரும் நிலையான வது குறித்த சதவீத வருமானம் இவர் ால் சாதாரண பங்கு ஒன்றுக்கான வருவாய்
தொழிற்பாட்டை அக் கம்பனியின் நிகழ்கால பிட உதவும் அளவு கோலாகின்றது. ஆகவே ஒன்றிற்கான வருவாய் வீதம் (EARNINCS முக்கியமாகின்றது.
நாக்கில் EPS ஆனது ஒவ்வொரு ஆண்டுக்கு ாதாரண பங்குதாரருக்கு அவர்கள் வைத்தி ளவு என்பதை ஒப்புநோக்க உதவும் சாதன டிட விலை வருவாய் வீத கணிப்புக்கு (PR பங்கு ஒன்றிற்கான வருவாய் வீதத்தையே வியாபாரத் தளத்தில் பட்டியல் விலையிடும் மடங்குகளாக விலையிடப்படுவதும் வழக்கமா ட்டு தொழிலாற்றும் கம்பனிகளின் முதலீட்டு பெரிதும் உதவுகிறது எனலாம்.

Page 65
- 2,
இங்கிலாந்தின் கணக்கியல் நியமம் கம்பணிகள் கட்டாயமாக தமது முடிவுக்கன வீதத்தை பிரசுரிக்க வேண்டும் என்பதுடன் தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள் சந்தர்ப்ப நிலைமைகளில் இக் கம்பனிகள் த முழுவதும் ஐதாக்கப்பட்ட பங்கு ஒன்றிற்கா EARNINGS PER SHARE - FDEPSJ Lyth டுள்ளன.
வரைவிலக்கணம்:
சாதாரண பொதுக்கம்பனிகளின் மட் ருந்தும் ஒன்றிணைக்கப்பட்ட கம்பனிகள் தெ லிருந்து சிறுபன்மையோர் பற்றியதைக் கழி முன்னுரிமைாயங்கு இலாபத்தை நீக்கி வரும் சாதாரணப் பங்கு ஒன்றிற்கு எவ்வளவு என். (இவ் இலாபத்துடன் சாதாரண வி EPS கணிப்புக்கான வாய்ப்பாடு பின்
வரிக்குப்பின் ஆனால் சாதாரண விடயங்களுக்கு முன் தேறிய இலாபம்
சாதாரண பங்
இதனை ஒரு உதாரண வாயிலாக
பின்வரும் தரவுகள் அரவிந்தன் கம்ப கப்பட்டவையாகும்.
வரிக்குப்பின் தேறிய இலாபம் கழி:- சாதாரண கட்டணம்
பிரேரித்த முன் உரிமைப் பங்குலாப பிரேரித்த சாதாரண பங்குலாபம் பகிரப்படாத பங்குலாபம்
இக்கம்பனி ரூபா 10/- முகவிலையா யிருந்தது எனக்கொண்டு EPS கணிக்குக.
செய்கை முறை;-
வருவாய் = 280 000 - 30 000 = ஆகவே EPS = 250 000 = ரூபா 25
罩0 00莓

B.
-
3இன் படி (SSAP - 3) விலை கூறப்பட்ட ாக்குகளுடன் பங்கு ஒன்றிற்கான வருவாய் இது கணிக்கப்பட்ட விதமும் வெளிப்படுத் ாது. மேலும் இந்நியமத்தின்படி குறித்த மது அடிப்படையான PPS க்கு புறம்பாக za Gaugga inruiu 6$5ğ603 TFULLY DILUITED வெளிப்படுத்த வேண்டும் என கேட்கப்பட்
டில் 'வரிக்குப்பின்" தேறிய இலாபத்திலி ாடர்பில் வரிக்குப்பின் தேறிய இலாபத்தி த்த பின்வரும் தேறிய இலாபத்திலிருந்தும்,
எஞ்சிய வருமானம், உரிமைப் பங்குகளாகி பதைக் காட்டும் அளவு கோல் EPS ஆகும் டயங்கள் எதுவும் சேர்க்கப்படமாட்டாது.)
ன்வருமாறு.
முன் உரிமைப்பங்கு இலாபம்
குகளின் எண்ணிக்கை.
விளக்குவோம்.
னியின் முடிவுக் கணக்குகளில் இருந்து எடுக்
280 000
(60 000) 220 000
30 000 90 000 (120 000)
00 000
எ 10 000 சாதாரண பங்குகளை வழங்கி
250 000

Page 66
முடிவுக்கணக்கில் இதற்கான வெளி
31. 12, 92 இல் முடிவடைந்த ஆ6 றின் வருவாய் (EPS) ரூ. 25/-
இதன் கணிப்பு பற்றிய விபரம் அடி
சாதாரண பங்கு ஒன்றிற்கான வரு வருவாய் ரூபா 250 000 ஐ சாதாரண ப வகுத்துப் பெறப்பட்டது.
மேற்படி EPS கணிப்பீடானது தேறி இன்மை அடிப்படையில் (NL BASS) மேற்
தேறிய அடிப்படையிலான EPS கை லாபம் தொடர்பான சகல வரிகளையும் கரு மேற்கொள்ளப்படும் கணிப்பீடு ஆகும் ,
இன்மை அடிப்படையிலான EPS க எதனையும் கருத்திற் கொள்ளாது மேற் கெ
SSAP 3இன் விதந்துரைப்பின்படி EP கணிக்கப்பட வேண்டும். அதாவது வரித்தாக் காரணிகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்
கம்பனி ஒன்று இலாபம் உழைப்ப அல்லது உழைத்த ஆண்டுக்கான வருவாயி இலாபம் பிரேரிக்கப்பட்டதால் வருமானம் ப யாக EPS கணிப்பிடுவது போன்றே கணிக்கப் எவ்வளவு என்பது வெளிப்படுத்தப்பட வேண்
ஆகவே EPS ன் வெளிப்படுத்தலான ருக்கு கம்பனியின் நிலை பற்றிய சரியான த டுக்கான குறித்த ஆண்டின் உழைப்பு எவ்வவி பாதகமானதாகவா காணப்படுகின்றது என்ப
முழுவதும் ஐதாக்கப்பைக் சாதார afgestih (FDIEPS)
குறித்த ஐந்தொகைத் திகதி ஒன்றி. உடன்படிக்கை ஒன்றின்படி பின்னர் ஒரு தி நேரிடின் PPS ஐதாக்கப்பட வேண்டிய நிை போதைய பங்குதாரரது நிலையை எதிர்கால அவர்களது பங்குகளுக்கான வருவாய் வீதத்தி கலை (DILUTION) உண்டாக்கும்.
இது பற்றியே விலை கூறப்பட்ட ତ୍ରିଂ({ உடன் மேலதிகமாக முழுவதும் ஐதாக்கப்பட் (FDES) பிரசுரிக்க வேண்டும் . வலியுறு.

4 -
ப்படுத்தல் பின்வருமாறு அமையும்.
ண்டு 10/- விலையான சாதாரண பங்கு ஒன்
éig5 fölüLIT5 பின்வருமாறு அமையும்:-
வாய் வீதக் கணிப்பானது ஆண்டுக்கான ங்குகளின் எண்ணிக்கையாகிய 10 000 ஆல்
ய அடிப்படையில் (NET BASIS) அல்லது கொள்ளலாம்.
ரிப்பீடு என்னும் போது பிரேரித்த பங்கு த்தில் கொண்டு தேறிய தொகையின் மீது
ணிப்பீடு என்னும் போது பங்குலாப வரிகள் ாள்ளப்படும் கணிப்பீடாகும்.
S கணிப்பீடானது தேறிய அடிப்படையிலேயே கல்களின் நிலையான காரணிகளும், மாறும் டும் என்பதாகும்.
தற்குப் பதிலாக நட்டம் அடையுமாயின் 1ல் முன்உரிமைப்பங்கு தாரருக்கான பங்கு ாதகமாக மாறுமாயினும் இங்கும் வழமை பட்டு சாதாரண பங்கு ஒன்றிற்கான நட்டம் r GBQ Lib.
து தற்போதைய உரிமை மூலதனக்கார கவலைத் தெரிவிப்பதுடன் தமது முதலீட் ாவு என்றும் இது சாதகமானதாகவா அல்லது 1தையும் அறிய உதவும்.
ண பங்கு ஒன்றிற்கான வருவாய்
ற்கு முன்னர் ஒரு கம்பனி செய்து கொண்ட கதியில் மேலும் புதிய பங்குகள் வழங்க ல எழும். இவ்வித வழங்கலானது தற் த்தில் பாதிக்கும் என்பது உண்மை. அதாவது நில் வீழ்ச்சியை, வேறு விதம் கூறின் ஐதாக்
ந கம்பனியானது தனது வழமையான EPS ட பங்கு ஒன்றிற்கான வருவாய் வீதத்தையும் த்தப்படுகின்றது.

Page 67
ܕܐܢ
பின்வரும் சூழ்நிலைகளில் EDEFS
* குறித்த நிதி ஆண்டினு
ஆனால் எதிர்காலத்தி வது வகை) சாதாரண வழங்கியிருப்பின்
* எதிர்காலத்தில் சாதா யிலான தொகுதிக்கட குகள் என்பவற்றை
* கம்பனி ஒன்று சா தேர்வுரிமையை அல்ல
எவ்வாறாயினும் FDEPS தொட அவசியமாகின்றன.
* அடிப்படை EPS இg வது 5 வீதத்துக்கு கூடு தப்பட வேண்டும்.
* FDEPS இன் கணிப்பு
A FDEPSigib EPS
வேண்டும்.
* கடந்த ஆண்டிற்கான பட்ட அதே எடுகோ6 மட்டுமே இரு ஆண் UL-GUITL5.
அடிப்படை EPS ஆனது பின்வரும் மாற்றம் அடையும். அதாவது குறித்த ஆ
* உபகாரப்பங்கு வழங்
* உரித்து வழங்கலின்
* கொள்வனவு மதிமா
வழங்கல் மேற்கொள்
மடையும்.
EPS அடிப்படையில் கம்பனிகளை அல்லது திறன் மதிப்பீடு செய்யலாம் என
யலாம் எனவும் மேலே கண்டோம். எனினும் தொடர்பாக பின்வரும் பிரச்சினைகளையு
இரண்டு கம்பனிகளின் செயற்திறன் கோலாகப் பயன்படுத்தும்போது இரு கம்ப

25 -
பிரசுரிக்கப்பட வேண்டும்,
றுள் பங்குலாபத்தைப் பெற உரிமையற்ற தில் பங்கு இலாபம் பெறத்தகுதியுடைய (ஏதா ன பங்குகளை கம்பனி ஒன்று நிகழாஆண்டில்
ாரண பங்குகளாக மாற்றப்படத்தக்க வகை டன்கள், கடன் தொக்குகள் முன் உரிமைப் பங் ஒரு கம்பனி வழங்கியிருப்பின்,
தாரணப்பங்குகளில் முதலிடுவதற்கான ஒரு து அனுமதியை அளித்திருப்பின்,
ர்பாக பின்வரும் மேலதிக தேவைப்பாடுகளும்
லும் FDEPS ஆனது கணிசமான அளவில் அதா தலாக வேறுபடின் மட்டுமே இது வெளிப்படுத்
முறை வெளிப்படுத்தப்பட வேண்டும்.
போன்று சம முக்கியத்துவம் அளிக்கப்பட
FDEPS கணிப்பின்போது கடைப்பிடிக்கப்
ள்கள் இவ் ஆண்டிலும் கடைப்பிடிக்கப்பட்டால் டுகளுக்கான FDEPS ஒப்பீடு வெளிப்படுத்தப்
மூலதனக் கட்டமைப்பு மாற்றங்களின் போதும் பூண்டு ஒன்றில்
கப்படும் போது
போது
னங்களின் கொடுப்பனவு தொடர்பில் பங்கு ளப்படும் போது அடிப்படை EPS மாற்ற
ஒப்பிட்டு அவற்றின் தொழிற்பாட்டு இலாப
வும் குறிப்பாக முதலீட்டு விளைவை மட்டறி EPS அடிப்படையில் கம்பனிகளை ஒப்பிடுவது
b கருத்தில்கொள்ளவேண்டும்.
ன ஒப்பிடும் நோக்கில் EPS ஐ ஒரு அளவு னிகளும் ஒரே நிலையான அடிப் படை எடு

Page 68
| 22 سی
கோள்களைப் பின்பற்றியவையாக இருக்கவே ஒரே தன்மையான இரு கம்பனிகள் வேறுபட்
>-
演
★
தொகுத்து நோக்கும் GLI fT
அசாதாரண விடயங்கள் செய்வதில் முரண்பாடு பெறுமானத்தேய்வைத் பட்ட முறைகள் பின் நன்மதிப்பை இலாபநட் கள் ஊடாக பதிவழிப் வெளிநாட்டு உபகம்பன் வருட இறுதி நாணய LIT 5 முரண்பாடுகள் வியாபாரக் கொள்வன இணைப்பு நடவடிக்கை படும் முரண்பாடுகள். கவனக் கோட்பாட்டின் பிந்திய நடவடிக்கைகளு பாடுகள்,
து உரியை
ருக்கும் எதிர்கால முத்வீட்டாளர்களுக்கும் பு ட்ாளர்களுக்கு EPS ஒரு சிறந்த glug-UT 35
வணிகத்தின்
ஆசிரியர்:
Mr. D. SAM
* இலங்கையில்
லீட்டு ஊக்குவிப்பு வலயம் கொக் கலையில் அமைந்துள்ளது.
வளமூட்டும் வணிகஜோதியே
வருக! வருக!
பிரத்தியேக கணக்கியல் வகுப்புக்கள். AIL 936, 94 நடைபெறுகின்றன.
மூன்றாவது சிேத்

6 -
ண்டும் எனினும் பின்வரும் நிலைமைகளில் -ட EPS பெறச் சாத்தியமுண்டு.
விதிவிலக்கான வி ட யங் களை ப் பதிவு காணப்படின் தாக்கல் செய்வதிலும் கணித்தலிலும் வேறு பற்றப்படின் டக் கணக்கின் ஊடாக அல்லது வேறு ஒதுக் பதால் ஏற்படும் முரண்பாடுகள் ரிகள் இலாபநட்டக்கணக்கு நடவடிக்கைகளை மாற்றுப்பெறுமதியாக கணிப்பது தொடர்
ஷ நடவடிக்கைகளையும் வியாபார ஒருங் களையும் வேறுபடுத்திப் பதிவிடுவதில் ஏற்
அடிப்படையில் ஐந்தொகைத் திகதிக்குப் நக்கு அளிக்கப்படும் வியாக்கியமான முரண்
B மூலதனக்காரராகிய சாதாரண பங்கு தரா பங்குச் சந்தையினருக்கும் அதாவது முதலீட் அமைகின்றது. O
“வணிகஜோதி’யின் 15ஆவது மலர் நிறப்புற வாழ்த்துக்கள்.
பொருளியல் திரு. சி. மகேந்திரன்
பிரத்தியேக வகுப்புகள்
அரச வீதி, நல்லூர்,
யாழ்ப்பாணம். பாரதி - சித்தன்கேணி வினைல்ஸ் எ சு ன்னாகம்.
ஆகிய நிறுவனங்களிலும் வகுப்புக்கள் நடைபெறுகின்றன.
* சிறிய நடுத்தரக் கைத்தொழிலுக்
கான கடன்திட்டம் எஸ். எம். ஐ.
கடன் திட்டமென அழைக்கப்படும்.

Page 69
1 2 sܢ
பங்காண்மை
புதிய பங்காளர் சேர்தல்:- TADMISSION OF NEW IPA]
ஆகும
ஒரு பங்காண்மை நிறுவ மதிக்கப்பட்டவுடன், பழைய இயக்கம் நிறுத்தப்பபடுகிறது எ ளர் ஒருவர் அனுமதிக்கப்பட்ட உழைக்கப்பட்ட மூலதன இலாப தும் பழைய பங்காளரின் இலா பழைய பங்காளரது கணக்கு பொதுவாக மூலதன இலாபங்க வரவெழுதப்பட்டு, பழைய பங்க தப்படும்.
மேலும் பழைய பங்காள வனத்தின் நன்மதிப்பும் கூட (G உரியதாகும். இவை தொடர்பா6 வரும் முறைகளில் கணக்கு ஏ(
அ. புதிய பங்காள ரை : கணக்கேடுகளில் பதிவு செய்த
1. நன்மதிப்பிற்கென க உருவாக்கப்பட்டு, பழைய பங்க படி அவர்களது கணக்குகளிற் கான கணக்கேட்டுப் பதிவு பின்
நன்மதிப்புக் க/கு வரவி
பங்காளர் மூலதனச்
2 சில சமயங்களில் க தன்மதிப்புக் கணக்கு, பங்காள
சாரப்படி பங்காளர் மூலதனக்
டலாம். அவ்வாறான சந்தர்ப்பா வருமாறு அமையும்,
 

PARTNERSHIPS
RTNER)
JG5 (C51 I U 6ör B.Com, H.N.Dip.in Com. (iii)
யா/கனகரத்தினம் ம.ம.வி
னத்தில் புதிய ஒரு பங்காளர் அனு பங்காண்மை நிறுவனத்தினுடைய னலாம். அதாவது புதிய பங்கா நாள்வரை நிறுவனத்தினால் ié Gir Capital gains 96006073 "ப நட்டப் பகிர்வு விகிதாசாரப்படி களிற்கு மாற்றப்பட வேண்டும். ள் யாவும் அக்கணக்குகளில் ாளர் கணக்குகளில் செலவெழு
ரினால் கட்டி எழுப்பப்பட்ட நிறு Hood WillJ u60guU Udži 3767 fiý64 ன கணக்கீட்டுப் பதிவுகள் பின்
களில் கையாளப்படும்.
அனுமதிக்கும் போது நன்மதிப்பை b
ணக்கேடுகளில் கணக்கு ஒன்று ாளர் இலாப நட்ட விகிதாசாரப் கொண்டு செல்லப்படும். இதற் வருமாறு,
க/கு செலவு
ணக்கேடுகளில் உருவாக்கப்பட்ட சின் புதிய இலாப நட்ட விகிதா கணக்கினூடாகப் பதிவழிக்கப்ப களில் கணக்கீட்டுப் பதிவு பின்

Page 70
பங்காளர் மூலதனக் க/கு வரவு
நன்மதிப்புக் க/கு செலவு
ஆ. புதிய பங்காளர் நிறுவனத் தில் அனுமதிக்கப்படும் போது, நிறுவனத் தின் சொத்துக்கள் மறுமதிப்பீடு செய்யப் படுவதுடன் நன்மதிப்பினையும் உருவாக் குதல்:-
இவ்வாறான சந்தர்ப்பங்களில் கணக் தேடுகளில் மறுமதிப்பீட்டுக் க ண க் கு (Revaluation Account) Spaörgy Gu Goor UUGö. மறுமதிப்பீடு தொடர்பான இணக்கீட்டுப் பதிவுகள் பின்வருமாறு அமையும்.
1. சொத்துகளின் பெறுமதியில் அதி கரிப்பு ஏற்படும் போது,
சொத்துக் க/கு வரவு
மறுமதிப்பீட்டுக் க/கு செலவு
2. சொத்துகளின் பெறுமதி குறைந்து காணப்படும் போது ,
மறு மதிப்பீட்டுக் க/கு வரவு
சொத்துக் க/கு செலவு
3. நன்மதிப்பு மதிப்பிடப்படும் போது,
நன்மதிப்புக் க/கு வரவு
மறுமதிப்பீட்டு க/கு செலவு
சொத்துகள் மறுமதிப்பீடு செய்யும் போ து பேணப்படும் மறுமதிப்பீட்டுக் கணக்கு இறுதியில் சொத்து மதிப்பீட்டால் ஏற்பட்ட இலாப நட்டத்தை காட்டுவதாக அமையும். மறுமதிப்பிட்டுக் கணக்கு இலா பத்தைக் காட்டுமாயின், அந்த இலாபம் பழைய பங்காள ரிற்கு உரியதாக விளங் கும். இதற்கான கணக்கீட்டுப் பதிவு வரு ©ጦ 0) •
மறுமதிப்பீட்டுக் க/கு வரவு
பங்காளர் மூலதனக் க/கு செலவு
மறுமதிப்பீட்டுக் கணக்கு இறுதியில் நட்டத்தை அல்லது சொத்துகளின் பெறுமதி இழப்பைக் காட்டுமாயின் இதற்கு மாறான
கணக்கீட்டுப் பதிவுகள் இமற்கொள்ளப்படும்.

8 -
இ. புதிய பங்காளர் தமது பங்களிப் புத் தொகையினை நிறுவனத்திற்கு வழங் 色多@:一
1. புதிய பங்காளர் தமது மூலதனப் பங்கினையும், நிறுவன நன்மதிப்பில் தாம் பங்கு கொள்ளும் தொகையினையும் காசா கக் கொண்டு வரலாம். அவ்வாறு கொண்டு வரும் போது கணக்கீட்டுப் பதிவுகள் பின் வருமாறு அமையும்,
காசுப் புத்தகம் வரவு
பங்காளர் மூலதனக் க/கு செலவு
2. புதிய பங்காளர் நிறுவன நன்மதிப்பில் பங்கு கொள்ளும் தொகை, பழைய பங்கா ளர்களிற்கு அவர்களது பழைய இலாப நட்ட பகிர்வு விகிதாசாரப்படி பகிர்ந்தளிக்கப் படும். இச் சந்தர்ப்பத்தில் இதற்கான கணக்கீட்டுப் பதிவுகள் பின்வருமாறு அமை யும் புதிய பங்காளன் மூலதனக் க/கு வரவு பழைய பங்காளர் மூலதனக் க/கு செலவு
3. சில வேளைகளில் புதிய பங்காள ரினால் கொண்டு வரப்படும் நன்மதிப்பில் பங்கு கொள்ளும் தொகையானது, பழைய பங்காளரினால் தமது பழைய இலாப நட்ட விகிதாசாரப்படி உடனடியாகக் காசாகப் பற்றிக் கொள்ளப்படலாம். இவ்வாறான நடவடிக்கை ஒன்றின் போது கணக்கீட்டுப் பதிவுகள் பின்வருமாறு அமையும்
பழைய பங்காளர் மூலதனக் க/கு வரவு
காசுப் புத்தகம் செலவு
இச் சிறிய கட்டுரையில் பங்குடமை நிறுவனம் ஒன்றில் புதிய பங்காளர் அணு மதிக்கப்படும் போது கையாளப்பட வேண் டிய கணக்கீட்டுப் பதிவுகள் முக்கியமான மூன்று தலைப்புகளின் கீழ் விளக்கப்பட்டுள் ளன. கட்டுரையின் விரிவினை அஞ்சி நன் மதிப்புத் தொடர்பான கணிப்பீடுகள், மற் றும் நன்மதிப்புச் சம்பந்தமான முழுமையான கணக்கீட்டுப் பதிவுகள் என்பன இக்கட்டுப் ரையில் சேர்க்கப்படவில்லை என்பதனை மாணவர்கள் கவனத்தில் கொள்ளவும்.
உசாத்துணை நூல்கள் 1. Principles of Accounts.
- The M. And E. Hand Book Series :
2. கணக்கியல் சுருக்கம் - பகுதி (i) வே. அழகேசன்.

Page 71
நிதிப்பாய்ச்சல் கூற்றும்
(Fund Flow Statement A
நிறுவனத்தின் முடிவுக் கணக்குகளுக்கு ே கிக்கப்பட்ட வழிகளையும் காட்டும் கூற்று. கூற்றுக்களுடன் இணைந்த கூற்றுக்களாகும்
இக் கூற்றுக்களை, கணக்குகளை விெ தயாரித்தல் வேண்டும்.
இக் கூற்றுக்கள் தயாரிக்கும் போது அளிக்கக் கூடியதாக பொருத்தமான சமர்ப் முதலில் நிதிப்பாய்ச்சல் கூற்றினை ஆராய்ே
1) நிதிப்பாய்ச்சல் கூற்று (Fund
முடிவுக் கணக்குகள் ஏனைய கணக்கி திற்கு முடிவுக் கணக்குகள் தயாரிக்கப்பட்ட நிதிப்பஈப்ச்சல் கூற்று ஆகும்.
இங்கு நிதி என்பதற்கு சிறிலங்கா க சமமானவை அல்லது தொழிற்படு மூலதன
இந் நிதிப்பாய்ச்சல் கூற்று குறிப்பிட் நிதியைப் பெற்றது எந்த வழிகளில் பயன்! தில் அக்கறை உடையோர் அனைவருக்கும்
1) மூலதன விரிவாக்கம் ஏற்பட்டமை.
2) நிறுவனத்தின் செயற்பாட்டால் பெற்ற
அ) வெளிவாரி நிதி மூலகங்களால் நிதி ெ
4) தொழிற்படு மூலதனத்தில் ஏற்பட்ட
5) குறிப்பிட்ட காலத்தில் போதிய இலா போதிய பணம் இல்லாது இருப்பதற்க

8 Tařů UTÜÜĞgôi) ởns) orth
And Cash Flow Statement)
S. சுரேந்திரா ஆண்டு13- ே
வர்த்தகப்பிரிவு
மேலாக நிதி பெறப்பட்ட வழிகளையும் பிரயோ
க்களே இக் கூற்றுக்கள் ஆகும். இவை நிதிக் b.
பளியிடும் நிறுவனங்கள் யாவும் கட்டாயமாக
குறித்த சந்தர்ப்பத்தில் அதிக தகவல்களை பித்தல் வடிவத்தை தெரிவு செய்ய வேண்டும் வோம்.
Flow Statement)
யல் தகவல்கள் என்பவற்றிலிருந்து எக்காலத் தோ அக்காலத்திற்கு தயாரிக்கப்படும் கூற்றே
ணக்கீட்டு நியமம் (SLAS-9) காகம், காசுக்கு எம் எனக் குறிப்பிடுகின்றது.
ட காலப்பகுதியில் நிறுவனம் எந்த வழிகளில் படுத்தியது என்பதை விளக்கும். இந் நிறுவனத் இக் கூற்று பின்வரும் தகவல்களை அளிக்கும்.
நிதி பறப்பட்டு பயன்படுத்தப்பட்ட வழி
சைவும் காரணமும்
"பம் உழைத்தும் பங்குலாபம் வழங்குவதற்கு ான காரணம்
s

Page 72
- 3
இக் கூற்றுக்களால் ஏற்படக்கூடி பின்வருவனவற்றைக் குறிப்பிடலா
1) நிதிக் குறைவு ஏற்படாது திட்டமிடல்,
2) தேவையான தொழிற்படும் மூலதனத்தை
3) கடனைத் திருப்பிச் செலுத்தும் இயலுை
இக் கூற்றுக்களினால் நன்மைக குறைபாடுகளும் உள்ளன. குறை பின்வருவனவற்றைக் குறிப்பிடலா
1) நிதிப் பிரயோகங்கள் பற்றிய சுருக்கத்
தாக இல்லை.
2) பெறுமானத்தேய்வு பற்றி தப்பான அபி அது ஓர் நிதி மூலம் என்ற அபிப்பிராய
நிதிப்பாய்ச்சல் கூற்று ஒன்றின்
இங்கு மூன்று மாதிரி வடிவங்கள் தர வடிவம் (1)
குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட வடைந்த ஆண்டுக்கான நிதிப்ப
வளங்கள் உள்வாரி
வரிக்கு முன் தேறிய இலாபம்
நிதியற்ற அசைவு
பெறுமானத் தேய்வு. செயற்பாட்டால் பெற்ற நிதி
ଘଣuଶifiଶumf) {
பங்கு வழங்கில்
நிபஞ்சர் நிலையான சொத்து விற்றல் நீண்ட கால கடன் பெறல்

O -
டிய நன்மைகள் என்ற வகையில்
ஆ9%
பெற்றுக் கொள்ளல்.
மயை கடன் கொடுத்தோர் அறிந்து கொள்
|ள் காணப்படினும் பாடுகள் என்ற வகையில்
தகவல்கள் தரப்படுவதனால் அவை போதிய
|ப்பிராயம் ஏற்பட வாய்ப்பளித்தல், அதாவது த்தை ஏற்படுத்த சந்தர்ப்பம் உண்டு.
மாதிரி வடிவம்
ப்பட்டாலும் வடிவம் 1 மிகச் சிறந்ததாகும்.
- கம்பனியின் குறிப்பிட்ட திகதியில் முடி ாய்ச்சல் ஆற்று.
蠶烹
慕烹蠶
露窯
烹溪
塞 薰X惠

Page 73
நிதிப்பிரயோகம்
மீட்கத்தக்க முன்னுரிமை பங் நிலையான சொத்து கொள்வ நீண்டகால கடன் திருப்பிச் ே திபஞ்சர் மீட்டல் பங்குலாபம் செலுத்தல் வரிகட்டுதல்,
தொழிற்படு மூலதன அசைவு
கையிருப்பு அதிகரிப்பு (குறைக கடன்பட்டோர் அதிகரிப்பு (கு வங்கிக் காசு அதிகரிப்பு (குை கடன் கொடுனர் (அதிகரிப்பு)
வடிவம் (I)
குறிப்பிட்ட வரையறுக்கப்பட் வடைந்த ஆண்டுக்கான நிதிட்
ஆரம்ப தொழிற்படு மூலதனம்
கையிருப்பு as eit il Glirrh இாது வங்கி கடன் கொடுத்தோர்
வளங்கள் உள்வாரி
வரிக்கு முன் தேறிய இலாபம்
நிதியற்ற அசைவு
பெறுமானத் தேய்வு
G)6hJ sif sh umr rf)
பங்கு வழங்கல் திபஞ்சர்
நிலையான சொத்து விற்றல் நீண்டகாலக் கடன் பெறல்

81 -
@ X翼 னவு και Κ.Χ. செலுத்தல் ΣΚΧ XX
塞塞 Χχ. XXX
XXX
hy) 鲨 நிறைவு) ΧΣς றவு) 墨翼
e560AD.Y. 鑿。 翼翼翼 XXX
ட கம்பனியின் குறிப்பிட்ட திகதியில் முடி பாய்ச்சல் கூற்று
翼置
(xX) X蠶
XX 塞堂冀
蠶蠶
蠶
xx xxx

Page 74
332 کے
நிதிப் பிரயோகம்
மீட்கத்தக்க முன்னுரிமை பங்கு நிலையான சொத்து கொள்வன நீண்டகால கடன் திருப்பிச் செ. திபஞ்சர் மீட்டல் பங்குலாபம் செலுத்தல்
வரி கட்டுதல்
இறுதித்
தொழிற்படு முலதனம்
கையிருப்பு 5. Går Lu *GL nrriř வங்கி, காசு கடன் கெஜடுனர்
வடிவம் (I)
குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட வடைந்த ஆண்டுக்கான நிதிப்பா ஆரம்ப காசு, வங்கி
வளங்கள் உள்வாரி
வரிக்கு முன் தேறிய இலாபம்
நிதியற்ற அசைவு
பெறுமானத் தேய்வு
வெளிவாரி
பங்கு வழங்கல்
இபஞ்சர் நிலையான சொத்து விற்றல் நீண்ட கால கடன் பெறல்
நிதிப்பிரயோகம்
மீட்கத்தக்க முன்னுரிமை பங்கு
நிலையான சொத்து கொள்வன

மீட்டல் 葛 列 . ܡ 翼X லுத்தல்
SqqS S S S S
区率
翼翼 (ΧΧ.
கம்பனியின் குறிப்பிட்ட திகதியில் முடி ாய்ச்சல் கூற்று
巽重置
蠶
చె --
翼翼 。XX
XX XXX - 蠶
í iðl' L6
Té

Page 75
ܠܝ.
நிலையான கடன் திருப்பி ெ திபஞ்சர் மீட்டல்
பங்குலாபம் செலுத்தல் வரி கட்டுதல்
காக தவிர்ந்த ஏனைய தொழிற்
கையிருப்பு அதிகரிப்பு (குறை கடன்ப டோர் அதிகரிப்பு ( கடன் கொடுனர் (அதிகரிப்பு இறுதிக் காசு, வங்கி
2) காசுப்பாய்ச்சல் கூற்று (Ca
ஓர் குறிப்பிட்ட காலப்பகுதியில் உ6 காட்டும் கூற்றே இதுவாகும். எனவே இ. கின்றது எனபது உணரப்படும். வளத்தில் தில் கொள்ளப்படும். ஏனையவை நிதிப்ப
இக்கூற்றின் மூலம் முழுக்க முழுக்க இ வத்தன்மை மிக முக்கியம் எனவே காசு ெ தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் சில டாலும் பங்கு லாபம் வழங்க முடியாமல் இ கானட்படாமையாகும். எனவே காசுப் ப ஆண்டறிக்கையுடன் இணைக்கப்படமாட்டா யாகக் கொண் டு தயாரிக்கப்படுவத7 ல் கொள்ள உதவமாட்டாது. ஆகவே நிதிப்ப படும்.
காசுப் பாய்ச்சல் கூற்று ஒன்றி
குறிப்பிட்ட வரையறுக்கப்ட வடைந்த ஆண்டுக்கான காசு
ஆரம்ப காசு வங்கி
តាភាrger gQ Lsih 6) u MTrf)
வரிக்கு முந்திய தேறிய இலாப
பெறுமானத் தேய்வு கையிருப்பு (அதிகரிப்பு) குறை கடன்பட்டோர் (அதிகரிப்பு) கடன் கொடுத்தோர் அதிகரி செயற்பாட்டால் பெற்ற கா

சலுத்தல்
- ΧΧ (ΧΧΧ) XXX.
படு முலதன அசைவு
வு) ΧΧ குறைவு) XX } குறைவு re- ΧΧΣ
XXX.
sh FIowy St3tement)
i வந்த காசையும் வெளிச் சென்ற காசையும் து நிதிப்பாய்ச்சல் கூற்றில் இருந்து வேறுபடு உள்வாரி என்பது இங்கி காசு இலாபமே கருத் 1 ய்ச்சல் கூற்றைப் போலவே அமையும்,
இயக்குனரே நன்மை பெறுவர். முகாமைக்கு திர பறப் பட்ட வழியும் பிரயோகிக்கப்பட்டவழியும்
வேளைகளில் போதிய இலாபம் உழைக்கப் பட் ருக்கும். காரணம் போதிய பணம் நிறுவனத்தில் ய்ச்சல் கூற்று மிக முக்கியமானது. இக்கூற்று rது. ஏனெனில் இது காசை மட்டும் அடிப்பட்ை பங்குதாரருக்கு அதிகளவு முடிவுகளை மேற் ாய்ச்சல் கூற்றே ஆண்டறிக்கையுடன் சேர்க்கப்
என் மாதிரி வடிவம்
பட்ட கம்பனியின் குறிப்பிட்ட திகதியில் முடி ப்பாய்ச்சல் கூற்று.
XXΣΑ
ம் X溪 ΧΧ
ତ! XX
குறைவு XX
பு (குறைவு) XX 3
இலாபம் XX XXX

Page 76
* t_1^{35ø"g)^aẻ) திபஞ்சர் 7 ܓܝܼܢܲܒ݂ ܀
நிலையான சொத்து விற்றல் நீண்டகால கடன் பெறல்
நிதிப்பிரயோகம்
மீட்சித் தக்க முன்னுரிமை பங்குமீட் நிலை வான சொத்து கொள்வனவு நிலையான கடன் திருப்பி செலுத் திபஞ்சர் மீட்டல் துங்குலாமம் செலுத்தல்  ைரி கட்டுதல் இறுதிக் காசு, வங்கி
உதாரணமாக 1992 ஒசஸ்ட் க.பொ.த taa tij Gajn ib.
வரையறுத்த மெனிக் கம்பனியின் நிதிக் பெயர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 31 இல் இருந்தபடி ஐந்தொ6 நிதியான சொத்துக்கள்
காணியும் கட்டிடங்களும் பொறிலிருட்ச மும் பொறி தொகுதியும் (தேறி தளபாடங்களும் பொருத்திகளும் (தேறியது
நிலையான வைப்பு
நடிப்பு சொத்துக்கள்
தொக்குகள் - 67 0ር 4asl ladh7 A u. „C34 lfT rf 4】 50 * இ. 25 8
34 3
நடப்பு பொறுப்புக்கள்
கடன் கொடுத்தோரி (39. Ot saj do? (5 5. மூன்மொழியப்பட்ட பங்குலாபம் (300 வகிை மேலதிப் பற்று (320
தேறிய நட்ப்பு சொத்துக்கள்
K:

翼寮 XX XX XX ΧΧΙ
XXX
--6) XX | XX தல் Χ. Κ. 翼X XX Χ Χ (ΧΧΧ
. XA
(உத) பரீட்சை வினாவைத் தெரிவு
கூற்றுக்ககளிலிருந்து பின்வரும் விபரங்கள்
কগুঞ্জ ট্রোক্ত
1992 1991
(ரூபா) 650,000 500,00 யது) 65,700 12,000 7,500 85,000 202,000
)0 Ö8 ፀ00 } 0. 53 0 (0. Os) 43509 ე0 · 54 60
) o) (S5 000) 00) (4 500) OO) (20 00) 00) അ
荔7800 5 OOO
80 000
10 °Ꮽ000 " .

Page 77
சாதாரண பங்கு மூலதனம் 15% முன்னுரிமை பங்கு மூலதனம் பங்கு 6 tu ”h காணிமீள் மதிப்பீடு பகிரப்படாத இலாபம்
1992, 12.31 இல் முடிவுற்ற ஆண் ஆண்டுக்கான இலாபங்கள் (தேய்மானம் 14800/- தாக்கல் செய்யப்பட்ட பின்) கழிக்க ஆண்டுவரி
வரி விதிக்கப்பட்ட பின் தேறிய
கழிக்க பகிர்வுகள்
செலுத்தப்பட்ட இடைகால பங், முன்மொழியப்பட்ட பங்குலாபம் நிறுத்தி வைத்த இலாபம்
குறிப்புக்கள்
1992 ஆம் ஆண்டில் ரூபா 50 000
டிருந்த ஒரு பொறி விருட்சம் ரூபா 75 நிலையான சொத்துக்கள் தொடர்பில் மு வில்இல
1992.12.31 இல் முடிவுற்ற ஆ
(2) காசுப் பாய்ச்சல் கூற்று ஆகியவற்ை
(1) வரையறுக்கப்பட்ட மெனிக் கம்பனிய நிதிப்பாயச்சல் கூற்று
ភាសាräöនៅr
p_6ir6)Jn f)
- , 한 வரிக்கு முன் தேறிய இலா
நிதியற்ற அசைவு
பெறுமான தேய்வு செயற்பாட்டால் பெற்றநிதி
Q6)J6rf?6)J (Trf)
பொறி விற்பனை பங்கு வழங்கல்

क~ 85 →
650 000, ...ಲ್ಲಿ೦?೦೦೦
. ". . . . 7 טרייר + ^* :=% 50 000 150 000
0 000 . . .
150 000 s
霸 63 COO 5.3 000
1ρ2 300 - sug
டுக்கான் இலாப நட்ட கணக்கு (). U5 (r 48 000
00
இலாபம்
குலாபம் 1500
30000 31 500
0 000
ஆன தேறிய ஏட்டுப் பெறுமானத்தை கொண் 000 இற்கு விற்கப்பட்டது. ஆண்டுக் காலத்தில் p டிவு செய்தல் கூட்டுதல் நிகழ்ச்சிகள் இடம் பெற
ஆண்டுக்கான (1) நிதிப்பா ய் ச் ச ல் கூற்று
றைத் தாயரிக்குமாறு நீர் கேட்கப்படுகின்றீர். பின் 1992.12.31 இல் முடிவடைந்த ஆண்டுக்கான
豊 。
-
{
23.000
14ಿಶಿಲಿಲಿ)
878ፅ}0
75 000
60 000 35000
Sensessagesama ea -
17s. 800

Page 78
நிேதிப்பிரயோகங்கள்
வரிகட்டியது பங்குலாபம் செலுத்தியது நிலையான வைப்பு
தொழிற்படு முலதன அசைவு
கையிருப்பு ā gš G ti
鑫了晏 கடன் கொடுத்தோர் இங்கி
(2) வரையறுக்கப்பட்ட மெனிக் கம்பனியின்  ாேன காசுப் பாய்ச்சல் கூற்று.
ஆரம்ப காசு, வங்கி
616rrños 6ñr
டஉள்வாரி வளம்
வரிக்கு முன் தேறிய இலாபம் பெறு:ானத் தேய்வு all situal G. Tri
சையிருப்பு
அடன் கொடுத்தோர்
செயற்பாட்டிலான காசு இலாபம்
பொறி விற்பனை பங்கு வழங்கல்
நிதிப்பிரயோகம்
வி ரீ கட்டியது பங்குலாபம் செலுத்தியது நிலையான சொத்து விற்பனை இறுதிக் காசு வங்கி
த்

δ 500
2 202 000 229 000)
9 000 ( 11 500 ) ( 17 7 (20) (4 000) (.32000) (56290)
31.12.1992 இல் முடிவடைந்த ஆண்டுக்
43 500
2岛。000
4 800
琶翼及莎00 4. ჭე (9:UU0) 40200 ܓܘܝܐ
。44300 இ. 87.800
鷺7轟090
60 000 35000 −= sam ፩ 2:22800
5 500
2. I 500
20.2 t)00 (229000) ജ്ഞ ബ=
6200.
%

Page 79
ພຣ.ພ. ೧goäÌÇÏÇLQಷಿ ILAIQà6ರಾá Uà:56t ***
Es
இரு குறிப்பிட்ட குள் குறிப்பிடுவோருக் செய்யும் பத்திரம் உ6
ஏற்ப ਓਸ਼ੇਨ தனிப்பட்டவர்களினா தக்க சாதனமாக இது
இது கடன் கொ டோனுக்கு அனுப்பப்ப கொடுத்தோருக்கு) இ புக் கொள்பவருக்கு ( கவும் தொழிற் டுகிற கொடுக்கல் வாங்கல்க: பதிந்து பேரேட்டுக்க யுண்டியல் சென்மதியு பல னது கடன்படடே டியல் அல்லது வெற்று தொடர்பில் மேலும் !
உண்டியற் பத்தி
விபரங்கள்
பிறப்பிப்பவரின்
ஒப்புக்கொள்பவ
உண்டியலை தீர்
★
★ பிறப்பிப்பவருக்கு 冀
உண்டியலிற் @ பெயர்
உண்டியலுடன் ச
ஒரு உண்டியலு
D. (1 உடன் உண்டியன 13 B வர்த்தகப் பிரிவு உடன் உண்டிய
கொடுத்தோரைக்
SSSR
 

தொகையைக் குறிப்பிட்ட கால எல்லைக் குக் கொடுப்பதாக நிபந்தனையின்றி உறுதி ண்டியல் ஆகும். அதாவது கடன் விற் நிதித்தேவையை பூர்த்தி செய்வதற்காக ல் விநியோகிக்கப்படுகின்ற கைமாற்றத் னைக் குறிப்பிடலாம். * リ 。 エ
டு க்தோனால் பிறப்பிக்கப்பட்டு கடன்பட் டுகின்றது. இங்கு பிறப்பிப்பவருக்கு (கடன் வ் உண்டியல் வருமதியுண்டியலாகவும் ஒப் கடன்பட்டோருக்கு) சென்மதியுண்டியலா து. நிறுவனமொன்றிற்கு உண்டியல் ள் பலவாக இருப்பின், அதனை உரியவாறு ணக்குகளுக்கு மாற்றுவதற்காக வருமதி ண்டியல், ஏடுகளைக்கையாளும். ஒர் உண்டி ானால் ஒப்புக்கொள்வதற்குமுன் உடனுண் 1ண்டியல் என அழைக்கப் டும் உண்டியல் சில விடயங்களை நோக்குவோம்.
ரத்திற் காணப்படும்
பெயரும், இடமும், பிறப்பித்த திகதியும் ரின் பெயரும் இடமும்
கொடுக்குமதியான தொகை க்க அனுமதிக்கப்பட்ட காலம் றிக்கப்பட்ட தொகையைப் பெறுபவரின்
ம்பந்தப்பட்டவர்கள் டன் 鷺、 சம்பந்தப்பட்டவர்கள் மூவராவர். லை பிறப்பிப்பவர். (வரைபவர்) Drawer) 1லைத் தயாரித்து கையெழுத்திடும் கடன் குறிக்கும்

Page 80
2) உடன் உண்டியலை பெறுபவர் (ஒ னக் கடன்பட்டோன் பெவரில உ டியலை பெறுபவர் ஆவர். இவர்க ழுத்திட்டு உறுதிப்படுத்தல் வேண் 3) பணம் பெறுபவர் (கொடுப்பவர்) (
எவருக்கு பணம் செலுத்தப்பட ரைக் குறிக்கும். அதாவது தவை வரே கொடுபடுபவர் ஆவார். உண்டியலை ஒப்புக்கொள்ளல்
உடனுண்டியலைப் பெறுபவர் அதாவ ரம் பணம் செலுத்துவதற்கு உடன்படுவார கையொப்பத்தை இடுவதன் மூலம் அல்லது பட்டது" என்று குறிப பிடுவதன் மூலம்தன: "ஒப்புக்கொள்லர்" என அழைக்கப்படுவ கொள்ளப்பட்டதும் 'ஒப்பு' என அழைக்
உண்டியலின் தவணை
உண்டியல் பிறப்பித்த காலத்திற்கு நாளுக்கும் இடைப்பட்ட காலம் உண்டி
560) us builds sit (Days of Grace
நிலையான திகதி குறிப்பிட்ட உ களுக்குப் பணம் செலுத்த வேண்டிய குறி. நாட்கள் பணம் செலுத்துவதற்குக் கொடு நாட்களாகும்.
உண்டியில் இளைப்பாற்றல்
உண்டியல் இளைப்பாற்றல் என்பது முன்னால் வாபஸ் பெறுவதாகும். இது 2 லது உண்டியலுக்கு பணம் கொடுக்க விரு கொடுக்க விரும்பினாலும் செய்யப்படும். உண்டியலுக்குரிய பணத்தைச் செலுத்தின su (5 logul săi lui si | Bill Rect உண்டியலில் குறிப்பிட்ட தொகை வேண்டிய நிலையில் காணப்படுகின்றாே ஆகும். இவ்வருமதி உண்டியல் சம்பந்தப் நோக்குவோம் * கடனுக்கு பொருட்களை விற்ப
கடன்பட்டோர் க/கு விற்பனைக் க/கு

= 88 =
புக் கொள்பவர்) (Drawce) ண்டியல் வரையப்படுகிறதோ அவரே உடன் உண் ஒப்புக்கொண்டதறகு அடையாளமாக கையெ டும்.
ayee) வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளதோ அவ ணத் திகதியில் பணத்தைப் பெறஉரிமையுடைய
Bill Accepted
து கடன்பட்டவர் குறிப்பிட்ட உண்டியலின் பிரகா 7யின் அவ்வுடன் உ ைடியலின் முன்புறத்தில் தனது தனது கையொப்பத்துடன் " "ஒப்புக்கொள்ளப் து சம்மத்தைத் தெரிவிப்பார். அதன் பின் இவர் ார். உடனுண்டியலானது பெறுவோனால் ஒப்புக் கப்படும்.
ம் உண்டியலுக்கு பணம் செலுத்த வேண்டிய பலின் தவணை எனப்படும்.
)
-ண்டியல்களைத் தவிர்ந்த ஏனைய உண்டியல் பிட்ட கால எல்லையின் பின் , மேலும் மூன்று க்கப்படும் இம் மூன்று மேலதிக நாட்களே தயை
அதை ஒப்புக்கொண்டவர் அதன் முதிர்வுக்கு .ண்டியல் மறுக்கப்படுவதை தவிர்ப்பதற்கும் அல் பினாலும், வேண்டிய திகதிக்கு முன்னால் பணம் குறிப்பிட்ட தவணைத் திகதிக்கு முன்னதாக ஒரு ால் அது"இளைப்பாறிய உண்டியல்' எனப்படும்.
ivable] யை குறிப்பிட்ட கால எல்லைக்குள் யார் பெற
ரா அவருக்கு அவ்வுண்டியல் வருமதியுண்டியல் பட்ட பிறப்பிப்பவர் ஏட்டில் கணக்குப் பதிவுகளை
னை செய்யும் போது
Qlpr@|
செலவு

Page 81
}8 س
* கடன் கொடுத்தோனால் உண்டிய
பட்டு கடன் பட்டோனால் ஒப்புக் வருமதியுண்டியல் க/கு கடன்பட்டோர் க/கு
வருமதியுண்டியலை வைத்திருப்பவரால் கீள் கையாளப்படு கின்றன.
1. உண்டியலை வைத்திருப்பவர் அதனை ை
தைப் பெறுதல்.
2. உண்டியல்களை வேறு நபருக்கு சாட்டு:
3. உண்டியலை வங்கியில் கழிவுடன் மாற்று
4 உண்டியல் பிணையாக கொடுக்கப்பட்
1. ο στις μισοου வைத்திருப்பவ எ கொண்டவரிடம் பணத்தை ெ
உண்டியலைவைத்திருப்பவர் அதனை ( கொண்டவனிடமிருந்து பணத்தைப் பெறலா 1 -விரல் குறித்த 9 கதியில் அல்லது அதற்கு மு: உண்டியல் விடுதலை செய்யப்பட்ட உண்டியல்" திக்கு முன்னதாகபணத்தை கொடுப்ப னுக்கு வழங்கப்படுவதுண்டு இது சம்பந்தப்பட்ட கண * வருமதியுண்டியலுக்குரிய பணத்தை
காசு க/கு வருமதியுண்டியல் க / கு * வருமதியுண்டியலை தள்ளுபடியுடன்
காசு ககு (பெற்றதொகை) கொடுத்த வட்டிக் ச/கு (தள்ளுபடி) வருமதியுண்டியல் க/கு (உ. முகப்பெறுமதி
உண்டியல் மறுக்கப்படுதல் (Bill Di வரு மதியுண்டியலை குறித்தகால எல்லை யிற் புதுப்பிச காவிடின் அதுவே உண்டியல் மறு உண்டியலை ஒப்புக்கொண்டவன் அதன் (Կ தொகையை கொடு கமறப்பதனையே உண்டிய மறுத் தி லின் போது மறுத்தல் சார்பாக ஏற்படும் பேற்று கொள்ளுதல் வேண்டும்.
மேற்குறித்த சந்தர்ப்பத்தில் அதாவது உ பில் ஒப்புக்கொண்டவரிடம் பணத்தைப் பெற. at 6 ftlb. - - * இதன்போது இதற்கான இரட்டைப்பதிவா6
கடன்பட்டோர் க |கு வருமதியுண்டியல் க.கு.

ல் பிறப்பிக்கப்
6. Tes
செலவு
அதனை பணமாக்குவதற்கு பின்வரும் முறை
வத்திருந்து ஒப்புக்கொண்டவரிடம் பணத்
5ல் செய்தல்.
றுதல், டு முற்பணம் பெறல்.
s
அதனை வைத்திருந்து ஒப்புக் பறுதல்.
முதிர்வுக்திசதி வரை வைத்திருந்து ஒப்புக் ம். இதன் போது உண்டியலை ஒப்புக்கொண் ன் உரியதொகை வழங்கப்பட்டால், அவ் எனப்படும் மேலும் குறித்த முதிர்வுத் திக வழக்கமாக 'தள்ளு டி' எனும் அனுமதி க்கீட்டுப் பதிவுகள் பின்வருமாறு:
ப் பெறல்
வரவு
செலவு ஒப்புக் கொண்டேன் இளைப்பாற்றல்
@T©| 6մՄ6վ !) (ରଥFରଥରy
shonoured)
யிற் தீர்க்காவிடின் அல்லது அக்கால எல்லை கபபடுதல் என அழைக்க்ப்படும். அதாவது pதிர்வுத் திகதியில் அவ் உண்டியலுக்குரிய பல் மறுக்கப்படுதல் என குறிப்பிடலாம். இம்
செலவுகளை ஒப்புக்கொண்டவரே பொறுப்
ண்டியலை பிறப்பித்தவர் முதிர்வுத் திகதி ப்போகும் போது அவ் உண்டியல் மறுக்கப்
னது பின்வருமாறு அமையும்
ଈu୭୮ରy
செலவு

Page 82
is 4.
* இம்மறுத்தலின் போது மறுப்புச்ெ
கடன்பட்டோர் க/கு காசுக் க/கு
O மேற்கூறிய இரு நடவடிக்கைக அதற்கான கணக்குப் பதிவானது கடன் பட்டோர் க/கு (உ. முகப்பெறும வருமதியுண்டியல் 8/கு (உ.முகப்பெறும காசுக் க/கு (மறுப்புச் செலவு) 2. உண்டியலை வேறு நபர்களுக்கு உண்டியலை வைத்திருப்பவன் அல்லது பொழுது பிற்பக்கத்தில் கையொப்பம் இடுவ சாட்டுதல் செய்வதன் மூலம் ஒருவரிடமிருந் கிறது. சாட்டுதல் செய்யப்பட்டால் சாட்டப் பிட்ட தவணைத் திகதியில் பெறுவதற்கு உரி திகதியில் பணம் கொடுப்பதாக ஒப்புக்கொன தல் செய்தவரே பணம் கொடுப்பதற்கு பொறு டுப் பதிவுகள் பின்வருமாறு: * வருமதியுண்டியல் சாட்டுதல்செய்
சாட்டப்படுவோர் க/கு வருமதியுண்டியல் க/கு
* சாட்டுதல் செய்யப்பட்ட உண்டி கடன்பட்டோன் க/கு (உ. ஒப்புக்கொண் சாட்டப்படுவோர் க/கு (கடன் கெ * சாட்டப்படுவோர் மறுப்புசெலவு
கடன்பட்டோர் க/கு சாட்டப்படுவோர் க/கு O இறுதியில் காட்டிய இரு நடவடிக் பதிவுகளையும் ஒன்று சேர்த்து பதி அதற்கான கணக்கீட்டுப் பதிவான அமையும். கடன்பட்டோர் க/கு (உ. முகப்பெறுமதிசாட்டப்பட்டோர் க/கு (உ.முகப்பெறும 3. உண்டியலை வங்கியில் கழிவே உண்டியலை வைத்திருப்பவர் தவணை, பணத்தைப் பெற விரும்பின், வங்கியில் தைப் பெறலாம். இதன்போது வங்கி உண் உள்ளவர்கள் எனக்காணின், ஒரு குறிப்பிட்ட உண்டியலுக்குப் பணம் கொடுக்கும். இவ்வா

[O ==
சலவு செய்தல்,
שיr6ת6M
செலவு ளையும் ஒன்று சேர்த்து பதிவதாயின்
பின் வருமாறு அமையும் கி + மறுப்புச்செலவு) ଈ10’ରy தி) @#@aಣ್ಣ
@ଣFଇ, କ୍ଲଥ୍ சாட்டுதல் செய்தல். பணம் பெறுபவன் உண்டியலை கைமாற்றும் தே "சாட்டுதல்" எனப்படும். உண்டியலை து இன்னுமொருவருக்கு உண்டியல் மாற்றலா படுவோன் குறிப்பிட்ட தொகையை குறிப் மையாளனாவான். குறித்ததொரு தவணைத் ண்டவன் பணம் கொடுக்கத் தவறின், சாட்டு |ப்பாளியாவார். இது சம்பந்தப்பட்ட கணக்கீட்
பப்படுதல்
єаЈдТ6/
செலவு
பல் மறுக்கப்படுதல்
7 Lauri ) வரவு ாடுத்தோர்) செலவு
செய்தல்
வரவு
செசவு
திவதாயின் து பின்வருமாறு
+ம, செலவு) @T6) தி + ம. செலவு) @ತ್ಖನ್ತ
In GLD Tiggi) Bill Discounting
த் திகதிக்கு முன்னதாக அவ்உண்டியலுக்குரிய
அவ் உண்டியலை கொடுத்து பணத் டியல் சம்பந்தப்பட்டவர்கள் நல்லநிலையில் - வீதத்தைக் கழிவாக எடுத்துக் கொண்டு று உண்டியல் மாற்றுவதை "உண்டியல் வகி

Page 83
ܠܫܢܐ
கியில் கழிவோடு மாற்றல்' என்றும் வங்கி என்றும் அழைக்கப்படும். உண்டியல் கழிலே உண்டியல் மாற்றுக் கழிவு, தவணைத்திக கழிவாதலால் அக்கழிவை உண்டியல் ஒப்புக் தப்பட்ட கணக்கீட்டுப் பதிவுகள் பின்வரும * வருமதியுண்டியலை வங்கியில்
வங்கிக் ககு
வருமதியுண்டியல் ககு
* வங்கியால் அறவிடப்படும் உண்டி
உண்டியல் மாற்றக்கழிவு க/கு வங்கிக் க/கு
O மேற்காட்டிய இரு நடவடிக்கை:
சேர்த்து பதிவதாயின் அதற்கா பதிவானது பின்வருமாறு அயை வங்கிக் க/கு(உ.முகப்பெறுமதி -உ.மாற் உண்டியல் மாற்றக் கழிவு க/கு வருமதியுண்டியல் க/கு (உ.முகப்பெறு * வங்கியில் கழிவோடு மாற்றிய உை
கடன்பட்டோர் க/கு வங்கி க/கு (உ.முகப்பெறுமதி)
* வங்கி மறுப்புச் செலவினை செலு
கடன்பட்டோர் க/கு வங்கிக் க/கு
* மேற்காட்டிய இரு நடவடிக்கை சேர்த்துப் பதிவதாயின் அதற்க பதிவானது பின்வருமாறு அமை கடன்பட்டோர் க/கு(உ.முகப்பெறுமதி வங்கிக் க/கு(உ.முகப்பெறுமதி +ம. ெ
4. உண்டியல் பிணையாகக் கொ
முற்பணம் பெறல்.
பணம் தேவைப்படும் காலங்களில் 6 உண்டியல்களை வைப்பாக வைத்து குறிப் முறையினை வங்கியில் கணக்கு இல்லாதவி வாறுசெய்யும் பொழுது அவ் உண்டியல்க தாரே தவிர, அவை அவரின் சொத்துகள
உண்டியல்களின் தவணை முடியுங்க சேர்த்து, அவருக்கு கொடுத்த பணத்தைய தொகையை அவருக்கு கொடுக்கும். ஆன

41 -
அறவிடும் கழிவு ‘உண்டியல் மாற்றக் கழிவு' ஈடு மாற்றப்பட்டு அவ் உண்டியல் மறுக்கப்படின் க்கு முன்னர் பெறப்பட்டதனால் ஏற்பட்ட கொண்டவரிடம் அறவிடமுடியாது. இது சம்பந்
gl:
ழிவுடன் மாற்றுதல், !
செலவு
பல் மாற்றக் கழிவு
வரவு
செலவு
ளையும் ஒன்று ன கணக்கீட்டுப் պւb. நக்கழிவுத் தொகை) @pr೩! வரவு மதி) செலவு ண்டியல் மறுக்கப்படல்.
வரவு
செலவு
Iத்துதல்.
வரவு
செலவு
களையும் ஒன்று
ான கணக்கீட்டுப் யும் + ம.செலவு) வரவு! சலவு) செலவு
டுக்கப்பட்டு
வங்கியுடன் ஒழுங்கு செய்து ஒரு வியாபாரி தனது பிட்டதொரு தொகையைப் பெற முடியும். இம் பர்களே பெரும்பாலும் கையாளுகின்றனர். இவ் ளை முற்பணத்திற்காக இணையாக கொடுத் ாகவேயிருக்கும்.
லங்களில் வங்கி உண்டியலுக்குரிய பணத்தைச்
|ம் அதற்குரிய வட்டியையும் கழித்த பின் மீதித் ால் வியாபாரி பிணையாக வைத்த உண்டியல்கள்

Page 84
- 4
மறுக்கப்பட்டால், அவர் வங்கியிடமிருந்து டெ வங்கிக்கூலி முதலியனவும் வங்கியால் அறவி பதிவுகள் பின்வருமாறு:
* உண்டியலை முற்பணத்துக்காக வங்
பிணையாக வைத்தல், உண்டியல் முற்பணக் க/கு (உ.முகப்பெ வருமதியுண்டியல் க/கு (உ.முகப்பெறும்
* குறிப்பிட்டதொரு தொகையை வ
முற்பணமாக பெறுதல்,
காசு ககு உண்டியல் முற்பணக் க/கு(பெற்ற முற்ப
* உண்டியலுக்குரிய பணத்தை வங்கி
முற்பணத்துக்குரிய வட்டியை வங்கி கொடுத்தவட்டி க/கு உண்டியல் முற்பண க/கு
மீதிப்பணத்தை வங்கியிடமிருந்து காசு க/கு (உ.மூகப்பெறுமதி=(உ.முற்பண
உ.முற்பண க/கு|உ முகப்பெறுமதி=(உ. மு தொகை+ கொ. வட்டி))
* பிணையாக வங்கியில் வைத்த உண் பட்டதென வங்கிஅறிவித்தல், கடன்பட்டோர் க/கு(உ.முகப்பெறுமதி) வங்கி க/கு (பெற்றமுற்பண தொகை + ெ உ. முற்பணக/கு (உ.முகப்பெறுமதி=(பெ
கேள்வியுடன் உண்டியல்கள்
கேட்டவுடன் பணத்தைச் செலுத்த ே பல்கள்' என்றும் கண்டவுடன் அல்லது வழங்கி டியல்கள் 'தரிசனவுண்டியல்கள்' என்றும் அணி
உதவி உண்டியல்கள்
கடன்களை தீர்ப்பதற்காகவன்றி பணஉ கப்படுகின்ற உண்டியல்களே "உதவியுண்டிய மதியான கைமாறு இன்றி ஒப்புக் கொள்ளப்ட சாட்டுதல் செய்யப்பட்ட உண்டியலாகும்.

حے 2ۓ!
பற்ற முற்பனைத்துடன் அவற்றிக்குரிய வட்டி, டப்படும். இது சம்பந்தப்பட்ட கணக்கீட்டுப்
றுமதி) வரஇ தி)
ங்கியில்
வரவு னத் தொகை)
சேர்க்கையில்,
கி அறவிடுதல்,
a grany
பெறுதல்,
தொகை + கொ, வட்டி) வரவு முற்பண
எடியல் மறுக்கப்
ейртау
காடுத்த வட்டி1
முற்பணம் + கொ வட்டி))
செலவு
செவுை
QaPampany Oavailey
வண்டிய உண்டியல்கள் "கேள்வியுடன் உண்டி கியவுடன் பணத்தை செலுத்த வேண்டிய கூண்
ழைக்கப்படும்.
தவி செய்யும் நோக்கத்திற்காக உபயோச்ெ பல்கள்' என அழைக்கப்படும். அதாவது பெறு பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட அல்லது
藥

Page 85
பாதிட்டுப் பற்றாக்கு அதன் தாக்கமும்,
്
ரெவு செலவுத் திட்ட பொதுச் செலவுகளினதும், வ ளையும் எடுத்துக்காட்டும் ஒரு ! கத்தால் பெறப்படும் பல வகைட் பிட்ட ஆண்டுக்கான செலவு வி அட்டவணை என்றும் கூறிக்கொ வருமானங்களை வரிவருமானங் வருமானங்கள் என இரண்டாக இதேபோல் செலவுகளையும் பர் கள் என்றும் மூலதனச் செலவு கின்றன.
வரவு செலவுத்திட்டப் ப வுகள் வருமானங்களுடன் ஒப் நிலையில் வருமானங்களைவிட அதுவே வரவு செலவுத்திட்டட் றாக்குறை வரவு செலவுத் திட் யில் அபிவிருத்தியை முக்கியமா? பற்றாக்குறையாகத் தயாரிக்கப் றையை நிரப்புவதற்கு அரசாங் என்பவற்றுடன் வெளிநாடுகளி கொடைகளையும் பெற்றுக்கொ கம் வணிக வங்கிகளில் உள்ள டுத்தலாம். இவ்வாறு பற்றா தான் உத்தேசிக்கப்பட்ட தொ யும். எனவே பற்றாக்குறைக்கு கும்.
பற்றாக்குறையை நிதிகா கின்றன. இவை இருவகைப்படு
* உள்நாட்டுக் கடன்க
* வெளிநாட்டுக் கடன்
essee

றை நிதியிட்டமும்
கல்வி பூணீசுவர்ணாமதி சுப்பையா B. A (Hons) உதவி விரிவுரையாளர். பொருளியல் துறை -யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்.
-மென்பது எதிர்பார்க்கப்படும் ருமானங்களினதும், கணிப்பீடுக பதிவேடாகும். அதாவது அரசாங் பட்ட வருமானங்களையும் குறிப் பரங்களையும் உள்ளடக்கிய ஓர் ள்ளலாம். இங்கு அரசு பெறும் கள் (வரி,தீர்வைகள்) வரிஅல்லா E வகைப்படுத்திக்கொள்ளலாம். ரந்த முறையில் மீள்வரும் செலவு கள் என்றும் வகைப்படுத்தப்படு
திவேடு மூலம் அரசாங்கச் செல பிட்டுப்பார்க்கப்படுகின்றன. இந் செலவுகள் அதிகமாக இருந்தால் பற்றாக்குறை அல்லது பற் டம் எனப்படுகிறது. இலங்கை எ நோக்கமாகக்கொண்டு பாதீடு படுகிறது. இத்தகைய பற்றாக்கு கம் அரசதுறை, தனியார்துறை ல் இருந்தும் கடன்களையும் நன் ள்கிறது. இவற்றைவிட அரசாங் தனது காசு மீதியையும் பயன்ப க்குறையை நிதியிடுவதன் மூலம் கைகளை செலவு செய்ய முடி நிதியிடுவது இன்றியமையாததா
ண்பதில் கடன்கள் முக்கியம் பெறு th.
ଭୌ] .
resor.

Page 86
இதில் உள்நாட்டுக் கடன்கள் என்பது னுள் இருவகைக்கடன் முக்கியம் பெறு கின்றது
* வங்கிக்கடன் / சந்தைக்கடன்
* வங்கியல்லாக் கடன் / சந்தையல்
லாக் கடன்
இங்கு வங்கிக் கடன் என்பது மத்திய வங்கி, வணிகவங்கி, தேசிய சேமிப்பு வங்கி என்பனவற்றில் இருந்து பெறப்படும் கடன் களைக் குறிக்கும். இவ்வாறே வங்கியல் லாக் கடன என்பது ஊழியர் சேமலாப நிதி சேமிப்பு நிறுவனங்கள், காப்புறுதிக் கம்பனிகள், ஏனைய சேமநிதியங்கள், திணைக்களங்கள், வேறு உத்தியோக பூர் வமான நிதிகள் என்பன இத்துறையில் முக் கியம் பெறுகின்றன. இக்கடன்கள் தவணை அடிப்படையில் குறுங்காலக் கடன்கள், நீண் டகாலக்கடன் எனக் காணப்படுகிறது.
இலங்கை அரசாங்கத்தின் பற்றாக் குறை நிதியீட்ட மூலகங்களில் வெளிநாட் டுக் கடனும் ஒன்று என ஏற்கனவே குறிப் பிட்டுள்ளோம். அவ்வகை வெளிநாட்டுக் கடன்களில் எவ்வகைக் கடன்கள் அடங்கும் என இங்கு பார்ப்போம். வெளிநாட்டு நிதி மூலம் இருவகைப்படும்.
* கடன்கள்
* நன்கொடைகள்
இதில் கடன்கள் மூன்று முக்கிய பிரி வுள் அடங்கும்.
* திட்டக்கடன்
* திட்டமற்ற கடன்/பண்டக்கடன்
* ஏனைய கடன்கள் (தொழில் நுட்
பம், பண்டம்)
இவ்வாறு காணப்படும் பற்றாக்குறை நிதியீட்ட மூலகங்களில் மேலே நாம் குறிப் பிட்ட உள்நாட்டுக்கடன்கள் பற்றியும் அவற் றினால் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்கள் பற்றியும் பார்ப்போம். முதலில்

س 44
வங்கிக் கடன்களைப் பற்றிப் பார்த்தால் திறைசேரி உண்டியல்கள், மத்திய வங்கி முற்பணம் வரி ஒதுக்கு சான்றிதழ் என் பன நாட்டில் பணவீக்கத்தை ஏற்படுத்தக் கூடியனவாகும்
திறைசேரி உண்டியல் என்பது அரச சார்பில் பெறப்படும் பொதுப்படுகடன் அருவியில் முக்கியமானதாகும். வரவு செல வுத் திட்டப் பற்ற ரிக்குறைக்கு நிதியிட இது உதவுகிறது. இலங்கை மத்திய வங்கியின் பொதுப்படுகடன் திணைக்களத்தால் இது வெளியிடப்படுகின்றது. இது 3ம7த, 6 மாத தவணையைக்கொண்ட குறுங்கால முதிர்ச் சியைக் கொண்ட கருவியாகக் காணப்படு கின்றது. இதனால் குறுங்காலத்தில் இலகு வாக நிதியைத் திரட்டக்கூடிய ஒரு மூலக மாக உள்ளது. இதன் வருடாந்த வட்டி சராசரியாக 10%-14% ஆகக்காணப்படும். இதனை வங்கித்துறைகளான மத்திய வங்கி வணிக வங்கி என்பன அதிகளவால் கொள்வ னவு செய்து பற்றாக்குறைக்கான நிதியை அரசிற்கு வழங்கிவருகிறது. அதேவேளை வங்கியல்லாத்துறைகளும் இத்திறைசேரி உண்டியல்களில் ஒரு பகுதியை கொள்வனவு செய்வதும் குறிப்பிடத்தக்கது.
இத்திறைசேரி உண்டியல்களை வங்கி கொள்வனவு செய்யும்போது பண வெளி யீட்டை மேற்கொள்கிறது. இந்நடவடிக்கை யால் புதிய பண நிரம்பல் புதிய பணவாக் கத்தை ஏற்படுத்துகிறது. இது பணவிரிவாக் கத்தை ஏற்படுத்தி அதனூடாக நாட்டில் பணவீக்கம் ஏற்பட வழிவகுக்கின்றது.
பாதீட்டுப் பற்றா க் குறைக்கு நிதி காணும் குறுங்காலக் கடன்களில் மத்திய வங்கி முற்பணமும் ஒன்றாகக் காணப்படுகி றது. இது நாணய விதிச்சட்டத்தின் 89-ம் பிரிவின் கீழ் அரசாங்கத்திற்கு வழங்கப் படும் தற்காலிக முற்பணமாகும். இ மத் ତ୍ବ ! வங்கியில் இருந்து அரசிற்கு வழங்கப் ப்டும் ஒரு வகைப்பட்ட வங்கிக்கடனாகக் காணப்படுவதால் இதுவும் பணவீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். ஏனெனில் வங்கிக்கடன்கள் அனைத்தும் நாட்டில் பண வீக்கத்தை ஏற்படுத்தக்கூடியனவாகும்.

Page 87
பற்றாக்குறைக்கு நிதிகாணும் இன் னோர் வகையான உள்நாட்டு வங்கிக்கட ன்ான வரி ஒதுக்குச் சானறிசழ் என்பது பொதுப்படுகடன் திணைக்களத்தால் வெளி யீடு செய்யப்படுகிறது. வருமானவரி, இலாப வரி எனபனவற்றைச் செலுத்துவதற்கான உதவி முறையாக இது காண டபடுகின்றது: ஏனைய வங்கிக் கடன்களுடன் ஒப்பிடும் போது இது அதிகளவானதாக இல்லை. ஏனைய வங்கிக் கடன்களுடன் ஒப்பிடு மிடத்து இது சிறியளவினதாகக் காணப் பட்டாலும இதுவும் ஒரு வங்கிக் கடன் என்ற முறையில் பண வீக்கத்தை ஏற்படுத்த வல் லதே. எனவே இத்தகைய பணவீக்க நிலை மைகளை ஏற்படுத்தக்கூடிய வங்கிக் கடன் சளின் அளவுகளை இயலுமானவரை குறைத் துக் கொள்வதே இபபிரச்சினையில் இருந்து மீட்சி பெறுவதற்கான சிறந்த வழியாகும்.
வங்கிக் கடன்சளில் குறுங்கால முதிர்ச்சி கொண்டவை பற்றியே நாம் இதுவரை பார்த் கது இவை தவிர நடுத்தர நீண்டகால முதிர்ச்சி கொண்ட ரூபாய்ப் பிணைகள் வெளிநாட்டு நிர்வாகக் கடன்பாடு ஸ்", தேசிய அபிவிருத்தி முறிகள் போன்றனவும் குறிப்பிடத்தக கன பாதீட்டுப் பற்றாக் குறைக்கு நிதிகாண்பதில் நடுத் த ர நீண்டகால முதிர்ச்சியைக்கொண்ட ஒரு மூலகமாக ரூபாய்ப் பிணைகள் காணப்படு கின்றன. இதுவும் ஓர் மத்திய வங்கியின் நடவடிக்கையே. ஆனால் திறைசேரி உண் டியல் போன்று நேரடியாக மத்திய வங்கி தனி யிடாது பகிரங்க சந்தையில் நாணயக் கெ ள்கைத் தேவைக்காக இப் பிணைப்
பத்திரங்களை கொள்வனவு செய்கிறது.
அடுத்து வெளிநாட்டு நிர்வாகக் கடன் என்பதை எடுத்து நோக்கின் இது மத்திய வங்கி மூலமாகவும் இலங்கை அரச வர்த் தக கூட்டுத்தாபனம் மூலமாகவும் பெறும் கடன்களை இது குறிக்கும். இக் கடன் வெளிநாடுகளிடமிருந்து பெற ப் படுகின்ற போதும் உள் நாட்டு நிதிநிறுவனங்களின் ஊடாக திரட்டப்படுவதால் உள்நாட்டுக் கடனிலேயே இது அடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

45
எனவே நாம் மேலே பார்த்த உள் நாட்டு வங்கிக் கடன்கள் அ னை த் தும் (குறுங்கால, நீண்டகால வங்கியின் பண வெளியீட்டுடன் தொடர்புபட்ட நடவடிக் கையாகக் காணப்படுவதால் அவை பொரு ளாதாரத்தில் பண வீக்கத்தை ஏற்படுத்து, கின்றன. குறுங்காலத்தில் பாரிய தா க் கத்தை ஏற்படுத்தாவிடினும் நீண்ட காலத் தில் சென்மதி நிலுவைப் பிரச்சினையை யும் ஏற்படுத்தும்.
அடுத்து நாம் பாதீட்டுப் பற்றாக் குறைக்கு நிதியிடும் மூலகங்களில் ஒன் றான வங்கியில் லாக் கடன் (சந்தையல் லாக் கடன்) பறறிப் பார்ப்போம். வங்கி பல்லாக் கடன் எ ன் பது அரசாங்கத் துறைக்குள்ளேயே ஒரு தா ப ன த் தி ட ம் மிகையாக உள்ள தொகையை திறைசேரி வைப்பாக மாற்றுதலைக் கூறலாம். அதா வது ஊழியர் சேமலாபநிதி சேமிப்பு நிறு வனங்கள், காப்புறுதிக் கப பணிகள், ஏனைய சேய நிதியங்கள் என்பவற்றில மிகையாக உள்ள நிதியை திறைசேரி உண்டியல்களை அவற்றுக்கு விற்பனை செய்வதன் மூலம், திரட்டிபற்றாக் குறையை நிரப்ப மேற்கொள் ளும் நடவடிக்கையை இது குறிக்கும். இத்த கையதொழிற்பாடுகள் பணவீக்கத்தை ஏற். படுத்தமாட்டாது. ஏனெனில் இவை வங்கி, நடவடிக்கைகளுக்கு புறம் பானவையாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
பற்றாக்குறை வரவு செலவுத் திட்டத் தைச் சரிப்படுத்துவதற்கு நிதி பெறும் வெளிநாட்டுக் கடன்கள் பற்றிப் பார்ப் போம். திட்டக் கடனை எடுததால் அபி விருத்தி நோக்கங்களுக்காக பெறப்படும் கடன்களை இது குறிக்கும். உதாரணமாக மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்காக வெளிநாடுகளிடம் இருந்து பெற ப்படும் கடன்களைக் குறிப்பிடலாம். பண் ட கி கடன்கள் என்பது ப என மாக அன்றி பொருள்களாக வழங்கப்படுவதைக் குறிக் கும். இலங்கை P. L. 480 உடன்படிக்கை யின் கீழ் கோதுமை மாவைப் பெறுவதிை இதற்கு தகுந்த உதாரணமாகக் கூறலாம்

Page 88
-s-ཁག་ག463་
இத்தகைய கடன்கள் நீண்ட காலத் திலோ குறுங்காலத்திலோ திருப்பி செலுது தப்பட வேண்டியவையாகும். வ ட் டி யுட னும் வட்டியின்றியும் செலுத்தப்படலாம். இது கடன் வகைகளைப் பொ று த் து ம் கடன் வழங்கப்படும்போது விதிககப்படும் நிபந்தனைகளைப் பொறுத்தும வேறு பட் டுக் காணப்படும். இவ்வாறு வெளிதாடு சளில் இருந்து பெறபபடும கடன்களை இபந்தத்தின் அடிப்படையில் பகுதிபகுதி போகவும் முதற்பகுதியை கூடிய வடபடியுட அம் பிற்பகுதியை குறைந்த வட் ԼԳ. Ավ - னும் செலுத்தலாம். திட்டங்களுக்காகப் பெறப்படும கடன்கள் நாடடின் பொரு ள்ாதார வளர்ச்சியை எறி படு த த வல்லன. စ္ဆ) ဖေါ် திட்டக்க டன்கள் எந்நோக்கத்திற்காக 1ெறப்படுகிறதோ குறிபிட்ட அநத அபி விருத்தி நேச க ச திற ஈக அன்றி அக்கடன்
கிள் வேறுவழிகளில் பயன் டு ததப் படடன்
அது குறிப்படட குறிக்கோள் வெற்றிய விககாதது ன் நாட்டின் கடன் சுமை ம்ே அதிகரிக்கும்.
திட்டமற்ற கடன்களை பண்டக்கடன்) வெளிநாடுகளில் இருந்து ெ று ம் பேச து அவை பொருளாதார வலர்ச்ஓயை ஏற் படுததமாடடாது. மாறாக அ வ் வகை க் கடன கள் குறிபபிடட கடன பெற்ற நாட்டை வெளிநாடுகளுக்குக் கடனாளி ஆக்கக் கூடியதாகும் ஏனைய கடன்கள் என்பதனுள் தொழில்நுட்பம, பண்டம் என் பன அடங்குகின்றன. இத்தகைய கடன் கள் உலக வங்கி, சர்வதேச நாணய நிதி போன்றவற்றில் இருந்து பெறப்படு கின்றன,
பாதீட்டுப் பற்றாச்குறையை நிதி ப் படுத்தப் பெறப்படும் நிதி மூல ங் களி ல் வெளிநாட டு நிதி மூலமும் ஒன்று. இத னுள் கடன்கள் என்பதுடன் நன்கொடை களும் கணிசமான அளவில் பெறடபடடு வருகின்றது. இவை திருப்பி செலுத்தப் படவேண்டியதில்லை. கடன் க ளு கி கு ப் போன்று வட்டியும் செலுத்தத் தேவை பிேல்லை. இத்தகைய நன்கொடைகளை இறக்கு திசுளுக்குப் ப யன ட டு த் தினால் பணவீக்கம் ஏற்படுவதை தவிர்த்துக்கொள்

ளலாம். அதேவேளை இந்த நன்கொடை களை வெளிநாட்டு ஒதுக்குதலில் சேர்த் தால் அது பண வீக்கத்தை ஏற்படுத்தும், இத் த ைய நன்கொடைகளை பொருள் வடிவிலோ, பணவடிவிலோ பெற்றுக் கொள்
இவ்வகையான நன்கொடைகள் நேr இயற ஜை அழிவுகள் என் ன ஏற் படும். போதும் பின் தங்கிய நிலையில் உள்ள ந7 டு களுக்கு அவற்றி எ அபிவிருத்திக் கும் சில நாடு கிளை குறிப்பிட்ட நன்கெ "ୱିତ!-- ($3) ଜୀ” । வழங்கும் நாடு த ன் வ ய ப டுவதற்கும் வழங்கிவருகின்றன. -
இவ்வாறாக பாதீட்டு ,பற்றாக் குறைமை நிதிப்படுத்த அா சாங் கமானது உள்நாட்டி லிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் க ன் *சிையும் உ கவிகாைபு ம் பெற்று வருகின் றது. அத்தகைய நடவடிக்கைகள் பாதீட் டுப் பற்றாக்குறையை நிதிப்படு கத உத வினும் அவற்றினால் பொருண் தாரத்தில் பெரும் தாக்கங்கள் ஏற்படுவது கணகூடு, அத்துடன் இலங்கை அரசைப் பெ7று க்கு "ரை அது தவிர் கே முடியாத தான ஒன்ற7 $வும் உள்ளது, ஏனெனில் உள்வரை (5 r. இக்கடன் என் இள் வங்கியல்லாக் கட லுடன் ஒப்பிடுமிடத்துவங்கிக் கடன் அெ
காணப்பட்டுவருகின்றது. இத எால் நஈட்டின் பணவீக்கப் பிரச்சினைக் ான முக்கியமான காரணிகளில் ஒன்றாக |ற்ற ரக் கறை நி தி யீ ட்ட நடவடிக்கை ாணப் டுகிறது அக்துடன் சென்மதி நிலு வையிலும் இது நெருக்கடியைக் கொண்டு ருகிறது.
பாதீட்டுப் பற்றாக்குறை நிதியாக் த்தை மேற்கொள்ளும் அரசு கூடு த ஷான ணத்தைத் தோற்று விக்கிறது இத் தி லை ல் மக்களின் கொள்வனவு சக்தி கூடும். கன் விளைவாக விலை மட்டமும் அதி ரிக்கும் திட்ட மிட்டு முன்னேற்றமடைவ ற்கு முயலும் அரசு போதிய மூலதன ல் லாவிடினும் பற்றாக் குறை நிதியாக் த்தை மேற்கொண்டு பெரும் திட்டங்கி ல் முதலீடு செய்யும்போது மக்களின்
ܥܵܐ

Page 89
ί ஊ 47
கொள்வனவுச் சக்தி அதி க ரிக் கின்றது. ஆனால், அதற்கு ஏற்ப நுகர்வுப் பொருள் இளின் உற்பத்தி அதிகரிபபதில்லை ஆத வால் பணவீக்கம் தோன்றும்,
இலங்கையின் பாதீடுகள் அபிவிருத்தி நோக்கோடுதான் பற்ற சக்குறையாகத் தயாரிக்கப்படுகின்றன. இ பற்ற சக்குறை யின் அளவு அ எண் மை ஆன டு களி ல் தொடர்ந்து அதி க ரித் து வந்துள்ளதை மத்திய வங்கி ஆண்டறிக்கைகள் எடுத்துக் காட்டுகிறது ஏனெனில் 1991 இல் 25 1,530 இலட்சம் பற்ற க்குறை பாகக் காணப்ப ட் டது. இது 1989 ஆம் ஆண்டை விட 15% அதிகரிபபு என் பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை 1990 ஆம் ஆண்டுடன் ஒப்பி டுப போது 1991 ஆம் ஆண்டுப் பற்ற க் இறை 41% அதிகரிப்பையும் காட்டுகின்றது. இவ்வாறு பற்றாக் குறை அதிகரித துச் செல்ல அவற்றுக்கான் நிதியீட்ட மூலகங் இளில் இருந்து பெறப்படும் பெறுமதி களும் அதிகரித்துச் செல்கின்றன.
எனவே பாதீட்டுப் பற்றாக் குறையை
நிதிப்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கையானது பெரும்பாலும் வங்கி
★ ★
வணிக ஜோதயே! விடாமுயற்சி தொடர்ந்து
ஜவுளி உலகின் புதிய சர
لكي حص حصر حصص حصر حتصحر.
MMM
۹ محصےسےحمحیی ہے جN محصےیخ محصبیحN 100, கண்டிவீதி
* இலங்கையின் இன்றைய சனத்(
曦

ச7ர்பற்றவையாக இரு கீ க வேண்டும். ஏனெனில் வங்கிக் கடன்கள் தான் பன வீக்கப் பிரச்சினைக்குக் காலாகிறது. அது மட்டுமின்றி வெளிநாட்டு நிதி மூலத்தில் கடன் என்பதில் திட்டக் கடன் திட்டமற்ற கடன் என்பன பெறப்படும்போது அவை குறிப்பிட்ட நோக்கத்திற்கு பயன்படுத்தப் டட வேண்டும். ஏனெனில் கடன்கள் என் பது திரு பிச் செலுத்தப்பட வேண் a ய ஒன்றாகக் காணப்படுகின்றது இந் நிலையில் பெறப்படும் கடன்கள் தி ட்டமிடப்பட்டு சிறந்த முறையில் பயன்படுத்தினால்தான் அது அபிவிருத் தி மு பற்சிக்கு உதவும் ஒர் நடவடிக் கையாக அமையும் . தகுந்த முறை யில் அவை பயன்படுத்த படாத பட்சத்தில் நாட்டின் கடன் சுமைதான் அதிகரித்துக் செல்லும் எனபதும் இங்கு குறிப்பிடத்தக் கிது
எனவே பாதீட்டுப் பற்றாக்குறைம்ை நிதிப்படுத் த மேற்கொள்ளப்படும் நடவடிக் கைகள் பொருளாதாரத்தில் பண வீக்க சென்மதி நிலுவை நெருக் கிடிகளை ஏற் டுத்தாத வகையில் அமைதல் சிறப்பான தாகும். 羯
鑒
★
து வெளிவர நல்வாசிகள்
in 95 to
V) 爵
Y DADDYS
محقق تھا؟ تحصیحح محصےح محصے حصے یہ حصے م> صیہ ஐ வகத் தேரி ,
கொகை வளர்ச்சிவீதம் 15 ஆகும்
Ez

Page 90
வணிகஜோதியே fy Gl(ELT GIEL!'
Lਖੀ
(AY உங்களது
NᏓᏃ (a) فضلا (a) للا
நயம், நம்பிக்கை, நான தங்க நகைகளுக்கு சிற
AY الصيد (a) NZ (AY الصف (AY الطا (ay للا (a) SLSLSLSLSLS للا (a) நியூ லலிதா الله (a) NᏓᏃ (ay الله (AY للج (AY
இளமைக்கு அழ அழகூட்டும் அழ! 22 கரட் தங்க செய்து பெற்றுக்
நாடவேண்டிய இ
الله
நியூ லலிதா ) ਭਰ e
71|1. கஸ்தூரியார் வீதி ΥΑ) الله )ே % இருப்புக்களைக் களஞ்சியப்படுத்துவ, NA களைக் குறைப்பதற்காக தற்போது ls) புக்களைப் பெற்றுக்கொள்ளும் கெ NᏓᏃ ''J T’’ (Just in Time) at 607 -96.
(AY oeseegeege69696.9696
 

NA
eeeeeeeeeeeeeese?
க்குக!
ாயமுள்ள
fig, so frusorth
9. It stigii)
கேற்றி அழகுக்கு கிய கண் கவர்
நகைகளை ஒடர் கொள்ள நீங்கள் Li Lin.
ஜூவல்லர்ஸ்
UNIE TAIDÉIA DIT GODIrish.
தன் மூலம் ஏற்படும் பெருமளவு செலவு தே வக்கேற்ப உரிய நேரத்தில் இருப் Fயற்பாடு பின்பற்றப்படுகின்றது. இது உழக்கப்படுகிறது.

Page 91
இலங்கையின் ஆடைக் ை
இத்தொழிலின் மதிகள், தொழில் வாய்ப்பு துறையின் பங் விரிப்பு பற்றி பு நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆ லம் பற்றியும், இக்கட்டுரை
இலங்சையில் தைத்த விலான உற்பத்தியின் ஆரம்ப யில் காணப்பட்டது. இச்சமய யினை ஆரம்பித்த ஒரு சில
சமது உற்பத்திகளை மிகப்பிர
மட்டுப்படுத்தியதுடன் உள்ளு செய்தும் வந்தனர்.
1950 இன் தொடர7ண் செலாவணி நிலைமை மிக மோ மாற்றமேற்படடு இறக்குமதிக பட்டதுடன் இறக்குமதிப் கொள்கையும் பின்பற்ற ப்பட்ட புக்களும் பாதுகாப்ப rண் சந்த வில் ளவாக ஆரம்பிக்கப்பட்ட தைத்த ஆடைகளும் முக்கியம எனினும் ஆரம்பத்திலிருந்தே ஆ பொருட்கள், துணைக்கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு வந்,
1960 களில்தான் இலங் சந்தையில் இடம் பிடித்தன இலங்கைச் சேட்டுக்க ள கெ காட்டும் வரையில் எந்த ஒரு ஈடுபாடு கொண்டிருக்கவில்லை டுக்கள் சோவியத்யூனியனதும் களில்தான் இடம் பிடித்தன உற்பத்தியாளர்கள் 3,27375
R
 
 

கத்தொழில்
வே. கருணாகரன் B. A. (Hons ) gorffluuiř, ாழ் கனகாத்தினம் மத்திய மகாவித்தியாலயம்
பற்றி முதலிலும், அடுத்து ஏற்று }
என்பனவற்றிலான இததொழில் ம், அதன்பின் இத்துறை எதிர்
யும், இறுதியாக இதன் எதிர் பில் ஆராயப்படுகின்றது.
ஆடைகளின் தொழிற்சாலையள ம் 1950 ஆம் ஆண்டு காலப்பகுதி - த்தில் நிச்சிய பற்றதொரு துறை ( \, முன்னோடித் தொழிலதிபர்கள் பல மான சில ஆடைவகைகளுக்கு
ர்த் தேவைகளை மட்டுமே பூர்த்தி 「尋器
டுகளின் இறுதியில் வெளிநாட்டு சமடைந்ததுடன் கொள்கைகளில் மீது கட்டு ப்பாடுகள் விதிக்கப்
பிரதியீட்டுக் னைத்தொழிற் து. பல்வேறு முதலீட்டு ஊக் குவி ப் தபு ம் வ உங்கப்பட்டது. இதன்
உற்பத்திகளில் புடைவை ஆளும்
YLS JBtBS O00S0 ZcEYL0LLS S YS SKSS YJaaaa SS L S SS S SS O0SLL SS பூடைக்கைத் தொழிலுக்கான மூலப் இபந்திர சாதனங்கள் என்பன 35 607
கை தைத்த ஆடைகள் ஏற்றுமதி: 1960 இல் சோவியத் யூனியன் ாள்வனவு செய்வதில் அக்கறை
உற்பத்தியாளரும் ஏற்று மதியில் }
ஆரம்பத்தில் இலங்கைச் சேட் ஐக்கியராட்சியத்தினதும் சந்தை 956 ஆம் ஆண்டளவில் சில பெரிய ரூபா பெறுமதியான உற்பத்தி
-

Page 92
= 5 (
இளை ரஷ்யா, பிரான்ஸ், பாகிஸ்தான் மாலைதீவு, தாய்லாந்து சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்தனர். 1970 ஆம் ஆண்ட ளவில் 300க்கும் மேற்பட்ட உற்பத்தியா ளர்கள் (அதிகமானோர் சிறு அளவு உற்பத் தியில் ஈடுபட்டவர்களாக) பல்வேறு ஆடை வகைகளின் உற்பத்திகளை (பெருமளவில் உள்ளூர் சந்தைக்காக) தாயரிக்க ஆரம்பித் தன்ர்.
1970இல் நாட்டின் வெளிநாட்டு  ெஇ கல 7 வ ணி மட்டுப்படுத்தப்பட் டதைத் தொடர்ந்து மூலப்பொருட்களின் இறக்கு மதியிலும் கட்டுப்பாடுகள் அதிகமாயின. இக்சாலப்பகுதி வில் இத்தொழில்துறை மந்தநிலையம் தீவிர ச்ொள்திறன் பயன் பாட்டுக் குறைவும ஏற்பட்ட அதே வேளை யில் உற்பததிச்செலவு அதிகரித்து வந்கது. உள்ளூ ச் சந்தையில் தைத்த ஆடைகளின் விலைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பல சந்தர்ப்பங்கள் காணப்பட்டன.
1972 ஆம் ஆண்டின் பின் இது ஏற்று மதித்துறையாக ம ற்றமடைந்தது. 19731977 காலப்பகுதியில (1975 ஆம் ஆண்டு நீங்கல சு) இதன் ஏற்றுமதி வருடாந்தம் 100 சதவீதத்திற்கு கூடிய அதிகரிப்பைக் காட்டியது. 1970 ஆம் ஆண்டு தசாப்த 9தின் முதல் ஆறு ஆண்டுகளிலும் ஏறக்குறைய 2500 க்கு மேற்ப ட கைத்தெ ழில பிரிவு கள் உள்ளூர் கைத்தொழில் அங்கீகாரக் குழுவிடம இருந்து அங்கீகாரம் பெற்றன. அவற்றில் ஏறக்குறைப 2000 அலகுகள் புடைவை, புடைவை சார்ந்த கைத்தொழில் களில் ஈடுபட்டிருந்தன. இக் காலத்தில் இத் தெ ழில் இரு பிவுகளில் வளரலாயிற்று.
(1) உள்ளூர் ச்சந்தைக்கு மாத் தி ரம் உடை தயாரிக்கப்பட்டவர்கள.
(1) உள்ளூர்ச் சந்தைக்கும் ஏற்றுமதிக் கும் உடை தயாரிக்கப்பட்டவர்கள். இக்காலப்பகுதியில் இத்துறையில் ஏற் பட்ட நிலையான வளர்ச்சிக்கு உதவிய காரணிகள்:
(1) இத்துறைக்கென வழங்கப்பட்ட பல்

வேறு ஊக்குவிப்புக்கள்:- 1972 ஆம் ஆண்டளவில் சில துறை களை ஏற்றுமதி சார்பான அணுகுமுறை களை கடைப்பிடிப்பதற்கு அனுமதிப்பதற் காக நடைமுறைக்கொள்கைகள் மாற்றப் பட்டன. மூலப்பொருள் தள்ளு டிகள், பெருமளவு மூலப்பொருள் ஒதுக்கீடுகள் பே ன்ற ஏற்றுமதிக்கான ஊக்குவிப் பக்கள், மாற்றக்கூடிய ரூபாக்கணக் கு நலன்கள் " விசேட வெளிநாடடுச் செலாவணி ஒதுக் கீடுகள் என்பனவற்றுடன் வேறும் நிதி வரி ஊக்குவிப்புக்கள் என்பனவும் தெரிந் தெடுக்கப்பட்ட ஏற்று மதிசார் கைத் தொ ழில்களுக்கு வழங்கப் பட்டன. இந்த ஊக்குவிப்புக்களுக்கென 17 உற் பத்திப்பிரிவு கள் குறித்து உரைக்கப்பட்டதுடன் அவற் றில் தைத்த ஆடைகள் முக்கியத்துவம் பெற்றன.
(2) இச்சந்தைகளின் பெருக்கத்திற்கு
த ஒனப்பட்ட வாய் ப்பு: 1970களின் நடுப்பகுதியில் ஏற்பட்ட சம்பள விலை அ , கரிப்பும், கொங் கொங் த ய்வான், தென்கொரி ", சிங்கப்பூர் போன்ற பாரம்பரி ப ஆசிய வழங்குனர் கரின் ஏற்றுமதிகளில் வர் ததக அனுமதிப் பங்குகள் விதிக்கப்பட்டமையும்,இலங் ை$க்கு அனுகூலமாய் இருந் 3 வ. அத்துடன் ஏனைய ஆசிய, மத திய கிழக்கு, ஆபி ாக்க நாடு களை வி ை வாகச் )ع م Gar D( .0( سرا யக்கூடிய இலங்கைபி ன் நிலையமும வ ய்ப் பான ஒரு காரணி பாக இருந்தது.
(3) ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் தொழிலாளர் அணி இலங்சையில் கிடைக் கக் கூடியதாக இருந்தமை:
இலங்கையில் ஒரு தொழிலாளரின் மாத வேதனம் 40-45 அமெரிக்க டொலர் ஆக காண படுகின்றது. இது கொங் கொங் நாட்டிலுள்ள தொழிலாளரை விட 10 மடங்கு குறைவானதாகும்.
(4) திருப்திகரமான உள்ளக அமைப்பு
வசதிகள் காணப்பட்டது. (5) தைந்த ஆடைகளின் உற்பத்தி பில் ஈடுபட்டோர் பெற்ற உயர் லாபங்கள் இத் துறையில் அதிக முதலீட்டிற்கு தூண்டுத லாக அமைந்தது.

Page 93
1977 ஆம் ஆண்டின் இறுதியில் ஏற் பட்ட அரசியல், பொருளாதார மாற்றங் கள் இது தொழில்த் துறையில் துரிதவளர்ச் சிசி கு உதவியது. 1977 வரையில காண ப் பட்ட பல்வேறு தீவிர கட்டுப்பாடுகள், தடைகளின் நீக்கமுப கவர்ச்சியான ஊக்கு விப்புச்கள் சலுகை 9ளின் அறிமுகமும் அடுத்து வந்த துரு ஆண்டுகளில் (1978, 1979) முன் ஒருபோதும் இல்லாத துரித வளர்ச்சியை இத்தொழில்த்துறையில் ஏற் படுத்தியது.
கட்டுநாயக்கா தடை அற்ற வர்த்தக வலயத்தை நிறுவியமை மேலும் முன்னேற் pg ഞ9 ஏற்படுத்தியது. புடைவைகள் அனை யும் ஆடைகள் உற்பத்திப்பெறுமதி தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ள மையையே பின்வரும் அட்டவணை காட்டு கின்றது.
ஆண்டு உற்பத்தி மில், ரூபா
1972 3.96
1973 42置。
1974 57
1975 892
976 [ 30
1977 698
1978 1008
1979 28
1980 J9兰、
9 S 3040
1982 & 63
* 93。 苏136
98 7.565
I935 9505
1986 2088
I987 辽5423
988 8 16.6
I989 22073 1990 27.930
1991 346
மூலம்: மத்தியவங்கி ஆண்டறிக்கை
சடந்த 20 வருட காலப்பகுதியில் (1972-1991) இதன் உற்பத்தி 85 மடங்குக்கு அல்லது 8400 / த்திற்கு கூடுதலான அதி

51一
கரிப்பைக் காட்டியுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
ஏற்றுமதிகள்
கடந்த 20 ஆண்டு காலப்பகுதியில் ஆடைகள் ஏற்றுமதி வருமானம் பிரமிக்கத் தக்க விதத்தில் வளர்ச்சி பெற்று வந்துள் ளது. இவற்றை ரூபாய் பெறுமதியிலும், சிறப்பு எடுப்பனவுப் பெறுமதியிலும் கண்டு கொள்ளலாம்.
Y
வருடம் மி. ரூபாய் S, D, R மில்லியன்
1971 5 1973 32 2 1976 76 7 977 4 : 14 1978 45厘 25 979 108 55 1980 18 Ι 4 84 98. 3000 32 982 350罗 152
1983 473& 188 98 t. 7566 290
1985 7960 288 J986 96.29 29.3
1987 2897 339 1988 14260 334 1989 1763. 382 1990 25163 46翌 1991 3.326 588
மூலம்: மத்தியவங்கி ஆண்டறிக்கை
1971 இல் 5 மில்லியன் ரூபாயாகக் காண ப்பட்ட ஆடைகளின் ஏற்று தி வருமானம் 1981 ல் 600 மடங்காகவும் 1991ல் 6600 மடங்கிற்கு மேலாகவும் அதிகரிததுள்ளது குறிப்பிடத்தக்கது. 1991 ல் கெ ழு ம் பு பெரும்பாக பொருளாதார ஆணைக்குழு வின் தொழில் முயற்சிகளின் மொத்த ஏற்று மதி வருவாயான 2209.3 மில்லியன் ரூபாவில் 65 / அதாவது 14 481 மில்லியன் ரூபா புடைவை மாறும் தயாரிக்கப்பட்ட ஆடை களில் இருந்தது பெறட்பட டமை குறிப் பிடத்தக்கதாகும்.
இலங்கையின் ஏற்றுமதிக் கட்டமை பிலும் இதன் பங்கு படிப்படியாக அதிகரித்து

Page 94
-s 52
வந்துள்ளது அத்துடன் 1986 ல் இருந்து தேயிலையின் ஏற்றுமதி சதவீகத்திலும் பார்க்கக் கூடியது இதன் மூலம் முதலாவது ஏற்றுமதிப் A götől L LE) ' és இன்றுவரை தொடர்ந்து விளங்குகின்றது.மொத்த ஏற்று மதி குளிலான இதன் சதவீதப்பங்கினை பின் வரும் அட்டவணை காட்டுகின்றது.
ଈJତ0}'$'
(i) வேளாண்மை ஏற்றுமதி
தேயிலை
(i) கைத்தொழில் ஏற்றுமதி
புடைவைகளும் ஆடைகளும் (i) கனிப்பொருள் ஏற்றுமதி
(iv) வசைப்படுத்தப்படாதவை
エ
மூலம்: மத தியவங்கி
● =9ئجمه தைத்தொழில் 町奥鸣āg/
1 GG2G Train
_/*莒下莒 95.3
is °奥呜5á氹
ஏற்றுமதிகள் 57 ஏற்றுறிகள்து
இலங்கையின் கைக்தொழில் துை ஆடைகள் கைத்தொழில் வளர்ந்துவ படங்கள் காட்டுகின்றன.
 
 
 
 
 

இத்துறையின் வளர்ச்சி ஏற்றுமதிக் கட்டமைப்பில் 1986 ன் பின் கைத்தொழில் ஏற்றுமதியின் பங்கு அதிகரிப்பதற்கு வழி வகுத்தது. இலங்கை விவசாய ஏற்றுமதி களில் ருெபமளவு தங்கி இருப்பதால் எழும் பிரச்சினைகளில் இருந்து தன்னை விடுவித் துக் கொள்ளவும், பாதுகாப்பான கைத்
1970 Q-77 1991
95 80 32
53 2.
罗 14 60
2 39
5
2 岳
ஆண்டறிக்கை
கைத்தொழில் ஏற்றுமதிகள்:
一鲨
".ޑީހ/
* - it it =ရုံ= چه }
ఆస్థ - * حزمة ==
- --
, , "||
ఆర్థి -
+' + ' ; ; 4.00:
ܢ ཐོབ་སྟེ་ کے ہے۔ *、翡 競リ 管 こ」主っイ خفیہ 芝、
影 مs.jpg= میرے 2. ہم پیر *登著 リ*ー s Ud:. ெைகனும் శ్లేత-వీల్తో £67
翌 تنق جينية
உறயிலும், ஏற்றுமதி அமைப்பிலும் நம் முக்கியத்துவத்தை இவ்வரை

Page 95
se
தொழில் ஏற்றுமதி பலம் பெறவும் இவ் ஏற்றுமதிக் கைத் தொழில் உதவுவது குறிப் பிடத்தக்கதாகும்.
இவ்வகை ஏற்று மதிகளை கொள்வனவு செய்யும் நாடுகளுள் ஐக்கிய அமெரிக்கா முத லிடம் _ெற்று வந்தது. பெறுமதிரிதியாக
60 / த்திற்கு கூடுதலாக ஐக்கிய அமெ
ரிக்கா கொள்வனவு செய்தது இதற்கு அடுத்த பிரதான கொள்வன வாளராக ஐரோப்பியப பொருளாதார சமூகம் (EEC) காணப்பட்டது. பெறுமதி ரீதியாக 20./ த்திற்கு கூடுதலாக இது கொள்வனவு செய் தது. இவற்றை விட 8 னடா, சுவீடன், நோர்வே, யப்பான் போன்றனவும் கொள் வனவு செய்கின்றன.
1992 ஐ ஏற்றுமதி ஆண்டாக (Year of xேports) பிரகடனப் படுத்தியதோடு ஏற்று மதி நோக்கில் 200 ஆடைத் தொழிற்ச் இT23.)ெகி ைெ ஆண்டின் இறுதிக்குள் திறக் இத் திட்டமிடப்படடிருந்தது. எ ஸ்போ இ2(Expo 92) கண்காடசியும் ஏற்றுமதியை மேம்படுத்தும நோக்கில் மேற்கொள்ளப் பேட்டது அத்தோடு இந்த தசாப்தத்தை ஏற்று தித் தசாப்தமாக TDacade of - Exports Jayuh பிரகடனப் படுத்தப்பட்டு ஏற்றுமதி அதகரிப்பிற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகின்றது.
தொழில்வாய்ப்பு
இது முதன்மையான ஏற்றுமதியாக வளர்ச்சியடைந்து வருகின்றபோது தெ ழில் வாய்ப்பு வழங்கும் துவ றய 73 வும் முக்கியத் தவம் பெற்றுள்ளது. 1991 இறுதியில் பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழு முயற்சிகளில் மொத்த நேரடி வேலை வாய்ப்பு 8,5457 ஆகவும் அதில் 66 சத வீத மானோர் அதாவது 56825ஆட்கள் புடைவ்ை அணியும் ஆடைகள், தே ல் உற்பத்திப் பொருட்கள் துறையில் தொழிலில் ஈடு படுத்தப்பட்டனர். இதே போல வெளிநாட்டு முதலீடடு ஆலோசனைக் குழுவின் கீழான புடைவை, ஆடை உர பத்தி நிறுவனங் களி லும் பலர் வேலை வாய்ப்பைப பெற்றுள்ள
●証雷。

تھے 33 لا
இத் தொழில் துறையானது பெண்க ளுக்கr ன தொழில் வாய்ப்பில் முக்கிய இடம் பெறுகின்றது. கொழும்பு பெரும் பாக பொருளாதார ஆணைக் குழுவின் கீழ் தொழில் முயற்சிகளில் 1991 டிசம்பரில் காணப்பட்ட 85457 தொழில் நிலையில் 78 வீதமானோர் பெண்கள வர்.
கூலித்தொழிலாக இருப்பினும் கூட மாதாந்த நி  ைல ய ர ன வருமானத்தை பெறச் கூடியதாக உள்ளமை இத்தொழில் துறை வேலைவாய்ப்புத் தன்மையின் சிறப் பம்சமாகும்.
மூலதனச் செறிவுடைய உயர்தொழில் நுட்பங்களே அதிகளவு கையாளப் படுகின் றமையால் இதுவரை எதிர்ப ர்க்கப்பட்ட வேலை வாய்ப்புக்களை முதலீடுகள் பெற் றுக் கொடுக்கவில்லை,
புதிய இத்தொழில் மேம்பாட்டுக் கொள்கைகள் சில சமயங்களில் கிராமிய வேலை இழப்பிற்கும் காரணமாக அமைத் துள்ளன.அதாவதுபுடைவைக்கைத்தொழில் மு லீட்டு ஊக்குவிப்பு வலயங்களூடாக வளர்ச்சியைத் தொடங்கியதும் கிராமியப் புறத்தில் இதுவரை இயங்கிவந் 5 கைத் கறி, நெசவா ைத் தொழிலில் வீழ்ச்சி ஏற்பட் டது. உதாரணமாக  ை த்தெ ழில் அபி விருத்திச்சபையால் 1980 இல் மேற்கொள் ளப்பட்ட ஓர் ஆய்வின் பிரகாரம் 19771979 காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட கைத்தொழில் வாய்ப்புக்களில் தொழில் வாய்ப்புக்கள் 7 சதவீதத்தினால் அதிகரிக்க அங்கிகரிக் கப்படாத சிறுகைத்தொழில் களில் அவை 16 சதவீதத்தினால் வீழ்ச்சியுற்று இருந்தன. கைத் தறித் துணி நெசவு என்ப வற்றில் மாத்திரம் இந்தக் காலப் பகுதியில் 40000 Gւյr வரை வேலை இழந்திரு க்கலாம் என மதிப்பிடப்படுகின்றது ஆவே புதி சைக்தொழில்  ெஒாள் ைது ஆரம் ) க1 லங் களில் தேறிய நிலையில் உருவாக் கிய தொழில் வாய் புக்கள் மிக மட்டுப்படுத்தப் பட்டதொன்றெனவே கூற வேண்டும். சுருக் கமாகக் கூறி அது புதிதாக தெ ழில் வாய்ப்புக்களை உருவாக்கியது என்பதை விட ஏற்கனவே நிலவிய வாய்ப்புக்களை

Page 96
5 صے
மறுபங்கீடு செய்ததென்பதே கூடியளவிற்கு உண்பை யாகும். அதாவது கிராமப் புறத் தில் வேலையிழப்பை ஏற்படுத்தி நகர்ப் புறத்தில் வேலை வாய்ப்பை உருவாக கிய தாகவே அமைந்தது.
மறுபுறம் இத்துறையில் தொழில் மட் டத்தில் ஒரளவான அதிகரிப்பு காணப் படுகிறதென ஏற்றுக் கொண்டாலும் கூட ஒரு தொழிலாளிக்க ன மெய்வேதனம் 1970 அளின் நடுப்பகுதியளவில் நிலவிய சராசரி மட்டத்துடன் ஒப்பிடும் போது குறைந்து செல்லும் ஒரு போக்கினை வெளிப்படுத்து கின்றது.
அதுமட்டுமன்றி இத்துறையில் ஒரு தொழிலாளிக்கான மெய்க்கூட்டிய பெறும தியும் குறைந்து செல்லவே முற்பட்டுள்ளது. இது இறக்குமதி செய்யப்பட்ட உள்ளீடு களில் தங்கியிருப்பதன் மூலம் ஏற்பட்ட ஒரு விளைவாகும். எவ்வாறாயினும் கூட்டிய பெறுமதி விகிதாச ரத்திற்கு வழங்கப்படும் வேதனம் தொடர்ச்சியாகக் குறைவடை தல் சமூக ரீதியாக முக்கியமானதொரு தாக்கத்தினை ஏற்படுத்துவது கவனிக்கத் தக்கது. அதாவது மொத்த வெளியீட்டில் கூட டிய பெறுமதியின் பங்கு குறைவடைந்து சென்றாலும் கூட முதலாளித்துவ முயற் சியாளர் வர்தகத்திற்கு கிடைக்கும் கூட் டிய பெறுப தியின் பங்கு 1977 இன் பின்பு தொடர்ச்சி பாக அதிகரித் து வந்துள்ளது . ஆகவே இது வருமான மறு பங்கீட்டின் மீது பாதிப்பை ஏற்படுத்தி செல்வந்தர் மேலும் செல்வந்தராவதற்கும், வறியவர் மேலும் வறியவராவதற்கும். வழிவகுப்பதாகக் கூற
67 LD
தற்போது செயற்படுத்தப்பட்டுவரும் 200 ஆடைத் தொழிற்சாலைகளை அமைக் கும் திட்டத்தின் கீழ் 1,00,000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொள் வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரச்சினைகள்
இது முதன்மையான ஏற்றுமதியாகவும், கைத்தொழிலாகவும் தொழில் வாய்ப்பு

4 -
வழங்கும் துறையாகவும் இருப்பதால் இது வளர்ச்சியடைதல் விரும்பத்தக்கது. ஆபி னும் இத்துறை பின்வரும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது.
(1) இத்துறை அதிக செலாவணி உழைக்
(2)
கின்ற போதிலும் அதிகளவு இறக்கும திகளைச் சார்ந்திருப்பதால் செலா வணி உழைப்பில் குறிப்பிடத்தக் களவு மீண்டும் வெளியேறிவி டிகிறது. இத் து றையின் தேறிய அநறிம செலாவணி உழை -பு இன்னும் 25-35 சதவீதமாக மட்டும் இருந்து வருவது கவலை தரு வதாக உள்ளது ஆடைகளுக்கான துணி வகை, சாபம், நூல், பொத் தான்கள், போன்ற உள்ளிடுகள் பல வும் இன்னமும் இறக் குமதி செய்யப் பட்டு வ ரு கிற து. ஏற்றுமதிக் கென ஆடைகளை உற்பத்தி செய்யும் ஏனைய நாடுகளுடன் ஒப்பி கையில் இலங்கை யின் பெறுமதி சேர்க்கப்பட்ட விலை மிகக்குறைவாகவுள்ளது. 1987 இற் கான உல டிவங்கியின் உலக அபிவி ருத்தி அறிக்கையில் இலங்கையில் புடை வைவகை ஆடைத்துறையில் 1980 இன் விலைகளில சேர்க்கப் பட்ட பெறு
மதி 8 / மாகவும் , 1984 இல் 15.f.
மாகவும் இருந் தெனக் கூறப்பட்டது.
1984 இன் எதியோப்பியா 28 / பங்கி
ளாதேஷ் 39 / மட ஸ்கார் 421. என் ற வ  ைக யி ல் அமைந்திருந்தது. எனவே இங்குள்ள முக்கிய பிரச்சினை
புடைவைக கைததொழிலிற்கும் தயார்
செய்யப்பட்ட ஆடைகள் கைத் தொ
லிற்குமிடையே இருக்க வேண்டிய தொடர் பு இல்லாதிருப்பதாகும்,
புடைவை ஆலைகள் சில இயங்குகின்ற
போதும் அவை ஏற்றுமதி சார்ந்த ஆடைகளைத் தயாரிப்பதற்கு ஏற்ற த ரத் தி  ைன உடையனவாக விளங் கவி லை. நவீன புடைவை ஆலை
இல்லாததன் கா ர ண ம் இதற்குப் பெருமளவு முதலீடு தேவைப்படுவத
ாைலாகும்.
உலகச்சந்தையில் இந்த ஏற்றுமதிக
ளுக்கு தீவிரமான போட்டி நிலவுகின்
ܠܐ

Page 97
5 سے
றது. தென்கொரியா, கொங்கொங் இந்தியா, சிங்கப்பூர், தாய்ல ந்து, போன்றன பிரதான போட்டி நாடு களாகும். பிறேசில், மெக்சிக்கோ ஆகி யவுைம் இதில் ஈடுபடுகின்றன ஐரோப் பிய நாடுகளும் இவ்வுற்பத்தியில் ஈடு படலாயின. இத்தகைய போட்டி நிலையில் இலங்கை தனது ஏறறுமதி யின் தரம், வடிவம், அச்சிடல், முடித் தல் போன்றவற்றினைத் திருத்திக் கொள்ள வேண்டும். ஆனால் இதற்கு அதிகளவு முதலீடும் தேவைப்படும்.
(3) இவற்றை இறக்குமதி செய்யும் நாடு களின் உள்ளூர் நிறுவன உற்பத்தி களை இவை பாதி ததன. அங்கு உற் பத்தி குறையல யிற்று,தொழிலின்மை கூடிற்று இலாடங்கள் குறைந்தன. ஆடைக்க பனிசளின் பங்கிலா பங்கள் வீழ்ச்சியுற்றன. அந்த நிறுவனங்களின் பங்கு களின் விலைகளும் குறையலா யின. பல தொழிற்சாலைகளும் மூடப்
பட்டன.
இதனால் ஐக்கிய அமெரிக்கா, கனடா,
வடமேற்கு ஐரோட் பிய பெ ருளா த ர சமூக ந டுகள், அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் இவ்வகைப் பிரச் சினையை உணர்ந்தன. 1976 இல் முட்பது நாடுகளின் நலன்கருதி பல் 15 if g Luigi b (Multi-Fibre Agreement) செய்யப்பட்டது. ஆனா ல் இதற்கு முரணாக இலங்கை போன்ற நாடுகளின் ஏற்றுமதிகளுக்குச் சுங்கத் தடைகள் விதிக்கப்பட்டன. ஏற்றுமதி அளவுகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக் கலாயின. ஒப்புச் கொள்ளப்பட்ட அதி கரிப்டக்கு அனுப திகள் வழங்கப்பட வில்லை. இவ் ஒப்பந்தத் தைப் புதுப் பிச்கும் முயற்சிகள் வலுப்பெற்றன. இவ்வாறு இதன் ஏற்றுமதிச் சந்தை பாதுகாப்பற்றதாகி வருகின்றது.
(4) அத்துடன் 60-70 சதவீதம் கொண்ட தனியொரு சந்தையாக ஐஈகிய அமெ ரிக்கா விளங்குவதும் பிரச்சினைக்

(5)
(6)
(7)
(8)
குரியதாகும். (ஐக்கிய பொருளாதார சமூக நாடுகள் 20./) குறிப்பிட்ட நாட்டிற்கான ஏற்றுமதி பாதிக்கப் படுமிடத்து இத்துறை பெருமளவு பாதிப்படையும் நிலை காணப்படுகி
Déile
இலங்கையின் ஏற்றுமதியாளருக்கும் ஆடைக் கொள்வன வா ள ரு க் கும் தொடர்ப டல்கள் சிக்கலான தாகவுள் ளமையும் இறக்குமதிப் பொருட்களும் ஏற்றுமதிப்பொருட்களும் நகர்த்துவது இப்பல் போக்குவரத்து என்பதாலும் நவந கரிக மாறறக்திற்கு ஏற்ப உட னடியாக ஆடைகளைத் தயார் செய்ய இயலாமல் போகிறது.
ஊழியர்களின் செறிவு கூடியளவு பொறி விருட்சங்களின் பயன்படு குறைவாகக் காணப்படுவத ல் இக் சைத்தொழிலின் உற்பத்தித்திறன் மிகக் குறைவாகவே உள்ளது.
ஊழியச் செறிவின் காரணமாகவே தான் இக்கைத்தொழில் உலகின் ஆடைகள் ஏற்றுமதி செய்யும் நாடு சளுக்கு சாதகமாக உள்ளது. இங்கு ஊழியர்களுக்கு பதிலாக கணனி 6ள் பா வ க் க ப ப டு மா யி ன் இக்கைத் தொழில் பாரிய நட்டத்தை நாட் டிற்கு ஏற்படுத்தும்.
இலங்கை பின் உள்நாட்டு அரசியல், இனப்பிரச்சினைகள் இ த் கொழி ல் வளர்ச்சிக்குப் பாதகமான நிலைமைக ளைத் தோற்றுவித்து வருவது குறிப் பிடத்தக்கது. 1983 ஆம் ஆண் டன் கலவரங்களினால் ஏறக் குறைய மு பது ஆடை தயாரிப்பு நிறுவனங்கா தம் தொழிலைக் கைவிட வேண்டிய நிலை உரு வா யி ற் று. தொழிலாளர்களில் 15000 பேர் வரை தொழில் இழத் திருந்தமையும் குறிப்பிடத் சக்+து. இதேநிலை 1987-1-89 காலப் குதி யில் மக்கன் விடுதலை மு ன் ன ரிை (J.V. P.)மேற்கொண்ட அரச எதிர் பு நடவடிக்கைகளின் பே ாதும் ஏற்பட்

Page 98
= 5
டது. தற்போதும் நாட்டில் நிலவும் உள்நாட்டுப்போர் இத்துறையின் முத லீட்டிற்கு தடையாக அமைந்து வரு கின்றது.
(9) இங்கு தொழில் புரிவோருக்கு இருப் பிடவசதி, ஏற்ற ஊதியம் வழங்கப் படுவதில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இக் துறை யி ல் தொழில் புரிவோரில் பெருமளவுபேர் பெண்கள் என்பதால் குறைந்த சம் பளத்திற்கு அமர்த்த படும் நிலை காணப்படுகிறது. இந்த வ  ை பி ன் இவர்களின் உழைப்பு சுரண்டப்படு வது பற்றி அரசு கருத்திற்கொள்ள வேண்டியது அவசியம்,
எதிர்காலம்
தற்போது பதவியிலுள்ள அரசாங்கம் இலங்கையில் வேலைவாய்ப்பு உருவாக்க மும வறுமை நீக்கமும் தமது திறந்த பொருளாதாரக் கொள்கையின் வெளி பாடாக அமையும் எனச் கூறியது. மேலும் இந்த வறுமைக்கெதிரான போராட்ட மெனபது ஒரு சில நலன்புரிச் சேவைகளைக் கொணடிருந்தாலும் முக்கியமாக வேலை வய்ப்பு உருவாக்கமே இதற்கான தீர்வாக *மையமுடியும் என வும் குறிப்பிட்டது. அந்த வகையில் இன்று அரசின் முக்கிய கவ னததை கெ ண்டுளள துறையாக விளங் குவது ஆடைக் கைததொழிலாகும்.
இத்தொழில் ஒப்பீட்டளவில் குறை வான மூலதனத்தை வேண்டி நிற்பதாகும். தொடக்க நிலையில் குறைவான தொழில் நுடபத்தையே எதிர்பார்க்கும் தொழில கவும் உள்ளது. மூலப்பொருட்களையும் இல குவில் பெறக்கூடியதாகவும் உள்ளது.இதன் உற்பத்திக்கு வருமானம் சார் கே ள் வி நெகிழ்ச்சி அதிகமாகவுள்ளது. இத்தகைய இயல்புகளினால் புதிய நாடுகள் f_Jae.6}{Lổ எதிர்காலத்தில் இத்தொழிலில் அதிகம் ஈடுபடமுடியும். இதனால் இலங்கை பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்த வேண்டி யுள்ளது. அவையாவன:

6 -
(1) ஏற்றுமதி செய்யப்படக்கூடிய ஆடை
(2)
(3)
(4)
(5)
களுக்குப் பொருத்கமான புடைவை வகைகளைத் தயாரிப்பதற்கான நவீன ஆலைகளை தாபிப்பதன் மூலம் தயா ரித்த ஆ , ட ஏற்றுமதிக் கைத் தொழிலுக்கும் புடைவைக் கைத் தொழிலுக்குமிடையில் ஏர் படு தப் பட வேண்டிய தொடர்பு இதன் மூலம் தேறிய செலாவணி வருவாயைக் கூட்ட முடியும். அத்தோடு உள்ளூ ரில் மூலப்பொருள் கிடைப்பதால் சந் தைத்தேவைகளுக்கு ஏற்ப துரிதமாக செயற்பட முடியும்,
குறைந்த செலவினைக்கொண்ட நிதி யளிப்பு, ஏற்றுமதி வழிமுறைகளை எளிமைப்படுத்தல் போன்ற வழிக ளால் தயாரித்த ஆடை ஏற்றுமதித் துறையின் போட்டியிடும் தகைமை யையும் நெகிழ்ச்சித் தன்மையையும் பெருக்குதல்.
சந்தைத் தொழிற்பாடுகளை உயர்த் தும் வகையில் தயாரித்த ஆடைகளின் தரத்தை உயர்த்துதல்,
திறன்மிக்க உள்ளமைப்புச் சேவைகள், உயரளவு தொழில் முனைவோரைக் கவர்வதற்கான ஊக்குவிப்புக்கள் போன்றவற்றை வழங்கி உதவுதல், உதாரணம் :- ஏற்றுமதிக்கான g? FÖTT திபதி விருதுத்திட்டம், வரிச்சலுகை $ଗof
புதிய சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்
தல் . -
அரசும், ஆடைகள் ஏற்று மகியாளர் சங்கமும் ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற சந்தைகளைக் கைப்பற்ற முயல்கின்றன. எகஸ்போ 92 கன் காட்சி புதிய சந்தை வாய்ப்பை பெற ஒழுங்குபடுத்தப்பட்டது. விரிவடைந்து வரும் உலக சந்தை அ  ைம ப் பி இலங்கை இதுவரை முயன்று பெற்றி ருக்கும் இடத்தை பேணிக்கொள் ளும் அதே வேளையில் அச்சந்தையில் மேலும் ஊடுருவி அதிக பங்கினைப்

Page 99
(6)
(7)
(8)
பெற்றுக் கொள்வதற்கு நன்கு திட்ட மிட்ட முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுதல் அவசியம்.
இந் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு குறைந்த பட்ச சம் ளம் ஒனறை அ சு நிர்ணயித்தல். இதன் மூலம் தெ ழி லாளர் இரண்டப்படுவதை நீக்க முடி யும். தற்போது 200 ஆடைத் தொழிற் சாலைகள் அமைக் கும் திட்டத்தின் கீழ் குறைந்த பட்சம் 2000 ரூபா சம்பளத்துடன் வேலை வழங்கப்படு கிறது.
இலங்சையில் அமைதி நில வு த ல் வேண்டும். அப்பொழுது தான் இத் துறைக்கான உள்ந ட்டு வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். இலங் ை க் கான முதலீட டுச் சபை (8.0.1 Board of Investment of Srilanka) usair gud கு ர்ை நாயகம் லக்ஸ்மன் வட்டவல தெரிவித்த தகவலின் படி தொழிற் சாலைகளில் வேலை நிறுத்தம் இடம்
பெறுவதை தடுக்க நடவடிக்கை மேற்
கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதுவும் கூட முதலீட்டிற்கு ஊக் மளிபபதாக அமையும்.
நீண்ட காலப் பகு சியில் இலங்கை யானது மலிவானதிலிருந்து உயர்ந்த விலையுடைய ஆடைகள் உற்பத்திககு மாற்றம் பெறவேண்டும். ஆனால் உயர்ந்த தரமுடைய புடைவை வகை இவை தாயரி ககும் திறனை இன்ன மும் இலங்கை பெற்றுக் கொள்ள வில்லை. ஆனால் இலங்கை படிப்படி யாக உயர்ந்த விலையுள்ள சந்தை நோக்கி நகருகின்றது. ஜேர்மன் ஆடை தய ரிட பவர் ஒருவர் இதனை வரவேற்கிற ர். அவர் கூறு b காரணம் 'ஐரோபபிய நாடுகளைப் பார்க்கிலும்
மிகக் குறைந்த செலவில் அவற்றை
இங்கு உருவாக்க முடியும். ஆனால் இங்கு ஆடை தயாரிப்பவர்களுக்கு சர்வதேச சந்தை பற்றிய அறிவு குறைவாக இருப்பதனால், இங்கு உரு
வாக்கும் ஆடைகள் வடிவமைப்பினை

57ー
விற்பது கடினமாக அமைகின்றது" என்கின்றார். எனவே சர்வதேச சந்தை பற்றிய அறிவை S=2,334 - 35 til Mff ரிப்பவர்கள் பெற நடவடிக்கைகள் எடுத்தல் அவசியமாகும்.
(9) 1991 இல் இலங்கையின் மொத்த ஏற் றுமதியில் கைத் தொழில் ஏற்றுமதி யின் பங்கு 60 சத வீதமாகவும், அதில் 73 சத வீதம் தைக் கப்பட்ட ஆ=ை களும் பெற்றோலிய உற்பத்திகளுமாக உள்ளது. இது கைத் தொழில் உற் பத்தியின் அமைப்பு மாற்றமடைய வேண்டியதன் அவசியத்தையும், நாட் டின் கைத்தொழில் தளம மேலும் வலிவுற வேண்டும யின் ஏற்றுமதிகள் கூட்டபபட்ட பெறுமதியைக கொண்ட உற்பத்தியை நோக்கி அமைய வேண் டும் என்பதையும் எடுத்துக் காட்டு கிறது.
(10) இறுதியாக தற்போது முன்னுரிமை அளிக்கப்பட்டு செயற்படுத்தப்படும் 200 ஆடைத் தொழிற்சாலை கள் அமைக் கும் திட்டம் மீது நமது கவனத்தை செலுத்து Gమగా.
மத்திய வங்கியின் வருடாந்தக் கைத் தொழில் ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண் மையாதெனில் 1960 களின் ஆரம்பம் முதலே நிறுவப்பட்ட கைத்தொழில்களில் 75 சத விதமானவை மேல் மாகாணத்தில் அதுவும் கொழும்பு மாநகரைச் சுற்றியே இட பட்டிருந்தன என்பதாகும். காலப் போக்கில் இந்த இட ரீதியான திரட்சி லுேம் அதிகரித்துச் செல்வதாகவே இருந்து வந்துள்ளது. பெரும்பாலான கைத் தொழில் கள் இறக்குமதி செப் பப்பட்ட உள்ளீடுக 7, சாதனங்கள் என்பவற்றில் ஆங்கியிருந்து விடத்து இறக்குமதிச் செய் முறையுடன் தொடர்புடைய பல்வேறு தேவைகளும் (துறைமுக பேருக்குவரத்து வசதிகள், நாண யக் கட்டுப்பாடுகள், மற்றும் அங்கீகாரம்) என்பவை தலைநகரையே 60)LDU (DfT 3, ë கொண்டிருந்தன. அதனால் தலை நகருக்கு அண்மையில் நிலையங்களை அமைப்பது அதி களவு வாய்ப்பாக இருந்தது. அத்தோடு உயர்

Page 100
سے 58 سے
வருமானவகுப்பினரே கைத்தொழில் முயற்சி யாள ராக இருந்த விடத்து, அவர்களிற் பல ரும் கொழுப் பில் அல்லது அதன் சுற்றுப்புறங் களில் வசித்து வந்தனர். எனவே தமது முயற்சிகளையும் தமக்கு அண்மையாக இடப்படுவதன் மூலம் முகாமை, மேற் பார்வை என்பவற்றை நன்கு கவனித்துக் கொள்ள முடிந்தது. 1980 ஆம் ஆண்டு களில் நிறுவப்பட்ட உற் பத் தி க் கைத் தொழில் அலகுகளில் 82 சதவீதமானவை மேற்கு மாகாணத்திற் காணப்பட்டன என் பதும், அவை மொத்த கைத்தொழில் வெளியீட்டில் 90 சத விதத்தை உற்பத்தி செய்தன என்பதும் ஆச்சரியப்படத்தக்க தாகும்.
இந்த வகையில் நகர்ப்புற வளர்ச்சி கள் கிராமங்களைத் தொடவில்லை. கிரா மிய மக்களின் அதிகுறைந்த அடிப்படைத் தேவைகள் கூட நிறைவு Go) Fift uit LULவில்லை. தேசிய உற்பத்தி பெருகிய போதும் வறியவர் துன்பம் கூடிக் கொண்டிருந்தது. தேசிய ரீதியில் கிராமங்களே இலங்கையில் அதிகம். குடித் தொகையில் ஏறக்குறைய 70 சத விதத்தினர் கிராமங்களிலேயே உள்ளனர். இவர்களில் வறியோராக உள் ளவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கு வதன் மூலம் வறுமையை நீக்குவதனையும், அபிவிருத்தி குறைந்த பிரதேசங்களை கைத் தொழில் மயமாக்குவதன் மூலம் நாட்டில் சமநிலை அபிவிருத்தியை ஏற் படுத்துவதமென யும் குறிக்கோள்களாகக் கொண்டு 1992 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கிராமப் புறங்களில் 200 ஆடைத்தொழிற் 960) as 606 ஆரம்பிக்கததிட்டமிடப்பட் டது ஆனால் குறித்த இலக்கின் அரை வாசியைக் கூட ஆண்டின் இறுதியில் அடைய முடியவில்லை. இத் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் கிராமப்புற இளைஞர்களில் 10000 பேருக்கு மேல் வேலை வாய்ப்புக் கிடைக்குமென எதிர் பார்க்கப்படுகிறது.
கிராமிய ரீதியில் ஏற்பட்ட அதிருப்தி யின் வெளிப்பாடாக 1971 இலும், 19871989 காலப்பகுதியிலும் நாட்டில் உரு
يُچ

ான இடது சாரியின் கிளர்ச்சியின் தாக் த்தை சரி செய்ய பிரேமதாச அரசு கிரா ப் புறங்களில் ஆடைத் தொழிற்சாலை ளைத் திறக்கும் திட்டத்திற்கு முன்னுரிமை பழங்குகின்றது. வங்கிகள் நிதி உதவி அளிப்பதன் மூலமும், வரிச்சலுகைகளை பழங்குவதன் மூலமும் இதற்கான தூண்டு 5ல்கள் வழங்கப்படுகின்றன.
இத் திட்டம் பற்றி சிரேஸ்ட அரசு அதிகாரி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "கிராமப்புறத்தில் வேலையின்மை அதிகம் ாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களைக் நிலை நகருக்கு கொண்டு வருவது அதிக செலவானது. அத்தோடு கிராமப் புறத்தில் தொழிற்சாலைகளை திறப்பது கொழும்பில் உட்கட்டமைப்பு நெருக்கடிகளை தீர்க்கும் பழி முறையாகவும் அமையும், அதற்கு ாம் சில தூண்டுதல் களை வழங்குகின் றாம். எவரையும் நாம் கட்டாயப் படுத்த வில்லை."
இதற்கு மாறாக நிதியமைச்சு அதிகாரி பின்வருமாறு குறிப்பிடுகின்றார். "வழங்கப் படும் தூண்டுதல்கள் ஒரு வகைக் கட்டா ப் படுத்தலே யாகும். நகர்ப் புறத்தை மையமாகக் கொண்டு கைத்தொழில்கள் உருவாக்கப்பட்டமை சந்தைச் சக்திகளின் தோல்வியையே காட்டுகின்றது."
அரசின் 200 ஆடைத் தொழிற்சாலை ளை நிறுவும் திட்டம் நல்ல சூதாட்ட ாக அமையக்கூடும் எனவும், இவற்றை 1றுவிவரும் வேகம் குறிதது எச்சரிக்கை 1ாக இருக்கும் படியும் அரசுக்கு உலக பங்கி ஆலோசனை வழங்கியுள்ளது என் தனை அதன் தெற்காசியப் பிரிவு உப 1லைவர் ஜோசப்வூட் தெரிவித்துள்ளமை 1றிப்பிடத்தக்கதாகும்.
ஜானதிபதி பிரேமதாசாவினால் தற் பாது திறந்து வைக்கப்படும் ஆடைத் தாழிற்சாலைகள் ஒரு தேர்தல் பிரச்சார வலையாகும் என்று எதிர்க்கட்சிகள் குற் மி சாட்டியுள்ளன. ஆரம்பத்தில் திறக் ப்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளில் ன்றான மலைநாட்டிலுள்ள டிக்கோயா

Page 101
ஆடைத் தொழிற்சாலை தற்போது மூடப் ப்ட்டு அதன் இயந்திரங்கள் அனைத்தும் கழற் றப்பட்டு புதிய ஆடைத் தொழிற்சாலைத் திறப்பு வைபவத்திற்கு பயன்படுத்தப்பட்டுள் ளது. "லைனல்' என்ற பெயர் சூட்டப்பட்ட மற்றுமொரு ஆடைத் தொழிற்சாலையும் மூடப்படும் நிலையிலுள்ளது. இத் தொழிற் சாலையில் உற்பத்தி வேலைகள் தற்போது நிறுத்தட்பட்டதுடன் இதில் வேலை செய்த தொழிலாளர்களில் 500 பேர் வேலை இழந்துள்ளார்கள். வேறு சில தொழிற் சாலைகள் ஆரம்பிக்கப்பட்ட சில நாட் களிலேயே தொழிலாளர் வேலை நிறுத் தங்கள் இடம்பெறுகின்றமை இத்திட்டத் தின் எதிர்காலம் பற்றிய சந்தேகத்தைக் தோற்றுவித்துள்ளது.
"அனைத்து மக்களும் தாராளமாக்கப் பட்ட பொருளாதாரத்தின் ஆதாயங்க ளைப் பெற்று அனுபவிக்கும் வகையில் நாம் எமது பொருளாதாரக் கட்டமைப் பினை மாற்றி அமைப்போம். இலங்கை யின் எந்தப் பாகத்திலும் ஏற்றுமதி நோக் கிலான கைத்தொழில்களை தாபிக்க
உசாத்துணைகள்:-
1) வெளிநாட்டு வியாபாரம் - I (tj. 18-43) B. A., B. Phil. 2) பொருளியல் நோக்கு - 19
1987 ஆகஸ்ட்(செப்டம்பர். 1 1990 பெப்ரவரி, 1992 ஏப்ர
3) பொருளியலாளன் - 1988 "இலங்கையின் கைத்தொழில்
4) வணிகமஞ்சரி - 1988 ஜூன்
5) வணிகதீபம் 1990-1991 பு
(பக். 99-108)
6) இலங்கை மத்தியவங்கி ஆ

59ー
கூடிய விதத்தில் இப்போது நாங்கள் விதி முறைகளை மேலும் தளர்த்தியுள்ளோம். இது முழு நாட்டினையும் ஒரு ஏற்றுமதிப் படுத்தும் வலயமாக மாற்றி அமைக்கும். ஏற்றுமதிகள் வளர்ச்சி அடைந்து செல்லும் போது வெளி நாட்டு உதவியின் இடத்தில் வர்த்தகம் அமரும். அப்பொழுது ந ங்கள் உண்மையில் சுதந்திரம் பெற்றவர்களா வோம்" என தனது அரசின் கொள்கை பற்றி ஜனாதிபதி பிரேமதாசா குறிப்பிடு சிறார். இந்த வகையில் தற்போது முழு இலங்கையும் வெளி நாட்டு ஆடைத் தொழில் கம்பனிகளுக்கு கவர்ச்சிகர மான ஒரு நாடாக உருவாக்க முயற்சி
எடுக்கப்படுகிறது.
முடிவாகக் கூறுவதாயின் அரசு நாட் டின் பொருளாதார வளர்ச்சிக்கு இத் தொழில் துறையில்தான் பெருமளவுக்கு நம்பியிருக்கின்றது. ஆனால் எவவளவுக்கு எவ்வளவு இறக்குமதிகளில் தங்கியிராமல் இருக்கின்றதோ அந்தளவுக்கு இத்தொழில் துறையின் எதிர்காலமும் ஒளிமயமான தாகும்.
மா, சின்னத்தம்பி Hons, Dip, in Ed.
79 ஜூன்/ஜபலை 989 ஏப்ரல், நவம்பர் ல் மே, செப்டம்பர்
யூன் பக். 35-47 அபிவிருத்தி? - Dr. வி. நித்தியானந்தன்
F)ஆகஸ்ட்
ா யூனியன்கல்லூரி, தெல்லிப்பழை
ண்டறிக்கை:-1970, 1973,
1973- 1991 வரை

Page 102
سے 60 سیص
7) இலங்கை மத்தியவங்கிெைபாருள்
8) உதயன்' பத்திரிகை 22.01
9) ‘ஈழநாடு’ பத்திரிகை 31.01.
10) ‘ஈழநாதம்' பத்திரிகை 02.0
1 ) NATIONAL EXPORT DEN
(“SRI LANKA EXPORT DEVELO
t2) DAILY NEWS, NOVEMBE
స్ట్రీ స్ట్రే
" வணிகஜோதி"க்கு நல்வாழ்த்துக்கள்!
●
பாடசாலை உபகரணங்கள் சில்வர் பொருட்கள் பிளாஸ்ரிக் பொருட்கள் பாதணிகள் பைசிக்கிள் உதிரிப்பாகங்கள்
போன்றவற்றை நியாயமான விலை யில் பெற்றுக்கொள்ள நாடவேண் டிய ஒரே இடம்
இராஜேஸ்வரி றேட்ஸ்
187, பரமேஸ்வரா சந்தி, தி ருநெல்வேலி, ய ழ்ப்பாணம்.
う@@@@○○ら○○ら

ாதார மீளாய்வு: 1975, 1976 1981, 1986, 1988
1998
1993
2, 1993
VELOPMENT PLAN
1983, 1987
PMENT BOARD)
R 18, 1992
Gaевезеaевезеasa "வணிகஜோதி” NA வளர்மதிபோல வளர நல்வாழ்த்துக்கள் 7N 器 NU () பூனி முருகன்ஸ் () பலசரக்குக் ᏌᏏ6ᏡᏱ . 杰 266. சேர், பொன். இராமநாதன் விதி, 兴
f
蘇
慧
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
ത്തജ്ഞഅ
* இலங்கையில் செய்மதி மத்திய 7
நிலையம் அமைக்கப்பட்டுளள இடம் 'பாதுக்கை' ஆகும்.
<><><><><><>ල්ට්ල්ථි
ܓܵܠ̈ܠܐ

Page 103
V
இலங்கையின் குடியாண்
இலங்கையைப் பொறுத்தவரை அதில் பெருந்தோட்டத்துறையும் உள்ளடங்குகின்றன. ஒரு புறசதி னது நவீன துறையாகவும் துரித வும் காணப்பட குடியானவர்களி யானதும் மந்தமான வளர்ச்சியை படுகின்றது. சுதந்திரத்திற்கு மு ஆங்கி அவர்களினால் குடியானவர் கப்பட்டாலும் சுதந்திரத்திற்குப் சுதந்திர அரசினால் ஒதுக்க முடி குடித்தொகையில் அதிகமானோர் பதனாலாகும். மறுபுறத்தில் குடித் அவா களுக்கு வேண்டிய உணவுப் டிய நிலையில் அந் நிய செலவான இற குமதிப் பதிலீடாக இவைகள் வேண்டிய நிலை உருவானது. இ தாரமானது சமூக பொருளாதா கியம் பெறுவ தொன்றாகக் காண
சிராமியப் பொருளாதாரம் பூர்த்தி குறிக்கோளையும் குறைந்த  ெ(ாருளாதாரத்தைக் குறித்து நி பொருளாதாரமானது ஒரு பிழை என்பதுவே பொருத்தமானதாக பொருளாதாரம் என்னு போது யானது மொத்தக் குடித்தொகை பூர்த்தி செய்ய வேணடும். ஆனா வரையில் சுதந்திரத்தின் பின்னர் யத் தவறியே வருகின்றது. ஏனெ பத்தி, குறைந்த சந்தை வாய்ப்பு திறன், குறைந்த வருமானம், குல வீடு (வறுமை, நச்சுவளையம்) எ தன்மையை இலங்கையின் நிலைப் ளலாம் ஏனெனில் இற்றை

TGOLD“ – Uusiji GogFui 6ðnas
விசாகசுந்தரம் அருளானந்தம்
B. A. (Hons)
தேசிய சேமிப்பு வங்கி யாழ்ப்பாணம்
பில் விவசாயம் எனும்போது குடியானவர் தள் விவசாயமம் ல் பொந்தோட்டத் துறையா வளர்ச்சியை தொண்ட அாக ன் விவசாயமானது மரபு ரீதி க் கொண்டதாகவும் காணப் ன்னர் ஒரளவு பூரணமாகவே களின் விவசாயம் புறக்கணிக் பின்னர் அவ்வாறு இச துறையை OJ JIT D. 6åj போகின்றது. ஏனெனில் இத்துறையில் அங்கம் வகிப் தொகைகளின் அதிகரிப்பினால் பொருட்களை வழங்க வேண் E நெருக்கடி ஏற்படுமிடத்து ரின் உற்பத்தி அதிகரிச கடபட தனால் கிராமியப் பொருளா ர அரசியல் ரீதியாக மிக முக் 'ப்படுகிறது.
என்னும் போது சுயதேவைப் 5 வருமானத்தையும் கொண்ட ற்கினறது. அதாவது கிராமியப் ழப்பு மட்ட பொருளாதாரம் அமைகிறது. பிழைப்பு மட்டப் கிராமிய மொத்த உற்பத்தி யின் உணவுத் தேவைகளைப் ால் இலங்கையானது இற்றை சுயதேவையைப் பூர்த்தி செய் ானில் குறைந்த கிராமிய உற் க்கள், குறைந்த பேரம் பேசும் றைந்த சேமிப்பு, குறைந்த முதி  ைபதுவே காரணமாகும். இந்த பாட்டிலிருந்தும் அறிந்து கொள் வரையில்கூட இலங்கையின்

Page 104
- 6
நிலைப்பாடானது கீழ்த்தரமான நிலையி லேயே இருந்து வருக்ன்றது. 1988ம் ஆண் டில் முககிய பெருந்தோட்டப் பயிர்களான தேயிலை, இறப்பர், தென்னை 6 ன்பன ஏறககுறைய 841125 ஹெக்டேயர்கள் பயி ரிடப்பட, நெற்செய்கையானது 865 3 22 ஹெக்டேயர்கள் பயிரிடப்பட்டன. 1991ம் ஆணடில் இது மொத்த நிலப்பரப்பில் 22.7% மட்டுமே பயிர்ச்செய்கைக்கு பயன் படுததுவதைக் காணலாம். இதன் மோச மீன நிலையை வறண்ட பிரதேசங்களில் காணலாம். வறண்ட பிரதேசங்களில் கூடிய நிலங்களில் ஏறக்குறைய 15% மட் டுமே பயன்படுத்தப்படுகின்றது. ஏனைய ஆசிய நாடுகளான இந்தியாவின் மொத்த நிலததில 43,5/. பயிாச்செய்கைக்கு பயன் படுததப்படுவதையும் தாய்லாந்தில் 28.3% பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்தப்படுவதை யும் காணலாம்.
இலங்கையின் குடியாண்மை விவசாயத் தில் நாம் நெற் செய்கையை மட்டும் கவ ஆத்தல் எடுப்போமாயின் 1975ம் ஆண்டு வரையில் கூட நெறசெய்கை அபிவிருத்திக் கான வாய்ப்புக்கள் மிகவும் மட்டுபபடுத் தப்பட்டதாகவே காணப்பட்டது. நடை முறை அரசாங்கத்தினால் அமுல்படுத்தப் படும் துரிதப்படுததிய மகாவலித்திட்டம் பூரணமாக வெற்றி பெறும் தறுவாயில் கூட நெற்செய்கையின் கீழான நிலப்பரப்பு அதிகம் அதிகரிககப்படவிலலை. இலங்கை யின நெற்செய்கையை வறண்ட பிரதேச நெறசெய்கை, ஈரலிப்புப் பிரதேச நெற் செயகையென வகுத்து நோக்குமிடத்து வறணட வலயத்தில் ஒரு போகத்தில் முழு மையாக பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களை நம்பியே நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆகவே வறண்ட பிர தேசத்தில் நெற் செய்கைக்கு நீர்ப்பற்றாக் குறை பிரச்சினையாக அமைகின்றது. பரு வகாலம் தவறிவிட்டால் நெற் செய்கையும் தவறிவிடும். அத்துடன் அடுத்த போகத்துக் குரிய குளங்கள் நிறையாமல் தவறி விடும். அதாவது மழை பொய்ப்பின் மழையை நம் பிப் பயிரிடும் பெரும் போகமும் நீர்பபாச னத்தை நம்பி உற்பத்தி செய்யப்படும் சிறு

2 -
போகமும் பாதிப்புக்குள்ளாகும். ஆனால் ஈரவலயத்தில் நீர்ப்பற்றாக்குறை பிரச்சி னையாக அமையவில்லை. ஏனெனில் அங்கு நீர் மிகையாகவே உண்டு. ஆகவே இம் மிகை நீரைப் பயன்படுத்தி அதிகளவில் நெற் செய்கையைச் செய்வதற்கான நிலங்களே பற்றாக்குறைவாக உள்ளன. ஏனெனில் ஈர வலயங்களில் மக்களின் குடியடர்த்தி அதிக மாக இருப்பது மட்டுமன்றி, நாட்டின் பெரும் தோட்டங்கள் இங்கேயே காணப்ப டுகின்றன. உதாரணம் கண்டி மாவட் டத்தை எடுப்பின் 1990ம் ஆண்டின் கணிப் பீட்டின்படி முக்கிய பெருந்தோட்டப் பயிர் களான தேயிலை, இறப் ர், தென்னை என்பவற்றுடன் ஏனைய சிறிய ஏற்றுமதிப் பயிர்களான கொக்கோ, மிளகு, ஏலம் போன்றவற்றின் பயிர்ச்செய்கை 48041 ஹெக்டேயர்களாக அமைய, நெற்செய்கை யானது 35257 ஹெக்டேயர்களாக மட்டுமே காணப்படுகின்றது. இதே ஆண் டி ல் கேகாலை மாவட்டத்தை எடுப்பின் மேலே கூறிய ஏற்றுமதிப்பயிர்களின் நிலப்பயன்பாடு 67582 ஹெக்டேயர்களாக இருக்க ,ெ ற் செய்கையானது 22067 ஹெக்டேயர்களாக மட்டும் இருந்ததைக் காணலாம். ஆகவே ஈரவலயத்தை பொறுத்த வரையில் நிலப்பற் றாக்குறை நெற்செய்கைக்கு பிரச்சினையாக அமைய வறண்ட பிரதேசத்தில் நீர்ப்பற்றாக் குறை பிரச்சினையாக அமைவதைக் காண லாம். பின்வரும் அட்டவணையில் இலங்கை யின் முக்கிய மாவட்டங்களின் நெற் செய்கை ஹெக்டெயரில் தரப்படுகின்றன. மாவட்டம் நெற்செய்கை (ஹெக்டேயரில்)
குருநாகல் 10800 அம்பாறை IOO 799 பொலனறுவை 78.350 மட்டக்களப்பு 527.32 அனுராதபுரம் 44469
மிகக் குறைவாக நெற் செய்கை மேற் கொள்ளும் மாவட்டங்களைப் பொறுத்த வரையில் வவுனியா, மன்னார், முல்லைத் தீவு என்னும் மாவட்டங்கள் முக்கியத்து வம் பெறுன்றன. இம் மாவட்டங்களில் 1990 ம் ஆண்டின் கணிப்பீட்டின் படி

Page 105
முறையே 3214,8239,7378 ஹெக்டெயர்கள் மட்டுமே நெற்செய்கையின் கீழான நிலப் பிரதேசங்களாகும்.
குடியானவர் விவசாயத்தின் அடிப் படைப் பிரச்சினைகள் எனும் போது, அத னது மந்த கதி வளர்ச்சியினாலேயே ஏற் பட்டது எனலாம். இதன் பிரச்சினைகள் ஒவ்வொன்றும் மற்றைய பிரச்சினைகளு டன் தொடர்பு கொண்டிருப்பது மட்டு நன்றி இப்பிரச்சினைகளுக்குரிய தீர்வு நட வடிக்கைகளும் இணைந்த வரையிலேயே மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது. நெற் செய்கையின் பிரச்சினையென்றால் நிலம் தொடர்பானதும் உற் பத் தி த் தி ற ன், தொடர்பானதும் ஊழியம், கொடுகடன் சந்தை வாய்ப்புப் போன்றனவே முக்கியம் பெறுவதைக் காணலாம்.
நெற் செய்கையின் முக்கிய உற்பத்திக் காரணியாக நிலம் விளங்குவதனால் இது அடிப்படைப் பிரச்சினைய்ாக இருந்தது வருகின்றது. இங்கு முக்கிய அம்சம் என்ன வெனில் பெரும்பாலானவை சிற்றுடமை யாகவே இருந்து வருகின்றது. நெற் செய்கை தொடர்பாக 10 ஏக்கருக்குட் பட்ட நிலங் களையே சிற்றுடமையென வரையறுப்பின் ஏறக்குறைய மொத்த நெல் நிலப்பரப்பில் 8 / மட்டுமே சிற்றுடமைக்குப் புறம்பான தோட்ட மாக அமைய ஏனைய 92. மானவை சிற்றுடமையாகும். அத்துடன் இச்சிற்றுடமை தனித்தனித் துண்டுகளாக பிரித்தும் உள்ளதை அறியலாம். நெற் செய்கையின் நிலப்பரப்பில் சிற்றுடமையின் செல்வாக்கி னைப் பின்வரும் அட்டவணை குறித்து நிற்கிறது.
நில அளவு மொத்தநெல் மொத்த நெல்
ஏக்கரில் உடமைகள் / நிலப்பரப்பின் 9%
0- 43 f. 17: 1. 1-2 1/2 31 / . 26's. 2 1/2-5 20. f. 33 1. 5-10 5. /* 16.1 10-மேல் 1/. 8./.
நெற்பயிர்ச் செய்கையின் நிலப்பரப் பினை அதிகரிப்பதற்காக சுதந்திர அரசாங்

-- 68 -
சங்களினால் பல நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. அதில் குடியேற்றத் திட்டங்களை உருவாக்குதல் முக்கி பமான தாகும். எனினும் இவ்வாறான குடியேற் றத் திட்டங்களை அரசு அமுல்படுத்தினா லும், மலேரியா நோய் முற்றாக தடுக்கப் பட்ட பின்னரே வெற்றி காணக் கூடிய தாக அமைந்தது. இக்குடியேற்றத் திட்டங் களுக்காக அரசு அதிகளவில் செலவீடு செய்யவேண்டியிருந்தது. உதாரணம் ஆாம் பத்தில் குடியானவர்களுக்கு நீர்ப்பாசன வசதிகள், வீட்டு வசதிகள், போக்குவரத்து வசதிகள் என்பவற்றை அமைத்துக் கொடுப் பதில் ஒரு குடியானவருக்குரிய அரசின் செலவு 20 000/- ஆக அமைந்திருந்தது. அத்துடன் ஆரம்பத்தில் ஒரு குடியானவ னுக்கு வழங்கப்பட்ட 5 ஏக்கர் நன்செய் நிலமும் 8 ஏக்கர் புன் செய் நிலமும் (மேட்டு நிலம்) அவனின் சக்திக்கப்பாற் பட்டிருந்தது. இதன் பயன் குடியேற்றத் திட்டங்களை விட்டு வெளியேறியமையைக் காணலாம். குடியேற்றத் திட்டத்தின் ஆரம் பங்களில் இவை தோல்வியடைந்தமைக் கான காரணம்.
1) குடியானவன் முகாமை செய்யமுடி யாத அளவிற்கு அதிகளவு நிலம் வழங் கப்பட்டமை.
1) குடியான வனின் விவசாயத்துடன் சம் பந்தமான சில அடிப்படை வசதிகள் சிறந்த முறையில் அமைத்துக் கொடுக் கப்படவில்லை. உதாரணம் போக்கு வரத்து, சந்தைப் படுத்தல், விவசாய விரிவாக்க சேவைகள் என்பன.
I) நாட்டின் ஏனைய நடவடிக்கைகளி லிருந்து வேறாக்கப்பட்ட ஒரு தனித் தொகுதியாகவே குடியேற்றத் திட்டங் கள் காணப்பட்டன. நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒருங்கினையும். தன்மை யிருக்கவில்லை.
IV) குடியேற்ற திட்டங்களில் குடியேற்று வதற்குத் தெரிவு செய்யப்பட்டவர் களின் முறை யி ல் குறைபாடுகள் காணப்பட்டன ஏனெனில் பூரணமாக

Page 106
6 ستی
நிலமற்றவர்களே இதற்குத் தெரிவு செய்யப்பட்டமையினால் இவர்கள் ஏறகனவே வசதியற்றவர்களாகி இருந் தவர்கள் அவற்றுடன் விவசாயம்பற்றி முன் அனுபவம் மிகவும் வரையறுக் கப்பட்டதாகவே இவர்சளிடமிருந்தது. குடியேற்றத் திட்டங்கள் வெறறி பெற வேண்டுமாயின் ஒரளவு ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருக் தல வேண்டும். ஆனால் இத்தனமை இலங்கையின் குடியேற்றத் திட்டங் புறக்கணிக்கபபடடது. அண் மைக் காலத்தில கூட அரசாங்கத் தால் மேற்கொள்ளப்பட்ட குடியேற் றத் திட்டங்கள் இத் தோல்வியை மேலும் வலு ப் படு த து வ தாகவே அமைநதிருந்தது. அத்துடன் குடியேற் றத் திட்டங்கள் குறிபபாக கிழக்குப் பகுதிகளிலும் வடக்குப் பகுதிகளிலும் மேறகொஎளப்பட்டவை. அரசியல் பி ைனணி கலந்ததாகவே அமைந்தை மையினால் குடியேற்றத் திட்டத்தின் தார்பபரியம் முயறுப் பெறாமல் போவதை நன்கு அறியலாம்.
இது எவ்வாறு இருப்பினும் குடியேற்றத் திட்டங்களின் மூலப அதிகபடியான நிலங்களை விவசாயத்தின கீழ் கொண்டுவரடபட்டது எனபது உண்மையே. உதாரணம் 1935-50 ஆடுைகளுக்கிடையில் வருட வருடம் ஏறக் குறைய 24000 ஏக்கர்கள் நிலங்களை இத் த டடங்களில் குடியானவர்களுக்கு வழங் கடபடடது. இதனால் இக்காலப் பகுதியில் நிலவிய வேலையன்மைகசூ இதுவே பரிகா ரமாக அமைந்தமை குறிபபிடத்தக்கது. ஒரளவிற்கு 1970 ஆம் ஆண்டுகளின் னர் பல உப உணவுப் பொருட்களின் இறக்குமதிகள் மீது தடை விதிக்கப்பட்டத னால், இலாபகாரமான முறையில் விவசா யம் அமையுமி த்து குடியேற்றத் திட்டங் களின் மூலம நெல் உற்பத்தியின பரப்பளவு கூடினாலும் செறிவான முறையில் உற் பத்தி நடைபெறவில்லை என்பதும் உண் மையே நெற்செய்கையைப் பொறுத்த வரை யில் அரசாங்கத்தினால் ஈரவலயத்தில் என்ன வறண்ட வலயத்தில் என்ன நெற்

مسے Z1
செய்கைசளின் விரிவர்க்கத்திற்கு சவனம் எடுத்த பட்டதேயன்றி செறிவு நுட்பத் திற்கு அதிகளவு கவனம் செலுத்தப்பட வில்லை. உ+ம் ஏக்கருக்கான விளைச்சல் அதிகரித்தமை, நீர்மி கே, நீர்ப்பற்றாக் குறை, தரமான நெல் விதைகளை தெரிவு செய்தல், வடிகால் முறை, உரப்பாவனை என பவற்றில அதி வளவு கவனம் செலுத் தப்படவில்லை. இலங்கையுடன் gr6065 தென்கிழக்காசிய நாடுகள ன யப்பான், பிலிப்பைன்ஸ் போன்றவற்றுடன் ஒப்பிடும் போது ஏ4 கருக்கான சராசரி விளைச்சல் குறைவாகவும் குறைவிருத்தி நாடுகளை இந்திய, பாகிஸ்தான் போன்றவற்றுடன் ஒப்பிடும் இடத்து விளைச்சல் அதிகமாக வும் உண்டு. 1960 ஆம் ஆண்டிலிருந்து இலங் கையின் நெல் உற்ப சதியினை விரிவாக்க சேவையில் அரசு ஈடுபட்டது.
1960 ஆம் ஆண்டுகளிலிருந்து செறிவு முறை விரிவாக்கத்தில் இலங்கை அரசு அதிக கவனம் செலுத்தி அதில் குறிப்பி டத்தக்களவு முன்னேற்றமும் அடைந் தி தென் றே குறிப்பிட வேண்டும். ஏனெனில் 1959 60 பெரும் போக காலத்தில் ஏக்கருக் கான சராசரி நெல் உற்பத்தி 37 7 புசலா கக் காணப்பட்டது. 1969-70 பெரும் போக காலத்தில் சராசரியாக 54, 24 புசலாக ஏக்கருக்கு விளைச் ஈல் அதி ரித்தது" தொடர்ந்து வரும் நாலப்பகுதிகளிலும் விளைச்சல அதிகரிப்பதைக் காணலாம் 1980 இல் சராசரி பெரும் போக 56, 19 புசலாகவும் 1981 இல் 58 29 புசலா கவும் 1982 இல் 61, 14 புசலாகவும் அதி கரிப்பதை அறிாலாம். அண்மைக் காலத் தில் ஏக்கருக்கான விளைச்சல்களைப் பார்ப் போ மாயின் கூடிய அதிகரிபபு இல்லை யென்பதையும் தளம்பல் அடைவதையும் காணமுடியும், 1987 ஆம் ஆண்டின் முடிவில் ஹெக்டேயருக்கு சராசரி விளைச்சல் 3564 kg ஆகவும் 1989 இல் 3419 kg ஆகவும் 1990 இல் 8452 kg ஆகவும் 1991 இல் 3398 kg ஆகவும் அமைந்திருந்ததைக் காண லாம். இது எவ்வாறு இருப்பினும் இவ் வாறான விளைச்சல் அதிகரிப்புக்குக் க ர னம் வெளிநாட்டு நெல்லினத்தையும் உள்

Page 107
~
நாட்டு நெல்லினத்தையும் கலந்து புதிய இனம் அறிமுகப்படுத்தப்பட்டதே ஆகும். உதாரணம் முன்னர் அதிகளவில் பயன் படுத்தப்பட்ட H 4 எனும் விதைக்கு யதி லாக உயர் விளைச்சலைத் தரும் B G 11-11 B G 380 போன்ற நெல் இனங்கள் அறி முகப்படுத்தப்பட்டன. இங்கு கவனிக்கப் படவேண்டிய அம்சம் யாதெனில் 1980 களின் பின்னர் பயிரிடப்படும் மொத்த நிலப்பரப்புகளை எடுப்பின் சிறிதளவு குறை வடைவதையும் அவ்வாறு தளம்பல் அடை வதையும் பின்வரும் அட்டவணை காட்டு கின்றது.
ஆண்டு மொத்த உற்பத்தியிலே
மெற்றிக் தொன்
I 98 II 2230
1982 256
五9&令 2477
1987 21.78
1986 2477
1990 253S
1991 2389
இவ்வாறு நெல் பயிரிடப்படும் நிலப் பரப்பு உற்பத்தி ஏக்கர்களுக்கான விளைச் சல் என்பவற்றில் அண்மைக்கால மாற்றங் களுக்கு வழமையாக காலநிலை சீர்கேடும் குறிப்பாக நாட்டின் இனப்பிரச்சினையும் காரணமாக அமைவதைக் காணமுடியும், இவைகளுக்கு மேலாக 1977ஆம் ஆண்டில் பதவியேற்ற அரசாங்கத்தின் திறந்த பொரு ளாதார கொள்கையிலிருந்து குடியானவர் விவசாயம் மாற்றமடைந்ததைக் காண (Լpւգ-պւն.
1977 ம் ஆண்டு வரை குடியானவர் விவசாயம் அரசின் மானிய பாதுகாப்பின் கீழ் செயற்பட்டதைக் காணலாம். அதா வது மானிய விலையிலான உரம் உத்தர வாத விலைத்திட்டம் என்பவற்றின் மூல மும் நுகர்வோனுக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட அரிசியின் மூலமும் அரசின் கட்டுப்பாட்டிற்குட்பட்டிருந்தது. ஆனால் 1977 ஆம் ஆண்டின் திறந்த பொருளா தாரக் கொள்கையின் அறிமுகம் இத்தகைய கட்டுப்பாட்டு பொறிமுறைகள் சிலவற்றை

65 -
இல்லாமல் செய்வதுடன் வேறு சில அம்சங் கள் உள்ளடக்குவதையும் காணலாம். இலங்கையில் குடியானவர் உற்பத்தியிலி ருந்து திறந்த பொருளாதாரக் கொள்கை யின் தாக்கத்தை பின்வருமாறு மிகச் சுருக்க மாகக் குறிப்பிடலாம்.
* வெளிநாட்டு உதவியை அடிப்படை யாகக் கொண்ட குடியானவன் விவ சாயத்திற்கு அடிப்படைத் தேவையான நீர்த்தேக்கங்கள் நீர்ப்பாசனக் கால் வாய்கள் நீர் மின் வலு போன்றவற்றை மேலும் வளமாக்குதலும் இந்த நடவ
பயிரிடும் பரப்பளவு விளைச்சல் ஹெக்டெயர் Kg
897 30.14
845 3360
325 359及
781 3564
868 3413 857 3452 8 17. 38.98
டிக்கையில் ஏற்கனவே உள்ள குடியேற் றத் திட்டங்களுடன் மறுகுடியேற் றங்களுடன் கன்னி நிலங்களையும் விவசாயத்திற்குப் பயன்படுத்தல்.
* உள்நாட்டுச் சந்தையில் குடியானவர்
விவசாயப் பொருட்களின் விலைகள் சந்தை சக்திகளுக்குப் புறம்பாக நிர்ண யிக்கப்படாமல் சந்தை சக்திகளுக்குட் பட்டதாக அமைந்திருப்பதற்கு வாய்ந் தமை விவசாய இயந்திர சாதளங்கள் இரசாயன உள்னரீடுகள் GT6ăT LIGOT தாராள நிலையில் இறக்குமதியை அனு மதிப்பதன் மூலம் அவை இலங்கை யில் இதுவரை இல்லாத அளவுகளில் கிடைக்கும்படி செய்தமை.
* விவசாய மேம்பாட்டு வலயங்களை 15 psi (Agriculture promotion zone) Apz ஏற்றுமதி மேம்பாட்டு வலயங் களான அதே சலுகைகளுடன் பாரிய நிறுவனங்கள் விவசாய முதலீடுகளை மேற்கொள்ள அனுமதிப்பது.

Page 108
- 66 -
* இதுவரை அரச முகாமையின் கீழ் இருந்த சில விவசாயூ குடியேற்றத் திட்டங்களை தனியார் நிறுவன முகாமை என ஒப்படைத்தல்
கமலை முறையை (Agriarian System)
மறு அனமப்பிற்குட்படுத்தும் சட்டங்
களை ஆக்கல் முக்கியமாகி விவசாய
2 /திநிவச்சட்டம் Agriculture Productivity 1aw) விவசாய நிலச் சட்டம் Agricultural lands la W) GTGörLİ GO), Əli அறிமுகப் படுத்தப்பட்டவை.
குடியானவர் விவசாய அடிப்படை அமைப்பு அபிவிருத்தியில் பாரிய அள விலான மூலதனம் முடக்கப்படுவதென்பது 1977 ஆம் ஆண்டிற்குப்பின் மிக உயர்வான ஒரு கிட்டத்தை அடைந்தது. திறந்த பொருளாதார கொள்தையின் கீழான பிர தான அபிவிருத்தித் திட்டமாகிய துரிதப் படுத்திய மகாவலித்திட்டத்திற்கு மட்டும் 46.299 million ரூபா ஒதுக்கப்பட்டிருந்தது. கிராமப்புறத்திலான பொதுத்துறை முதலீடு இன்று இரண்டு திட்டங்களின் கீழ் ஒதுக் கப்படுகின்றது எனலாம்.
2ཀྱི་ குடியானவர்களுக்கு குடியேற்றங் களுக்கு இடமளிக்கும் வகையில் ஆற் துப் பள்ளத்தாக்கு அபிவிருத்தி
ஏற்கனவேயுள்ள இராமங்களை உள்ள 2-க்கும் இராமி அபிவிருத்தி செயற் 9. ^ L_{ò (Integrated Rural develop ment Projects)
குடியடர்த்தி மிக ஈரவலயத்திலிருந்து வறண்ட வலயத்தில் நில மீட்பு மூலமும்
பள்ளத்தாக்கு அபிவிருத்தியின் முக்கிய அம்சமாகும் எனினும் இது முன்னரே குறிப்பிட்டது போன்று 1977 ஆம் ஆண்டு திறந்த பொருளாதார கொள்கையின் ஆரம் பத்தின் முன்னதாகவே மேற்கொள்ளப்பட் டதைக் காணலாம் பிரித்தானியாவின் குடி யேற்றவாதத்தின் கீழும் பின்னர் சுதந்திர் சிரசாங்கத்திலிருந்தும் நடைமுறை ப்படுத் தப்பட்ட இக்குடியேற்றங்களின் இறுதி நட வடிக்கையாக துரிதப்படுத்திய மகாவலித்
1.

திட்டம் அமைந்தது எனலாம். துரித மகா வலித் திட்டத்தில் உள்ள புதிய தன்மை என்னவெனில், திறந்த பொருளாதாரக் கொள்கையின் ஏனைய அம்சங்களுடன் அது இணைக்கப்பட்டமையேயாகும். ୧ypର0.5ଗor மயமாக்குகின்ற தன்மை, அதே போல் நிர்
மாண வேலைகளின் பாரிய அளவு தேர்ந் தடுக்கப்பட்ட தொழில் நுட்பங்கள் என்
பனவும் அதனுடைய துரிதப்படுத்தப்பட்ட
போக்கும் சிறப்பாகக்குறிப்பிடத்தக்கன.
ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்தி செயற்திட்டங்கள் யாவும், மேலைநாடுகளி லிருந்து ஊற்றெடுக்கும் கடன்கள் நன்கொ டைகள் என்பனவற்றின் மூலமே மேற் கொள்ளப்பட்டவையாகும், திறந்த பொரு ாாதாரக் கொள்கையையும் உலகவங்கி ர்வதேச நாணய நிதியம் என்பன அத னைச் சாதனமாக எதிர்கொண்டமையையும் இத்தகைய மூலதனப் பாய்ச்சலுக்கு வழி கோலியது. ஆனால் இவ்வாறு பெறப்படும் கடன்கள் வட்டியில்லாக் கடன்கள் கூட இத்தகைய ஆற்றுப் பள்ளத்தாக்கு நீர்த் பாசனச் செயற்திட்டங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்தும் வகையில் சிறப்பாக அமையுமா என்பது இன்னமும் கேள்விக் தறியாகவே உள்ளது. 30 வருடமான மகா பலி செயற்திட்டத்தை துரிதப்படுத்தி 6 மருடங்களில் முடிப்பதற்கு எடுக்கப்பட்ட டவடிக்கைகள் இதை பூரணமான வெற்றி யைக் கொடுக்கவில்லை ஏனெனில்,
} இத்துரித செ யற் திட்டத்திற்கான உயர்ந்த தொழில் நுட்பம் மீண்டும் வெளிநாட்டையே நாடி நின்றது.
இத்தகைய ஆற்றுப்பள்ளத்தாக்கு திட்
டங்கள் நிறைவேறும் போது அத்துடன் இணைந்த இணைப்பு நடவடிக்கை காணப்பட வேண்டும். ஆனால் இவை இத்துரித மகாவலித் திட்டத்தின் மூலம் பெற முடியவில்லை. இதனால் பொருளாதார அபிவிருத்திக்கும் துரித மகாவலி அபிவிருத்திக்கும் இடையில் ஒரு இணைப்பு கானப்படவில்லை என்றே கூறலாம் .

Page 109
-
l)
2)
3)
குடியானவர் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை ஆற்றுப்பள்ளத்தாக்கு அபிவிருத்தியின் நேரடியான தாக்கம் மூன்று வ பட்டது எனலாம்.
ତ! -S.
குடியானவர் விவசாயத்தில் கொண்டு வரப்பட்ட நிலப்பரப்பு கணிசமான அளவு உயர்வடைந்தது. உதாரணம் மகாவலித்திட்டத்தின் கீழ் பயிரிடப் பட்ட புதிய காணியின் அளவில் பெரும் போகச் செய்கையை மட்டும் நோக்கு மிடத்து 1981-88 ல் 38, 462 ஹெக் டேயரிலிருந்து 1987 - 88 ல் 52, 277 ஹெக்டேயர்களாக அ தி க ரித் த து. 1975 - 87 ற்கிடையில் மொத்தமாக 36883 குடும்பங்கள் குடியமர்த்தப்பட் -ன. மொத்த நிலப்பரப்பில் ஏறக் குறைய 98 / நிலத்தில் நெற்செய் கையே மேற்கொள்ளப்பட்டது.
மகாவலித்திட்டத்தின் மூலம் 9513p60) tD யற்ற ஊழியத்திற்கு அதிக கேள்வி ஏற்பட்ட காரணத்தினால் நீர்ப்பாசன வேலைகள் மேற்கொள்ளப்பட்ட இடங் களுக்கு அண்மையில் கிராமிய ஊழியர் பற்றாக்குறை ஒன்று தோற்றுவிக்கப் பட்டு கிராமிய வே தனங்களும் உயர் வடைந்தன. இது தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைந்தது எனலாம்.
மகாவலித்திட்டம் அமுலாக்கப்படும் விர ஆற்றுப்பள்ளத்தாக்கு அபி விருத்தி அமுலாக்கத்தால் நீர்த்தேக்கது களை அமைப்பதென்பது ஆறுகளின் கீழ் மட்டங்களிலேயே பெருமளவு இடம் பெற்றது. அதனால் நிர்மாண வேலை காரணமாக குடியானவர்கள் மிகக் குறைந்த அளவே இடம் பெயர வேண்டியிருந்தது. ஆனால் மகாவுவி அபிவிருத்தித் திட்டங்கள் ஆற்றின் மேல்பக்கத்தில் கண்டிக மலைநாட் டில் குடியடர்த்திகூடிய இடங்களி லேயே அதிகளவு அமைக்கப்பட்டது. இதனால் நிர்மாண வேலைகளின் போது குடியானவர்கள், குடியில்லாத வர்கள் இரு சாராரும் தமது வழமை
 

67 -
யான வசிப்பிடங்களி3 இருந்து இடம் பெயர வேண்டிஏற்பட்டது, உதாரணம் விக்டோரிபடி நீர்த்தேக்க நிர்மான வேலை காரணமாக 6000 குடும்பங் களுக்குச் சொந்தமான வீடுகள் நீரில் அமிழ்த்தப்பட்டதாக திப்பிடப்பட் டுள்ளது. அவற்றிற்கு மகாவலியில் நிலம் வழங்கப்பட்டது.
கிராமியப் பொருளாதாரத்தினுள் பெரு மின்வு மூலதனம் உட்செலுத்துவதற்குரிய அடுத்த வழியாக ஒருங்கிணைக்கப்பட்ட கிராமிய அபிவிருத்தித் திட்டம் செயற் படுத்தப்பட்டது. இது நாட்டின் பிற் போக்கான மாவட்டங்களை இலக்காகக் கொண்டு முன் வைக்கப்பட்டவையாகும். வேறு பிரதான அபிவிருத்தி திட்டங்களின் மூலம் நன்மை பெறாத மாவட்டங்களின் உற்பத்தித்திறன், வருமானம், தொழில் வாய்ப்புகள், வாழ்க்கைநலன் என்பவற்றை அதிகரிப்பதன் மூலம் சமமான அபிவிருத் தியை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முக் கிய குறிக்கோளாகும்.
ஒருங்கிணைக்கப்பட்ட கிராமிய அபி விருத்தித்திட்டம் முதன் முதலில் 1979 ம் ஆண்டில் குருநாகல், மாத்தறை, அம்பாந் தோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆரம் பிக்கப்பட்டன. 1984 ம் ஆண்டு அது 11 மாவட்டங்களை உள்ளடக்கி யதா க வும் 1988 ம் ஆண்டு 14 மாவட்டங்களை உள் ளடக்கியதாகவும் காணப்படுகின்றது. ஏறக் குறைய 80./முதலீடு வெளிநாட்டின் மூலம் பெறப்பட்ட உதவியின் மூலம் நடை மு  ைற ப் படுத் த ப் படுவதைக் காண லாம். இத்திட்டம் குடியானவர்களுக்கு அதிக நன்மை தரக்கூடியதாக இருந்து வரு கிறது. இது குருநாகல் மாவட்டத்தில் மிக வும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப் பட் டதைக் காணலாம். எனினும் சீர்கெட்ட அரசியல் காரணமாக ஒருங்கிணைக்கம் பட்ட கிராமிய அபிவிருத்தித் திட்டம் பூர ணமாக செயற்படுவதைத் தடுத்திருந்தது. குறிப்பாக வவுனியா, மன்னார், முல்லைத் தீவு ஆகிய மாவட்டங்களில் 1986 ம் ஆண் டிலிருந்து இத்திட்ட செயல்பாடு தடைப்

Page 110
- 68
பட்டு 61 முற்றாகவே நிறுத்தப்பட்டுள் ளதைக் காணலாம். தமிழ்ப் பிரதேசங்களில் மட்டுமன்றி பதுளை, மொனறாகல ஆகிய சிங்களவர் அதிகம் வாழும் மாவட்டங்க ளிலும் அரசியல் சீர்கேட்டினால் அத்திட் டம் பூரணமாக நிறைவேற்றப்படாமை Gögró 写rrcmraprsb。
திறந்த பொருளாதார கொள்கையின் ஊடாக குடியானவர் விவசாயத்தை பாது காக்க வேண்டும் என்பதில் மாற்றம் ஏற் படவில்லை. குடியானவர்களை பாதுகாக் கும் முகமாக நீண்ட காலமாகவே இருந்து வந்த நெல்லுக்கான உத்தரவாத விலைத் திட்டத்தை அரசு நீக்கவில்லை. ஆனால் இத்திட்டத்தின் கீழான நெல்லின் கொள் வனவுகளில் 1977 ம் ஆண்டின் பின்னர் அதிக மாற்றம் ஏற்பட்டது. ஒரு புசல் நெல்லுக்கான உத்தரவாத விலை 1977ஆம் ஆண்டு உற்பத்தி 33/- அளவிலிருந்து 80/- வாக இருந்து 1990 ம் ஆண்டு 110/- ஆக வும் 91உமாச் மாதத்திலிருந்து 136/- ஆக வும் அதிகரிக்கப்பட்டது இவ்வாறு உத்த ரவாத விலை அதிகரிக்கப்பட்டாலும் எதிர் பார்க்கப்பட்ட வெற்றி கிடைக்கவில்லை.
அதாவது விவசாயிகள் நெற் சந்தைப்ப டுத்தும் சபையிடம் நெல்லைவிற்பனை செய் யாது தனியார் வர்த்தகரிடமே அதிக விற் பனை செய்தனர். 1991 ம் ஆண்டில் நெற் சந்தைப்படுத்தும் சபையின் நெற் கொள் வனவு 44,368 மெற்றிக் தொன்களாக விளங்கியதுடன் இது மொத்த நெல் உற் பத்தியில் 2'. குறைவான பங்கிற்கே காணப் பட்டது. இச்சபையின் தோல்விக்கான முக் கிய காரணங்களை நோக்குமிடத்து.
* ஒவ்வொரு சந்தர்பத்திலும் உத்தர வாத விலையை விட உயர்வான விலை யில் தனியார் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்ய தயா ராக இருந்தனர். உ+ம் 1983ம் ஆண்டை நோக்குமிடத்து கூட உத் தர வா தி விலையான 62 50 ஆக அறிவிக்கப் பட்டாலும் சராசரி திறந்த சந்தை

நெல்லுக்கான விலைமுதல் அரை வரு டத்தில் 71 பும் இறுதி அரை வரு டத்தில் 79 ஆகவும் காணப்பட்டது. 1988 உத்தரவாத விலை 80-வும் சந்
தைவிலை 34 -வும் காணப்பட்டது. இவ்வாறான நிலையில் தனியாரினால்
வேறு சில சலுகைகளும் செ ய் து கொடுக்குமிடத்து (போக்குவரத்து) விவ சாயிகள் தனியார் துறையிடமே தமது நெல்லினை ஒப்படைக்க விரும்புகின்
றார்கள்.
* நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்
வனவு செய்வதற்கு போதுமான அளவு கூட்டுறவுச் சங்கங்கள் இருக்கவில்லை.
* அதிகளவு நெல்லை அரசு கொள்வனவு செய்தாலும் கூட நெல் சந்தைப்படுத் தும் சபைக்கு அவைகளை பாதுகாத்து வைப்பதற்கான களஞ்சியங்கள் அதிக
* நெல்லைக் கொள்வனவு செய்தவுடன் பங்காளிகளுக்கு சில சந்தர்ப்பங்களில் அதற்குரிய பெறுமதியை பண மா க வழங்குவதில்லை. ஏனெனில் பங்கா ளிகள் மத்தியில் வங்கி பழக்கத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காக ஒரு குறிப்பிட்டளவு பெறுமதிக்குரிய தொகை காசோலையாக கொடுக்கப்
படுவதுண்டு.
* உற்பத்தி குறையவும் இதற்கு ஒர்
35ITU Goor b.
இவ்வாறு திறந்த பொருளாதாரத்தின் பின்னர் உததரவாத விலைத்திட்டம் என் பது தோல்வி அடைந்தாலும் ஹெக்டேய ருக்கான விளைச்சல் அதிகரித் தமையை அறிய முடியும்.1971 ம் ஆண்டில் ஹெக்டே பருக்கு விளைச்சல் 2521 kg ஆக அமைய, 1988 ல் 3419 kg ஆக உயர்வடைந்தது.
இத்தகைய செறிவு உற்பத்தியின் அதிகரிப்
புக்கான முக்கிய காரணங்களை நோக்கும் போ து வெளிநாட்டு நெல்லினத்தையும் உள்நாட்டு நெல்லினத்தையும் கலந்த புதிய இனங்களின் அறிமுகம் முக்கிய காரணி ஆகும். முன்னர் அதிகளவு பயன்படுத்தப்

Page 111
29 ܐ
-
பட்ட H4 எனும் இனத்துக்குப் பதிலாக ே 11-11, BG 34-8 போன்ற நெல்லினங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும் உயர் விளைச்சல் தரும் புதிய நெல்லினங்கள் தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வரு கின்றன.
அரசின் செறிவு நுட்பவிரிவாக்க நட வடிக்கையில் அடுத்த அம்சமான உரப்பா வனை அதிகரிக்கப்படுதலும் நெல் விளைச் சல் அதிகரிப்புக்குக் காரணமாகும் அதிக விளைச்சலைத் தரக்கூடிய நெல்லினங்கள் அறிமுகப்படுத்த முன்பு இயற்கை பசளை களையே விவசாயிகள் பெரிதும் பயன் படுத்தினார்கள். ஆனால் உயர் விளைச் சல் இனங்களின் பூரண இயல் அளவை அடைவதற்கு உரப் பாவனையும் அதிகரிக் கப்பட வேண்டியிருந்தது. திறந்த பொரு ளாதாரக் கொள்கையின் பின்னர் இந்நட வடிக்கை ஒரளவு வலுவடைந்தது எனலாம். 1962 63ல் 47059 மெற்றிக் தொன்னாக இருந்த வளமாக்கி வழங்கல் 1978ல் 113808 மெற்றிக் தொன்னாகவும் 1990ம் ஆண்டில் 144000 மெற்றிக் தொன்னாகவும் இருந் ததை அறியலாம். எனினும் உண்மையில் நெற் செய்கையின் உரப்பாவனை இன்ன மும் மட்டு ப் படுத் த ப்பட்டுள்ளதாகவே மதிப்பிடப்பட்டுள்ளது.
அநேகமாக சகல விவசாயிகளும் ஏக்க ருக்கு 100டிசலுக்கு மேலான விளைச்சலைத் தரக்கூடிய நெல்லினங்களைப் பயன்படுத் தியும் சராசரி 70 புசல்களை மட்டுமே அறு வடை நடக்கின்றது எனின் அது உரப்பா வனையின் குறைவே முக்கிய காரணம் ஆகும். நெற்செய்கைக்கு ஏக்கர் ஒன்றிற்கு சிபார்சு செய்யப்பட்ட உரத்தின் அளவு 3அந்தராகும். ஆனால் ஏக்கர் ஒன்றுக்கு பாவிக்கப்படும் உரத்தின் அளவு ஏறக்குறைய 1 அந்தராகும். விவசாய அ பி விரு த் தி ஆராய்ச்சித்துறை அமைச்சின் கணிப்பீட்டின் படி இரு போகங்களையும் சேர்த்த மொத்த நெல் நிலப்பரப்பில் ஏறக்குறைய 35% மட் டுமே சிபார்சு செய்யப்பட்ட உரம்பாவிக் கப்படுகின்றது. சிபார்சு செய்யப்பட்டளவு உரத்தினை விவசாயிகள் பயன்படுத்தியி

9 -
ருப்பார்களாயின் 30% மேலதிக விளைச் சலைப் பெற்றுக் கொள்ளலாம் என மதிப் பிடப்பட்டுள்ளது. இவ்வாறு உரப்பாவனை சிபார்சின் அளவைவிட குறைவிற்கு கார 600Tլb.
வளமாக்கிகளின் பாவனையும் விவ சாயிகளின் உற்பத்திச் செவவும் நேர்க் கணியமாகவே இருந்து வருகின்றது. ஏனெனில் இரசாயன உரங்கள் யாவும் இறக்குமதி செய்யப்படுவதனால் அந்நி யச் செலாவணிப் பிரச்சினை ஏற்படும் போ தெ ல் லா ம் அரசாங்கத்தினால் அரசாங்கத்தினால் போதியளவு உரத் தினை நிரம்பல் செய்ய முடியாமல் போகின்றது. நாணய மாற்று வீதத் திற்கு ஏற்ப இவற்றின் விலைகள் தளம்பல் அடையினும் பெரும்பாலும் அதிகரித்துச் செல்லும் போக்கினையே கொண்டுள்ளது. உரமானியக் கொடுப் ப ன வுகளும் மட்டுப்படுத்தப்படும் போது இதன் பாவனை குறைவடை இன்றது. உதாரணமாக 1986 ல் 197380 மெற்றிக் தொன்னாகவும் 1988ல் 144000 மெற்றிக் தொன்னாகவும் வீழ்ச்சி அடைந்ததைக் காணலாம்
இவ்வீழ்ச்சிக்கு மற்றுமோர் முக்கிய காரணம் வடக்கு கிழக்கு பகுதிகளில்
நெற்செய்கை பாதிக்கப்பட்டதாகும்.
விவசாயிகள் மத்தியில் நிலவும் விளக்க மின்மையும் ஒரு காரணமாகும். நிலத் தின் தன்மைக்கு ஏற்ப உரங்களின் அளவு உரவகைகளின் பயன்பாடு எ ன் பன
வேறுபட்டதாக இருக்கும்.இதை அதிக வி வ ச ரீ யி க ள் நடைமுறைப்படுத்த தவறிவிடுவர். அத்துடன் எவ் வெக்
காலத்தில் எத்தகைய வளமாக்கிகள் பயன்படுத்தப்படல் வேண்டும் என்பது
தொடர்பான விபரங்களை சிறப்பாக
அறியாமை.
வளமாக்கிகளின் பயன்பாட்டை மட் டுப்படுத்துவதாக அவர் களின் நிதி நெருக்கடி அமைகின்றது.

Page 112
* உரிய காலத்தில் உரிய வளமாக்கிகள் விவசாயிகளை வந்து சேர்வதில்லை. உண்மையில் வளமாக்கிகள் தொடர் பாக பரவலான சந்தை நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது.
உரப்பாவனை போன்ற கிருமி நாசி னிகள், களை கொல்லிப்பாவனை என்பன வும் மட்டுப்படுத்தபட்ட நிலையிலேயே பயன்படுத்தப்படுகின்றன. நீர் பாய் ச் ச ப்
பட்ட ஈரப்பிரதேச நெற்பயிரைப் பொறுத்
தவரை களைகளால் விளைச்சல்கள் ஏறக் குறைய 50.1 குறைவதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் களை கொல்லிகளும் பீடைகளும் சேர்ந்து பயிர்களுக்கு நோய் கள் ஏற்படுவதையும் அதிகரிக்கின்றன. ஏனெனில் சில பீடைகள் சில களைபூண் டுகளை விருந்தோம்பும் மாற்றுப் பொரு ளாக உபயோகிக்கின்றன. ஆகவே களை கொல்லிகளும் கிருமிநாசினிகளும் நெற் செய்கையில் அவசியம் பாவிக்க வேண்டிய பொருட்களாகும். இவை தொடர்பான பாவனை ஆர்வக்குறைவிற்கு உரப்பாவனை தொடர்பாக முன்வைக்கப்பட்ட அதே காரணங்களேயாகும்.
விவசாய விரிவாக்க சேவையின் செறிவு துட்ப விரிவாக்கத்தில் நெல் பயிரிடும் சிறையும் முக்கியம் பெறுகின்றது. நெல் பயிரிடும் முறையில் விசிறி விதைப்பதை விட நாற்று நடுகையின் மூலம் கூடியளவு விளைவைப் பெறலாம் என விவசாயிகள் உணர்ந்திருந்தாலும் அதை நடைமுறைப் படுத்துவதில் தயக்கம் காட்டுகின்றனர். ஏனெனில்
1) நாற்று நடுகையின் மூலம் நெற்செய்கை நடைபெறின் அதற்கு நீர் வசதி அதி கம் வேண்டும். இதனால் நீர் வசதி குறைந்த பிரதேசங்களில் விசிறி விதைப் பதையே விரும்புகின்றனர்.
1) விசிறி விதைப்பதை விட நாற்று நடுகை அதிகளவு ஊழியத்தை வேண்டி நிற் கின்றது. அத்துடன் விதைப்புக்காலங் களில் இச் செய்முறையில் ஊழியத்

திற்கு அதிக கேள்வி ஏற்படும்போது கூலியும் கூர்மையாக உயர்வடைவத னால் ஊழியச் செலவு அதிகரிப்பத னால் விசிறி விதைப்பதையே சிலர் விரும்புகின்றார்கள்.
இவ்வாறு தெளிவுகளில் பெரும் போக காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் ஏறக் குறைய 15% நாற்று நடுகையின் மூலம் நடை பெற மிகுதி சிதறி விதைக்கப்படுகின்றது. ஆனால் கண்டி மாவட்டத்தில் ஏறக்குறைய 90% மான பங்கு நாற்று நடுகையின் மூலம் மேற் கொள்வதையும் அறியலாம். ஆகவே மாவட்டத்திற்கு மாவட்டம் அவற்றின் சூழ்நிலைக் கேற்ப இத் தெரிவு இடம் பெறு 6216055 a5 fr600TauprLib.
உள்நாட்டு விவசாயத்தில் இவைகளை விட விவசாய விரிவாக்கத்தில் இயந்திரமய மாக்கல் ஒரளவு குறைவு மட்டத்திலேயே உண்டு. எனினும் வயல்களை உழுவதற்கு இயந்திரமயமாக்கல் பரவலாக சகல இடங் களிலும் மேற்கொள்ளப்படுகின்றது. விவ சாய விரிவாக்கத்தின் ஆரம்ப காலங்களை
விட தற்போது திறந்த பொருளாதாரக்
கொள்கையின் மூலம் இயந்திரமயமாக்கல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனினும் அந் நிய செலாவணியின் போக்கினால் இயற் திரங்களின் விலைகளிலும் தளம்பல் ஏற் படினும் பொதுவாக உயர்ந்த ஓர் அதிக ரிப்பே ஏற்படுவதனால் இதனை சற்று மந்த கெதியில் வைத்திருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம். எவ்வாறு நாற்று ந டு  ைக யி ல் மா வட் ட ங் களு க் கு மாவட்டம் வித்தியாசம் காணப்படு கின்றதோ அதே போன்று இதிலும் மாவட் டங்களுக்கிடையில் பாரிய வித்தியாசம்
உண்டு. உதாரணம் கண்டி மாவட்டத்தில்
இயந்திர மயமாக்கல் நெற் செய்கையில் ஏறக்குறைய 10%கும் குறைவாகவே அமைய மிகுதி கால்நடைகளின் உதவியின் மூலமே நிலம் பண்படுத்தபடுகின்றது, ஆனால் அம்பாந்தோட்டை மாவட்டத் தில் 95/. மான நிலப்பண்பாடு இயந்திரங் களினாலேயே மேற்கொள்ளப்படுவதைக் காணலாம். எனினும் இப்பாரிய வேறுபாட்
彎

Page 113
- 7
டிற்கு காரணம் அவ்வவ் மாவட்டங்களின் பெளதீகச் சூழ்நிலையே ஆகும். கண்டி மாவட்டம் மலைப் பிரதேசமாக இருப்பத னால் படிக்கட்டு முறையில் நெற்செய்கை நடைபெறுவதனால் வயல்கள் சிறியதுண்டுக ளாக உண்டு. அத்துடன் சதுப்பு நிலங்க ளாக இருப்பதனால் இயந்திர மயமாக் கத்தை மட்டுப்படுத்துவதாகவும் அமைகின் றது. ஆனால் அம்பாந்தோட்டை மாவட் டம் குடித்தொகையில் குறைந்த எண்ணிக்கை யையும் சமதரையான நிலம் இருப்பதனால் இயந்திர மயமாக்கத்தை இம்மாவட்டம் ஏற்றுக் கொள்ள முடியும். ஆகவே மாவட் டங்களின் பெளதீகச் சூழல் இயந்திர மய மாக்கத்தை தீர்மானிக்கின்றது எனலாம். இது எவ்வாறு இருப்பினும் இயந்திரமய மாக்கல் என்பது முதற் செறிவு தொடர் பாக அமைவதினால் உற்பத்திச் செலவை இது அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. அதிகளவு குடித்தொகையைக் கொண்ட கிராமங்கவில் ஊழியச் செறிவான உற் பத்தி நிலை சிறப்பு என்பதனால் இவற்றின் தாக்கம் மட்டுப்படுத்தப் படுவதையும் குறிப் பிடல் வேண்டும். அத்துடன் சமூகத்தினால் ஒரளவு செல்வந்த விவசாயிகளிடையிலேயே இயந்திரக் கொள்வனவு சாத்தியம் என்ப தனால் அவர்களிடம் சிறிய விவசாயிகள் வாடகைக்கு இயந்திரங்களைப் பாவித்து வர வேண்டியதனால் சிறிய விவசாயிகளைச் சுரண்டும் வர்க்கமாக இயந்திர உடைமை யாளர்கள் மாறக்கூடும் என்பதனாலும் இயந்திரப் பாவனை மட்டுப்படுத்தப்படு கின்றது. ஆனால் இது எவ்வளவு தூரம் பொருத்தமானது அல்லது இவை பற்றி எதிர்வு கூறவும் முடியாது. எனினும் சிறிய விவசாயிகள் மத்தியில் இயந்திர கொள் வணவுகுறைவே.
இலங்கையின் நெற்செய்கையில் செறிவு நுட்பத்திற்கு புறம்பான வகையில் இவர் களிடையில் காணப்படும் கீழ் உழைப்பு பருவகால வேலையின்மை என்பதும் குறிப் பிட வேண்டிய அம்சமாகும். கீழ் உழைப்பு என்பது வெளிப்படையாகத் தெரியவில்லை. எனினும் பொருளியல் ரீதியாக அது தாக்கம் நிறைந்ததொன்றாகும். பெளதீக ரீதியாக

உழைப்பில் ஈடுபடும் ஒருவரினால் தெல் லின் எல்லை உற்பத்தி பூச்சியமாக அல்லது எதிர்க்கணியமாக இருக்கும் போது அவன் கீழ் உழைப்பாளியாகின்றான். உதாரணம் 5 ஊழியம் சேர்ந்து ஒரு ஏக்கர் நிலத்தில் 100 புசல் விளைவைப் பெறுகின்றார்கள். மறு வருடத்தில் மேலதிகமாக இரண்டு ஊழியம் சேர்ந்து அதே ஒரு ஏக்கர் நிலத் தில் 100 புசல் வெளியீடு மட்டுமே பெறப் படுமாயின் மேலதிகமாக சேர்த்துக் கொள் ளப்பட்ட ஊழியங்கள் கீழ் உழைப்பு வேலை இன்மையாகும். குறைவிருத்தி நாடுகளின் கிராமிய விவசாயங்களின் குடித்தொகை யில் 20./ கீழ் உழைப்பு நிலையென மதிப் பிடப்பட்டுள்ளது. பருவகால வே  ைல இன்மை என்பது சகல விவசாய உற்பத் திகளிலும் உண்டு. நாற்று நடுகைக்கும், அறு வடைக்கும் இடையில் அல்லது அறுவ டைக்கும் அடுத்த நாற்று நடுகைக்கும் இடையில் பருவகால வேலையின்மை உரு வாகின்றது. அபிவிருத்தி அடைந்த நாடு களில் இக்காலத்தில் கால்நடைவளர்ப்புப் போன்ற ஏனையவற்றில் விவசாயிகள் ஈடு படுவதனால் இதன் தாக்கம் குறைவாக உள்ளது. ஆனால் குறைவி குத்தி நாடுக ளில் விவசாயிகள் தமது உழைப்பு மட் டத்திற்கே மூலதனம் பற்ற7க் குறையாக இருக்கும் போது விவசாயம் த வி ர் ந் த ஏனையவற்றிற்கு மூலதனம் கிடைக்காமை என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள் ளக்கூடியதொன்றாகும்.
மீண்டும் இலங்கையின் நெற்செய்கை யில் நிறுவன ரீதியான (அரசு அம்சங் களைக் கவனத்தில் எடுப்பின் அரசின் உத் தரவாத விலைத்திட்டத்திற்கு அடுத்ததாக கொடுகடன் முக்கியமானதாகும். விவசாயி களின் கொடுகடன் என்பது ஒரு பிரச்சினை யாக பிரித்தானியரினால் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்டது. முதல் சுதந்திர அர சின் பின்பும் கூட இது மேற்கொள்ளப் பட்டு வருகின்றது. திறந்த பொருளாதாரக் கொள்கையின் பின்னர் இலங்கையின் இரு முக்கிய வர்த்தக வங்கிகளான இ 9ங்கை வங்கி, மக்கள் வங்கி என்பன விவசாயம் தொடர்பாக கூடுதலான கடன் கொடுப் பனவுகளை மேற்கொண்டு வருகின்றன.

Page 114
- 7
விவசாய உற்பத்தியை நோக்கிய இக்கடன் மூன்று நோக்கங்களை உள்ளடக்கியது.
1) மாறும் முதலீடு தொடர்பான கடன்,
2)
இதன் மூலம் விதைகள், கிருமிநாசினி கள், உரம் போன்றவற்றிற்குரிய குறு கிய காலக் கடன்களாக அமைகின்றன. இவை பொதுவாக நாற்று நடுகையின் ஆரம்ப காலங்களில் வழங்கப்பட்டு 240 நாட்களினுள் மீளச்செலுத்தக் கூடியதாக அமைகின்றது.
நடுத்தர முதலீட்டுக் கடன்கள் இவற் றுள் இயந்திரக் கொள்வனவு நிலம் திருத்தல் கால்வாய் வெட்டுதல் போன் றவை அடங்குகின்றன.
நீண்டகால முதலீடு என்னும் வகையில் போக்குவரத்து சாதனம், களஞ்சியப் படுத்தல் தொடர்பானவற்றிற்குரிய வை. 1981 ஆம் ஆண்டில் நெல் உற்பத் திக்கென அரசினால் 97.0 மில்லியன் ரூபா கடனாக வழங்கப்பட 1986 ல் 1900 மில்லியன் ரூபாவாகவும் 1990 ஆம் ஆண்டில் 361.0 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதையும் காணலாம். விவசாயிகளின் கடன்பற்றி ஆராயு மிடத்து முக்கிய ஓர் அம்சம் நிறுவன ரீதியான கடன்கள் கிராமிய மட்டத் தில் இன்னமும் சிறப்புப்பெறவில்லை எ ன் ப த ர கும். அதாவது விவ சாயிகளில் பெரும்பானோர் இன்ன மும் நிறுவன ரீதியற்ற கடன்களையே பெரிதும் நாடி நிற்கின்றனர். நிறுவன ரீதியான கடன்களை அதிகளவில் நாடாமைக்குரிய காரணங்கள்:
நிறுவன ரீதியான கடன் பெறுவதில்
நிர்வாக ரீதியான சங்கடங்கள் உண்டு. அதாவது அதிகளவான பத்திரங்கள்
நிரப்புதல் வேண்டும்.
ஏற்கனவே நிறுவன ரீதியாகப் பெற்ற கடன்களைத் திருப்பிக் கொடுக்காமை,
கடன் பெறுவதற்குத் தகுந்த பொறுப். புக்கள் விவசாயிகளிடம் இல்லாமை,

2
* நிறுவன ரீதியான கடன்களைப் பெறு வதில் கூட்டுறவுச் சங்கங்களில் அங்கத் துவம் வகித்திருத்தல் வேண்டும் ,
இவ்வாறான காரணங்களினால் விவ சாயிகள் நண்பர்கள், உறவினர்கள், அயலவர்களிடமிருந்தே அதிகளவு கடன் களைப் பெறுகின்றனர். இது அவர் களைப்பொறுத்தவரையில் இலகுவான
தாகும்
நிறுவன ரீதியான கடன்களை வழங்கு வதில் முன்னர் குறிப்பிட்டதைப் போன்று இலங்கைவங்கி, மக்கள் வங்கி என்பதுடன் ஹற்றன் தேசிய வங்கி என்பன நெற் செய்கை தொடர்பான கடன்களை வழங்கு வதில் அக்கறை காட்டி வருகின்றன .
இதற்கு முக்கிய அடிப்படைக் காரணம்
என்னவெனில் விவசாயக் கடன்களில் பெரும்பாலானவை மீளப்பெறுவதில்லை என்பதனாலாகும். 1970/71, 1972 /73 ஆகிய காலப்பகுதியில் குடியானவர் விவ சாயத்திற்கு வழங்கப்பட்ட கடனில் 72.5./ மானவை மீளப் பெறப்பட்டன. ஆனால் இதன் பின்னர் வரும் ஆண்டுகளில் இத் தன்மை குறைவடைந்து வருவதைக் காண லாம். 1981/82 இல் 28.4 1. மட்டுமே மீளப்பெறப்பட்டுள்ளதை அறியலாம். பயிர் நாசம் விஸ்தரிப்புச்சேவை வேறு துறை களில் முதலீடு, ஏனைய கடன்களை முதலில் செலுத்தியமை போன்றவற்றை கடனை மீளச்செலுத்தப்படாமைக்கான காரணங் களாகக் குறிப்பிடினும் உண்மையில் அரசின் கடன்கள் ஒரு நலன்புரிச்சேவையென விவ சாயிகள் கருதுவதே காரணமாகும். இத னால் வணிக வங்கிகள் விவசாயத் துறைக்கு கடன் வழங்கும்போது அக்கடனுக்கு அரசு உத்தரவாதம் வழங்கும் போது மட்டுமே விவசாயக் கடனின் அளவு அதிகரிப்பதைக் காணலாம். இதற்கு சிறந்த உதாரணம் 1978 -ம் ஆண்டில் இலங்கை மத்தியவங்கி யானது வங்கிகள் விவசாயத்திற்கு வழங்கும் கடனின் 75.1 மும் உத்தரவாதமளித்தது. இவ்வாண்டில் மட்டும் 450 மில்லியன் ரூபா இலங்கைவங்கி மக்கள்வங்கியினால் விவ சாயத்திற்கு கடனாக வழங்கப்பட்டது.
ܕܓܠ

Page 115
ஆனால் அடுத்துவரும் காலப்பகுதியிலேயே இவ் உத்தரவாதம் வாபஸ் பெறப்பட்ட தும் வழங்கப்படும் கடனின் அளவு குறை வடைந்தது. எனினும் அண்மைக்காலத்தில் வங்கியின் கொடுகடன் அதிகரித்ததைக் காணலாம். 1991 -ம் ஆண்டில் பெரும் போகத்திற்கு 512 மில்லியன் ரூபாவும் சிறுபோகத்திற்கு 232 மில்லியன் ரூபாவாக மொத்தம் 734 மில்லியன் ரூபா நெல் விவ சாயத்திற்கான கடன் வழங்கப்பட்டது. அத்துடன் அண்மைக் காலங்களில் வங்கி யால் வழங்கப்பட்டகடனை மீளப்பெறு வதற்கான சிறப்பான நடவடிக்கை எடுக் கப்பட்டமையினால் மீளப்பெறப்பட்ட கட னின் அளவும் அதிகரித்து வந்துள்ளது. 1990/91 பெரும் போகத்திலும் 1991 சிறு போகத்திலும் வழங்கப்பட்ட கடன்களின் மீளப்பெறுதல் வீதங்கள் முறையே 74./ 72./* மாகவும் விளங்கியமை குறிப்பிடத் தக்க அம்சங்களாகும். புதிய அனைத்தை யும் உள்ளடக்கிய கிராமிய கொடுகடன் திட்டம் சிறந்த முறையில் இயங்குவதனா லும் புதிய அனைத்தையும் உள்ளடக்கிய கிராமியக் கொடுகடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்கள் தொடர்பாக வங் கிகளுக்கு ஏற்படுகின்ற இழப்புகள் 50% மத்தியவங்கி தொடர்ந்து உத்தரவாதத் தினை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. இதற்கென 1991 இலங்கையில் கொடு கடன் உத்தரவாத திட்டத்திற்கும் மத்திய வங்கி 52 மில்லியன் ரூ சாவினை வழங்கி யும் இருந்தது.
நிறுவன ரீதியான நடவடிக்கையில் அடுத்தபடியாக காப்புறுதித் திட்டத்தி னைக் குறிப்பிடலாம். இது நெல் உத்தர வாத விலைத்திட்டம் தோல்வியடைந்த தைப் போன்றே தோல்வியடைவதைக் காணலாம். ஏனெனில் விவசாயிகளின் நலன் கருதி 1958 ஆம் ஆண்டில் உருவாக் கப்பட்ட பயிர் காப்புறுதித் திட்டம் இன் றைய வரையில் விவசாயிகள் மத்தியில் பிரபல்யமடையவில்லை. விவசாயிகளைப் பொறுத்த வரையில் காப்புறுதி என்பது நட்டத்தை ஈடுசெய்வதொன்றாகத் தோன் றாது நட்டத்தை உண்டு பண்ணும் மேல திக சுமையாகவே கருதுகின்றமையால் 1975

78 -
ஆம் ஆண்டு வரையில் க. மொத்த நெல் நிலப்பரப்பில் 16% மட்டுமே பயிர்க்காப் புறுதி செய்யப்பட்டதைக் காணலாம். 1975 ஆம் ஆண்டின் பழிச் காப்புறுதி அமைப்பு புனரமைக்கப்பட்டாலும் 1976/77 பெரும் போகத்தில் மொத்த சாகுபடி நிலத்தில் 22% மட்டுமே பயிர்காப்புறுதி செய்யப் பட்டிருந்தது இப் பருவத்தில் திரட்டப் Pi.. - 555 533 Gğiš jų jaiotza மொத்த இலக்கில் 20 | மட்டுமே இருந்தது. பயிர் காப்புறு இயின் முக்கியத்துவம் விவசாயிகள் மத்தி யில் நன்கு அறியப்படாமையே இவ் விட யத்தில் ஊக்கக் குறைவிற்கு காரணமாகும். 1990 இல் அவதானிக்கப்பட்ட பேக்இன் தொடர்ச்சியாக வேளாண்மைத் காப்புறுதி சபையினால் காப்புறுதி செய்யப்பட்ட மொத்த பரப்பளவு 1999 இல் 40 000 ஹெக்டேயரிலிருந்து 1991 ജൂൺ 54099 ஹெக்டேயராக அதிகரித்திருந்தது குறிப் பிடத்தக்கது. மொத்த நில த் தி ல் பெரும் பங்கு நிலம் காப்புறுதிக்கு அப் பாற்பட்டதாகவே இருந்து வருகின்றது.
இலங்கையின் குடியானவர் விவசாயத் தில் நிறுவன ரீதியான அம்சத்தில் நில உடைமை முறைகளிலேயே அரசாங்கம் பாரிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு எத்தனிக்கின்றது. இ ல ங் கை யின் நெற் செய்கையானது மரபு ரீதியான நில உடை மை முறையிலேயே இ ன் ன மும் இருந்து வருகின்றது. இதில் ஆண்டே (Ande) முறை யே முக்கியமானது. ஆண்டே முறையென் பது நிலமுள்ளவன் நிலத்தை வாடகைக்கு கொடுத்து விளைச்சவின் ஒரு பகுதியை பெறுவதைக் குறித்து நிற்கின்றது. இம் முறையானது மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டுக் காணப்படினும் நிலமுள்ளவன் நிலத்தையும் விதைகள், பசனை, கால் நடைகள் போன்றவற்றை வழங்கி 12,213 பங்கு வரையிலான உற்பத்தியை பெற்றுக் கொள்வான். இந்த அளவு எல்லையானது நிலப்பற்றக்குறை அதற்கான கேள்வி ஆகிய ாரணிகளில் பெருமளவு தங்கியுள்ளது. நிலத்திற்கு அதிக கேள்வியிருக்கும் போது கூடிய அளவும் எதிரான சூழ்நிலையில் உற்பத்தியை நில உடமையாளன் அறவிடு வான்,

Page 116
- 74
இவ் ஒருதலைப்பட்சமான முறையை 1958 ஆம் ஆண்டின் நெற்காணிச் சட்டம் மாற்ற முயன்றது. இச் சட்டத்தின் கீழ் நிலையான வாடகை வீதங்கள் நிர்ணயிக் கப்பட்டு ஒரு குறிப்பிட்ட வீதாசாரத்திற்கு ($ld q)intଣ୍ଡ விளைச்சல் கிடைக்குமாயின் அதையே பயிரிடுபவன் பெற்றுக்கொள்ள லாம் எனவும் குேறிப்பிட்டது. இவ்விதி களைச் செயல்படுத்துவதற்கென வேளாண் மைக் குழுக்கள் நியமிக்கப்பட்டன. மாவட் டத்திற்கு மாவட்டம் இவ்வாடகையளவு வித்தியாசமாக நிர்ணயிக்கப்பட்டாலும் இதுவும் தோல்வியிலேயே முடிவடைந்தது. ஏனெனில் சட்டத்தின் பிரகாரம் உள்ள வாடகையை எங்கெல்லாம் விவசாயிகள் கொடுக்கமுற்பட்டார்களோ அங்கெல்லாம் அவர்கள் நிலவுடமையாளர்களினால் வெளி யேற்றப்பட்டார்கள். இதனால் தொடர்ந் தும் ஆண்டே முறையே பரவலடைந்தது. இந்த வகையில் எந்த ஒரு அரசாங்கமும் இது சம்பந்தமாக சிறந்த தீர்வு நட டிக்கை ஒன்றை எடுக்கவில்லை என்றே கூற வேண்டும். ஏனெனில் 1972 ஆம் ஆண்டின் நிலச்சீர்திருத்தச் சட்டம் கூட நெற் செ ய்  ைக யி ன் உமையாளரைப் பொறுத்த வரை ஒரு போலித்தன்மை வாய்ந்ததாகவே இருந்தது. ஏனெனில் இச் சட்ட மூலத்தின் பிரகாரம் கூறப்பட்ட 25 ஏக்கரும் அதற்கு மேற்பட்ட மொத்த தெற்பரப்பும் மொத்த நெற்பரப்பில் 1.78 / மாக மட்டுமே இருந்தது. ஆகவே இச் சிறிய தொகையின் நில உடமை மாற் றம் முழுfதியான நிலவுடமையில் எந்த விதமான மாற்றத்தையும் கொண்டு வரு வது உசிதமானதாகத் தென்படவில்லை,
ஆனால் சிறந்த பொருளாதாரக் கொள்கையின் பின்னர் 1979 ஆம் ஆண்டின் 58 வது சட்டமாகிய கமநல சேவைகள் (FLL Lib (Agrarian Service Law) 1972 -glib ஆண்டில் இயற்றப்பட்டு அதுவரை இருந்து வந்த விவசாய விளைநிறன் சட்டம் 1973 ஆம் ஆண்டின் விவசாய காணிச்சட்டம் என்பவற்றை செல்லுபடியற்றதாக்கியது. அமநலச் சேவைகள் சட்டத்தின் முக்கிய ஒழுங்குகளாக பின்வருவனவற்றைக் குறிப் பிடலாம்.

I)
II)
III)
விவசாயி பங்கு பெறும் உற்பத்தி முறையின் கீழ் இவன் விளைச்சலில் 1/4 பகுதி அல்லது 15 புசல்கள் (773.8 kg) இவை இர ண் டி ல் எது குறைந் ததோ அதனை செலுத்த வேண்டும் என விதித்திருந்தது. ஆனாலும் புதிய சட்டம் இவை இரண்டிலும் எது கூடி யதோ அதனை செலுத்த வேண்டும் என்று கூறியது. அதன் மூலம் விளைநி றனை அதிகரிப்பதற்கு குடியான வன் முயற்சிப்பான் எனக் கருதப்பட்டது. ஆனால் இது தவறான ஒரு முறையி
லேயே குடியானவனைப் பாதித்திருந்
தது. ஏனெனில் குறைந்த அறுவடை யில் பெறப்படும் காலி, களுத்துறை போன்ற மாவட்ட அறுவடைகளுள் 45. / வரை நிலச் சுவாந்தர்களுக்குச் சென்றதைக் காணலாம்.
குடியானவன் பயிரிடும் நிலப்பரப்பு 2 ஹெக்டேயருக்கு மேற்படக்கூடாது எனவும் அவ்வாறு ஒரு குடியானவன் அவ்வளவிற்கு மேலாக நிலத்தை வைத் திருந்தால் அது நிலச்சுவானைச் சென் றடைய வேண்டும். அதன்பின் அது வேறொரு குடியானவனுக்கு வழங்கப் படும். எனினும் இவ்வொழுங்கின் நடைமுறைத்தாக்கமும் குறைவான தென்றே கூறவேண்டும். ஏனெனில் 2 ஹெக்டேயருக்கு மேலாக நிலத்தை வைத்திருந்த குடியானவர்கள் குறை வாக இருந்தனர்.
புதிய சட்டத்தின் கீழ் முந்திய விவ சாய விளைத்திறன் குழுக்களுக்குப் பதிலாக கமநல சேவைக் குழுக்கள் ஏற்பட வழிவகுத்தது. விளைநிறன குழுக்களும் கமநல சேவைகளுக்கிடை யில் முக்கிய வேறுபாடு யாதெனில் பின்னையது அதிகளவு அரச சார்புடை யதாக இருந்தது. விவசாய விளைநிறன் குழுக்களில் மொத்த 14 பேருக்குக் குறையாது நேரடி விவசாயி கள் பிரதிநிதியாக இருந்தனர். ஆனால் கமநல சேவைக் குழுக்களில் மொத்த 14 அங்கத்தவர்களினுள் 8 பேர் அரசு
ܚܝܠ ܐܢܐ
' )

Page 117
அதிகாரிகளாக இருந்தனர். இதனால் 1979 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இச்சட்டம் குடியானவர்கள் விவசாயி கள் சா ர் பா க அன்றி அது நிலச் சுவான்களின் உரிமைகனையும் நலன் களையும் பேணியது எனலாம்.
ஆகவே இலங்கை அரசாங்கமானது
நெற் செய்கையைப் பொறுத்த வரையில்
★
චූකඩකකHOLOGOING s வணிக ஜோதிே s சுத்தமாகவும் சுகாதார 3 ஐஸ்கிறீம் வகைகள் சிற்றுன் யாழ்நகரில் முன்னணி : JIQ IT fij s யாழ்ப் 종 RA-JAH CR G 36, Kasthu Ja 를 ബ ܨ3 * 1824 இல் முதன்முதலில் s தொழிற்சங்கங்களை அ GN/NİNANA)

75 -
உற்பத்தி முறையை விரிவுபடுத்த செறிவு மு  ைற யி லா ன விரிவாக்கத்திற்கு நடவ டிக்கை எடுப்பினினும் அடிப்படைத் தன்மை வாய்ந்த சில உடமையில் எந்த வித மாற் றத்தையும் கொண்டுவராது ஏற்படுத்தும் விரிவாக்கங்கள் பலமற்ற அத்திவாரத்தில்
பல மாடிக் கட்டடத்தைக் கட்டு வர் து
போலா கும்.
★ ★
MAAAAAYNAÐ ப வருக! வருக!
மாகவும் சுவையாகவும் ண்டிவகைகள் தயாரிப்பதில் FJ6EG G3 un fif If 206 LIGO to
EAM HOUSE iriyar Road,
fna
இங்கிலாந்தின் பாராளுமன்றம் மைக்க அனுமதியளித்தது.
NU\! :\2:VANIWALAUJANUAVANJAYAANUAL
宗

Page 118
  

Page 119
உற்பத்திக் காரணி
@_® (A FACTOR OF
Sansgesag
முகவுரை:-
O நிலம், ജു ഞg
ணிகளை இணைத் உற்பத்தி எனப்படு பெற, உற்பத்திக்
ளது என்பதால் அ இருப்பதை நாம்
உழைப்பு, முதல் = கிய தொடர்பு கா காரணிகள் என்றன காரணியை ஆழம
வரைவிலக்கண
* வருமானம் படும் உடல், உள எனப் பொதுவாகக் உற்பத்திக்கு மனித உழைப்பு என்பது
உழைப்பான
உழைப்பினை எடுக்க முடியாது.
உழைப்பு என்
விற்கவோ வேண்டு V முடியும்.
உழைப்பின் நிரம்ப
ஏற்படுத்த முடி
ug: ● உமைப் அ.அலிஸ்ரீன் குமார் ழப்பு அழி
婷,参 உ+ம் :- தொழி 12 8 வர்த்தகப் பிரிவு படாவிடின் அவ

என்ற வகையில்
றப்பு. ' PRODUCTION)
ப்பு, முதல் முயற்சி போன்ற உற்பத்திக் கார து பொருட்கள் சேவைகளை உருவாக்குதல் ம். எனவே உற்பத்திச் செயன்முறை இடம் காரணிகள் ஒன்றிணைக்கப்பட வேண்டியுள் வற்றுக் கிடையே ஒர் நெருங்கிய தொடர்பு அவதானிக்கலாம். அதிலும் குறிப்பாக ஆகிய இரு காரணிகளுக்குமிடையே நெருங் ணப்படுகிறது. இதனால் இவற்றை இணைப்பு ழைப்பர். இவற்றில் இங்கு “உழைப்பு' எனும் ாக ஆராய்வோம்.
5th: as
பெறும் நோக்குடன் மனிதனால் வழங்கப் Tரீதியான காரணிச் சேவையே உழைப்பு கருதப்படும்’ இது பொருட்கள் சேவைகளின் னால் ஆற்றப்படும் ஒர் பணியாகும். எனவே ஒரு மனித சாதனமாகும்.
து பின்வரும் இயல்புகளைக் கொண்டுள்ளது.
அதன் உடமையாளரிடம் இருந்து பிரித்து
"ற உற்பத்திகாரணியை பிறருக்கு வழங்கவோ
ம7னால் அதன் உடமையாளரால் மட்டுமே
லில் (SUPPLY) உடனடியா து அதிகரிப்பை
ιLIT 351 -
க்கக் கூடியது.
جمی۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ லாளர் ஒருவர் ஒரு நாளைக்கு வேலையில் ஈடு ரது அன்றைய உழைப்பு அழிந்து விடும்.

Page 120
- 78
தொழிலாளர் ஒவ்வொருவரும் தமது கல்வியறிவு அனுபவம், பயிற்சி, சிறப்புத் தேர்ச்சி போன்ற காரணிகளால் ஏனையவரிலிருந்து வேறுபடுவர்.
தொழிற்சேனை:-
‘ஒரு நாட்டில் தொழில் முயற்சி களில் ஈடுபடுவோரை தொழிலாளர் என் பர். எனவே தொழிலாளர் எண்ணிக்கை யினை அதாவது தொழிற் சேனையினைக் கணிப்பிட வேண்டுமாயின், குறிப்பிட்ட நாட்டின் சனத்தொகை (POPULATION) பற்றி அறிய வேண்டும். சனத் தொகை எனும் போது ஒருநாட்டில் குறிப்பிட்ட காலப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் எண் ணிக்கையினைக்குறிக்கும். இதனை வயத மைப்பு அடிப்படையில் 3 ஆகப்பிரிப்பர்.
* 14 வயதிற்கு குறைந்த குழந்தைகள்.
* 15 -64 வயதிற்கு இடைப்பட்ட தொழி
ଜଜ୍ଜntଶit if .
* 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்,
சர்வதேச ரீதியாக 15-64 வயதிற்கு இடைப்பட்டோர் வேலை செய்யும் வயதி லான சனத்தொகை என்பர். இவ்வேலை செய்யும் வயதிலான சனத்தொகையில் இடம் பெறுகின்ற முழுநேர மாணவர், இல்லத்தலைவிகள், உடல் உளக் குறைபா டுடையோர், மதகுருமார், வேலை செய்ய விருப்பம் அற்றோர் போன்றவர்களைத், தொழிலாளராகக் கருதமுடியாது. இவர் களை வேலை செய்யும் வயதிலான சனத் தொகையில் இருந்து கழிப்பதன் மூலம்
ஊழியப் படை வளர்ச்சி வீதம்
ஊழிய நிரம்பல்:-
பொதுவாக ஊழியநிரம்பல் என்பது ஒரு வருட காலப்பகுதியில் ஒரு நாடு தனது குடித் தொகையில் வழங்கத் தயாராக

-
“தொழிற்படை' அல்லது 'ஊழி யச் சேனையைக் கணிப்பிடலாம். இத் தொழிற் படையில் 2 பிரிவினர் அடங்குவர்.
* வேலை செய்து கொண்டிருப்
(3L umTri-.
* வேலை தேடுவோர்.
வேலை தேடுவோர் வகுப்பில் இடம் பெறுபவருக்கு வேலை வழங்கப்படாத விடத்து பின் வரும் நிலைமைகள் ஏற்படும்.
* வேலையில்லாதோர் தொ  ைக
அதிகரிக்கும்.
தொழிலாளர் வேதனம் குறைதல்,
தலா வருமானம் குறைதல்,
தங்கி வாழ்வோர் அதிகரிக்கும்.
:
கீழுழைப்பு காணப்படும்.
இங்கு கீழுழைப்பு என்பது தொழி லாளர் தமது தரத்தை விட குறைந்த தர முடைய வேலை செய்வதனைக் குறிக்கும். இது வேலையின்மையினாலும் தொழி லாளர் பெறும் வருமானம் குறைவாக
இருப்பினும் தோன்றும்.
ஊழியப்படை வளர்ச்சி வீதம்:-
ஒரு வருட காலப்பகுதியில் ஆரம் பத்திலுள்ள ஊழியப் படைக்கும், இறுதியி லுள்ள ஊழியப் படைக்கும் இடையிலான மாற்றத்தை ஆரம்ப ஊழியப் படையின் நூற்று வீதமாகக் கூறுவதாகும்.
ஊழியப்படை மாற்றம்
Χ 100
ஆரம்ப ஊழியப்படை
உள்ள மனித நாள் ஊழியத்தின் அளவினை இது குறிக்கும்.
இவ் வூழிய நிரம்பலை பின்வரும் காரணிகள் நிர்ணயிக்கின்றன.

Page 121
* குறிப்பிட்ட நாட்டிலுள்ள மக்கள்
தொகை.
* நாட்டு மக்களின் பால் அமைப்பு, வய
தமைப்பு,
* வேலை செய்யும் நோக்கத்தைப் பாதிக் கும் சமூக, கலாசாரக் கட்டுப்பாடுகள்.
உ+ம் :- நோன்பு காலங்களில் வேலை செய்யக் கூடாது.
* நாள் ஒன்றிற்கு வேலை செய்யும்
நேரவளவு.
* வேலை செய்ய விருப்பம் ஆற்றல் உள்
ளோரின் அளவு.
* தொழிலாளரின் திறமை.
இங்கு தொழிலாளரின் திறமை என்பது ஒரு தொழிலாளி ஏனைய தொழி லாளர்களைவிட குறிப்பிட்ட தொழிலில் சிறந்த முறையிலும் அதிகளவிலும் ஈடுபடு வராயின் அவர் ஏனைய தொழிலாளரை விட திறமைவாய்ந்த தொழிலாளராக காணப்படுவர்.
ஊழிய நிரம்பல் அட்டவனை
ஊழிய விலை ஊழிய நிரம்பல்
)etתLITT( _தொகை அலகு !
O2 50
04 100 O6 150 08 50
O 100
12 50
教

79 -
தொழிலாளர் திறமையினைத் தீர் மானிக்கும் காரணிகள் பின்வருமாறு:
* தொழிலாளர் இனம், பரம்பரை
போன்றவை.
* தொழிலாளர் கல்வி, அனுபவம் சிறப்
புத்தேர்ச்சி, பயிற்சி.
* நியாயமானதும் சீரானதுமான சம்பள
வழங்கல்.
வேலை செய்யும் இடத்தின் நிலைமை
சமுதாயக் கட்டுப்பாடுகள். உ+ம் :- குறிப்பிட்ட சமுதாயத்தினர் குறிப்பிட்ட தொழிலில் மட்டுமே ஈடு LJL-GPrrLð.
* தொழிலாளரின் நற்குணம், நல்லொ
ழுக்கம் முதலியன.
ஊழிய நிரம்பல் கோடு:
ஊழிய நிரம்பல் கோடு பின்னோக்கி வளையும் தன்மையுடையது. அதாவது கூலி அதிகரித்துச் செல்ல நிரம்பல் தொகையும் அதிகரித்துச் சென்று ஒரு எல்லைக்கு அப் பால் குறைந்து செல்லும்.

Page 122
- 8 (
ஊழிய நிரம்பல் கோடு பின்நோக்கி வளைந்து செல்லக் காரணம்,
* குறிப்பிட்ட கூலிமட்டத்தில் தொழி லாளர்களது அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யபபடல்.
* வருமானம் கூடுதலாகக் கிடைக்கும்
போது ஒய்வை விரும்புதல்"
* வருமானம் கூடுதலாகக் கிடைக்கும் போது சமூக, குடும்ப விடயங்களில் அக் கறை செலுத்துதல் போன்றவையாகும்.
சில சந்தர்ப்பங்களில் கூலி குறையும் போது நிரம்பல் தொகை அதிகரிக்கும்.
உ+ம் :- ஒரு குடும்பத்தில் பலர் வேலை இல்லாது இருக்கும் போது அவர் கள் குறைந்த கூலியிலும் வேலை செய்ய முன்வருவர்,
ஊழியக் கேள்வி:
பொதுவாக உற்பத்திக் காரணிகளின் கேள்வி வழிவந்த கேள்வி ஆகும். எனவே ஊழியத்தின் கேள்வியும் அதனைக் கொண்டு ஆக்கப்படும் முடிவுப் பொருட்களின் கேள் வியிலும், மூலம் பொருட்களின் கிடைப் னவிலுமே அதிகம் தங்கியுள்ளது.
ඒණ- 6ෂි:-
உழைப்பு என்ற உற்பத்திக்காரணி உற்பத்தியில் ஈடுபட்டதற்காக பெற்றுக் கொள்ளும் வருமானமே கூலி ஆகும். இது ஊழியத்தின் கேள்வி, நிரம்பலிற்கு ஏற்ப வேறுபடும்.
பின்வரும் காரணிகள் கூலியினை நிர்ணயிப்பவையாகக் காணப்படும்.
R
உங்கள் ஆத
வணிக ஜோதியின் 15 வது மலர்
ଓତ
சீட்டுக்களை வாங்கி ஊக்கமளித்த பொ.
எமது மனமார்ந்த நன்றி.
உங்கள் ஆதரவு என்று

தொழிலாளர் எண்ணிக்கை, தொழிலாளருக்கான கேள்வி. அரசின் கூலி நிர்ணயச் சட்டங்கள் .
தொழிலாளர் திறமை, அனுபவம், பயிற்சி போன்றவை.
தொழிலின் ஆபத்து தன்மை. தொழிலாளர் கல்வி மட்டம், தொழிலுக்கான சமூக அந்தஸ்து வேலையின் நிரந்தரத் தன்மை,
வேறு நிறுவனங்கள் வழங்கும் கூலி யினளவு,
தொழிலாளர் பொறுப்பின் ଔରୀ ରy.
தொழிலாளர் நடவடிக்கை,
(ԼՈ
L.q-
ଜୋଡ଼୍
{5} ೩ ಯಾ
மேலே கூறப்பட்டுள்ள ஊழியம் சம் பந்தமான விடயங்களை தொகுத்து நோக் கும்போது ஒர் உற்பத்தி நடவடிக்கையில் பிரதானம 1 னதும், முதன்மையானது மான காரணி உழைப்பு என்பது புலனா கிறது. இதற்கு எடுத்துக் காட்டாக 2ம் உல கமகா யுத்தத்தில் ஈடுபட்டு அதன்விளை வாக மிகவும் மோசமான முறையில் பாதிப் புக்குள்ளாகிய யப்பான் எனும் நாடு இன்று பெருளாதாரத்தில் முன்னேறியுள் ளமைக்கு அடிப்படைக் காரணம் அந்நாட்டு மக்களின் உடல், உளரீதியான காரணிச் சேவையே ஆகும். இதிலிருந்து ஒரு நாடா னது தகுந்த முறையில் மனித ஊழியத் தினை உற்பத்தி முயற்சியில் பயன் படுத் துவதன்மூலம் பொருளாதார ரீதியாக முன் னேற்றமடையமுடியும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ★
ரவுக்கு நன்றி!
வளியீட்டு நிதிக்கான அதிர்ஷ்டலாபச் துமக்கள், மாணவர்கள் அனைவருக்கும்
வம் எமக்குத் தேவை.

Page 123
~്
ஜனசக்தித்திட்டம் ஆ ଉ] @ମୁଁ ଭଞ୍ଜ ଜ୍ଞା) {
னிேத வலி யும் சமூக உறு ஒழித் தலையும் ே ஜனசக்தித் திட்ட தையும் மனித மு தின் பிரதான @ நிவாரணம் வழங் மங்களுக்கும் ஏற்! டம் கொண்டு வ ஆண்டில் 4ம் இ கொண்டு வரப்ப போது பிரதான ே இருப்பதுடன் மன
இத் திட்ட
1) மிக வறி
2) வறிய கு )ே ஒரளவு 6 4) பங்கு ெ
இத்திட்டத் கும் மாதாந்தம் சிக்காகவும் மிகு சேமிப்பானது 2 இதனைக் கொண் கொள்ளலாம். நு வில் ஒருபகுதி சே வட்டி செலுத்தும் களுக்கு முன்பே பெற்றுக் கொள்ள ஜனசக்தி வழ
ஜனசக்திக்க ஒதுக்கப்படுகிறது. 體 களினாலும் தனி
13 8 வர்த்தகப்பிரிவு நிதிக்கு அரசாங்க!
暨

Iல்லது ஒழிப்புத்திட்டம்
ாங்களின் பயன்பாட்டை உச்ச அளவாக் $$ଛନ୍ଧ ତଥି திப்பாட்டை மேம்படுத்தலையும், 6մմD15ծ7ւD6ճ» tք நாக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டமே -மாகும். அதாவது ஆற்றல் மிக்க சமுதாயத் pதலீட்டையும் மேம்படுத்துவதே இத் திட்டத் றிக்கோள் ஆகும். ஜனசக்தி திட்டத்தின் கீழ் குவதற்கும் அதனோடு தொடர்பு பட்ட afC பாடு செய்யும் முகமாகவே ஜனசக்தித் திட் ரப்பட்டது. இது தொடர்பான சட்டம் 1989 b லக்க ஜனசக்தித் திட்டம் என்ற பெயருடன் ட்டது. ஏனைய திட்டங்களுடன் ஒப்பிடும் வேறுபாடு என்னவெனில் குறுங்காலத்திட்டமாக னித முதலீட்டை அதிகரிப்பதும் ஆகும்.
த்தின் கீழ் பங்கு கொள்ளுகின்ற குடும்பங்கள்:
4 குடும்பம் -
டும்பம்
வறிய குடும்பம்
காள்ளும் ஏனைய குடும்பங்கள்
தில் பங்குகொள்ளும் ஒவ்வொரு குடும்பத்திற் 2500/- வழங்கப்படும். இதில் 14521- நுகர்ச் தி அவர் கணக்கில் சேமிக்கப்படும். இந்த வருடங்களின் பின் 25000/- மாக மாறும். டு சிறிய முதலீட்டு நடவடிக்கைகளை மேற் கர்ச்சிக்காக வழங்கப்பட்ட நிதியில் 1452/- மிக்கப்பட்டிருந்தால் அதற்காக சேமிப்பு வங்கி இவ்வாறு சேமித்த பணத்தினை 2 வருடங் சுயதொழில் நோக்கிற்காக நலன் பெறுவோர் '6նք* Lն :
2ங்கும் நடைமுறை
ான நிதி, வளம் அரசாங்க பாதீட்டிலிருந்து இருந்த போதும் அரச சார்பற்ற நிறுவனங் நபர்களினாலும் கூட நன்கொடையாக ஜன. டம் செய்ய முடியும், அவ்வாறு வழங்கப்படும் ம் வரி விலக்கு அளித்துள்ளது.
露

Page 124
- 82 -
ஜனசக்தி திட்டத்தினை அமுல்படுத் தும் பிரதான நிர்வாக உத்தியோகத்த ராகஜனசக்தி ஆணையாளர் ஒருவர் அரசி னால் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் கீழ் பல பிரதியாளர்களும் துணையாளர்களும் ஏனைய சிறிய உத்தியோகத் தர்களும் ஜன சக்தி நிர்வாக வேலைக்காக நிர்வகிக்கப் பட்டுள்ளனர். ஜனசக்தி திட்டம் நாட்டில் உள்ள சகல வறிய குடும்பங்களின் அபிவி ருத்தியை வளர்ப்பதற்காக கொண்டுவரப் பட்ட பொழுதும் முதலில் ந ட்டின் 25 மாவட்டங்களிலுமாக மொத்தம் 28 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் இத்திட்ட செயற்பாட்டிற்காக தெரிவு செய்யப்பட்டுள் ளார்கள். அம்பாறை மாவட்டத்தில் 3 உதவி அரசாங்க பிரிவு களும், வவுனிய7 மாவட்டத்தில் 2உதவி அரசாங்க பிரிவு களும் அம் மாவட்டங்களில் வாழும் இனங் களின் அடிப்படையில் தெரிவு செய்யப் பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட உதவி அரசாங்க பிரிவுகளில் வசிக்கும் உணவு முத்திரை பெறுவோர் ஜனசக்தி பெறுவதற்காக விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு விண்ணப் பிப்பவரிடம் இருந்து அவர்களது குடும் பத்தின் சொத்துகளையும் பொறுப்புக்களை யும் அறிபும் அதிகாரம் ஆணை பrள ருக்கு உண்டு. ஆணையாளர் பொறுப்புக்களையும் சொத் து க  ைள யும் கோரும் சந்தர்ப் பத்தில் ஜனசக்திக்காக விண்ணப்பித்தோர் கட்டாயமாக தமது சொத்துகள் பொறுப் புக்களை அறிவித்தல் வோண்டும். வெளி பி டப்பட்ட சொத்துக்கள் பொறுப்புக்களில் தவறு ஏதும் இருப்பின் அவர் உணவு முத் திரை பெறுபவராக இருந்தாலும் கூட ஜன சக்தி நிவாரணத்தை நிறுத்துவதற்கு ஜன சக்தி ஆணையாளருக்கு அதிகாரம் உண்டு.
ஜனசக்தி நிவாரணத்திற்கு என உதவி அரசாங்க அதிபர் பிரிவு தெரிவு செய்யும் போது மாவட்டத்தில் உள்ள உதவி அர சாங்க பிரிவுகளில் மொத்த குடும்பங்களின் தொகையும் அக் குடும்பங்களில் உணவு முத் திரை பெறுவோர் குடும்பங்களின் தொகை பும் கருத்தில் கெ ள்ளப்பட்டது. எந்த உதவி அரசாங்க பிரிவில் மொத்த குடும்

பங்களின் தொகையோடு ஒப்பிட்டு உணவு முத்திரை பெறுவோர் குடும் பத் தி ன் நூற்று விதிதாசாரம் கணிக்கப்பட்டு கூடு தலாக உள் தோ அந்த உதவி அரசாங்க பிரிவே தெரிவு செய்யப்படும்.
ஜனசக்தி குடும்ப தெரிவு மாதாந்தம் 700/-க்கு கீழ் வருமானம் பெறுபவர்களா கிய உணவு முத்திரை வைத் திருப்போரி டமே இடம் பெற்றது. ஆயினும் தெரிவு செய்யப்படும் குடும்பத்தில் ஒரு அங்கத்த வராவது சுய தொழில் ஒன்றினை நடத் தக் கூடியவராக வயது அடிப்படையில் இருத்தல் வேண்டும். இத் தகுதி அற்ற குடும்பங்கள் ஜனசக்தி திட்டத்திற்கு கீழ் அகப்படமாட்டாது ஆரம்பத்தில் உணவு முத்திரை பெறுவோரில் ஏறக்குறைய IOO குடும்பங்கள் வரையாக பிரதேச அடிப் படையில் சிறு சிறு பிரிவுகளாக இராமங்கள் பிரிக்கப்படும். பின் இக் கிராமங்களில் இருந்தே நால்வர் அடங்கிய குழு ஒன்று அக் கிராமத்தில் வாழு ம் தெரிவு செய்யப்படுவர். அந்த ந7 ல் வரோடு உத்தியோக பற்று உள்ள முறையில் உதவி அரசாங்க அதிபரால் நிபமிக்கப் டும் ஒரு வரும் சேர்த்துக்கொள்ளப்படுவர். @站互 ஐவருமே ஜன சக் தி நிவாரணத்திற்கு பொருத்தமான குடும்பங்களை  ெத ரி வு செய்கின்றனர். தெரிவில் இருந்து தவறி யோர் தான் நிவாரணததிற்கு த குதி உள் ள பர் என கருதின் அதற்காக வேண்டி உதவி அரசாங்கி அதிபருக்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
ஜனசக்தி நிவாரணத்திற்கு  ெத ரிவு செட்யப்பட்டோர் விபரம் உதவி அரசாங்க அதிபரினாலேயே அறிவிக்கப்படும். இதே போல் ஜனசக்தி அட்டை வழங்கும் தி கதி க் குள் கிராம சேவகரின ல் குறித்த தி கதியில் ஜனசக்தி குடும் பத்தின் கணவன் மனைவி இருவரும் கிராம சேவகர் காரியாலயம் சென்று தமது குடும்பத்திற்கான உணவு முத்திரைகள், மண்ணெண்ணெய் முத்திரை என்பவற்றை வழங்கி பதிலுக்கு ஜனசக்தி அட்டையை அவரிடமிருந்து பெ ற் று க் கொள்வர். அதேபோல் சேமிப்பு கணக் குக்கான "C" படிவத்தையும், தனிநபர்

Page 125
கணக்காயின் 'A' படிவத்தையும் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். பெற்றுக்கொள் ளப்பட்ட படிவங்களை அண்மையில் உள்ள தபால் கந்தோரில் ஜனசக்தி அட்டை, அடை யாள அட்டை என்பவற்றுடன் வழங்கி சேமிப்பு கணக்ரு ஒன்றை தொடங் கி கொள்ள முடியும்.
தபாற் கந்தோரில் சேமிப்பு கணக்கு தொடக்கப்பட்ட பின் ஜனசக்தி அட்டை அடையாள அட்டை என்பன தி ரு ப் பி வழங்கப்படும். பின் கூட்டுறவு கடை முகா மையாளரிடம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவரிடம் ஜனசக்தி அட்டையை வழங்கும் போது அவர் அவ் அட்டையில் B பிரிவினை நிவாரணம் பெறுவோரின் கையொப்பத் தோடு பெற்றுக் கொண்டு மற்  ைற ய பாகத்தை திருப்பி வழங்குவர்.
ஜனசக்தி அட்டையில் உள்ள கூப்பன் களை பயன்படுத்தி கூட்டுறவு கடைகளி டமோ அல்லது முகவர்களிடமோ உணவுப் பொதியினை பெற்றுக்கொள்ள முடியும். மாதத்தில் முதல் இருவரத்திற்கும் 500/-ற் கான கூப்பனையும் அடுத்த இரு வாரத் துக்கு மிகுதி500/- யான கூப்பனையும் பயன் படுத்தல் முதல் இருவாரத்தில் பயன்படுத் தாவிட்டால் கடைசி இருவாரத்தில் எல்லா கூப்பன்களையும் பயன்படுத்தலாம். 1000/-ற் கான உணவுப்பொதி போதாமல் இருக்குமா யின் தபால் சந்தோரில் இருந்து வைப்பிட்ட 458/-ல் ஒரு பகுதியை எடுக்க முடியும், இவை 50/-இன் மடங்குகளாகவே பெற ցքւգ պւb.
ஜனசக்தி தத்துவம் அல்லது நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பு
ஜனசக்தியின் எதிர்பார்ப்பு மானிட அபிவிருத்தி ஆகும். மானிட அபிவிருத்தி என்பது குடும்பத்தின் அடிப்படைத் தேவை கள் நிறைவு செய்யப்படுவதில் தங்கி உள் துெ.
குடும்பத்தின் அடிப்படைத் தேவைக ளாக பின்வருவன உள்ளன:

83 -
1 வாழ்க்கை வழிகளை ஏற்படுத்திக்
கொள்ளல்
* போதுமான வருமானம் பெறல்
அதன் தொடர்பை பேணுதல்
ஒழுக்கமான தொழிலில் ஈடுபடல்
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் நன்மை பெறல்
2. உணவும் போசாக்கும்
* தினந்தோறும் உண்ணும் உணவின்
கலோரியின் அளவு
* குழந்தைகளின் மந்த போசனை களை அறிந்து கொள்ளலும் அதனை மாற் ற நடவடிக்கை எடுத்தலும்.
* குடும்ப உணவு பாதுகாப்பு 3. கல்வி
* எழுதும் வாசிக்கும் ஆற்றலின்
୪୬ ଗTଶy
* பாடசாலை செல்லும் வயதில் பாடசாலைக்கு பி ஸ்  ைள  ைது அனுப்பல்
* வளர்ந்தோருக்கான முறைசாராக் கல்வி வசதியை ஏற்படுத்தல்,
* சுயதொழில் பயிற்சி வசதிகள்,
சுய தொழில் பயிற்சிகள்
4. சுகாதாரம்
இது அடிப்படை சுகாதார வசதி களை பேணுவதனை அடக்கியுள் ளது.
5. வீடும் துப்பரவும்.
* நில உரிமையும் அதனை பயன்
படுத்துதலும்
* வீட்டை அபிவிருத்தி செய்தலும்
வசதிகளை ஏற்படுத்தலும்

Page 126
- 84
* வீட்டையும் சுற்றாடலையும் துப்
பரவாக வைத்திருத்தல்
* மலசல கூட வசதிகள்
மானிட அபிவிருத்தியான குடும்பத்தின் அடிப்படைத் தேவையினை நிறைவு செய் யும் நோக்கத்திற்காகத் தான் ஜனசக்தி திட் டத்தின் கீழான ஜனசக்தி அபிவிருத்தி அம் சங்கள் முன் வைக்கப்பட்டன. ஜனசக்தி அபிவிருத்தி தனியான குடும்பம், குழு என் பவற்றின் சக்தியை அடிப்படையாகக் கொண்டே முழுமையானஒரு அபிவிருத் தியை அடையும் இலக்கினை உடையது.
ஜனசக்தி அபிவிருத்தியின் கீழ்
அடங்கும் அபிவிருத்தி
956
* அறிவைக் கூட்டுதல்.
* பிரச்சினைகள் பற்றி ஆராய்தல். அதற் $(T ତିଥିt & i ? [tଶୟ୍ଯ ! }} கண்டுபிடித்தல், ஆய்வு
ரீதியாகச் சிந்தித்தல்,தி *៣-ទិញ {&#{_ể:
சு ந்திரமாக முடிவெடுத்து அவற்றை த-ைஆனறப்படுத்தல்,
சொந்த முகாமைத்துவ ஆற்றலை வளர்த்தல் ஒன்றாக இணைவதன் மூலம் கூட்டுத் திறமையை ஏற்படுத்தல்
வறுமையைத் தனித்தல்
கிராமப்புறத்தில் அபிவிருத்தியை ஏற் படுத்தல்
மற்றவர் மீது தங்கி வா முதலை குறைத்தல்,
ஒரு பிரஜையின் உரிமைகளை அறிந்து கொள்ளலும், பெற்றுக் கொள்ளலும், சமு 2" சிலைமையை உருவாக்கல், சமுதாய செல்வங்களை சமுதாயத்தின் முன்னேற்றத் திற்காகவே பயன் படுத்தும் சக்திகளை பெறல்
* சமுதாயத்தில் பெண்களின் முன்னேற் Pத்தையும் ஈடுபாட்டையும் கூட்டுதல், *சிதாயத்திற்கும் பொருளாதாரத்திற்

கும் இடையேயான இடைவெளியை குறைத்தல்.
* மனித உரிமைகளை பாதுகாத்தல், ஒவ் வொரு ஆள் அல்லது குடும்பங்களின் திறமை, சக்தி, தகுதி என்பவற்றை கண்டுபிடித்து அவற்றை முன்னேற்று வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தல், தனியாட்களின் சுய கெள ரம்ெ, ஆளுமையை விருத்தி செய்தல்
என்பனவாகும்.
மானிட அபிவிருத்தியில் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளான வாழ்க்கை வழி யினை ஏற்படுத்திக் கொள்ளல், உணவும் போசாக்கும், சுகாதாரம், கல்வி, வீடும் துப்பரவும் என்பனவற்றை, ஜனசக்தியின் அபிவிருத்தியின் கீழ் அடங்கும் பல்வேறு அபிவிருத்தி அம்சங்களும் போசிக்கும் தன்மை கொண்டனவாக காணப்படுகிற ". இது போல் ஜனசக்தி அபிவிருத்தியின் கீழ் அடங்கும் அம்சங்கள் குடும்பத்தின் அடிப் படைத் தேவைகளின் கீழ் அடங்கும் அம் சத்தினை போசிக்கும் தன்மையுடையன வாக உள்ளன. எனவே ஜனசக்தி அபிவி ருத்தியும் குடும்பங்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கான அபிவிருத்தியும் ஒன்றையொன்று மாறிமாறிப் பே சிக்கும் தன்மை கொண்டனவாக விளங்குகின்றன. இதிலிருந்து விளங்கிக் கொள்வது என்ன வெனில் ஜனசக்தி திட்டத்தின் கீழான ஜனசக்தி அபிவிருத்தி முழு நிறைவுடன் மேற்கொள்ளப்படுமாயின் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகள் முழு நிறைவடை யும் என்பதாகும். இரு அபிவிருத்திகளும் ஒன்றை ஒன்று போசிக்கும் தன்மைக்கு உதாரணமாக பின்வருவனவற்றை குறிப் பிடலாம்.
పై చేస్తే గా *響。 ஜனசக்தி அபிவிருத்தியில் அறிவைக் கூட்டுதல் என்ற அம்சம், குடும்பத்தின் அடிப்படைத்தேவைகளில் ஒன்றான கல்வி யறிவை நிறைவு செய்யும். அதேபோல் குடும்பத்தின் கல்வி அறிவு அபிவிருத்தி பெற் றிருப்பின் அது ஜனசக்தி அபிவிருத்தியின் கீழ் எதிர்பார்க்கப்பட்ட அறிவைக் கூட்டு தல் என்ற விடயத்தை நிறைவு செய்கிறது.

Page 127
8 سسه
இன்னொரு உதாரணமாக, ஜனசக்தி அபி விருத்தியின் கீழ் குறிப்பிட்ட பிரச்சினை களை ஆராய்தல், பிரச்சினைகளுக்கான காரணங்களை கண்டுபிடித்தல், ஆய்வு ரீதி யாக தீர்வுகளை நிறைவேற்றுதல் என்ற விடயம் குடும்பத்தின் அடிப்படைத் தேவை கள் எல்லாவற்றை மே நிறைவுசெய்வதற்கு தேவை ரக உள்ளது. ஏனெனில் குடும் பத் தின் அடிப்படைத் தேவைகள் எதனை யுமே மனிதன் இலகவில் பெற்றுக்கொண் டிருப்பதில்லை. அவற்றை அவன் அடைய வேண்டின் சில பிரச்சினைகளுக்கு அவன் முகம்கொடுத்து அவற்றிற் கூ டா க வே அடையவேண்டி இருக்கின்றது. இச்சந்தர்ப் பத்தில் அதனை அடைய மேற்கூறப்பட்ட **ஆராய்தல்' காரணங்களைக் கண்டு பி. ததல், தீர்வுகளைத் தேடல், சுதந்திர மாக அமுல்படுத்தல் ஆகிய அம்சங்கள் துணைபுரிகின்றன, இதுபோல் குடும்பத்தின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய் தவன் அவற்றினை இலகுவில் அடைவதற் கான மேற் கண் வழிகளில் ஒரளவேனும் தேர்ச்சி பெற்றவனாக இருப்பான். இது போன்றே ஏனைய அம்சங்களுமாகும்.
எனவே மானிட அபிவிருத்தி என்பது குடும் பத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வனவாக இருந்தபோதும் அதன் இன்னொரு பாகமான ஜனசக்தியின்
E N) NN,N,N,N,N,N,N,N NΝ/Νη ଛାଞ୍ଚ ତୋ ଏଵ୍ରୋକ୍ତ ଅନ୍ତି ତଥ୍ୟ ଶକ୍ସ), ଅଁନ୍ତି (: வணிக ஜோதியே
பலசரக்கு பொருள்களை
வேண்டிய பாடசாலை
மலிவாகவும்
பெற்றுக்கொ
59, புனித ஆசி நல்லூர், யா
* எயர்லங்கா லிமிட்டெட்டி
*மயில் இறகு” ஆ
 

5 -
கீழ் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகள் வளர்க்கப்பட்டாலேயே மானிஉ அபிவிருத்தி நிறைவு செய்யப்பட்டனவாக இருக்கிறது. இன்னொருவகையில் கூறின் குடும்பத்தின் அடிப்படை வ திகள் நிறைவேற்றப்பட வேண்டியிருப்பின் ஜனசக்தி அபிவிருத்திபின் கீழ் குறிப்பிட்ட அபிவிருத்திகள் நிறைவு செய்யப்பட ல் வேண்டும். எனினும் ஒன்றை ஒன்று போசிப்பனவாக இவை இரண்டுமே இருப்பதால் மானிட அபிவிருத்தியின் பெறு பேறுகள் எவற்றினால் கிடைக்கப்பட்டது என்பதனை தெளிவாக கூறிவிட முடியாது. ஆயினும் ஜனசக்தி திட்டம் 2 வகையான அபிவிருத்தி அம்சங் களையும் இனங்கண்டு அதனை விருத்தி செய்வதில் கூடிய கவனம் எடுக்கிறது எனலாம்.
பாரம்பரியமாக நடைமுறையில் இருந்து வரும் நுகர்வுக்காக வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு உணவுப்பொகி யினை வழங்கும் திட்டமான உணவு மானி யம் உணவு முத்திரை போன்றல்லாது இத் திட்டமானது மனித வளத்தின் மீது முத லீடு செய்வதன் மூலம் மனிதனின் அறிவை யும் ஆற்றலையும் வளர்ப்பதுடன் எதிர் சு லத்தில் தானாகவே சுய தொழில் முயற்சி ஈடுபடுவதற்கும் மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை உருவாக்குவதற்கும் வழிவகுக்கின்றது.
\NNNNNNNNNNNNNNට් கு வளரூறட்ரும் s) 2 வருக! வருக!
III
யும், மாணவர்களுக்கு
உபகரணங்களையும் தரமாகவும் *6 6TDTh
睾擎、 வாதப்பர் வீதி, ழ்ப்பாணம்.
ஜீ சின்னம்
குட0,

Page 128
*త్లీట్తోత్రిక్ట్కోడ్ట్{Nస్ట్రీ
வணிகத்துறையின்
வளர்பிறையே *வணிகஜோதியே’
வளர்க! வளர்க!!
சிறந்த முறையில் வீடியோ படம்பிடித்திட
லக்வலி வீடியோ
80, கனகரட்ணம் வீதி அரியாலை, யாழ்ப்பாணம்,
* ABN வங்கியும் அம்ரோ (AMRO) வங் கி யும் சேர்ந்து 1991 ஆம் ஆண்டு செப் ர ம் பர் மாதம் 24 g5 935 ABN-AMRO வங்கி
யாக மாற்றமடைந்துள்ளது.
"வணிகஜோதியே” பரந்து ஒளி வீசுக!
கல்யாணி கிறீம் ஹவுஸ்
73, கஸ்தூரியார் வீதி,
யாழ்ப்பாணம்,
★ @@向°° வங்கியின் துணை நிறு வனமாக 1982 இல் அமைக்கப் பட்ட 1வது வியாபார வங்கியான வரையறுத்த இலங்கை வியாபார வங் கி 1990 இல் தனியார்மயப் படுத்தப்பட்டுள்ளது.
ఫ్రిక్స్టి

鑒鬱鬱鬱鬱鬱鬱鑒醫醫醫鑒發器器鑒
శ్లోకి “வணிகக்கலைக்கு” வளமூட்டும் வணிகஜோதியே 器 வருக! வருக! క్టోత్తి శ్లోకి
畿
கிருயோன்
O ● উৎ 9. 6) LITTTTT క్టోత్తి நம். 2, நவீன சந்தை, 器
சாவகச்சேரி, Sé క్టోస్త్రి ଖୁଁ ଖୁଁ * இலங்கை வங்கி தனது 50 வது ஐ ஆண்டு நிறை  ைவ முன்னிட்டு ஐ 1989 இல் சேமிப்பு வைப்புச் ஐ சான்றிதழ் திட்டம் ? ஒன்றை இ அறிமுகப்படுத்தியுள்ளது. 鑒
வணிக நூல்களுக்கு வழிகாட்டியன? **வணிகஜோதியே? வருக! வருக!! 梁 ଖୁଞ୍ଚି
శ్లోకి
亲
விளையாட்டு உபகரணங்கள் 露 யாவற்றையும் பெற்றுக்கொள்ள ଷ୍ଟି
శ్లోకి
శ్లోకి
露
Yar မွီဒ္ဓိ
శ్లోకి Enterprises క్టోత్తి 516, ஆஸ்பத்திரி வீதி, 器 யாழ்ப்பாணம். స్ధాప్తి
器 ఛీవ్లోకి

Page 129
இந்திய அளவையிய (Indian Logic)
கலாநி
சிரேஷ்ட
Dேனிதன் இதர உயிரிகளே சிந்தனை வளத்தால் மேம்பட் ாைக விளங்குகின்றான் இச்சிந் பம்சமாக அமைந்துள்ளது சிந்த கொள்கின்றான். இவ்வறிவு ெ பற்றிய அறிவாக விரிந்து செ சிந்தனை வழிப்பெற்ற அறிவ1 னதா என்பதனை அளவையிய என்பது அளந்தறியப்படுவது அ லாம். அளவையியலைத் தருக் அளவையியலுக்கு ஒத்த சொல் டலாம். அளவை அறிவு இல்லா துச்களை செவ்வையாகப் புரிந் இந்த வகையில் அளவையியல் தாக இந்திய சிந்தனைப்பரப்பி தக்கதாகும்.
வேதம் என்ற சொல்லா வேதம் என்பது 'வித்" எனும் த கும். "வித் அறிவினைக்குறி (V dya) எனும் பதம் அமைந்த கக்கூறின் இந்தியப்பரப்பில் 6ே றியதாகின்றது. வேதத்தை அ சிந்தனைகளும் வேதத்தை நிர தனைகளும் அறிவிற்கு முதன் i தக்கதாகும். வைதீக தரிசனங்
நோக்கின், சாங்கிய எனும் செ அல்லது இலக்கம் என்பனவற் வேதாந்தம் எனும் தத்துவத்தை யமைகின்ற வேதத்தின் சாரமா வது குறிப்பிடத்தக்கது.

தி நா. ஞானகுமாரன் விரிவுரையாளர் மெய்யியற்றுறை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்,
ாாடு ஒப்பிட்டு நோக்குகையில் டவனாக, ஆறறிவு கொண்டவ தனை ஆற்றல் மனிதனின் சிறப் னை வழி பல விடயங்களை அறிந்து பாருள்பற்றிய அறிவாக, உண்மை ல்லும் தன்மையுடையது. மனிதன் ானது சரியானதா அல்லது தவறா 1ல் தெளிவாக்குகின்றது. அளவை அல்லது நிறுத்தல் என அழைக்க கம், நியாயம் எனவும் அழைப்பர். லாகப் பிரம ணத்தைக் குறிப்பி தவிடத்து எடுத்தாளப்படும் கருத் ந்து கொள்வது அசாத்தியமாகும். அறிவானது மிகவும் முக்கியமான ல் அமைந்துள்ளமை குறிப்பிடத்
ட்சியே அறிவைச் சாட்டுகின்றது. அடிச்சொல்லிலிருந்து எழுந்த க்கும். இதன் வழியே வித்ய ச தும் குறிப்பிடத் தக்கதாகும். சுருங் வதம் அறிவு அல்லது அறிவு பற் டிநூலாகக் கொண்ட தத்துவச் ாகரித்து நிற்கின்ற தத்துவச் சிந் மை அளித்து நிற்பது குறிப்பிடத் வ்களுள் ஒன்றான சாங்கியத்தை ால்லானது செம்மையான அறிவு ற்றைச் சுட்டிநிற்பது க | ணலாம்.
5 நோக்கினும் அதுவும் அறிவு பற்றி ாக அல்லது உட்பொருளாக அமை

Page 130
- 8
அவைதீக தரிசனங்களில் ஒன்றான பெளத்தம் நான்கு வாய்மைபற்றிய அறிவை அடிப்படையாகக் கொண்டு விளங்குகின் றது. மேலும் புத்த (Buddha) என்பது புத்தி (Buddhi) என்பதுடன் தொடர்புடைய தாகக் கொள்ளக்கிடக்கின்றது. சமண தத் துவத்தை நோக்கும்போது அறிவிற்கு அது கொடுத்த முதன்மை திரிரத்னக்கொள்கை" வழி ப் புல னா கும். சரியான அறிவு' (Sanyag nana) எனும் கருத்து இதில் முககியததுவம் பெறுகின்றது. கடவுளை ஏற்காது மவதத்தை ஏற்கின்ற மீமாம்சர்கள் முறைமைப்படுத்தப்பட்ட சிந்தனை, அறி வுக்கு முக்கியம் கொடுத்த ஒரு தத்துவப் பிரிவினராவர். மீமாமசகர் என்ற சொல் லானது சிந்தித்தல், யதார்த்த முடிவு எனும் பொருளைச் சுட்டியதாக அமைந் துவவது, நியாய தரிசனமும் மீமாமசதம் எனும் சொல் சுட்டும் கருத்தைக் குறிப்ப அரிசி ஒரு சிலரால் சுட்டப் பெற்ற போதி லும் நியாயம் பெரிதும் தர்க்கரீதியாகச் சரியான பொருளையும் சரியான சிந்தனை யையும் வழங்குவதாகக் கொள்ள ததககது. அறிவானது இந்திய தத்துவப்பரப்பில் 2 tuit (Vidya) (5taatli (Jnana) புத்தி (buddhi) 2-Lu GvLügà (upalabdhi) பிரக்ஞானம் rேajnana) பிரதயாயம (pratyaya) எனப் பல வாறாகச் சுட்டப்படுகின்றது. இந்தியப்பரப் பில் அறிவானது நான்கு பகுதிகளைத் தனனுள் அடக்கியுள்ளதாகக் கொள்ளப் படுகன்றது. அவை மூன்று வேதங்கள் சுடடுமறவு (tray Vidya) பெளதிக அதீத அறிவும அளவையறிவுப் (anwikski)அரசியல் зд) 6. || (Ganda niti) ourija, s GLIа су отп தார மருததுவம் முதலாய அறிவு VTarta என வழங்கப்பெறும்,
அறிவு பல பகுப்புக்குரியதாக எடுத் தாளப்படட போதிலும் அறிவைப்பெறு வதற்கு வல்ல வழிமுறைகள் முக்கியத் துவம பெற்றன. அவை பிரமாணங்கள் என அழைக்கப்பட்டன. அறிவினை நோக்கு வதற்கு முதன் நிலையாக அந்த அறிவைப் பெறுமயிரமாணங்களின் ஏற்புடமை பற்றிய ஆய்வு முதன்மை பெறுகின்றது. டபிரமா ணம" எனும் வடமொழிச் சொல்லானது அறிவை அறிவதற்குரிய வழிமுறைகள்எனப்

3 -
பொருள்படும். அறிவினை அறிபவன் பிர மாதா” என அழைக்கப்படுவான். சரியான அறிவானது "பிரமா' எனச் சுட்டப்பெறும். அறிவிற்குரிய விடயம் பிரமேய என அழைக்கப்படும். "பிரமா' விற்கு ஒரளவு அண்மித்தான பொருளளிக்கும் பதமாக ஞானத்தினைக் குறிப்பிடலாம். ஞானத் தின் நிலைகருதி அவற்றினை யதார்த்த ஞானம், மித் தி யா ஞா ன ம் எ ன வேறு டுத்தி நோக்கலாம். ஆனால் பிரமா என்பது சரியான அறிவினைச்சுட்டுவதனால் *சரியான பிரமா' என்பது கூறியது கூறல் எனும் தன்மைக்குள்ளாகின்றது. அதேவே ளை பிழையான பிரமா என்பது சுயமுரண் பாட்டிற்குரியதாகும். அறிவானது பொது வில் உண்மை, புதுமை ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளது. உண்மைபற்றிய கருத்துக் களில் பல்வேறு தத்துவக் குழுக்களிடையே யும்வேறுபாடுகள் காணப்படுகின்றன. உண் மையானது பயன்பாட்டில் தங்கியுள்ளது என்றும் புறப்பொருள் உள்ளமை பற்றிச் சரியாகத்தருவதே என்றும் சுயமுரண்பாடில் லாததே என்றும் அனுபவ இசைவினைக் குறிப்பதென்றும் பலவாறாகச் சுட்டப்பெறு வது காணலாம்.
அறிவைப் பெறுவதில் சிந்தனையின் பங்கு முற்பட குறிப்பிட்டவகையில் முதன் மைக்குரியதாக விளங்குகையில் சிந்தனை பற்றிய ஆய்வு அளவையியலினுள் அடக்கு கின்றது. அது முழுமையாக அளவையியலி னுள் அடக்குகின்றது எனக் கூறமுடியாது. உளவியல் துறையின் ஆய்வும் சிந்தனை பற் றிக் கரிசனை கொள்கின்றது. எனினும் இரு துறைகளும் சிந்தனை பற்றிய ஆய்வில் குறிப் பிடத்தக்க வகையில் வேறுபட்டு நிற்கின் றன. சுருக்கமாக நோக்கின் உளவியலானது சிந்தனை என்றால் என்ன? அதன் தன்மை என்ன? என்பன போன்ற வினாக்களுக்கு விடையிறுக்கும்வகையில் உள்ளதை உள்ள வாறே எடுத்துக்காட்டும் தரத்தாக விளங்கு கின்றது. உளவியலில் சிந்தனையானது நடத் தையின் ஒரு பாகமாகவன்றி ஒரு நடத்தை யாக ஆராயப்படுகின்றது. மேலும் இது மன நிலை, மனநிகழ்வு அதன் செயற்பாடு ஆகிய வற்றினை ஆராய்கின்றது. ஆனால் அளவை யி ய ல |ா ன து சி ந் த  ைன க் கு மட்டுமே

Page 131
്
-
முதன்மை அளிக்கின்றது அத்துடன் சிந் தனை எவ்விதம் வழிநடாத்தப்படவேண்டும் எனும் வ  ைக யி ல் மு  ைற ய ர ன சிந்தனை முறை க்கு அது இட்டுச் செல்லுகின்றது. அளவையிலாளனுக்குச் சிந்தனைய னது புறப்பொருள் ஆய்வான தாக அமைவதில்லை. மரபுரீதியான நோக் கில் பார்க்கும்போதும் அளவையியலை நியாயப்படுத்தும் விஞ்ஞானமாகக் குறிப் பிடப்படுதல் ஒரளவு பொருத்தமுடையது போல் தோன்றுகின்றது.
அறிவைப் பெறவல்ல வழிமுறைகளாக பத்துப் பிரமாணங்கள் இந்திய அளவையி யல் பரப்பில் எடுத்தாளப்பட்டன. எனினும் இந்திய தத்துவக் குழுவினர் பலரும் இப் பிரமாணங்களின் முதன்மை நோக்கி கூடிக் குறைந்த எண்ணிச் கையான பிரமாணங் ளை அறிவைத் தரவல்ல பிரமாணங்களா கக் கொண்டனர். இப் பத்துப்பிரமாணங் கள் காட்சியளவை, கருதலளவை, உரை யளவை, இன்மையளவை, பொருட்பேற ளவை, ஒப்பளவை, உலகுரையளவை, உண் மையளவை, ஒழிப்பளவை, இயல்பளவை எனவாக அமைந்தன.
காட்சியளவை மட்டும் தனிப்பிரமா ணமாக ஏற்று நிற்பவர்கள் உலகாயதர்க ளாவர். பெளத்தர்களும் வைசேடிகரில் ஒரு சாராரும் காட்சியளவையுடன் கருதல் ல வையையும் ஏற் பர், சாங்கி பர், சைவசித் தாந்திகள் ஆகியோர் காட்சியளவை, கரு தலளவை, உரையளவை ஆகிய மூன்றை யும் அறிவைத்தரவல்ல மூலமாகக் கொள் வர். நையாயியர் மேற்குறிப்பிட்ட மூன்ற ளவையுடன் ஒப்பளவையையும் இணைத்து நான்காகக் கொள்வர். இதற்கும் மேலாக பொருட்பேறளவையையும் இணைத்து ஐந் தாக பிரபாகர் எடுத்தாள்வர். பட்டருடன், அதவைதிகள், வீரசைவர் ஆகியேசர் இன்மை யளவையையும் சேர்த்து ஆறளவையை வலி யுறுத்துவர். பெளராணிகள் உண்மையள வையையும் உலகுரையளவையும் இணைத்து அளவையை எட்டாகக் குறிப்பிடுவர். ஒழிப் னவை, இயல்பளவை ஆகிய இரண்டையும் இணைத்து பத்து அளவைகளை ஏற்பவர்

39 -
களாக வேதவியாசர் போன்றோர் அமை வது குறிப்பிடத்தக்கது.
இப் பத்து அளவைகளும் காட்சியள வையும் கருதலளவையும் குறிப்பிடத்தக்க முதன்மையைக் கொண்டு விளக்குகின்றன. உலகாயுதர் தவிர்ந்த ஏனைய அனைத்து தத்துவ அறிஞர்களும் இவ்விரு அளவை கிளையும் ஏற்று நிற்கின்றமை அறிதற்குரி தாகும். எனினும் இவர்கள் பலரும் ஏறகும் வகையில் தம்முன் வேறுபட்டு விளக்கி நிற் பதும் குறிப்பிடத்தக் கதாகும். மூன்று பிர மாணங்களை ஏற்றுநிற்கும் சைவசித்தாந் திகளில் ஒருவரான சிவாக்கிரகயோகிகள் காட்சியளவை, கருதலளவை, உரையளவே எனும் மூன்றும் ஒரு நிலையில் ஆன்மசிற் சக்தி எனும் ஏகப்பிரமாணமாகக் கொள்ளப் படலாம் என்பர். இவ்வாறு அளவைபற்றிய ஏற்பு மைக் கருத்துக்கள் வேறுபட்டாலும் காட்சியளவையானது முக்கியமானதாகவும் அடிப்படையானதாகவும் விளங்குகின்றது.
காட்சியளவையானது இந்தியத் தரிச னங்கள் அனைத்தாலும் ஏற்றுக்கொள்ளப் படுகின்றது. பொதுவில் காட்சியானது புலக் காட்சியினைக்குறித்து நிற்கின்றது. புலக்" காட்சியானது ஐம்புலன்களான கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகியவற்றின் வழி பெறப்படும் அனுபவங்கள் ஆகும். கண்கள் வழி பலவிதமான பொருட்களைக் காணு கின்றோம் காதுகள் வழி பலவிதமான ஓசை ஒலிகளைக் கேட்கின்றே ம். கை போன்ற மெய்யுறுப்புக்கள் வழி பலவித மான பொருட்களைக் தொடுகின்றோம். மூக்குவழி பலவிதமான மனங்களை நுகரு இன்றோம். வாய்வழி பல வகையான சுவைகளை ருசிக்கின்றோம். இவ்வாறான அனுபவங்கள் அனைத்தும் புலக்காட்சி என்பதனுள் அடங்குகின்றன.
காட்சியளவை பற்றி வரைவிலக்கணப் படுத்து கையில் இந் தி ய தரிசனங்களுக் கிடையே வேறுபட்ட கருத்தமைவுகள் நிலவுகின்றன. மேலெழுந்தவாரியாக நோக் கும் போது பிழையற்ற அறிவே காட்சி எனவும் புறப்பொருள்களுடன் புலன்கள் வழித்தொடர்பில் பெறப்படும் அறிவே"

Page 132
= 90
காட்சி எனவும் தெளிவான அறிவே காட்சி எனவும் நேரடியான அறிவே காட்சி என வும் பல்வேறுபட்ட கருத்தமைவு களினைச் கட்டலாம். முதற்கருத்தைப் பெளத்தர் களும் அடுத்ததினை நியாயவாதிகளும் அடுத்தகருத்தைச் சமணர்களும் இறுதி யாகச் சுட்டப்பட்ட கருத்தை வேதாந்தி களும், பிரபாகரும், நையாயியரில் ஒரு பகுதியினரும் கொண்டிருந்தனர். அறிவா இது நேரடியாகப் பெறப்பட்டது எனும் போது அதனை மறை முகரீதியில் வேறு எந்தவொரு அளவைகள் வழிப்பெறப்படா தது என்பது புலப்படுகின்றது. உதாரண மாக சருதலளவையானது நேரடியான அறிவன்று என்பது இதன் வழிப்பெறப்படும்.
காட்சியளவை இலட்சணம் கருதி நிர் விகற்பக்4ாட்சி சவிகற்பக்காட்சி என இரண் டாகப்பகுத்து நோக்குதல் காணலாம். நிர் விகற் பக் காட்சிய னது புலன்களினதும் தெளிவற்றதும் சொற்கருத்துருவினின்று சுதந்திரமானதும் மானசீகமானதும், நிர் ணயிக்கப்படாததும் வழங்கப்பட்டதும் எனப் பலவாறாக எடுத்தாளலாம். சுருங்கக் கூறின் விகற்பங்கள் அற்றது எனும் வகை யில் நிர்விகற்பக்காட்சி அமைகின்றது. முத லாகக் கண்டதும் ஏற்படும் பதிவு நிர்வி கற்பக்காட்சியாக அமைகின்றது.பிற்பட உள வியல் தொடர் நிகழ்வு ள், விகாரங்கள், தீர்ப்புக்கள் "இது அதுவாகும்" எனும் நிலைக்க இட்டுச் செல்கின்றது. இந்நிலையில் சவிகற்பக் காட சிக் குரியதாகின்றது சவி = b பக்காட்சி என்பது விகற்பங்களோடு கூடிய காட்சி என்பதாகும். இது சட்டி" என் கின்ற போது சட்டியின் தன்மைய ன குணம் தீர்மானிக்கப்பட்ட வகையில் இக் காட்சி அமைகின்ற து. ஆனால் நிர்விகற் பக் காட்சியில் இவ்வாறாகத் தீர்மானிக் கப்பட்ட குணமானது அமைவதில்லை, சவி கற்பக்காட்சியானது திடமானதும், நிர்ண யிக்கப்பட்டதும் மொழி சம்பந்தமானதும் தெளிவானதும் வழங்கப்பட்ட பிரதிநிதித்து வப்படுத்தப்பட்டதுமாகும்.
நிர்வி கற்பக்காட்சி பற்றியுாைத்த சாங் கியர் மீமாஞ்சகர், நியாயவாதிகள், சங்கர
வேதாந்திகள் ஆகியோர் சிறகில விடயங்

களில் விளக்கங்களில் வேறுபட்டு நிற்பதும் குறிப்பிடத்தக்கது. பெயர், சாதி, குணம், கன்மம், பொருள் எனும் விகற் பங்களுடன் கூடிய காட்சி சவிகற் பக்காட்சியாகும். இவ் வகையில் ஒரு பொருளைப் பற்றி அதன் வேறுபட்ட உடைமைகள் தொடர்புகள் ஒன்றன் ஊடாக ஊடகமான கா சிபி னைக் கொண்டு சவி கற் பக்காட்சி அம்ை கின்றது. வி. ஜேம்ஸ் என்பவர் நிர்விகற் பக்காட்சியானது பரீச்சய அறிவு (Knowle= edge of Acquaintance) at Gora, b Figi பக்காட்சியானது அறிவைப்பற்றி பது (Knowledge About) எனவும் விளக்குதல் நோக் கத் தக்கது .
சவிகற்பக் காட்சியைப் பெளத்தர் முற் றாக நிராகரித்து நிர்விகற்பக் காட்சியை ஏற்பர். உல காயதம், சமணர், மத்துவர், வல்லபர் ஆகியோர் நிர்விக பக் காட்சியை நிராகரித்து சவி கற்பக்காட்சியை ஏற்பர். சாங்கியர், நியாயவாதிகள் சங்கர வேதாத் திகள் இருநிலைப்பகுப்பினை எற்று நிற் பவர்களாவர். விசிட்டாத்வைதிகள் இரு நிலைப் பகுப்பினை ஏற்றாலும் நிர்விகற் பத்தை நிராகரிக்கும் வகையில் அதனைத் தனித்துவமான தன்மை கொண்டதில்லை
சைவசித்தாந்திகள் காட்சியை இந்திரி பக்காட்சி (வாயிற்காட்சி) மான தக்காட்சி தன் வேதனைக்காட்சி, யோகக்காட்சி என நான்காக வகுத்து விளக்குவர். இந்திரியக் காட்சியானது பொறிகளின் வழி உண்மை யைப் பெறுதலைச் சுட்டும். ம னதக் காட் சியானது பொறி வழிப் பெற்ற அறிவை மனதால் தெளிவுற இன்னதென அறிந்து கொள்ளுதலாகும். தன்வேதனைக் காட்சி பானது மனம், பொறி முதலியவறறின் துணையின்றி ஆன்ம ஞானத்தால் இராகம் வித்தை, கலை முதலிய ஐந்து தத்துவங் கள7 ல் அறியுமறிவாகும் யோகக் காட்சி பானது உளளவற்றை உள்ளவாறு உணர் த லா கும். இவர்களின் அறிவாற்றல் புலன் கடந்தமைவது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு காட்சிவழி அறிவு பெறப் பட்டபோதிலும் ஐயம், திரிபு, விகற்ப மின்றி

Page 133
>
பெறப்படுகின்ற காட்சியளவையே குற்ற மற்ற அறிவாகக் கொள்ளப்படுகிறன்து. மேலும் பித்தம், படலம், தூரம், இருள் ஆகிய குற்றங்களுடன் இணைந்த காட்சி யானது காட்சியளவைப் போலிக்குரியதா கக் கொள்ளப்படும்.
கருதலளவையானது அனுமானப்பிர மாணம் எனவும் அழைக்கப்பெறும், அனு மனம் எனும்போது கண்ட ஒர் உண்மையை அடிப்படையாகக் கொண்டு கா னா த பொருளை அனுமானித்து அறிவதாகக் கொள்ளப்படுகின்றது. இது ஒர் ஊடக மான அளவையாகும். அருணந்தி சிவாச் ச ரி பார் அனுமானம் பற்றிக் குறிப்பிடு கையில் "அனுமான மலினாபாவம் பேசுறு மேதுக்கொண்டு மறைபொருள் பெறுவதா கும்" எனச் சுட்டுகின்றார். உதாரணமாக மலையில் கண்ட புகையை அடிப்படையா கக் கொண்டு அம் மலை பில் நெருப்பு உள் ளது என்பதனை முன்கண்ட அனுபவத்தின் வழிநின்று நெருப்பினை நேர டி யா க க் காணாத விடத்தும் நெருப்பு உள்ளதென் பதனை அறிதல் அனுமான அறிவாகும். இது உண்மையில் மனிதனின் நி யா யப் படுத்தும் திறனால் ஏற்படுவதாகும். இவ் வகையில் அளவையியலானது நி பாயப்படுத் துகின்ற தன்மை பற்றிக் கரிசனை கொள் கின்றது என்பது தெளிவிற்குரியதாகும்.
அனுமானத்தைத் தன்பொருட்டனு மானம், பிறர்பொருட்டனுமானம் என இரண்டாக எடுத்தாள்வர், இ த  ைன ச் சுவார்த்தம், பரார்த்தம் எனவும் அழைப் பர், தன் பொருட்டனுமானமானது இயல்பு காரியம், அநுபவலத்தி எனும் மூன்று ஏதுக் களுள் ஒர் ஏதுவுடைய பொருளைப் பக்கம் சபக்கம், விபக்கம் எனும் மூன்றில் வைத்து தானறிவதாகும். தான் அறிந்தவற்றைப் பிறர் அறிந்து கொள்ளு தற்பொருட்டு அமை வது பிறர் பொருட்டனுமானமாகும். இப்பி றர் பொருட்டனுமானமானது, உடன்பாட்டு எதிர்மறை எனும் இரு நிலையில் எடுத் தாளப்படும். இதனை அன்னுவயம் வியதி ரேகம் எனவும் அழைப்பர். இம்மலை நெருப் புடைய புகையுள்ளமையால் எங்கெங்கு புகையுண்டோ அங்கங்கு நெருப்புள்ளது

سے 91
அடுக்களையைப் போல என்பது உட்ன் பாட்டு அனுமானமாகும். 'இம்மலை புகை
யுடையதனறு நெருப்பின்மையால்; எங் கெங்கு நெருப்பில்லையோ அங்கங்கு புகை யில்லா தடாகத்தைப் போல' என்பது
எதிர்மறைப் பிறர் பொருட்டனுமானா கும். உடன்பாடானது ஒத்ததன்மையில் காரணத்தைக் காரியம் பின் தொடர அமை கின்றது. புகையுள்ளமையால் (காரியம்) அவ்விடத்து நெருப்புள்ளது என்பதை (கார ணம்) உடன்பாடாய் அனுமானித்து அறிந்து கொள்ளமுடிகின்றது. எதிர்மறையில் காரிய மின்மை காரணமின்மையைப் புலப்படுத்தி அனுமானிக்க உதவுகின்றது.
நியாயவாதிகள், பிறர் பொருட்டனு மானத்தை ஐவகை உறுப்புக்களைப் பயன் படுத்தி விளக்குவர். சைவசித்தாந்திகள் பெரிதும் மூன்று உறுப்புக்களால் விளக்கு வர். எனினும் ஐந்து உறுப்புக்கள் வழியும் குறிப்பிடப்படுதல் உண்டென்பதும் அறியக் கிடக்கின்றது. பட்டாச்சாரியன் மூ ன் று உறுப்புக்கள் ஊடாகவும் பெளத்தர் ஈரு றுப்புக்கள் ஊடாக விளக்கு வரென சித்தி யாருக்கு உரை எழுதிய மறைஞான தேசி கர் சுட்டுவதும் குறிப்பிடத்தக்கது.
உடன்பாட்டு வாக்கியம்
பிரதிக்ஞை -இந்த மலையில் நெருப்புள்ளது ஏது -ஏனென்றால் அங்கு பு  ைக.
யுள்ளது.
உதாரணம் -எங்கெங்கு புகையுண்டோ அங் கங்கு நெருப்புள்ளது என்பது அடுக் களையில் உள்ளது போல அமையும்.
உபநயம் -இங்கும் அவ்வாறே புகையுள்
Tெது . நிகமனம் ஆகவே இங்கு நெருப்புள்ளது.
எதிர்மறை வாக்கியம்
பிரதிக்ஞை -இம் மலையில் புகையில்லை ஏது -ஏனென்றால் அங்கு நெருப்
பில்லை. -- - - -

Page 134
- 9
உதாரணம் -எங்கெங்கு நெரு ப் பில் லையோ அங்கங்கு பு ைக யில்லை என்பது தடாகம்
போல,
உபநயம் -இம்மலையில் நெருப்பில்லை நிகமனம் ஆகவே இம்மலையில் புகை
யில்லை.
இவ்வைத்து உறுப்புக்களுடன் எடுத் தாளப்பெறும் முடிபானது உபநயம் நிக மனம் எனும் இரு உறுப்புக்கள் தவிர்ந்த நிலையிலும் பெறப்படலாம் எனச் சில பிரிவினரால் சுட்டப்பெறுதல் நோக்கத் தக் கதாகும். இங்கு நிகுமணமும் பிரதிக்ஞை யும் ஒரே கருத்தைச் சுட்டுவதாயும் ஏது வும் உபநயமும் ஒரே கருத்தைப் பிரதி பலிப்பது போலவும் அமைவதாகச் சிலர் கொள்வர். இந்நிலையால் மூன்றுறுப்புக வின் வழி உடன்பாட்டு எதிர்மறை வாக்கி யங்கள் அனுமான அறிவை வெளிப்படுத் தப் போதியனவாகும் எனச் சு ட் ட ப் பெறுகின்றது.
அனுமானமானது காட்சியனுமானம் கருதலனுமானம் ஆப்தஅனுமானம் எனவும் மூன்றாக வகுத்து விளக்கப்படுதலுண்டு. வாசனையால் மலரை அனுமானித்தல் காட்சியனுமானம். ஒருவன் உரைப்பது கொண்டு அவனின் அறிவாழம் உணர்தல் கருதலனுமானம் ஆகும். வேதாகமம் சாஸ் திரங்களில் கூறப்பட்டவற்றைக் கொண்டு அனுமானிக்கின்ற அறிவானது ஆப்த அனு மானம் எனவும் சுட்டப்பெறும்,
அனுமானத்தில் ஏற்படுகின்ற வழுக் களை அனுமானப்போலியாக எடுத்தாளப் படுகின்றது போல்வது போனக் காணப் படுவதால் போலி என அழைக்கப்படுகின்
SK
'விளம்பரம்” இக்கல்வித்து
சிக்கலான பொருளாதார கஷ்ட விளம்பரங்களை நல்கிய எமது
விளம்பரதாரர்களை தயவ

سے 22
றது. அனுமானப் போலிகள் பற்றிய வகைப் படுத்தலும் எண்ணிக்கையும் தரிசனங்க ளுக்குத் தரிசனங்கள் வேறுபட்டு அமைவது குறிப்பிடத்தக்கது ஆகும். சைவசித்தாந்தி அளின் அனுமானப் போலிப்பகுப்பானது பெரிதும் நியாயவாதிகளது பகுப்பின் சார் லைக் கொண்டுள்ளது. சித்தாந்தி 6ள் போலி களை பக்கப்போலி ஏதுப்போலி உவமைப் ஒலி தோல்வித் தானம் என நான்காக வகுத்து மொத்தம் அறுபத்தைந்து என எடுத்துரைப்பர். பக்கப் போலியானது பக் கத்திற்குரிய இலக்கணத்திலே குறையுடைத் தாய் இருந்து பக்கம் போல் தோன்றுவதா கும். இது அப்பிரசித்த விசேடனம், அப் பிரசித்தவிசேடியம் அப்பிரசித் தாபாயம், அப்பிரசித்தா சம்பந்தம் என நான்காகும். ஏதுப்போலியானது ஏதுவினுடைய இலக் கனத்தில் வழுக்கொண்டு ஏ து ଔ u। it ଜୈ! தோன்றுவ தகும். இது அசித்தம் (Lោះ ទៅវិ ரண்டு) விருத்தம் (இரண்டு) அநை ஒாந்திகம் ஏழு) என மொத்தும் இருபத்தொரு լ Գրի வுடையது உவமைப்போலியானது பதி னெட்டுவகைப் பிரிவுகளைக் கொண்டுள் ளது. தோல்வித்த சனத்தை நிக்ரேஸ் தானம் எனவும் அழைப்பர். இப் போலியும் இரு சத்திரண்டு பிரிவுகளைக் கொண் டது . பெளத்த நூலான மணிஇே கலை அனுமா னப் போலியை முப்பத்திமூன்றாக எடுத் தாள்கின்றது இதில் பக் இப்போலி ஒன்ப தாகவும் ஏதுப்போலி அசித்தம் (நான்கு) அநைகாந்திகம் (ஆறு) விருத்தம் (நான்கு எனும் பகுப்புக்குரிய தாய் பதின்நான்காக வும் தி நட்டாந்தம் பத்தாகவும் எடுத்தா ளப்படுவது நோக்கத்தக்கதாகும். இது போல வேதாந்திகள் எடுத்தாளும் அனுமா னப் போலிகளும் சிறிது வேறுபட்டணமவது கானலாம்.
as
துறையின் விடிவிளக்கு,
ங்களின் மத்தியிலும் மனமுவந்து
செய்து ஆதரியுங்கள்

Page 135
ஆய்வு முறைமைக
நி3 உதயகுமார் 13 B வர்த்தகப்பிரிவு
ஆய்வு ஆ பொருளைப் பற். அறிவதற்காகச் இங்கே "உண்.ை ஆய்வுக்கு எடுத்து இால, நிகழ்கால, அல்லது விதி கலை தேவைப்படும் ெ எனப்படும். ஆய் (Definition) aré, துறைகளுக்கும் ( கூறும்பொழுது எ துறைகளுக்கும் எளிதன்று. "ப ஆய்தல்' எல்லா நெறிதான். ஆன அறிவுத் துறைகீ தனவாகி விடுகின்
ஆய்வு சம துறைகளிலும் நட ஆழமும், அகலமு இருப்பதில்லை. பயன்ப சித்தும்பே துறையில் பயன்ட சில "நம்பிக்கை அதற்கு மேல் ஆ ஒன்று. விஞ்ஞ 76 டிப்பட்ட வரம்பு இட்டாயம் இல்ை 'அடிப்படை உ6 தான் ஆய்வு செ உண்மையின்" த வேண்டிய நிலை இருக்கின்றன,
நியூட்டணி Three Law of
செய்வதற்கும் ஒ

56ft (Research Methodily)
ராய்ச்சி ஆகிய சொற்கள் எடுத்துக் கொண்ட றிய 'உண்மையை" அல்லது "மெய் மையை" செய்யும் செயல்களைக் குறிப்பிடுவனவாகும். ம" அல்லது " மெய் மை" என்று கூறப்படுவது துக் கொண்ட பொருளைப் பொறு சிது கடந்த எதிர்கால நிகழ்ச்சி (Event) பற்றிய த*கவோ ாப் (Law) பற்றி யதா க வோ இருக்கலாம். மய்ம்மையை அறியும் முயற்சிதான் "ஆய்வு" வு பற்றி மேலே குறிப்பிட்ட வரைவிலக்கணம் லா அறிவுத் துறை இளுக்கும், எல்லாவிஞ்ஞான த் பொருந்தும். ஆனால் ஆய்வுமுறைகள் என்று ல்லா அறிவுத்துறைகளுக்கும். எல்லாவிஞ்ஞானத்
பொரு த் த மா ன முறைகளைக் காண்பது க் க ச் சா ர் பின் றி நடுநின்று ஒரு பொருளை
அறிவுத் துறைகளுக்கும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ால் "ஆய்வு முறைகளுக்கு" வரும்பொழுது ளூக்கேற்பச் சில வேறுபாடுகள் தவிர்க்க முடியா ஏறன.
யத் துறைகளிலும் நடக்கின்றது. விஞ்ஞானத் டக்கிறது. ஆனால் ஆய்வு என்ற சொல்லின் மம் எல்லா அறிவுத் துறையிலும் ஒரே மாதிரி ஆய்வு என்ற சொல்லை ச ம ய த் துறையில் ாது அதன் எல்லைகள் வேறு, விஞ்ஞ ணத் படுத்தும்போது அதன் எல்லை ஆள் வேறு. ஒரு களை' ஆய்வுக்கு அப்ப ஏற்பட்டதாக வைத்து, பூய்வு செய்வதுதான் சமய ந்துறையில் இயன்ற எத் துறையில் ஆய்வு செய்யும் பொழுது இப்ப கள் எதுவும் இருந்துதான் தீரவேண்டும் என்ற ல. எல்லா அறிவுத் த றை களி லும் சில ண்மைகளை" ஒப்புக் கொண்டு அதற்கு மேல் ‘ய்யப்படுகிறது. ஆனால் இந்த 'அடிப்படை ன் மை களி லும் அவற்றை ஒப்புக் கொள்ள மையின் தன்மைகளிலும் ஆழ்ந்த வேறுபாடுகள்
ன் இயக்கம் பற்றிய மூன்று விதிகளை (Newton's motion) ஒப்புக் கொண்டு அதற்குமேல் ஆராய்ச்சி ரு சமயத்தின் 'மறைநூற்" கோட்பாடு கிளை

Page 136
- 94.
ஒப்புக் ேொெண்டு அதற்குமேல் ஆய்வு செய் வதற்கும் இடையில் 'ஒப்புக்கொள்ளுதல்" எனற சொல்தான் பொதுவே தவிர அடிப்படை யில் இரண்டுக்குமிடையில் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன எனபது தெளிவு. முநதைய ஒப்புதல் நிரூபிக்கப்பட்ட உண் மைகளின அடிப்படையில் அமைந்தது. நேரடியாகவோ மறைமுகமாகவோ நிரூபிக் கபபட வேண்டு மென் று கேட்கப்படக் கூடியவொன்று. ஆனால் பிந்திய ஒப்புதல் நம பக்கையின் அடிப்படையில் அமைந்தது. எனவே நாம் இங்கே விபரிக்கும் முறைகள் பெ. துவக அடிப்படைக் கொள்சையள வில மபரும் பகுதி எல்லா அறிவுத் துறை களுக்கும் பொருந்துவன என்றாலும் சிறப் பக அவை வஞ்ஞானத்திற்கும் அதனடிப் படையில அமைநதி கல்வித் துறை ஆகிய வயறிற்குமே ஏற்புடையனவாகும் ,
ஆய்வு முறை வளர்ச்சி
ஆய்வு என்ற பணி மனிதன் தோன்றிய காலம முதல் இருந்து வந்தது. என்றாலும் அதன் முறைகள பல மாறறங்களுக்கு உள் ள கி துருககின்றன. அவற்றில பல வகை
நிகழ்சசிகள் நிகழந்துள்ளன. இந்த மாற் யங்களை இன்றைய ஆய்வாளாகள் அறி
வா, எறை லும் இவை இதுவரை முறை யாகப ப. குபடுத்தி வகை ப படுத்தபபட
வலலை. ஒரு சமுதாயத்தின் முனனேற் மத அறகு அதன் அணுகுமுறை (Approach) og, vos lui (To0) ou (Jut LOOk/ (4pé55)ULOT லைவ. மேலெழுந்த வாய் யாக ப பார்த் தான அவறறின முககியததுவம் அண்ணள வாகத் தோனறாதிரு க் க லா ம், ஆனால் அடிபபடையில் அவை பல விளைவுகளுக்கு கருவாக இரு க் கும் தன்மை வாய்ந்தன. ஆய்வுத் துபவறயின் அணுகு முறை களி ல் கடந்த இரணடாயிரம் ஆண்டுகளில் ஏற் பட்ட மறறங்களை மூன்று கட்டங்களாக பிரிக்கலாம. அமமூன்று கட்டங்களுக்கும் அடிபபடையாக அமைந்தவை மூன்று வகை யான அணுகுமுறைகள் அவை பின்வரு மாறு:

* தர்க்கமுறை அல்லது அளவியல்
(p60p Logical Method
* விஞ்ஞான முறை (Scientifie .محہ Method)
ér egy60)LDLL (Upsep (Systems Method):
1. தர்க்கமுறை அல்லது
அளவையியல் முறை (L0gital
Method)
கிறிஸ்துவுக்கு முன் வளம் பெற்றுநின்ற இந்திய நாகரிகம், கிரேக்க நா க ரி க ம், உரோம நாகரிகங்கள் அ னை த் தி லும் தர்க்க ரீதியான வாத ங் க ளி ன் அடிப் படையில் உண்மைகளை நிலைநிறுத்தும் வழி பின்பற்றப்பட்டது. இதைத் தர்க்க முறை அல்லது அளவையியல்முறை (Logical Method) என்று கூறலாம். தெரிந்த உண் மைகள் (Self-Evident Truths) என்று ஒரு சில ஒப்புக் கொள்ளப்பட்டு, அதன் பின் அந்த உண்மைகளின் அடிப்படையில் எந்த வித சோதனைகளுமின்றி தர்க்கரீதியான வாதங்களின் அடிப்படையிலேயே மற்றும் பல உண்மைகள் அல்லது முடிவுகள் நிறு வப்பட்டன. அவை நாம் காணும், நாம் வாழும் உலக இயல்புக்கு ஏற்றவையாக உள்ளனவா, இல்லையா என்று ஒப்பிட்டுப் பார்ப்பதோ அப்படி ஒப்பிடுதலின் அடிப் படையில் முன் கண்ட முடிவுகளை மாற் று வதோ அப்பொழுது பழக்கத்தில் இல்லை. அது ஒப்புக் கொள்ளப்பட்ட முறையுமல்ல, கேத்திர கணித ம் (Geometry) அட்சர கணிதம் (Algebra) போன்ற அறிவுத் துறை கள் அல்லது கணிதம் (Mathematics) முழு வதுமே இந்தத் தர்க்க முறையின் அடிப் படை யில் நிறுவப்பட்ட விஞ்ஞான வகை களாகும். சோக்கிரட்டீஸ், பிளேட்டோ, அரிஸ்டோட்டில் போன்றவர்கள் இம்முறை யைத்தான் பின்பற் றி னார்கள். அரிஸ் டோட்டிலின் கூற்றொன்றை இந்த அணுகு முறைக்கு உதாரணமாகக் கூறலாம். அவர் ஆண்களுக்குப் பெண்களை விடப் பற்கள் அதிகம் என்று நம்பினார். இரு முறை திரு மணம் செய்து கொண் டா ரென்றாலும்

Page 137
தனது மனைவிமாரின் பற்களை எண்ணிப் பார்த்து இந்த வாதம் சரியானதா இல் லையா என்று சோதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு எழவில்லை இவ்வளவு எளிய ஒரு சோதனை அ ரி ஸ் டோட்டில் போன்ற ஒரு பெரும் மெய்யியலாளருக்குத் தோன்றியிருக்கா தா என்று கேட்கலாம். அவ்வாறு தோன்றாததில் வியப்பு ஒன்று மில்லை. ஏனெனில் இப்படிப் பட்ட ஒரு சோதனை மு 8 றக்கு அன்று வழக்கிலிருந்த தர்க்க முறையில் இடமில்லை. மெய்ம்மை கள் அனைத்தும் வாதங்களின் அடிப்படை யில் தான் நிறுவப்பட வே ண் டும். மற்ற முறைகள் தரத்திற்கு குறைந்தனவாகவும் அறிஞர் உலகத்திற்கு ஒவ்வாதனவாசவும் கருதப்பட்டன. வி ஞ் ஞா ன முறை யி ன் அடிப்படை அம்சங்கள் ஆங்காங்கும் பயன் படுத்தப்பட்டன என்றாலும் ஏற த் தாழ பதினாறாம் நூற்றாண்டு வரையும் தர்க்க முறை தான் பெரும்பாலும் ஆய்வு களில் பின்பற்றப்பட்டு வந்தது.
2. விஞ்ஞான முறைகள் (Scientific
Method)
ஆய்வு முறைகளில் ஒரு பெரிய மாறு தலைச் செய்தவர் வில் கலிலியோ (Gale =io) ஆவர். தர்க்க ரீதியிலோ அல்லது மற்ற வழிகளிலோ கண்ட முடிவு எதுவா னாலும் முடிந்தால் இயற்கை நிலையில் அல்லது ஆய்வு கூட த் தி ல் பரிசோதனை செய்து அ ப் ப ரி சோ த னை யி ல் கண்ட விளைவு, முன்பு கண்ட முடிவு ட ன் ஒத் திருக்கின்றதா என்று ஒப்பிட்டு பார்ப்பது உண்மையைத் தேடும் மு பற்சிக்குப் பெருந் துணையாக இருக்கும் என்ற கோட்பாட்டை நிறுவி ஆய் வா ள ர் க ளு க் கு விஞ்ஞான gpao papu (Scientific Method 9r) up sul படுத்தியவர்களில் கலிலியோ தலைமையா னவராவார். இதற்குத் த னித் த னி யே ஐரோப்பாவின் பல பகுதிகளில் கலிலியோ வுக்கு முன்பும் பின்பும் பலர் துணை புரிந் தனர் என்றாலும் அவர்களில் கலிலியோவே முக்கியமானவர்.

95 -
இந்த விஞ்ஞான முறையின் முக்கிய அம்சம் அனுபவத்தில் பரிசோதித்தல7கும். (Empirically Testadle) sri 55 (pappu' arr அல்லது மற்ற வழிகளிலோ கண்ட முடிவை அது சரியானதா இயற்கை நியதிகளுடன் ஒத்திருக்கின்றதா என்று பரி சோ த னை மூலம் பார்ப்பதும், ஒற்றுமை காணவில் லையானால் மீண்டும் முடிவுகளை மறு பரிசீலனை செய்து மாற்றுவதும் மாற்றி யதைப் பரிசோதனை கட்படுத் திச் சரி பார்ப்பதும் இந்த முறையின் முக்கிய அம்ச மாகும் இந்க விஞ்ஞான முறையின் அடிப் படையில் பரிசோதனைகளையே உண்மை காண்பதற்கு ஒரு வழியாகப் பயன்படுத்தும் முறையும் அமைந்துள்ளது.
பிற்காலத்தில் ஏற்ப ட் ட தொழிற் புரட்சிக்கும் அதன் அடிப்படையில் அமைந்து Gg5 Tgól6ão uyas iš 6) fð (esi ih (Industrial age ) இந்க அணுகுமுறை அல்லது ஆராய்ச்சி பெரிதும் காரணமாக இருந்தது பல்வேறு பட்ட விஞ்ஞானத்துறைகள் உருவாகுவதற் கும் விரிவடைவதற்கும் இவ்விஞ்ஞான முறை பெருந் துணை செய்தது. பரிசோதனை ஆய்வு கூடங்கள் (Laboratories) தோன்று வதற்கு அணுகுமுறையில் ஏற்பட்ட இந்த மாற்றம் அல்லது வளர்ச்சிதான் காரண மாக இருந்தது தர்க்க முறை யி ல் பரி சோதனைக் கூடங்க ளு க் கு இடமில்லை. 6s G5 Gr 6Ar (p30) so f Scientific Mothod) என்பது தர்க்க முறை (Logical Methnd) யினின்றும் முற் றி லும் வேறுபட்டதன்று அதனின்றும் வளர்ந்த அதனை உள்ளடக் கிய ஒன்றாகும். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுகிவரை விஞ்ஞானமுறை பல அறிவுத் துறை டிவிலும் பயன்படுத் தப்பட்டு வந்தது. பின்னர் இந்த முறை யிலும் மாறுதல் தேவைப்பட்டது.
3. அமைப்பு முறை (Systems Method)
விஞ்ஞானத் துறை ஒரு தனி Iloj * அறிவுத்துறையின் அடிப்படையில் அமைந்த அமைப்புக்களை ஆராயவே உதவியிருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் எழுந்த பல அமைப்புக்கும் பல்துறை அறிவு

Page 138
- 96
வளர்ச்சியின் அடிப்படை யி ல் அமைந்தன வாயிருந்தன. அவற்றை ஆயவும் அவற்றின் தன்மைகளை அவை இயங்கும் முறைகளை புரிந்து கொள்ளவும் துறைப்பரி மா ற் ற ம் (Iter- Disciplinary gi ig új u Gol u9 ó) அமைந்த ஆய்வு தேவைப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் விஞ்ஞான முறையினின்றும் முன்னேறிய வளர்ச்சி பெற்ற ஆய்வுமுறை தேவைப்பட்டது. இத்தேவையின் அடிப் படையில் உருவா ன து தா ன் "அமைப்பு GPGDopo ’’’ i Systems Method) egg, Lib. g) Gör go விஞ்ஞானம், பொறியியல் போன்ற துறை களில் இம்முறை பெரிதும் பயன்படுத்தப் படுகிறது. அ மை ப் பு முறை விஞ்ஞான முறையினின்றும் மாறுபட்டதொன்றன்று. அது அதனின்றும் வளர்ந்ததொன்றாகும்.
அமைப்பு முறை ஆய்வின் முக்கியமான அம்சங்களைப் பற்றிக் குறிப் பி டு வ து இங்கே பொருத்தமாகும், இயந்திர அமைப் Linu?ggy Li (Mechanical System i Fopgru அமைப்பாயினும் (Social System) அவை பல உறுப்புக்களை (Components) கொண்ட ஒரு கூட்டமாகும். இந்த உறுப் புக்களை அவற்றிற்கிடையில் உள்ள தொடர்புகளை கருத்திற் கொள்ளாது ஆய்வதன் மூலம் அந்த உறுப்புக்களின் கூட்டால் அமைந்த அமைப்பின் த ன் மை க ளை யோ விதி களையோ அறிந்து கொள்ள முடியாது. உறுப்பினர்களின் தன்மைகளையும் அவை ஒரு அமைப்பிற்குள் ஒன்றாக இணைக்கப் படும்பொழுது அந்த இணைப்பின் அடிப் படையில் ஏற்படும் விளைவு களையும் அறிந்தால்தான் அந்த உறுப்புக்களால் ஆன அமைப்பைப் பற்றி அறிந்து கொள்ள முடியும், பல உறுப்புக்களின் தன்மைகளை அறிந்து கொள்ளப் பல்துறை அறிஞர்கள் தேவைப்படுவர். அவற்றை இணைப்பதன் மூலம ஏற்படும் விளைவுகளை அறிய இந்த அறிஞர்கள் ஒருவருக்கொருவர் க ல ந் து, சிந்தித்தும் கருத்துப் பரிமாறி முடிவுகன் காண வேண்டும, எனவே ஆய்வு முயற்சி தனிப்பட்ட துறை பற்றியதாக இல்லாமல் பல துறை ஈடுபாடு கொண்டதாகவும் தனிடபட்டவரது முயற்சியாக இன்றி ஒரு குழுவினரது முயற்சியாகவும் வளர 'அமை ப்பு முறை" வழிவகுத்தது. அறிவு வளர்ச்

சியில் இருபதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பெரும் புரட்சியென்றே இதனைக் கொள் ளலாம், விண்வெளிப் பயணம் சந்திர மண்டலத்திற்கான பயணம் போன்ற வர லாற்றுச் சிறப்புமிக்க முயற்சிகள் தனிப் பட்ட விஞ்ஞானத்துக்கோ தனி மனித முயற்சிக்கோ இயலாதனவாகும்.
வேளாண்மை நாகரீகத்திலிருந்து கைத் Gg5 Tf2si) un 55 Lh , Industrial Age) L 9 Apš5 விஞ்ஞான முறை வழி வகுத்தது. கைத் தொழில் யுகத்திலிருந்து அறிவியல் யுகம் (Knowledge Era) LG, spáš5 SY GOLDLÜL (Typ6OPD வழிவகுத்திருக்கிறது. வி ஞ் ஞான முறை தர்க்க முறையை உள்ளடக்கியதாகும். அது போலவே அமைப்பு முறையும் தர்க்க
முறையும் விஞ்ஞான முறையும் உள்ளடக்
கியதாகும்:
* ஆய்வுமுறைகளின்
அடிப்படை நெறிகள்
தொழில் செய்வதாயினும் விளையாடுவ
தாயினும் அவற்றிற்கும் சில வரண்முறை கள் விதிகள் தேவை. விதிமுறைகள் இல்லாது எப் பணியையும் செல்வனே செய்ய இய லாது, விதிமுறைகள் ஆய்தற் பணிக்கு இன்றியமையாதன. அவற்றிற்கு அடிப் இடையானவை வருமாறு:
* ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட
பொருள் அல்லது கருதுகோள் என்ன என்பது தெளிவாகக் கூறப்பட வேண்
டும்,
* ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொருள் அல்லது கருதுகோள்பற்றி ஐயந்திரிபறத் தெரிந்தன titatsbar
தெரியாதன யாவை? என்பன தெளி
வாக காட்டப்பட வேண்டும்.
* எடுத்துக் கொள்ளப்பட்ட பொருளைப்
பற்றி அல்லது அதனுடன் தொடர்
புள்ள பொருளைப்பற்றி இதுவரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகள் ஆய்வின்
முடிவுகள் தொகுக்கப்பட வேண்டும் ,

Page 139
جہ
அவற்றின் அடிப்படையில் அப்பொருள் பற்றித் தற்போதைய "தெரிநிலை" State of Knowledge) aligiouru Gopi." படுத்தப்பட வேண்டும்.
* எடுத்துக் கொள்ளப்பட்ட பொருளின் எந்தக் கூறுபாடு எந்த அளவிற்கு ஆர7 யப்படுகின்றது என்பதும் தெளிவாக்கப் படவேண்டும், அதாவது மேலே கூறப் பட்ட மூன்று படிகளின் அடிப்படையில் ஆராயப்படும் பொருளைப் பற்றி
1. ஒப்புக்கொள்ளப்பட்டன (Accepted)
A figs 3
2. ஊ கித் து க் கொள்வன (ASSumed)
.ே ஆர7யப்படுவன யாவை?
4. ஆராயப்பட வே ண் டு வனவற்றில் ஆராய்ச்சிக்கு இப்பொழுது எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது எது?
என்பன வரையறுக்கப்பட வேண்டும்.
இவையாவும் ஆய்வின் முற்பகுதியில் செய்
யப்பட வேண்டியவை ஆகும். ஆய்வு வளரும் போது இவற்றில் சில மாறுதல் செய்யவேண் டிய நிலை ஏற்படக்கூடும். இந்த நிலைக்கு அடுத்தகட்டம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பொருளைப் பற்றிய தகவல்கள் (Data) தேடல், தகவல் தேடும் முறையும் தகவலின் தன்மையையும் அந்தந்த துறையைப்பொறு த்து ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட தலை ப்பை அல்லது பொருளைப் பொறுத்தது.
நூல்களில் அல்லது மற்றைய வரிவடி வில் உள்ள தகவலாகவோ, பரிசோதனைக ளின் மூலம் சேகரிக்கப்பட்ட விபரங்களா கவோ அல்லது கருதுகோள்கள், செய்திகள் ஆகியவறறின் தொகுப்பாகவோ இருக்க லாம் இவற்றை அலசி, ஆராய்ந்து அதன் மூலம் ஒருமுடிவு காணவேண்டும். அந்த முடிவு சரிதானா இல்லையா என்பதைச் சோதித்து மீண்டும் மாற்றங்கள் செய்வது சில விஞ்ஞானத்துறைகளில் இயலும். சில்

97 -
விஞ்ஞானத் துறைசளில் இது ஆய்பவரின் க ரு த்  ைத ப் பொறு த் த தா கவும் பல ர் ஒப் பவும் ப ல ர் மறு க் க வும் இடம் கொடுக்கும் தன்மையானதாகவும் பரிசோதனைகள் மூலம் "சரி" அல்லது 'தவறு" என்று உறுதி பிட்டுக் கூற மடி 'யாதனவாகவும் இருக்கலாம். இப்படிப் பட் நிலை விஞ்ஞானத் துறைகள் இயற் ே விஞ்ஞானத் துறைகளில் விஞ்ஞா ன அடிப் : டயில் அமைந்த துறை உள் ஆல் யவற்றில் மி வும் குறைவு. ஆன ல் கலை, இலக்கியம், சமூகவியல், பெ ருளியல் (மது லிய சமூக விஞ்ஞானததுறைகளில் இப் படிப்பட்ட நிலைகள் ஏற்படுவதற்க ன வாய்ப்பு அதிகம்.
பொதுவாக எந்தெந்தத் தன்  ைம களை, கூறபாடுகளை ஒப்புக் கொள்ளப் பட்ட "ஜி ளவை" மூலம் அளந்து எண் வடிவில் விபரிக்க முடியுமா அந்த அத் தன்மைகள் கூறுபாடுகள் பற்றிய ஆய்வில் கருத்தொற்றுமை க ர ன ப து எளிது b. உண்மை இாணும் இாய்ப்பு அதிகம். எண் வடிவில் அளந்து கூறவியலாத தன்மை 3ள் கூறுபாடுகள் பற்றிய ஆய்வில் தனிப்பட் டவர் தம் விருப்பு வெறுப்பு நம்பிக்கை ஆகியன கலந்து நிற்பதற்கான வாய்ப்புக் கள் அதிகம் எனவே உண்மை பற் நிய தெளிவு கிடைப்பது அரிது. மங்கிய நிலை இருந்தே தீரும். இதுதான் சரி. இது தவறு என்று அறுதி பீட்டுக் கூறுவதில் பொதுவாக எல்லாத்துறைகளிலும் தயக்கம் க ணப் படுவது சிறப்பாக இதுபே ன்ற துறைகளில் தயக்கம் காட்டுவது அறிந்தோரும் அறி யாமை காணும் பண்புள்ள ஆய்வாளரி களுக்கு ஏற்ற நிலை ஆகும்.
ஆரா ய் ச் சி யா ள ன் தான் ஆயும் பொருள் பற்றிய உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதைத் தவிர அப் பொருள் மீது மற்ற எவ்வகைப் ற்றும் ஈடுபாடும் கொள்ளாதனவாக இரு க" வேண்டும், ஆராய்ச்சியின் இறுதியில் கண்ட முடிவுகள் தான் ஆரம்பத்தில் எதிர்பார்த் ததற்கோ அல்லது நம்பியதற்கோ முற்றும் மாறுபட்டதாக இருந்தாலும் அவற்றை

Page 140
- 98
அப்படியே வெளியிடுவதில் ஓர் ஆய்வாளன் எவ்வித தயக்கமும் காட்டக்கூடாது.
விஞ்ஞான வகைகளில் பயன்படுத்தும் பிரதான விஞ்ஞான முறைகள்
1. இயற்கை விஞ்ஞான வகைகளில் பயன்
படுத்தும் முல றகள்
Lufo (3 FTg5 306Sr (pamo (Experimental Method) (D р
is a 5 in 60 lb (Observation) G5 it gigsbup and Inductive Method) 2. aŭ 5 35 (57 Lp60) D ( Deductive Method)
1. சமூக விஞ்ஞான வகை களி ல் பயன்
படுத்தும முறைகள்
* புள்ளி விபரவியல் முறை (Statistics
Method,
霧
徽
త్లీ
器
థ్రెణ్ణి
ဎွိန္နီခွံ
స్టీ
క్టోస్త్రి
శ్లోకి
స్ట్రీ
慕
స్ట్రీ
器
霧
"வணிக ஜோதியே’ 15ஆவது மலராக பலநிறக் கதிர்களில் சுடர்விடுக!
羲
அன்பளிப்பு:
றே டியோ ஸ்பதி 58, கஸ்து ரியார் வீதி, யாழ்ப்பாணம்
* பராயமடையாத சிறுவர்களுக்கான கணக்கு வைப்புகளில் ஒன்றான "இங்கிரி" என்ற புதிய சேமிப்புக் கணக்கை கற்றன் நஷனல் வங்கி" 3-4-91ல் அறிமுகப்படுத்தியுள்ளது.
曼勢聽聽聽器為黔器器為黔黔魯為鸚影
حصخخخصصصهم.
క్ట్రి

* தனியாள் ஆய்வு முறை (Case Study
Method)
* நேர்மையான மாதிரிகளைத் தெரிதல்
(Fairsampling
* கட்டுப்பாட்டுக் குழு முறை (Control
Method)
* வினாக் கொத்து முறை (Questionaire Method) -
பேட்டி முறை (Interviews Method)
sy6T355. Measurement)
6?ülf 'Gupapp (Comparative Method
வளர்ச்சி முறை (Developing Method) k Struguá apaop (Techniques Method) ୫୫୫୫୫୫୫ଷ୍ଟି୫୫ଖିଖିଖିଖିଖିଖୁଁ
ஜோதியே ஒளிர்க ! ஒளிர்க!
உங்களின் வண்ணங்கள் எங்களின் கைவண்ணங்கள்
கயல்விழி நகைப் பூங்கா
உங்களின் விருட்பத்திற்கேற்ற நவீன டிசைன்களில் நகைகள் செய்து கொடுக் கப்படும். 18, 20 கரட் நகைகளை உடன் பெற்றுக்கொள்ளலாம். 22 சரட் நகைகள் ஒடருக்கு மட்டும் உடன் செய்துகொடுக்கப்படும்
மங்கையர் சிறுமியர்களுக்கு நவீன டிசைன்களில் வெள்ளி கால் சலங்கை கள் றெடிமேட்டாக உடன் பெற்றுக் கொள்ளலாம்,
224/8 கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பா6. ம்.
蠶寫為泰魯鬱發器魯發鬱鬱鬱鬱

Page 141
(~
உண்மையான விஞ்
கொள்கை
சி. நிஷாகரன் 13 B வர்த்தகப்பிரிவு
தொகுத்த ஏற்பட்ட பிரச்சி
பொப்பர் முறை
பனை வளமும்
வேண்டும். விஞ்ஞ முயலுதல் ஒரு 6 லோரும் உண்மை
எனினும் பாமையையும், அ செயற்படுதல் வே
ஐன்ஸ்ரைன் கொள்ளப்பட்ட மாறாக இருந்த இருந்தார். ஐன்ஸ் வும் கவர்ந்துள்ள வேளை மாக்ஸிய போன்ற மாக்ஸிய முன்வைத்த சிக்ெ களும் தமது கெ சத்தில் அதனை தமது கொள்கை சான்றுகளையும் சையை உடன்பா யின் விஞ்ஞான மாறானவற்றை இதனை அடிப்பன் யும், விஞ்ஞானம் ஒன்றை உருவாக்
'அனுபவ அறிவே விஞ்ஞா பொய்ப்பிக்கபபட பொப்பரின் பெ வம் விஞ்ஞானத் துவதற்குரிய கட்ட வையில் சோதிடம்

ஞானக் எதுவுமில்லை.
றிமுறை, தொகுத் தறி நிறுவல் என்பவற்றால் னைகளுக்கு தீர்வு காணும் முகமாக காள் ஒன்றை உருவாக்கினார். விஞ்ஞானிகள் கற் ஆக்கத்திறனும் கொண்டவர்களாக இருத்தல் 5 னகள் விஞ்ஞானக் கொள்கைகளை நிறுவ பிரயமான வேலை ஆகும். விஞ்ஞானிகள் எல் யையே தேட முயல்கிறார்கள்.
அவர்கள் விஞ்ஞான அறிவாய்வில் உள்ள அறி |றிவின் நிச்சயமற்ற தன்மையையும் உணர்ந்து 1ண்டும் என காள் பொப்பர் குறிப்பிடுகின்றார்.
ன் தனது கருதுகோள் or ஊகம் ஒன்று மேற் ஆய்வின் மூலம் பெறப்பட்ட தரவுகளுக்கு போது அதனை அவர் கைவிடத் தயாராக ஸ்ரைனின் இந்த அணுகுமுறை தம்மை மின் rதாக காள்பொப்பர் கூறுகின்றார். இதே கோட்பாட்டை முன் வைத்த கார்ள்மாக்ஸ் வாதிகளும் உளப்பகுப்பாய்வுக் கிோட்பாட்டை மண்ட்பு றோய்ட் போன்ற உளப்பகுப்பு வாதி ா ஸ்கைகளும் பொய்யெனக் காட்டப்படும் பட் ஏற்பதற்கு தயாராக இருக்கவில்லை. இவர்கள் களை உறுதிப்படுத்துவதற்கு ஆதாரங்களையும் தேடினார்கள் ஆனால் ஒரு விஞ்ஞானக்கொள் ட்டு வடிவில் நிறுவ முடியாது ஒரு விஞ்ஞானி மனப்பான்மை என்பது தனது கொள்கைகளுக்கு தயக்கமின்றி ஏற்றுக் கொள்வதே ஆகும். டையாகக் கொண்டே பொப்பர் விஞ்ஞானத்தை
அல்லாதவையையும் வேறுபடுத்தும வரையறை இனார்,
சோதனைகள் மூலம் பொய்ப்பிக்கப் படக்கூடிய ானமாகும். அனுபவ சோதனைகளின் மூலம் முடியாதது விஞ்ஞானமல்ல' என்பதே காள் ய்யாக்கல் தத்துவத்தின் சாரமாகும் இத்தத்து தையும், விஞ்ஞ ன மல்லாததையும் வேறு டுத் டளைக்கல்லாகவும் உள்ளது. பொப்பரின் பார் , கைரேகை சாஸ்திரம், வரலாறு தொடர்பான

Page 142
10 =س-
மாக்சி யக் கோட்பாடு, சிக்மெண்ட் புறொய் டின் உளப் பகுப்பாய்வுக் கோட்பாடு போன் றவை விஞ்ஞ ணமல்லாதவை ஆகும்.
விஞ்ஞானக் கொள்கைகள் ஆரம்பத் தில் பிரசசினைக்குரிய தீர்வாக ஊகிக்கப் படுகின்றது. பின்னர் அவ்வூகம் பரிசோ திக்கப்படுகின்றது. இதனை பொப்பர் "பொய்யாக்கற்பரிசோதனை" என்கி றார் மீண்டும் மீண்டும் பொய்யா க்கல் முயற்சி நடைபெறுகிறது. இதனால் ஊகம் திாந்திய வடிவத்தைப் பெற்று அது நிரா சரிக்கப்படாதவரை ஒரு விஞ்ஞானக் கொள்கையாக ஏற்கப்படுகிறது. உண்மை யான விஞ்ஞானக் கொள்கைகள் என எது வுமில்லை. ஏனெனில் எது உண்மையென உடன்பாட்டு வடிவில் நாம் நிறுவ முடி யாது. பரிசோதனையில் தாக்குப் பிடித்தது என்பதாலேயே ஒரு கொள்கையை உண் மையென நம் எதிர்பார்த்தோம். ஆனால் "உண்மை" என்ற சொல்லிற்குப் பதிலாக "நம்பகத்தன்மை" என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார் பொப் பர் "எல்லாக் கோள்களும் சூரியனை நீள் வட்டப் பாதையில் சுற்றுகின்றன". என் பதை நாம் தீர்க்கமாக நிறுவமுடியாது. இது வரை நாம் அவதானிதத கோள்கள், இது வரை எமக்குக் கிடைத்த தரவுகள் என் பவற்றை அடிப்படையாகக் கொண்டே
S X பங்குச் சந்தையில், 1884 இல் வை 撃 உருவாக்கப்பட்டது.
$*# &SS డిప్లొనే శక్లిడీS*a
 

سے 0)
இனிமேலும் ஒரு கோள் நீள்வட்டப் பாதை யில் செல்லும் என நம்புகிறோம். இந்த நம்பிக்கை வெறும் எதிர்பார்க்கையே. இதற்கு மாறாக ஒர் கிரகத்தின் பாதையை எம்மால் காட்ட முடியும யின் அதுவே மேற்கூறப்பட்ட கொள்கையை நிராகரிப் பதற்கு போதுமானதாகும். இவ்வுதாரணம் ஓர் விஞ்ஞானக் கொள்கையை அறுதியி டு நிறுவ முடியாது என்பதனை உணர்த்தி நிற்கின்றது.
பொப்பரின் கருத்துப்படி திருப்திகர மான விஞ்ஞான விளக்கத்தைத் தர முயற் சித்தலே விஞ்ஞான நோக்கமாகும் மணி தனின் அறிவு வளர வளர பிரச்சினை கிளைப் பற்றி அவன் தருகின்ற விளக்கமும் மேலு b மேலும் திருப்திகரமாக வரும். ஒரு கொள்கை வெற்றிகரமாகப் பயன்படுகி றது என்பதனைக் கொண்டு அதனை நாம் உண்மையென ஏற்க முடியாது. இது எமது விமர்சன மனப்பாங்கை இல்லாது செய்து விடும். பொய்யாக்கற் தத்துவமே விமர்சன மனப்பாங்கை வளர்க்கின்றது விமர்சனத் தின் மூலமே நாம் தவறு களை களைந்து திருந்திய விஞ்ஞானக் கொள்கைகளை முன் வைக்க இயலும், விமர்சன ம னப்பான் மை யின் மூலமே அறியா ைமயிலிருந்து அறிலை நோக்கிச் செல்வதே விஞ்ஞானத்தின் பணி யென பொப்பர் கூறுகிறார்,
வணிகக் கலைக்கு வளமூட்டு த்
னிகஜோதிபே' வருக! வருக!!
5. ஜூவல்லர்ஸ்
வைர நகை வியாபாரம் கண்டி வீதி, சாவகச்சேரி.
rயறுத்த பங்குதாரர்கள் சங்கம்
42a#########4
ܕܛ

Page 143
அடங்கல் முறையின்
V
13 D கலைப்பிரிவு
இந்து ம றாக எமக்குக் கூறப்பட்ட இன வேதாந் தங்களி காத்துக்கள் பா தோரை மட்டுே பாப ர மக்களும் எளிமையாகவும் றிற்று. வட நாட தென்னாட்டில் வேதத்தின் சா
கி. பி மூ றாண்டு வரைய கிக் காலமாகக் ( களின் ஊடுருவ வாக சைவம் கு பெருவளர்ச்சி அ சியுற வேண்டுெ தோற்றம் பெற மார்கள் அவதர்
உந்தப்பட்டு இ
யாத்திரையாகச் போற்றிப் புகழ் இறைவன் தூர
நம்பிக்கையை பு மக்கள் மனதில் கள் பிறமதங் பு இறைவன் மீது
தெளிவு பெற்று இயற்றியவர்கள் சம்பந்தர், அப். றிய முதல் ஏ
L ILLA GOT.
இத்தேவார ளைத் தமது தி ளில் இறைவனது
பெருமை போன்

ல் அட்ட வீரட்டங்கள்
தத்தின் தொன்மையை அறிய இலக்கியச் சான் கிடைத்து இருப்பன வேதங்களாகும். வேதத்தில் றைவன் பற்றிய கருத்துக்கள் உபநிடதங்களிலும் லும் பரந்து காணப்படுகின்றன. இதில் உள்ள மர மக்களைச் சென்றடையவில்லை. கற்றுணர்ந் மே சென்றடைந்தன. இந்நிலைமையை அகற்றிப் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாகவும் ஒரு நூல் ஆக்கப்பட வேண்டிய தேவை தோன் ட்டில் இதிகாச புராணங்கள் எழுந்ததுபோல், தேவாரங்கள் எழுந்தன. தேவாரம் என்பது ரம் என அழைக்கப்படுவது ஆகும்.
ழன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற் ான சங்கம் மருவிய காலம் அன்னியரது ஆட் கொள்ளப்படுகின்றது . அக்காலத்தில் பிற மதங் ல்கள் மிதமிஞ்சிக் காணப்பட்டன. அதன் விளை நன்றி சமணம், பெளத்தம், ஆகிய மதங்கிள் டைந்தன. இக்காலப் பகுதியில் சைவம் வளர்ச் மன்ற மனநிலையானது சிவ பக்தர் மத்தியில் லாயிற்று. இக்கால கட்டத்திலேயே சைவ நாயன் த்தனர். அவர்கள் இவ்வுணர்வினால் பெரிதும் றைவன் குடியிருக்கும் கோயில்கள் தோறும் தல சென்று அங்கு எழுந்தருளியுள்ள இறைவனைப் pந்து பாடத்தலைப்பட்டனர். இதன் மூலம், இல்லை நம்முள் இருக்கிறான் எனும் இறை மக்கள் மனதில் வி ைதத்தனர். அவ்விதையானது துளிர்விட ஆரம்பித்தது. இதன் பயனாக மக் விலிருந்து சைவமதத்துக்குத் தி நம்பலாயினர். பாடப்பட்ட திருப் பாடல்கள் சொல், பொருட் விளங்கின. இத்தேவாரத் திருப்பதிகங்களை தேவார முதலிகள் எனப்பட்டனர். அவர்கள் பர், சுந்தரர் ஆகியோர் ஆவார், அவர்கள் இபற் ழு திருமுறைகளும் அடங்கன் முறை எனப்
முதலிகள் இறைவனது திருவிளையாடல்க ருப்பதிகங்களில் பாடி உள்ளனர். இப்பாடல்க து தோற்றப் பொலிவு, அருட்செயல், தவப் ற வற்றை எடுத்துக் காட்டி உள்ளனர்.

Page 144
- |O
'இறைவனது இத்திருவிளையாடல்க ளைப் பெரிதும் விளக்கிக் கூறுவன புரா னங்களே ஆகும். இத்திருவிளையாடல் களுள் தலை சிறந்தன என எட்டுச் செயல் கிளைக் கூறுவர், இவ் எட்டுச் செயல்க ளும் அட்ட வீரட்டங்கள் எனப் பெயர் பெறும். வீரச் செயல் புரிந்த இறைவனை இந்நிலையில் வைத்து தியானித்து வழிபட வழிகாட்டியவை சிவ ஆகமங்களே. இச் ஆகமங்கள் காட்டியவாறு தி ரு வுரு வங்க ளைக் கோவில்களில் நிறுவி அதனால் அவன் திருக்கோலங்கண்டு எங்கண்கள் பெரும் பேற டையும் வண்ணம் தென்னாட்டுத் தேவா லயங்களே மிகவும் முனைந்தன.அதில் வெற் றியும்கண்டன. இவ் எட்டுச் செயல்களிலும் இன்னும் சிலவும் இறைவனைப் புதுப்புதுத் தோற்றங்களிற் காணும் வாய்ப்பை உண் டாக்கின. இச் செயல்கள் எட்டும் வரு
: L0ո ն): :
万 பிரமன் தலை கொய்தல் 2) அந்தக அரக்கனை அழித்தல் 3) முப்புரம் எரித்தல் 4) தக்கனை அழித்தல். 5) சலந்தரன் வதம் 6) கயாசுரன் வதம் 7) காமனை எரித்தது 8) காலனை உதைத்தது. Γ1
என்பன வாகும். இவ்வாறு இவ் எட் டுச் செயல்களையும் Sடாத்திய மூர்த்திகள் பின்வருமாறு. அவை முறையே.
1) பிரமச்சிரச் சேதக மூர்த்தி 2) அந்தகாசுர மூர்த்தி 3) திரிபுரந்தக மூர்த்தி 4) தஷ்யாக துவம்ச மூர்த்தி,
5) ஜலந்தரஈரி 6) கஜாசி 7) காமாரி
8) ஜயம சம்ஹார மூர்த்தி 2.
என்பன அவையாகும். இவ்வாறு இவ் எட்டுச் செயல்களும்
நடந்த திருக்கோயில்கள் முறையே,

2 -
1) *திருக்கண்டியூர் 2) திருக்கோவலூர் ,
3) திருவதிகை
4) திருப்பறியலூர்
5) திருவிற்குடி
6) திருவழுவூர்
(7 திருக்குறுக்கை
8) திருக்கடவூர் 3J
இறைவனது அட்ட வீரச் செயல் களி முப்புரம் எரித்த செயல்கள் அடங்கல் முறையில் மிகத் செறிவுற உள்ளன. சம் பந்தரது திருநெடுங்கன திருப்பதிகத்தில், *கூறு கொண்டாய் மூன்றும் ஒன்றாய் கூட்டியோர் வெங்க  ைண யால் ம்ாறு கொண்டார் புரமெரித்த மன் னவனே" என்றும் அப்பர் அவரது திருக் கச்சி ஏகம்ப திருப்பதிகத்தில் "அ டு த் தரனை' என்த் தொடங்கும் பாடலில்,
*தொடுத்தானை புரமெரியச் சுனை மல்கு கைலாயம்", என்றும் சுந்தரர் தனது நமச்சிவாயத் திருப்பதிகத்தில் (திருக்கச்சி ஏகம்ப) 'திரிபுரம் முப்புரத் தீப்பிடிப்பா கச் செங்கண்மால் விடை மேல் திகழ" என்றும் பாடி உள்ளனர்.
காலனை உதைத்த வரலாற்றை சம் பந்தர் தனது கோளறு பதிகத்தில் ‘புத்த இடெமனை அழிக்கும் அண்ணம்" என வும் அப்பர் தனது திருவதிகை வீரட்டா னத் திருப்பதிகத்தில்" சோமனையும் கால னையும் இாய்ந்தவடி" என்றும் சுந்தரர் 44 காலகாலனை, கப பனெம்மானை ଛାର୍ରାଟ୍ଯ னாய்க் குந்தன் வன்மை கண்டடியேன்" என்றும் அடங்கல் முறையில் பலவிடத்தும் விரிததுக் கூறி உள்ளனர்.
காமன் தகனம் பற்றிய வரலாற்றை சம்பந்தர் தமது திருகோணமலை திருப் பதிகத்தில் பாங்குடை ம த  ைன ப் பொடியா விழித்தவன்' என்றும் ந்தரர்சு தனது திருப் புன் கூர்த்திருப்பதிகத்தில்
'காமனைக்கன லாவிழித்தானை' என்
றும் பலவிடத்தும் பாடி உள்ளனர்.

Page 145
实
கயாசுரன் வதத்தை அப்பர் திருவீழி மிழவைத் திருப்பதிகத்தில் 'கயாசுரனை யவனார் சொல்வித்தார் போலும் ' என் றும் சுந்தரர் நமசிவாயத் திருப்பதி சுத் தில் 'கரியின் ஈரூரி போர்த்து கந்தானை' என்றும் பல விடத்து பாடி உள்ளனர்.
தக்கன் தலை கொய் சலை அப்பர் "செய்வேள்வி தக்கனை முன் சிதைத்தார் போலும்' என்றும் சுந்தரர் திருக்கச்சி ஏகம்பத்திருப்பதிகத்தில் 'நிரப் பிய தக்கன் தன் பெரு வேள்வி நிரந்தர மெய்த்' என் றும் பலவிடத்துப் பாடி உள்ளனர்.
சுந்தரரது திருவாரூர்த் திருத்தாண்ட கத்தில் "பிரமன் தன் சிரமாந்த பெரியோய் பே றிற்என்றும் அப்பர் "திசை முதன்றான் சிர மொன்று சிதைத் தாய் போலும்" என் றும்பாடி உள்ளனர்.
சலந்தரன் வதம் பற்றி அப்பர் பாடு சையில் 'சலமிடு சலந்தரன் பேர் வேண்
டினானை சக்கரத்தால் பிறப்பித்த சதுரர் போலும்' என்றும் பாடி உள்ளனர்.
*ಮಿ'Gofa (Egr£1à” {! சிறப்புற நல்லாசிகள்!
பொருளியல் -
S>S>S>SXESS>E>E

O3 -
இவ்வாறு அட்ட வீரட்டங்கள் மூலம் இறைவனது திருவிளையாடல்களைத் தம் தேவாரத் திருப்பதிகங்களில் அமைத்துப் பாடி உள்ளனர். தேவார முதலிகள், இவர் கள் தம் திருப்பாடல் மூலம் அட்ட வீரட் டச் செயல்களை பலவிடத்தும் விதந்து கூறி இறைவன் பால் அடியார் மனதை ஈர்த்துத தொண்டாற்றியது குறிப்பிடத் தக்கதாகும்.
உசாத்துணை நூல்கள்:-
அப்பர் வோரம் சம்பந்தர் தேவாரம் சுந்தரர் தேவாரம் திருக்கோயிற் கிரிகை (ର
ஃேபூமி
5
அடிக்குறிப்பு:- பேராசிரியர் கைலாச நாதக் குருக்கள் திருக்கோயிற் கிரிகை
நெறி
1. 44, 45 2. 145, 146 8. ஞான பூமி சஞ்சிகை
· NVJ 5956) L03)ř 杰
Ψ
s
NVJ 杰 A () - திரு. உதயன்
ZAN
VK
MESSAGÐISSESSASSAGÐISSASS)

Page 146
beeeeeeeeeeeeeee
வணிகக் கலைக்கு வித்திட்டி *வணிகஜோதியே வருக!
ii. 6). 60), GOTTF? 9 3 606T
5 ਉ.
மருந்துச் சரக்கு வியாபாரம் ஆயுள் வேத மருந்துச் சரக்குகளை நிதான விலையில் பெற்றுக்கொள்ளலாம்.
950, பருத்தித்துறை வீதி, நல்லூர்,
* 1991 பங்குச் சந்தையில் மத்திய வைப்புத் திட்ட ( சொந்த ) L. T. D. அமைக்கப்பட்டது.
Best Wishes for “Vanika Jothy'
From
Pratheep Video Movies
Eachchamoddai, Beach Road, JAFFNA.
* இலங்கையில் பஸ் போக்குவரத்து 1958-ல் தேசியமயமாக்கப்பட்டது, 1991-ல் அது மக்கள் மயமாக்கப் பட்டது .
୫୫୫୫୫୫୫୫୫୫୫ଣ୍ଟର୍ଣ୍ଣ

醫隱馨畿馨鬱鬱醫鬱鬱鬱鬱鬱鬱鬱鬱
s
*வணிகஜோதியின்?
15ஆவது மலர் சிறப்புற வாழ்த்துக்கள்!
GODILBEN TET. VAV. TERABDE CHENTERRE
* ரி.வி, றேடியோ, சகல விதமான
மின்சார உபகரணங்களையும் இங்கு பெற்றுக்கொள்ளலாம்.
2 A, Stanley Road, JAFFNA,
* இலங்கையில் ஜனசக்தி திட்டம் 02-10-1989 இல் ஆரம்பிக்கப்பட்
-து,
“வணிகஜோதி” மலரின்
மலர்ச்சியே எங்கள் மகிழ்ச்சி!
ஆண்டு 4 முதல் 0/ம் வரை தனித்துவம் வாய்ந்த நிறுவனம். கணிதம் - பாஸ்கரன்
粤 எடிசன் அக்கடமி (யாழ். இந்துக் கல்லூரி அருகாமையில்) 411/1, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்.
* இலங்கை வரையறுத்த வர்த்தக
கம்பனி எ ன் ற 6 MONEY MARKET ஒரு திட்டத்தை 1990ஆம் ஆண்டில் உருவாக்கி யுள்ளது,
器
器畿露徽露露露露鬱器器懿

Page 147
வணிகஜோதியின் வளர்
நிதியுதவி நல்கிய
பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பாடசாலை உதவு தொகை பழைய மாணவர் சங்கம் 13) கலைப்பிரிவு மாணஇரர்கள் 133 வர்த்தகப் பிரிவு மாணவர்கள் 13C வர்த்தஇப் பிரிவு மாணவர்கள் 120 கலைப்பிரிவு மாணவர்கள் 128 வர்த்தகப் பிரிவு மாணவர்கள் 12C வர்த்தகப் பிரிவு மாணவர்கள்
வலு லவைhகள்
திரு. V.W.K. பரமசாமி Dr. S. சுந்தரலிங் இம் திரு. க. சற் குணநாதன் Dr. S. GudmrsGOT 95mT Gň) செல்வி. தி. ஜெயந்தினி
7000
$000
4000
ΙΙ 45 0
3150、 岛225。
800,
2300
1250
500.
500
雾00
200
50
92 ஆம் ஆண்டு கழக மாணவர்கள் 1000 85 ஆம் ஆண்டு கழகமாணவர்கள் 500
கல்லூரி ஆசிரியர்கள்
செல்வி. சா. சச்சிதானந்தன் திரு. அ. உபயசேகரம் திரு. வே. கருணாகரன் திரு. ஆ. குமரகுரூபரன் திருமதி பா. கனகரட்ணம் செல்வி ஞா. கில்டன செல்வி கி. மயில்வாகனம் திரு. பொ. நடராஜா திரு. மு. இராமலிங்கம் திருமதி ப. இரட்ணவேல் திருமதி ச. துரைசிங்கம் திருமதி லூ, விக்ரோறியா திரு. சு. சிவதாஸ் திரு. பூ. குகதாசன் திரு. கு. சிதம்பரநாதன் திருமதி சா. சண்முகலிங்கம் திரு. து. தனபாலசிங்கம் திரு. யே. ஏ. பிலிப் திரு. ச. இராஜேஸ்வரன்
300 爱5●
250 蠶50
2廖0
250
慶00
50
50
50
50
75
50
50
50
50 50
50
50

tச்சிக்கு மனங்கொண்டு
கரங்களிற்கு நன்றி
திரு. நா. செல்வரத்தினம் 50 திருமதி மீ. அருமைநாயகம் 5倭莓 திரு. மு. விஸ்வநாதன் 50 திருமதி தெ. துரைராஜா 00 திரு. இ. தவபாலன் 100 திருமதி. பொ. மகேந்திரன் 100 திரு. ஞா. பி. லூயிஸ் l60 திரு. ஏ. ஓஸ்வோல்ட் 盧@動蕩 திரு. சு. சண்முகநாதன் 104. 2. திருமதி. ப சதானந்தன் OO
திருமதி தி, நிக்கொலஸ் 104) செல்வி சு. மகாதேவி 100 செல்வி ஜே. யூலி ஆல் T100 செல்வன் வ. செந்தில்ராஜா 100. திரு. T. பாலச்சந்திரன் OO is திருமதி பெ. நற்குணசிங்கம் 75 திரு. K. பூரீஸ்கந்தராஜா 7彎鬣 திருமதி அ. கோடீஸ்வரன் 75 திருமதி ம. கதிர்காமநாதன் 50) திரு. வை. நடராஜா 50) திருமதி சி. செல்வராஜா 5● திருமதி ச. சேதுராஜா 50 திருமதி S. சாந்தராஜா 50 திரு. சு கணேசலிங்கம் 50 திரு ஏ. ஜெயக்குமார் 50 திரு. இ. பாலகுமார் 5 Ο திரு. இரா. அரசகுலசூரியர் 50 திருமதி ப. கனகலிங்கம் 50 செல்வி ச. சிவானந்தவல்லி 50 செல்வி பி. சின்னத்தம்பி 50 செல்வி கே. சுந்தரலிங்கம் 50 திருமதி பொ. அருளானந்தம் 25 திருமதி ஏ. பரமேஸ்வரன் 25 தனியார் நிறுவன ஆசிரியர்கள் வரிசையில்
திரு. சி. வரதராஜன் 500 திரு. S.S. மனோகரன் 鑫50 திரு. A. செளந்தி 50 திரு. க. தேவராஜா 150
திரு. K. கலாகரன் 50

Page 148
திரு. பூரீஸ்கந்தகுமார் திரு. சு. சயந்தன் திரு. A. விக்னேஸ்வரன் திரு. N வன்னியசிங்கம் திரு இ. இரட்ணம் திரு. D. சாம்
வர்த்தகர் வரிசையில்
நியூ ஆனந்தா ஜூவலறி லைடன் காமண்ஸ் குளிரோடை R.G ஸ்ரோஸ் சிற்றி சூ பலஸ் அபி மிவிலாஸ் குறிஞ்சி ust fill days) சிவானந்த 7 களஞ்சியம் ரஞ்சனாஸ்
மங்களம்ஸ் ராஜன் ஜூவலறி பூஞ்சோலை
}10 سي
150
100
100
100
100
00
250 200
00
100
700
100. 100
50
50
50
5 U.
 

س 6
சிவா ரேடிங் சிந்துாரன் வீடியோ பூபாலசிங்கம் புத்தகசாலை அ. அருணாசலம்
Ururi G3 r GLT சித்திராலயா சோபனா நகை மாளிகை க. நந்தகுமாரன் சன்றைஸ் ரேடர்ஸ் க. ஜீவகாந்தன் K. சிவபோசனி யாழ் ரேட் சென்ரர் சதிரவன் ஸ்ரோர்ஸ் புதிய குகானந்தா பவான் LDG) f7 LUGär 3, G3Lu ஆசிர்வாதம் புத் தகசாலை வதனி ஜூ வலறி பூரீ கணேஷா ஸ்ரோர்ஸ் வசந்தா பார்மஸி பூரீ சக்தி ஸ்ரோர்ஸ் S, ரவீந்திரன்
பொருளாளரி
50
50
JOO 100 100.
u0 i.
100
100.
100.
100
50:
50s ნ0) 50
50
40,
罗岳
25
25
25
25

Page 149
நன்றிச்சரம்
ஆசிகளை வழங்கி மலரினைச் சிறப்பித்
ம்மலர் நறுமணமும் உறுபயனும் மிக்
ழ் (Մ) இறு
விடயதானங்களை வழங்கிய விரிவுை உறுப்பினர்கட்கும்.
ஆக்கமும் ஊக்கமும் தந்து மலர் வெளி மதிப்பிற்குரிய அதிபர் திரு. மு இராம
ஜோதியின் வெளியீட்டிற்கு அயராதுை யர் திரு. வே. கருணாகரன் அவர்கட்கும்
பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கிருஷ்ணன் அவர்கட்கும்,
மலர் வெளியீட்டு விழாவில் கலந்து ஆ அவர்கட்கும் திரு.சி.வேலாயுதம், திரு.
அறிமுகவுரை நல்கி இவ்விழாவைச் சிற நடராஜகந்தரம் அவர்கட்கும்
முதற்பிரதியை பெற்று ஊக்குவித்த திரு.எஸ்திரிகணநாதன்முயின் அத்தியட்
எம்மன்ற வளர்ச்சிக்கு முன்னின்று நெ பாளர்கள் திரு ஏ உபயசேகரம், திரு ணம், செல்வி எஸ். மகாதேவி, செல்வி ஜி ஆ. குமரகுருபரன் அவர்கட்கும்,
எமது மலர் வெளியீட்டு செயற் குழுவு: லும் நிதி உதவியைப் பெற்றுத் தந்து வழங்கியும் எமக்கு ஊக்கமளித்த எமது கே. பரமசாமி (உதவி முகாமையாளர், இ
தேவையான போதெல்லாம் இன்முகத்து அறிவுரைகளையும் வழங்கிப் விரிவுரைய கல்லூரியின் பழைய மாணவர்) அவர்கட்
விளம்பரம் சம்பந்தமான ஆலோசனைக
கியும் எமக்கு உதவிய திரு ஜே. எக்கட் யாளர்) அவர்கட்கும்,
 

த பெரியோர்கட்கும்,
கதாய் வெளிக்கொணருவதற்கும்,
ரயாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மன்ற
பீட்டிற்குப் பலவழிகளிலும் உதவி புரிந்த லிங்கம் அவர்கட்கும், pத்த மதிப்புக்குரிய மன்றப் பொறுப்பாசிரி"
وD
விழாவினைச் சிறப்பித்த திரு. N. பால
சியுரை நல்கச் சம்மதித்த திரு. சி. சிவராசா”
வெ. இளங்குமரன் அவர்கட்கும்,
ப்பித்த சிரேஷ்ட் விரிவுரையாளர் திரு.எம்.
சனசமூக நிலையங்களின் சமாசத் தலைவர்
சகர்) அவர்கட்கும்,
றிப்படுத்தி உதவும் எமதன்புக்குரிய உபகாப் மதி பி.இாட்ணவேல், திருமதி பி. கனகரட் 1. கில்டா, செல்வன் வி. செந்தில்ராஜா,திரு.
க்கு அச்சாணியிாக நின்று எல்லா" வழிகளி ம் நிதி உதவி நல்கியும், ஆலோசனைகள் கல்லூரியின் பழைய மாணவர் திரு. வி. வி. லங்கை வங்கி) அவர்கட்கும்,
டன் pööra.ந்து நல் ஆலோசனைகளையும் ாளர் திருதேவராஜன் ஜெயராமன் (எமது கும்,
ளை வழங்கியும் சிற்றுண்டி வகைகள் வழங் -ன் (ஜெசித்தாரா உள்ளூர் உணவக உரிமை

Page 150
தக்க சமயத்தில் அறிவுரைகள் வழங் திரன் (கல்லூரி பழைய மாணவர்) அ6
இம்மலரைச் சிறப்புற அமைக்க உ ற்ற ந வைத்த சிறந்த தொழில் வல்லுநர்களாக யாளருக்கும், ஊழியர்களுக்கும், வேண்டி "அழகன்" புளொக் தயாரிப்பாளர்களு
இம்மலரின் ஆக்கங்களின் பிரதிகளைக் எமது மன்ற உறுப்பினர்களாகிய செ செல்வி அ. எமில்டா றோசானா, செல்ல
தனியார் நிறுவன ஆசிரியர்களிடம் நன் யோ. சுதர்சன் அவர்கட்கும், விளம்பரங் அவர்கட்கும், எமது பயணங்களுக்கு துை
எமது அதிர்ஷ்டாலாபச் சீட்டுக்களை 6
மாணவன் செல்வன் செ. பிரதீபனுக்குப் மன்ற உறுப்பினர்கட்கும், எமது மன்ற
திரைச்சீலை அலங்காரத்தை மிகச் சிற மன்ற உறுப்பினர் செல்வன் எஸ். பிரதி
எமக்கு ஆலோசனைகள் வழங்கி எம்6 தலைவர் செல்வன் பா. வாசன் எமது திடி விஜயசேகரன் அவர்கட்கும்,
இம்மலர் இந்தளவு பொலிவும், வளமும் எம்மை ஆதரித்துதவும் விளம்பரதாரர்
அலங்காரப் பொருட்கள் தந்துதவிய ந்
எம் அழைப்பை ஏற்று இம்மலர் வெ பாடசாலை ஆசிரியர்களுக்கும், சகோத
சற்றில் எம் அழைப்பை ஏற்று விழான கள், பழைய மாணவர்கள் கல்வி இல விரும்பிகள் அனைவருக்கும்,
“எமது மனமார்
*தினைத்துணை நன்றி பனைத்துணையாகக் கொ
\ί D. Ά

கி, எம்மை ஊக்குவித்த திரு. கோ. தர்மேர்
வர்கட்கும்,
நண்பர்களாகவும், அச்சிட்டு வனப்புடன் திகழ வும் செயற்பட்ட "தாசன்? அச்சக முகாமை ப போது "புளொக்'குகள் அமைத்து உதவிய }க்கும், . ܡ ܐ
தெளிவுற முத்தெழுத்துக்களால் ஆக்கித் தந்த ல்வி த. அனுஷாதேவி, செல்வி நா.பாஸ்கரி, பி ப. ஜெயந்தினி அவர்களுக்கும்"
கொடைகள் பெற்று தந்து உதவிய செல்வன் களை பெற்றுத்தந்த செல்வன் ச. டெனிஸ்ரன் ணபுரிந்த செல்வன் ப.சசிதரன் அவர்கட்கும்,
விற்பனை செய்து உதவிய விஞ்ஞான மன்ற 5. சகோதர பாடசாலை வர்த்தக மாணவரி
உறுப்பினர்கட்கும்,
ப்பாகச் செய்த எமது விஞ்ஞான மாணவ நீபன் அவர்கட்கும் மை வழிநடத்திய எமது முன்னாள் மன்றத் மன்ற முன்னாள் இதழாசிரியர் செல்வன்
பெறத்தக்க ஆதரவு நல்கி ஆண்டு தோறும் கட்கும்,
கல் வீடியோ மூவிஸ்தாபனத்தாருக்கும்.
வியீட்டு விழாவிற்கு வருகை தந்த சகோதர ர சகோதரிகளுக்கும்,
வ மேம்படுத்திய எம் வித்தியாலய ஆசிரியர் ாகா உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்
ந்த நன்றிகள்"
செய்யினும் |ள்வர் பயன் தெரிவார்?-குறள்
S - Y

Page 151
| geeeeeeeeeeeeeee
示
x வர்த்தகத்துறையின் வளமி: வையகத்தில் உன்பணி
N2ܠ
○ إلا YN )ே அதி நவீனமிக்சர் மூலம்
இல்லங்களில் நடைபெறு களை வீடியோ, படம் பி
Q புதிய, பழைய சினிமா
பெற்றுக் கொள்ளவும்,
2
\? γN 米
* \Ž ZAN 2ܐܠ γN
O வீடியோ படக் கசெட்டுக் பெற்றுக் கொள்ளவும்.
இன்றே, ர
s
م2
V
7TN
لV\
○ J24ܠ 黑
○
米
இல, 1985 நாவலர் வி
N.
\ சிறீ லங்கா ரெலிகொம் 1991 ஆம் 杰 ரெலிகொம் கூட்டுத்தாபனக் சட்ட Nili ܘ அமைக்கப்பட்டது. γN
eeeeee3><9393939
Ze
---
 
 
 

கே சுடரே எந்நாளும் தொடரட்டும்;
சிறந்த முறையில் உங்கள் ம் மங்களகரமான நிகழ்வு டித்துக் கொள்ளவும்.
ப் பாடல்களை பதிவு செய்து
க்களை வாடகைக்குப்
示Y
ஆண்டு "25ஆம் இலக்க சிறீ லங்கா த்திற்கமைய" 1991 செப்ரெம்பரில்,
R t
39696D6 eggagege
܇ ܀ܓ
Øබ්
'
誉
-
※ t

Page 152
'.6969GCGCGCGCGDKC
இலங்கையின் கல்லூரி மட்ட ஒரே ஒரு வ
* வணிக
வாசகர்களே ! இலக்கிய ஆர்வலர்களே ! நூலகப் பேராளர்களே ! பள்ளிச் சிறுவர்களே !
@_fai, 6565)
கவிதை, நாவல், இலக்கி அனைத்து நூல்களையும்
தமிழ்த்தாய்
191, மின்சார
(பஸ் நிலைய
யாழ்ப்பு
* இலங்கை வங்கி 18 வயதிற்கு யூலை 29ஆம் திகதியிலிருந்து “ம அறிமுகப்படுத்தியுள்ளது.
CD G>GeGeG3Ge>C2C)
தாசன் அச்சகம், மகேந்தி
 

<><><><><><><><>:
-
த்தில் தொடர்ந்து வெளிவரும் ○ ணிக மலரான 米
ஜோதி 象繁
தான் என்ன ?
போராட்ட நூல்களா ? நாவல் இலக்கியமா ? நவீன கவிதைகளா ? பாட நூல்களா ? இலக்கிய ஆராய்ச்சியா? | . யம், அரசியல் போன்ற ம் பெற்றுக்கொள்ளவும், ", உபகரணங்களை தாவீன்வூ"செய்யவும் "స్క్__ _ ● பண்டிய இடம்:
புத்தகசாலை
நிலைய வீதி,
ம் முன்பாக)
T600TD.
மேற்பட்ட பெண்களுக்காக 1992 5ளிர் பொற்கணக்கு" திட்டத்தை
3ÐGÐESIÐGIÐ ESSESSAGÐSS)
ரா வீதி, யாழ்ப்பாணம்
ހަޏަށް