கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1982.01

Page 1

- = اے- ஜனவரி:
1982 -
ஜோவிடித் மாசில்து
டைமுறையும்
தேசங்களின் சுயநிர்ணய உரிமை
ாஷலிஸத் திசையமைவு
جو وقت an1ܬ݂ స్థితా ܠ .18.
திரான் மதைவான ே sesión
(F Gar வளர்முக நாடுகளும் இதுழைப்பின் விளைவுகள்

Page 2
|×
<
シ
-.
え
- --~ _ — _
**
.. -
 
 
 
 

1 默
GSSIDIO
தத்துவமும் நடைமுறையும்
2షVAYAష్సా ༦༡ དུདུ་མ་དུལ་བ། ༽ ά ν مصير
if γ. EAR LALAT WEST
ಕೈ &:
༣ ”ཅ cr:
சித்திந்த 15
அரசியல் ஆழ் பத்திரிகைகளின்
மாதாந்த
நெசவஸ்தி மஞ்சf
செய்தி ஸ்தாபனத் தயாரிப்பு
27, சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்த, கொழும்பு 7 லுள்ள சோவியத் சோஷலிஸ்க் குடியரசு கள் ஒன்றிய தூதரகத் த க வல் பிரிவின் தலைவர் இகோர் வி. ஷ"லோவ் அவர்களால் கொழும்பு10, 93, மாளிகாகந்த ருேட், மரு தானையிலுள்ள பிரகதி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

Page 3
w/ י
இன்றைய
விளாதிமீர் செர்னிசொவ்
போலந்து நெருக்கடி: விவகாரங்கள் அகநிலை, புறநிலைக்
காரணிகள் 03 நல்லயலுறவும், ஒத்துழைப்புமே ஆசியாவிற்கு வேண்டும் 08 மகத்தான வி. ஐ. லெனின்
0 - - - --- O தேசங்களின் LITTIJID TI u ID சுயநிர்ணய உரிமை 1 தேசம் என் ருல் என்ன? 1 4 மார்க்வறியம் பொரிஸ் பொணமரோவ்
o இரு உலகங்கங்கள்; லெனினியமும் இரு போர் உபாயங்கள் I 6 எமது காலமும் மார்க்மிடின்
சோவியத் சமுதாயம்:
சோஷலிஸத் திசையமைவு 23 பொரிஸ் ஜியோர்கார்ட்ஸே சோ. சோ. கு. ஒ.
வாழவும O சுதந்திரமான சமமையான பிரச்னைகளும் தேசங்களின் ஒன்றியம் 29 6) JG)TmID யெவ்ஜெணி அம்பாத்சுமோவ்
ரலாறு புதிய பொளாதாரக் கொள்கை: அனுபவமும் மூலோபாயச்
செயற்திட்டம் 34 சோஷலிஸமும் ருெஸ்ரிஸ்லொவ் உல்யணுேவ்ஸ்கி
இன்றைய உலகும்
சோ. சோ. கு. ஒவும் வளர்முகநாடுகளும்: பரஸ்பர ஒத்துழைப்பின்
விளைவுகள் 37 கியூபா புரட்சி: P உலக; வியாபித பிரத்தியேக
அம்சங்கள் 41 ளரும் களின் அலெக்ஸாந்தர் ஸேர்பின் 6. ாரு ச்னைகள் தன்ஸானியாவின் அபிவிருத் இன்றைய ரசனைகள திக்கான பாதையின் தேர்வு 46
ஆப்கானிஸ்தான் பற்றிய உண்மை 49 விஞ்ஞானம் 77 மொழிகளில் இலக்கியம் 53 கலை, கலாசாரம் மூளை சாலிகள் அபகரிப்பு 56
O லுமும்பா வைக் ஏகாதிபத்தியத்தின் கொன்றது யார்? 58 சுயரூபம உலக நெருக்கடிக்குப்
பொறுப்புதாரி யார்? 63

- “இன்றைய விவகாரங்கள்
விளாதிமிர் செர்னிசொவ்
போலந்து ெ நருக்கடி: அகநிலை, புறநிலைக்
w காரணிகள்
போலந்தில் சமூக-அரசியல், பொருளாதார நெருக் கடிகளின் முதலாவது அறிகுறிகள் ஓராண்டு காலத்திற்கு முன்னரே தோன்றி இன்று கூர்மை பெற்றுள்ளதுடன் உச் சக்கட்டத்தினையும் அடைந்துள்ளன.
1981 ஜூலை மாதத்தில் நடைபெற்ற போலிஷ் ஐக் கிய தொழிலாளர் கட்சியின் ஒன்பதாவது காங்கிரஸ் சுட்டிக்காட்டியதுபோன்று தொழிலாளர்களின் செயற் பாடுகளினது சாராம்சம் சோஷலிஸத்திற்கு எதிராகவல்ல அதன் வன்முறைக் கொள்கைகளுக்கு எதிராகவே திசை யமைவு பெற்றுள்ளன என்றும்; மக்களின் ஆட்சிக்கு எதி ராகவல்ல அரசாங்கத்தின் த வருன வழிமுறைக் கெதிரா கவே திசையமைவுபெற்றுள்ளன வென்றும், கட்சிக்கு எதிராக வல்ல அதன் முன்னைய தலைவர்களின் கொள்கை களிலுள்ள தவறுகளுக்கு எதிராகவே திசையமைவு பெற் றுள்ளனவென்றும் போலிஷ் கம்யூனிஸ்ட் கட்சி சரியாகவே மதிப்பீடு செய்துள்ளது. சோஷலிஸ் நிர்மாண விதிகளை மீறியமையுடன் தொடர்புபட்ட கூட்டுமொத்த தவறுகளை நிவர்த்தி செய்வதற்கும், வெகுஜனங்களின்-எல்லாவற்றிற் கும் முதலில் உழைக்கும் வர்க்கத்தினரின் நம்பிக்கையினை வென்றெடுப்பதற்கும், சோஷலிஸ் ஜனநாயகத்தை வலுப் படுத்துவதற்கம் போலிஷ் கம்யூனிஸ்ட் கட்சி இடையருது முயன்று வருகிறது. சோஷலிஸத்தின் விரோதிகள் இச்சிக் கல்களையும், தவறுகளையும் த ம க் கு ச் சாதகமாக்கிக் கொண்டு தமது சொந்த த் தேவைகளுக்கு இவற்றை உப யோகிக்கிருர்கள், எதிர்ப்புரட்சி அணிகளையும், சோஷலிஸ் விரோதக் குழுக்களை யும் உருவாக்கு கிருர்கள். நாட்டினுள் இவர்க்ளின் செயற்பாடுகளை சோஷலிஸ் சமாஜநாடுகளுக்கு விாோதமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் நிபுணத்து வம் பெற்ற மேற்கத்திய நிலையங்கள் ஆதரித்ததுடன் அவற்றை மேலும் தூண்டிவிட்டன. "

Page 4
4. போலந்து நெருக்கடி அகநிலை புறநிலைக் காரணிகள்
நெருக்கடிகளின் காரணி யாது?
கட்சியின் முன்னைய தலைமைப்பீடமும், ராஜ்ய தலை மைப்பீடமும் இழைத்துள்ள பெருந்தவறுகளே போலந்தில் நெருக்கடி தோன்றுவதற்கான பிரதான காரணிகளாக இருந்தன. போலிஷ் ஐக்கிய தொழிலாளர் கட்சியின் ஒன்பதாவது காங்கிரஸால் போலிஷ் மக்களுக்கு விடுக்கப் பட்டுள்ள வேண்டுகோள், பாட்டாளி வர்க்க இயக்கத் தினை எப்பொழுதும் வழிநடாத்திச் செல்லும் சோஷலிஸ்க் கொள்கைகளிலிருந்து விலகிச் சென்றுள்ளமையின் விளை வாகவே தற்போதைய நெருக்கடிநிலை தோன்றியுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த "விலகல் போலந்திற்கு துரதிர்ஷ்டத்தினைக் கொணர்ந்துள்ளது. கட்சி வாழ்க்கை யின் லெனினியக் கோட்பாடுகளிலிருந்து பிறழ்ந்து சென் றுள்ளமையின் விளைவு கட்சியின் பாத்திரத்தினை நலிவு படுத்தியுள்ளது. போலிஷ் ஐக்கிய தொழிலாளர் கட்சியினுள் சித்தாந்தச் செயற்பாடுகள் மிகமோசமாகச் சீர்கேடடைந் துள்ளன, சமூக உணர்விலும், உழைக்கும் மக்களின் நிலை
பாட்டிலும் கட்சியின் செல்வாக்கு மிக நலிவடைந்துள்
ளது. வெகுஜனங்களுடனன கட்சியின் தொடர்புகள் சிதைக்கப்பட்டன, சமூக-பொருளாதார, அரசியற் துறை களில் சோஷலிஸ் அரசு தனது செயற்பாடுகளை சரியான முறையில் பூரணப்படுத்த முடியவில்லை.
பொருளாதாரத்தில் தற்போது நிலவும் சிக்கல்கள் குறித்துப் பேசுவதென்பது 1970க்களில் நாட்டின் முன்னைய தலைமைப்பீடத்தின் கொள்கைகளில் உள்ள பொருளாதார அபிவிருத்தியின் புதிய தந்ரோபாயம் என்று அழைக்கப்படும் செயற்பாட்டின் தவறுகள் குறித்துப் பேசுவதென்று பொருள்படும். இவ்வாறே மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளிடமிருந்து பெறப்பட்ட நியாயப்படுத்த முடியா தளவு பெருந்தொகையான இறக்குமதிகள் போலந்தைப் பெருங்கடனுள் மூழ்கவைத்தன, முதலாளித்துவ நாடு களுக்கு போலந்து கொடுக்கவேண்டிய கடன்தொகை 30,000 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. தொழில் நுட்பக் கருவிகள், இணைப்புக்கள் என்பவற்றைக் கொள் வனவு செய்வதற்காக லட்சக்கணக்கான டாலர்கள் செல விடப்பட்டுள்ளன. இவற்றை இலகுவாகத் தவிர்த்துக் கொண்டிருக்கலாம். போலந்து இவற்றை இலகுவான முறையில் ப.பொ.உ.க. அங்கத்தவ நாடுகளிலிருந்து இறக்குமதி செய்திருக்கலாம்.
கைத்தொழிலை நவீனமயப்படுத்தல் குறிப்பிடத்தக் களவில் மேற்கொள்ளப்படவில்லை, போலிஷ் பொருளா தாரத்தின் அபிவிருத்திக்கு இத்துறைகள் மிக அத்தியா வசியமானவையாகும். பொருளாதாரத்தில் மிக மோச மான அசமத்துவநிலை ஏற்பட்டது. 1976லிருந்து 1979
سمبر

இன்றைய விவகாரங்கள் ---- 5
வரை தொழில் உற்பத்தித் திறன் 30.2 சதவீதத்தால் அதிகரித்தது. ஆனல் அதேவேளையில் சம்பளங்கள், வேத னங்கள் என்பன 36.2 சதவீதத்தால் அதிகரித்துள்ளன. 1979ல் தேசிய வருமானம் திட்டமிடப்பட்ட தொகையை விட 2.3 சதவீதம் குறைவாக இருந்தது அதேவேளையில் குடிமக்களின் வருமானங்கள் தி ட் ட மி ட ப் ப ட் ட தொகையைவிட 9.7 சதவீதம் அதிகமாக இருந்தன.
தொடர்ச்சியாகச் சில ஆண்டுகள் பெறப்பட்ட மோசமான அறுவடைகள் விவசாயத்துறையில் பெருஞ் சிக்கல்களை ஏற்படுத்தின, இவை நாட்டில் ஏற்கனவே நிலவிய பொதுவான பொருளாதாரச் சிக்கல்களை மேலும் மோசமாக்கின. தானிய இறக்குமதி கணிசமான அள விற்கு அதிகரிக்கப்பட்டது.
சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தலைமைப்பீடம் இந்த ஆபத்தான நிலைமைகள் குறித்து முன்னைய போலிஷ் தலைமைப்பீடத்தைப் பலதடவைகள் எச்சரிக்கை செய்துள்ளது. போலந்திலுள்ள நிலைமைபற்றி யும், போலந்தில் சோஷலிஸத்தின் எதிரிகளுடைய செயற் பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் பற்றிய விரிவான கடிதமொன்றை 1981 ஜூன் மாதத்தில் சோவி யத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டிக்கு அனுப்பி வைத்துள்ளது.இந்த ஆய்வுகள் இன்றுகூடப் பெறுமதியுள் ளனவாக உள்ளன.
சோஷலிஸ விரோத சக்திகளின் குறிக்கோள்
1980 ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னரே போலிஷ் அரசியல் அரங்கில் மக்கள் விரோத சக்திகள் தலையெடுக்க ஆரம்பித்துவிட்டன. 1970க்களின் பிற்பகுதியில் இவை முனைப்புப் பெற்றன. ஒவ்வொரு சந்தர்ப்பத்தினையும், போலிஷ் ஐக்கிய தொழிலாளர் கட்சியின் ஒவ்வொரு தவறையும் தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு ராஜ்ய விரோதச் செயற்பாடுகளையும், குழப்பங்களையும் இவை தூண்டிவிட்டன. 'கருத்துவேறுபாடு கொண்டவர்கள்' என்றழைக்கப்படும் குழுவினர் தமது சோஷலிஸ் விரோ தக் குறிக்கோள்களை மூடிமறைப்பதற்காக கூட்டங்களை யும், ஆர்ப்பாட்ட ஊர்வலங்களையும் ஏற்பாடுசெய்து நடாத்திஞர்கள். 1973 ன் ஆரம்பத்தில் சோஷலிஸ விரோத கொள்கைகளைக் கொண்ட "தொழிலாளர் பாதுகாப்புக் கமிட்டி'(கொஸ்-கொர்) என்றழைக்கப்படும் அமைப்புகள் தோன்றின. கற்ருேவைஸ், டான்ஸ்க் ஆகிய இடங்களில் உதயமாகிய "சுதந்திர தொழிற் சங்கங்கள்" தன்முனைப் பாகச் செயலாற்றத் தொடங்கின. இவர்களுடைய

Page 5
6 போலந்து நெருக்கடி: அகநிலை புறநிலைக் காரணிகள்
தொழிற்பாடுகள் 1980ன் இலையுதிர்காலத்தில்’ ஒருமைப் பாட்டுத் தொழிற்சங்கத்தின்" உருவாக்கத்துக்கு இட்டுச் சென்றன.
ஒருமைப்பாட்டுத் தொழிற்சங்கத்தின் வலதுசாரித் தலைவர்களும், பல்வேறு சோஷலிஸ் விரோதக் குழுக்களும் வேலைநிறுத்தங்களையும், நாசவேலைகளையும் தூண்டிவிட்டன, சோஷலிஸ் அடித்தளத்திற்கு விரோதமாகத் திசையமை வுபெற்ற அரசியற்கோரிக்கைகளை அவை முன்வைத்தன.
நடைமுறைக் கொவ்வாத கோரிக்கைகளையும் முற்றி லும் புதுமையான சலுகைகளையும் முன்வைத்தன் மூலம் ஒருமைப்பாட்டுத்தலைவர்கள் தேசிய பொருளாதாரத்திற்கு பெருஞ்சேதம் விளைவித்தார்கள். இதன் விளைவாக தொழில் உற்பத்திற்திறன் பெருமளவில் வீழ்ச்சியடைந் தது, பணவீக்கம் திடீரென அதிகரித்தது, கைத் தொழில், விநியோகத் துறைகளில் ஊழல்கள் தலைகாட்டத் தொடவ கின. பொருளாதாரத்தின் தலையாய கிளைகளின் உற்பத்தி கள் ஒராண்டு காலத்திலேயே 25 சதவீதம் சடுதியாக வீழ்ச்சியடைந்தன, ஆனல் இதே நேரத்தில் ஊதியங்கள் 26 சதவீதத்தினுல் வளர்ச்சியடைந்தன. நாடு தொடர்ந்து கடனுள் மூழ்கிக்கொண்டிருந்தது, இதே நேரத்தில் தேசிய நல்ன களைப் பாதுகாக்கும் வீரர்களாகத் தம் மைக் காட் டிக்கொள்ளும் ஒருமைப்பாட்டுத் தொழிற்சங்கத்தினர் மீண்டும், மீண்டும் வேலைநிறுத்தங்களைத் தூண்டிக்கொண் டிருந்தார்கள் போலந்தினை பொருளாதாரச் சிதைவுகளை நோக்கியும், அரசியல ஒழுங்கீனத்தை நோக்கியும் தள்ளிக் கொண்டிருக்கிறர்கள்.
"சமூகப் புனருத் தாரணம்' என்ற பொய்யான மூடுதிரையின் கீழ் சோஷலிஸத்தின் எதிரிகள் ராஜ்யச் செயற்பாடுகளையும், கட்சி அமைப்புக்களின் செயற்பாடு களையும் ஸ்தம் பிதமடையச் செய்வதற்கும், மக்கள் அர சாங்கத்தின் கெளரவத்தைக் குழிதோண்டிப் புதைப்பதற் கும் கடும்முயற்சிகளை மேற்கொண்டு வருகிருர்கள். இது ' கொஸ்-கொர்' இயக்கத்திற்கும், சுதந்திர போலந்துச் சம்மேளனத்திற்கும் மிகவும் பொருந்தக் கூடியதாக உள்ளது. இந்தச் சோஷலிஸ் விரோதத் தலைவர்கள் போலந்திலிருந்து சோஷலிஸ் முறையை அகற்றி, முதலா ளித்துவ முறையினைக் கொண்டுவரவேண்டுமென்ற தமது இலக்கினை மறைமுகமாகவும், வெளிப்படையாகவும் தெரி
வித்து வருகிறர்கள்.
வேலைநிறுத்தங்களில் பங்குகொண்டுள்ள போலிஷ்' உழைக்கும் மக்கள் “உதார்ண'புருஷர்களாகத் திகழ்கி ருர்கள்" என்று கூறும் மேற்கத்திய "வெகுஜனத் தகவற் சாதன்ங்கள் போலந்தின் 'ன்கத் தொழில்களைச் சீர்குலைப் பதிலும், சமூக வாழ்க்கையையும், ராஜ்ய அதிகாரத்தை

இன்றைய விவகாரங்கள் ར7
யும் ஸ்திரமிழக்கச் செய்வதிலும் அக்கறைகாட்டி வரு கின்றன, ஐக்கிய தொழிற்சங்கத்தின் பிற்போக்கான தலைவர்களால் தூண்டப்படும் வேலைநிறுத்தங்களின்போது அவற்றில் கலந்து கொள்ள விரும்பாத தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பமுடியாத நிலையிலிருந்தனர். ஏனெனில் இதற்கென விசேஷமாகப் பயிற்றுவிக்கப்பட்ட குண்டர் கள் வன்முறையை உபயோகித்து இவர்கள் வேலைக்குச் செ ல் வ த னை த் த  ைட செய் தா ர் க ள். உற்பத்தி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து சென்றது, உழைக்கும் மக்களின் பொருள் முதல் நிலைபாடுகள் பெரிதும் சீரழிந் தன. தொழிற்சங்கங்களின் வலதுசாரித் தலைவர்கள் கடைப்பிடித்துவரும் இழிவுகரச் செயற்பாடுகளினலும், பல்வேறு எதிர்ப்புரட்சிக்குழுக்களின் ஆலோசனைகள், செயற்பாடுகள் என்பவற்ருலுமே இந்த நிலை உருவாக்கப் பட்டுள்ளது.
大
போலந்து மக்கள் குடியரசும், போலந்து மக்களும் மிகச் சிக்கலான காலகட்டத்தினுர டு சென்றுகொண்டிருக் கிருர்கள். போலிஷ் ஐக்கிய தொழிலாளர் கட்சியினது வலு வும், ஐக்கியமுமே நெருக்கடி நிலையைத் தீர்த்துவைக்கக் கூடிய பிரதான காரணிகளாக உள்ளன. சமத்துவம், சமூக நீதி, மக்கள் ஆட்சி, சட்டமும் ஒழுங்கும், குடியியல் உரிமைகள், சுதந்திரங்கள் போன்ற அடிப்படைச் சோவு லிஸச் சித்தாந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் போலிஷ் ஐக்கிய தொழிலாளர் கட்சி உறுதியாகக் கவனஞ் செலு த்தவேண்டுமென போலிஷ் கம்யூனிஸ்டுக்கள் 35 Död ஒன்பதாவது காங்கிரஸ் அரங்கிலிருந்து பிரகடனஞ் செய்தார்கள்.
போலத்தில் சோஷலிஸத்தைப் பாதுகாப்பதே இன்று போலிஷ் தேசபக்தர்களினதும், சோஷலிஸப் போராளிகளி னதும் பிரதான பிரச்னையாக உள்ளது. இப்பிரச்னைக்கான தீர்வு போலந்து மக்களின் தலைவிதிகளை நிர்ணயிப்பதற்கும் போலந்து மக்களின் வரலாற்றுப் பெறுபேறுகள், சுதந்திரம் இறைமை என்பவற்றைப்பாதுகாப்பதற்குமான அடிப்படை முக்கியத்துவத்தினைக் கொண்டுள்ளது.
هم به سد . . . ,۹ ۰٬
--- *....:8 2 م، تس به مه، سم. " . . ... جمہمند رہ:بہم۔ سر سہ پر.............................................")۔

Page 6
நல்லயலுறவும், ஒத்துழைப்புமே ஆசியாவிற்கு வேண்டும்
ஆசியாக் கண்டத்தில் நிலையான சமா தானம் நிலவவேண்டுமென்பதற்காக சோவியத் ஒன்றியமும், ஏனைய சோஷ லிஸ நாடுகளும் அயராது பாடுபட்டு வரு
ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள். பற்றிய சோவியத் பிரேரணைகள் பரவலாக அறியப்பட்டுள்ளன. ஆசிய, ஆபிரிக்க
ராஜ்யங்களுக்கிடையிலுள்ள உறவுகளில்
படைப்பலத்தை உபயோகிக்காமை,ஆக்கிர
மிப்புச் செயற்பாடுகளில் ஈடுபடாமை என்
பவற்றிற்கான பரஸ்பர ஒப்பந்தமொன்
றைச் செய்துகொண்டுள்ள மொங்கோலி
யாவின் முன்னெடுப்பை சோ.சோ.கு.ஒ.
பெரிதும வரவேற்கிறது. தென்கிழக்காசி
uj பிரச்னைகளுக்கு அப்பிரதேசத்தி
லுள்ள நாடுகள் தாமே தமது சொந்த
முயற்சியினுல் தீர்வுகாண்பதற்காக பிர
தேசரீதியான மகாநாடுகளை நடாத்த
வேண்டுமென்று இந்தோ சீன ராஜ்யங்
களிஞல் முன்வைக்கப்பட்ட முன்னெ
டுப்புக்களையும் சோவியத் ஒன்றியம் பெரி
தும் வரவேற்கிறது.
எல்.ஐ. பிரெஷ்னேவ்: **ஆசியாவில் ஏற்படும் அமைதி உலகின் பொதுவான சூழ்நிலையைத் தீர்மானிக்கும்’
ஆசிய நாடுகளில் உருவாகும் அரசியற் சிந்தனைகள்
இப்பிரதேசத்தில் சமாதானத்தையும், ஸ்திரத்தன்மை யையும் மேலும் உறுதிப்படுத்துவதற்கான சக்திமிக்க
கின்றன. மத்திய கிழக்கில் நம்பிக்கையை
 

நல்லயலுறவும் ஒத்துழைப்புமே ஆசியாவிற்கு வேண்டும் 9
மார்க்கங்களை வழங்குகின்றன. ஆசியாவில் பந்தோபஸ் தினை உறுதிப்படுத்துவதற்கும், அங்குநிலவும் பதட்டநிலையினைப் பொதுவாகத் தளர்வடையச் செய்வதற்கும், சர்வதேசச் சூழ்நிலையை விருத்திசெய்வதற்கும் பங்களிப்புச் செய்யத் தயாராகவுள்ள ஆசிய நாடுகளின் எண்ணிக்கை வளர்ச் சியடைந்து வருகிறது.
ஆசிய, பசுபிக் நாடுகளுக்கிடையிலான உறவுகளில் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளில் பரஸ்பரம் FFGB) LI L IT திருத்தில், படைபலத்தை உபயோகிக்காதிருத்தல் ஆகிய வற்றிற்கான ஒப்பந்த மொன்றைச் செய்வதற்கான மொங்கோலியாவின் பிரேரணை இந்த இலக்கினை அடை வதற்கு பேருதவி செய்யும். இறைமை, பிரதேச ஒருமைப் பாடு, சமத்துவம் என்பவற்றிற்கு பரஸ்பர கெளரவ மளித்தல், ஏனைய நாடுகளின் உள் விவகாரங்களில் தலை யிடாதிருத்தல், படைபலத்தை உபயோகிக் காதிருத்தல் அல்லது படைபலத்தை உபயோகிப்பதாகப் பயமுறுத்தா திருத்தல், தலையாய பிரச்னைகளுக்கு சமாதானபூர்வான வழிகளில் மாத்திரமே தீர்வுகளைக் காணுதல், பரஸ்பர லா பந்தரும் ஒத்துழைப்பை விருத்திசெய்தல் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் இந்தப் பரந்த நிலப்பிர தேசத்தில் சர்வதேச உறவுகள் புனரமைக்கப்படுமே யானுல் ஆசியாக் கண்டத்திலும், சர்வதேசச் சூழ்நிலையி லும் சிறப்பான வரலாற்று மாற்றமொன்று ஏற்படும்"
சோ. சோ. கு, ஒ. வினைப்பொறுத்தமட்டில் ஆசியா வில் நிலவும் சமாதானம் புவியின் பொதுவான சூழ்நிலை யைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஆசியா வில் சமாதானத்தை நிலைநாட்டும் புனித பணியில் மொங்கோலிய மக்கள் குடியரசிற்கு சோவியத் ஒன்றியத் தின் ஒத்துழைப்பும், ஆதரவும் எப்பொழுதும் உண்டு.
சமாதானத்தின் பெயரில் **சியாங் பஸாசன், லாவோஸ் செய்திப் பத்திரிகை. லாவோஸ் மக்கள் புரட்சிக் கட்சியும், லாவோஸ் மக்கள் அனைவரும் சமாதானம், இணக்கவமைதி, ஆயுதப் பரிகரணம் என்பவற்றிற்கான சோவியத் ஒன்றியத்தின் திடமான போராட்டத்திற்கு உறுதியான ஆதரவை வழங்கி வருகிறர்கள். தென்கிழக்கு ஆசியாவை எதிர் நோக்கும் பிரச்னைகளுக்கு இப்பிரதேசத்திலுள்ள நாடுகள் தமது சொந்தமுயற்சிகள் மூலம் தீர்வுகாண்பதற்காகபிரதேச மகாநாட்டைக் கூட்டவேண்டுமென்று இந்தோனேசிய நாடு களினுல் முன்வைக்கப்பட்ட முன்னெடும்புக்களை ஆதரித்து சோ சோ. கு. ஒ. விடுத்துள்ள அறிக்கையினை லாவோஸ் பெரிதும் வரவேற்கிறது. மார்க்ஸிஸ்-லெனினிஸ், பாட் டாளிவர்க்க சர்வதேசிய கொள்கைகளுக்கு அமைவாக சோவியத், லாவோஸ் மக்களுக்கிடையிலுள்ள சிநேகயூர்வ ᏞᏝ0ᎱᎢ ᎧᏛᎢ உறவுகள் ஸ்திரம்பெற்றுள்ளன. இதனுற் தான் லாவோஸ் உழைக்கும் மக்களும், அவர்களுடைய கட்சி

Page 7
i0 இன்றைய விவகாரங்கள்
யும் தகர்க்கமுடியாத லாவோஸ்-சோவியத் நட்புறவை மேலும் வலுப்படுத்தி விருத்திசெய்வதற்கு தம்மாலான அத்தனையையும் செய்துவருகிருர்கள்.
யதார்த்தமும், உறுதிப்பாடும் "சங்பாத்' செய்திப் பத்திரிகை (பங்களாதேஷ்) இந்தோசீன சோஷலிஸ் நாடுகளான வியட்நாம், கம்பூச்சியா, லாவோஸ் ஆகியவற்றின் தலைவர்களுடன் மாஸ்கோவில் எல். ஐ. பிரெஷ்னேவ் நிகழ்த்திய பேச்சு வார்த்தைகள் தென்மேற்காசியாவில் நம்பிக்கைக்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கும், அங்கு நிலவும் பதட்ட நிலையைத் தணிப்பதற்கும் தன்னலான அத்தனை முயற்சி களையும் சோவியத் ஒன்றியம் மேற்கொண்டுவருவதை நன்கு புலப்படுத்துகின்றன.
எவ்வாறிருந்தபோதிலும் பீக்கிங்கும், வாஷிங்டனும் இதற்கு முரணுகவே நடந்துகொள்கின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளும், சீன ஆக்கிரமிப்பாளர்களும் இப்பிரதேசத்தில் ஒர் "எதிர்ப்புக்" கொள்கையினையே கடைப்பிடித்து வருகிறர்கள், ஆசியானுக்கும் இந்தோ சீன நாடுகளுக்குமிடையில் உள்ள உறவுகளில் சகஜநிலை ஏற்படுதலைத் தடைசெய்தல், இப்பிரதேசத்தில் தொடர்ந்து நெருக்கடி நிலையை நிலவச் செய்தல் என்பவற்றிற்கும் இவர்கள் பிரயத்தனஞ்செய்து வருகிருர்கள். இவ்வாரு ன ஒரு போக்கு தென்கிழக்கு ஆசியாவிலும், உலக முழுவதி லும் சமாதானத்திற்கும், ஸ்திரத்தன்மைக்கும் கடும் ஆபத்தினைத் தோற்றுவிக்கிறது; அத்துடன் இது மனித குலம் முழுவதினது தலைவிதிக்கும் பேராபத்தை விளைவிக் கிறது.
ப்பிரதேசத்தில் நிலவும் தலையாய பிரச்னைகளுக்கு
தீர்வுகாண்பதற்கான பேச்சுவார்த்தைகளை நிகழ்த்துவ
தற்கு சோ. சோ. கு. ஒ. வும், இந்தோசீன சோஷலிஸ் நாடுகளும் எப்பொழுதும் தயாராக இருக்கின்றன. இது வரை தீர்க்கப்படாதிருக்கும் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண் பதற்கும், ஆசியான் நாடுகளுக்கும், இந்தோசீன நாடு களுக்குமிடையிலுள்ள உறவுகளுக்கு தீங்குவிளைவிக்கும் காரணிகளைக் களைவதற்குமான தனது விருப்பினை இச் சந்திப்பின்போது மாஸ்கோ மீண்டும் தெரிவித்துக் கொண்டது.
சமாதானபூர்வமான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப் பதற்கான தேவைப்பாட்டினை ஆசியான் நாடுகளிலுள்ள யதார்த்த எண்ணங்கொண்ட வட்டாரங்கள் இப்போது உணர ஆரம்பித்துள்ளன. ஜகார்த்தா, மணிலா, கோலால்ம்பூர் மற்றும் ஏனைய தலைநகரிலுள்ள மக்கள் தமது நாடுகளின் தேசிய நலன்களுக்கு முரண்பாடுகளும் நெருக்கடிமிக்க சூழலை உருவாக்குவதும் குந்தகம் ளை விக்கக்கூடுமென்பதை அறியத்தலைப் பட்டுள்ளார்கள்

மகத்தான UTLDUŤu
வி. ஐ. லெனின்
தேசங்களின்
சுயநிர்ணய உரிமை
தேசங்களின் சுயநிர்ணய உரிமை என்பது அரசியல் வழியில் சுதந்திரம் பெறும் உரிமையை, ஒடுக்கும் தேசத்தி விருந்து அரசியல் வழியில் சுதந்திரமாகப் பிரிந்து போகும் உரிமை ஒன்றைத் தர்ன் குறிக்கிறது. திட்டவட்டமாகச் சொன்னல், அரசியல் ஜனநாயகம் என்று இந்தக் கோரிக் கையின் உட்பொருள், பிரிந்து போவதற்காகக் கிளர்ச்சி செய்ய முழுச் சுதந்திரமும் பிரிந்து போகும் தேசம் பிரிந்து
போவது பற்றிய பிரச்னைக்குப் ப்ொது வாக்கெடுப்பு மூலம்
முடிவு எடுப்பதற்கான சுதந்திரமும் என்பது தான். எனவே இந்தக் கோரிக்கையையும், பிரிய வேண்டும். துண்டாக வேண்டும். சிறு அரசுகள் அமைய வேண்டும் என்கிற கோரிக்கையும் சமமல்ல. எல்லாவிதமான தேசிய ஒடுக்கலை யும் எதிர்க்கும் போராட்டத்தின் முரணற்ற வெளியீட் டைத்தான் அது குறிக்கிறது.
ஒரு ஜனநாயக அரசமைப்பு பிரிந்து போவதற்கான முழுச் சுதந்திரத்தை எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக அளித்திருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு பிரிவினைக்கான விருப்பம் தெரிவிப்பதும் அதில் ஆர்வம் காட்டுவதும் நடை முறையில் குறையும்; ஏனென்றல் பொருளாதார முன்னேற் றம், மக்களின் நலன்கள் என்ற இரு நோக்கு நிலைகளின்று பார்த்தாலும் பேரரசுகளில் மறுக்க முடியாத அனுகூலங்கள் இருக்கின்றன. சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்வது ஒரு கோட்பாடு என்ற முறையில் கூட்டாட்சியை ஏற்றுக் கொள்வதற்குச் சமமல்ல. ஒருவர் அக்கோட்பாட்டை உறுதியாக எதிர்ப்பவராகவும் ஜனநாயகமையப்பாட்டை ஆதரிப்பவராகவும் இருக்கலாம்; ஆயினும் முழுமையான ஜனநாயகமையப்பாட்டை அடைவதற்குரிய ஒரே வழி என்ற முறையில் தேசங்களின் ஏற்றத் தாழ்வுகளை விடக் கூட்டாட்சி நல்லதென்று விரும்பலாம். இதே கண்ணுேட் ட்த்துடன்தான் 'மையவாதியான மார்க்ஸ், ஆங்கிலேயர்கள் அயர்லாந்தை வன்முறையில் அடிமைப்படுத்தி வைத்திருந் ததைவிட அயர்லாந்தும் இங்கிலாந்தும் சேர்ந்த ஒரு கூட் டாட்சி மேலானது என்று கருதினர்.

Page 8
12 தேசங்களின் சுயநிர்ணய உரிமை
சோஷலிஸத்தின் குறிக்கோள் மனித சமுதாயம் சின் னஞ்சிறு அரசுகளாகப் பிரிந்துள்ளதையும் தேசங்களின் வ்ல்லாவிதமான தனிமைப்பட்ட தொழிலையையும் முடிவுக்கு வருவது, தேசங்களை மேலும் நெருங்கி வரச் செய்வது என் பதோடு மட்டுமல்லாமல், அவற்றை ஒருமைப்படுத்துவதும் அதன் நோக்கமாகும். இந்த நோக்கத்தை அடைவதற்காகத் தான் நாம் இரண்டு காரியங்களைச் செய்ய வேண்டும். ஒரு புறம், 'பண்பாடு-தேசியத் துறைகளில் சுயாட்சி" என் பதைப் பற்றி ரென்னர், ஒட்டடோ பெளவர் ஆகியவர் களது கருத்தின் பிற்போக்குத் தன்மையை மக்களுக்கு விளக்க வேண்டும். மறுபுறம், பொதுவான தெளிவற்ற சொற்ருெடர்களிலல்ல, அர்த்த மற்ற வாய்வீச்சுகளிலல்ல சோஷலிஸத்தை அடைந்த பின்னர் கவனிக்க வேண்டிய பிரச்சினை என்று அதை "ஒதுக்கி வைத்து விடும்" முறை யிலல்ல, ஒடுக்கும் தேசங்களிமுள்ள சோஷலிஸ்டுகளின் பாசாங்குத் தனத்தையும் கோழைத்தனத்தையும் தனி வகையில் கவனத்தில் கொண்டு தெளிவாகவும் துல்விய மாகவும் வரையறுக்கப்கட்ட அரசியல் வேலைத் திட்டத்தில் ஒடுக்கப்பட்ட தேசங்களின் விடுதலையைக் கோர வேண்டும் எவ்வாறு ஒடுக்கப்பட்ட் வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற இடைநிலைக் கால கட்டத்தின் மூலமாகத்தான் வர்க்கங்களை மனித சமுதாயம் ஒழிக்க முடியுமோ அதே போல, ஒடுக் கப்பட்ட எல்லாத் தேசங்களுக்கும் முது விடுதலை என்ற -அதாவது, பிரிந்து போவதற்கான சுதந்திரம் உண்டு என்ற இடை நிலைக் கால கட்டத்தின் மூலம்தான் தேசங் களின் தவிர்க்க முடியாத ஒன்றிணைப்பை அடைய முடியும்.
தேசங்களின் சுயநிர்ணயக் கோரிக்கையை மட்டுமின்றி நமது குறைந்த பட்ச ஜனநாயக வேலைத் திட்டத்தின் எல்லா அம்சங்களையும் கூடச் சிறு முதலாளி வர்க்கத்தினர் நீண்ட காலத்திற்கு முன்பே, பதினேழாம், பதினெட்டாம் நூற்றண்டுகளிலேயே முன் வைத்திருக்கிருர்கள். மேலும் கற்பன முறையில்தான் இன்னமும் அவற்றை எல்லாம் முன் வைத்து வருகிருர்கள். ஏனென் ருல் வர்க்கப் போராட்டத் தையும் ஜனநாயகத்தின் கீழ் அது தீவிரமடைதலையும் அவர் கள் காணத் தவறுகிருரர்கள், "அமைதியான" முதலாளித் துவத்தில் அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கிருர்கள். ஏகாதி பத்தியத்தின் கீழ் சம உரிமையுடைய தேசங்களின் ஐக்கியம் சாத்தியமாகும் என்ற கற்பனவாதத்தின் இயல்பு இதுவே தான்-இக் கற்பணுவாதம் மக்களை ஏமாற்றுகிறது. காவுத்ஸ் கிவாதிகளால் ஆதரிக்கப்படுகிறது. இந்தச் சிறு முதலாளித் துவ, சந்தர்ப்பவாதக் கற்பணு வாதத்துக்கு எதிராக, ஏகாதி பத்தியத்தின் கீழ் ஒடுக்கும் தேசங்கள், ஒடுக்கப்படும் தேசங் கள் என்று பிரிக்கப்படுவது அடிப்படையானது கவனிக்கத் தக்க முக்கியம் வாய்ந்தது. தவிக்க முடியாதது என்ற கூற்றை சமூக-ஜனநாயக வாதிகளின் வேலைத் திட்டம் எடுத்துரைக்க வேண்டும்

மகத்தான பாரம்பரியம் 13
பிற நாடுகளைக் கைப்பற்றி இணைத்துக் கொள்வதற் கெதிராகவும், பொதுப்படையாகத் தேசங்களின் சம உரிமைகளுக்கு ஆதரவாகவும் அமைதிவாதியாகிய முதலாளி வர்க்கத்தின் வழக்கமாகத் திரும்பத் திரும்பச் சொல்லக் கூடிய அதே பொதுவான, ஒரே மாதிரியான சொற்களை ஒடுக்கும் தேசங்களின் பாட்டாளி வர்க்கம் தானும் கூறுவ துடன் நின்றுவிடக் கூடாது. தேசிய ஒடுக்குமுறையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசின் எல்லைகளைப் பற்றிய பிரச்சினையில்-ஏகாதிபத்திய முதலாளி வர்க்கத் துக்கு இப் பிரச்சினை மிகவும் கசப்பானது'-பாட்டாளி வாக்கம் மொளனமாயிருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட அரசின் எல்லைகட்குள் ஒடுக் சப்பட்ட தேசங்கள் பலவந்த மாகப் பிடித்து வைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறதற்கு எதிராகப் பாட்டாளி வர்க்கத்தால் போராடாமல் இருக்க முடியாது. அதாவது சுயநிர்ணய உரிமைக்காகப் போரா டாமல் இருக்க முடியாது. ‘தங்க ளது" தேசத்தினல் ஒடுக்கப்படும் காலனிகளுக்கும் தேசங்களுக்கும் அரசியல் வழியில் பிரிந்து போ கும் சுதந்திரம் தரப்படவேண்டும் என்று பாட்டாளி வர்க்கம் கோரவேண்டும். இல்லாவிட் டால் பாட்டாளி வர்க்க ச் சர்வதேசியம் என்பது வெற்று வார்த்தையாக இருக்கும்; ஒடுக்கப்பட்ட தேசத்தின் தொழிலாளர்கட்கும் ஒடுக்கும் தேசத்தின் தொழிலாளர் கட்கும் இடையில் நம்பிக்கையோ அல்லது வர்க்க ஒரு மைப்பாடோ அப்பொழுது சாத்தியமில்லை; சீர்திருத்த வாதிகளும் காவுஸ்கிவாதிகளும் சுயநிர்ணயத்தை ஆதரித்து அதே சமயத்தில் ** தமது சொந்த' தேசத்தினுல் ஒடுக் கப்பட்டு ** தம்முடைய சொந்த" அரசுக்குள் பல வந்த மாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள தேசங்களைப் பற்றி
மெளனமாக இருக்கிருர்களே. இவர்களின் பாசாங்குத்
தனமும் அப்பொழுது அம்பலப்படுத்தப்படாமல் இருந்து விடும்.
மற்ருெரு பக்கத்தில், ஒடுக்கப்பட்ட தேசத்தின் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கும் தேசத்தின் தொழிலாளர் களுக்கும் இடையிலான முழுமையான நிபந்தனையற்ற ஒற்றுமையை-நிறுவன ஒழுங்கமைப்பு ஒற்றுமை உட்பட ஆதரித்துக் காத்து, செயல்படுத்துவது ஒடுக்கப்பட்ட தேசத்தைச் சேர்ந்த சோஷலிஸ்டுகள் குறிப்பாகச் செய்ய வேண்டியதாகும். இதைச் செய்யாமல், பாட்டாளி வர்க்கத்தின் சுதந்திரமான கொள்கையை ஆதரித்துக் காப்பது சாத்தியமில்லை; தொழிலாளர்களை ஏமாற்றுவதற் காகத் தேசிய விடுதலை பற்றிய முழக்கங்களை ஒடுக்கப் பட்ட தேசங்களின் முதலாளி வர்க்கத்தினர் விடாப் பிடியாக உபயோகித்து வருகிறர்கள்; ஆதிக்கம் செலுத் தும் தேசத்தின் முதலாளி வர்க்கத்துடன் பிற்போக்குத் தனமான ஒப்பந்தங்களை ச் செய்து கொள்வதற்காகத் தங்களது உள்நாட்டுக் கொள்கையில் இம்முழக்கங்களை அவர்கள் பயன்படுத்து கிாரர்கள் (எடுத்துச் சா ட டா க

Page 9
4. தேசங்களின் சுயநிர்ணய உரிமை
யூதர்களையும் உக்ரேனியர்களையும் ஒடுக்குவதற்காக ஆஸ் திரியாவிலும் ருஷ்யாவிலும் உள்ள போலந்துக்காரர்கள் பிற்போக்குடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறர்) தங்களது அயல்நாட்டுக் கொள்கையில், தங்களது கொள்ளைத் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் போட்டி ஏகாதிபத்திய அரசுகளுள் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள அவர்கள் முயல்கிருர்கள்) பால்கன் அரசுகளின் கொள்கைப் போக்கு முதலியன).
ஒரு ஏகாதிபத்திய நாட்டுக்கு எதிரான தேசிய விடு தலைப் போராட்டத்தை இன்னெரு "பெரிய" வல்லரசு தனது சொந்த ஏகாதிபத்திய நோக்கங்களுக்காக குறிப் பிட்ட சூழ்நிலைகளில் பயன்படுத்திக் கொள்ளக் கூடும் எனும் ஒரு காரணம் கூட சமூக-ஜனநாயகவாதிகள் தேசங்களின் சுயநிர்ணய உரிமையங்கீகாரத்தை மறுக்கும் படிக் கட்டாயப்படுத்தாது. ஏனெனில் இதேபோல் அரசியல் ஏமாற்றுக்காகவும் நிதிக் கொள்ளைக்காகவும் பல தடவை முதலாளித்து வர்க்கத்தினர் குடியரசு முழக்கங் களைப் பயன்படுத்துகிருர்கள். (உதாரணம்; லத்தீன் நாடு களில்). எனினும் இந்தக் காரணத்துக்காக சமூக-ஜன நாயகவாதிகள் தங்களது குடியரசுக்குக் கொள்கையை விட்டுவிடப் போவதில்லை.

தேசம் என்ருல் 6T6T60s?
பொதுவான பொருளாதாரத்தையும், மொழியையும், பிரதேசத்தையும், தமது கலாசாரத்திலும் நாளாந்த வாழ் விலும் வெளிப்பாடுபெறும் பிரத்தியேகமான தேசிய குண வியல் புகளையும் கொண்ட வரலாற்று ரீதியில் ஸ்தாபிதமான மக்களின் சமாஜமே தேசியம் (நேஷன்) என்பது நிலப் பிரபுத்துவ பிரிவினை ஒழிவதுடனும், முதலாளித்துவ உறவு கள் வளர்ச்சியடைவதுடனும், நாட்டின் பல்வேறு பிராந் தியங்களுக்கிடையில் பொருளாதார தொடர்புகள் விரி வடைந்து தேசிய சந்தை உருவாவதுடனும் தேசம் தோற் றம் பெறுகிறது. முதலாளித்துவத்தில் உள்ளார்ந்திருக்கும் வர்க்க குரோதம், அதாவது உக்கிரமடைந்துவரும் சமூக முரண்பாடுகளும், வர்க்கப் போராட்டமும், தேசிய சச்சரவுக ளும் முதலாளித்துவத்தின் கீழ் தேசங்களினதும், தேசிய உறவுகளினதும் இயல்பாகும்.
சுரண்டல் அமைப்பும், உற்பத்திச் சாதனங்கள் (ஆலை கள், தொழிற்சாலைகள் முதலானவை) மீதான தனியார் சொத்துடைமையும் ஒழிக்கப்படுவதுடன் சோஷலிஸ் நிர் மாண நிகழ்வுப் போக்கில் புதியரக சோஷலிஸரக தேசங் கள் உதயமாகின்றன. உற்பத்திச் சாதனங்களின் பொதுச் தொத்துடைமையையும். இதற்கேற்ற அரசியல் அமைப்பை யும் அடிப்படையாகக் கொண்ட இந்த தேசங்கள் நெருங் கிய சோதர ஐக்கியத்தையும், வாழ்வின் அனைத்துத்துறை களிலும் சம உரிமைகளை அனுபவிக்கும் வர்க்கங்களினதும் சமூகப் பகுதிகளினதும் தார்மீக, அரசியல் ஒருமைப்பாட் ட்ாலும் குணம்சப்படுத்துகின்றன. சோஷலிஸத்தின் கீழ் தேசங்கள் மாபெரும் முன்னேற்றமடைவதுடன், சோஷலிஸ் சர்வதேசியம், ஒத்துழைப்பு, பரஸ்பர உதவி எனும் கோட் பாடுகளின் அடிப்படையில் மிக நெருங்கியும் வருகின்றன. சோஷலிஸ் சமுதாயத்தில் தேசங்களினது இந்த இணைப் பினது. ஒருமைப்பாட்டினது, அவற்றை சட்ட பூர்வமான, நிஜமான சமத்துவத்தின் உதாரண ஆதர்ஸமாக மக்களின் ஒரு புதிய வரலாற்று சமாஜத்தின்-சோவியத் மக்களின் தோற்றம் உள்ளது. ஆனல் தேசங்களுக்கிடையிலான வேறு பாடுகளை அகற்றுவது வர்க்க வேறுபாடுகளை ஒழிப்பதிலும் பார்க்க மிக நீண்ட நிகழ்வுப் போக்காகும் என்பதை கவ னத்திற் கொள்வது அவசியம்.

Page 10
எமது காலமும்
பொரிஸ் பொனமரோவ் சோ.க.க. மத்திய கமிட்டியின் அரசியல் குழு வேட்பு உறுப்பினர் சோ.க.க. மத்திய கமிட்டி செயலாளர்
இரு உலகங்கள்; இருபோர் உபாயங்கள்
சோஷலிஸம் பற்றியும், அதன் சாதனைகள் பற்றியும் எமது கட்சியின் பிரதிநிதிகள் அதிகம் பேசுவதாகச் சிலர் கருதுகிறர்கள். ஆனல் சோவியத் வாழ்க்கை பற்றி முற்றிலும் அபத்தமான, திரிக்கப்பட்ட புளுகும் பிரச்சா ரத்தை ஏகாதிபத்திய நாடுகளின் வெகுஜன தகவல் சாதனங்கள் ஜுரவேகத்தில் நடத்துவது யாவரும் அறிந் ததே. சோஷலிஸத்தை அ வதுTாறு செய்யும் அயராத விஷயப் பிரச்சாரத்தை அவை நித்தம் நித்தம் செய்கின் றன.
ஏகாதிபத்திய ‘உளவியல்’ போர்
இந்த 'புனிதப் போரின்" வர்க்க மூலம் இஸ் பஷ்ட மானதே உலகில் ஏற்பட்டு வரும் முற்போக்கான மாற்றங் களும் சோஷலிஸ்-கம்யூனிஸ் இலட்சியங்கள் மக்களை ஆகர்ஷித்து வருவதும் சுரண்டல் வர்க்கத்தை பீதியடை யச் செய்துள்ளன. இவர்கள் பொய்களை உற்பத்தி செய் பவர்களுடனும், ஆயுதங்களை உற்பத்தி செய்பவர்களுடன் முன்னணி அமைத்துச் செயற்படுகிருர்கள். யுத்தத்தயாரிப் பில் கொள்ளை லாபம் திரட்டும் அதே சக்திகள் சோஷ லிஸத்தின் மீது கர்பூச எத்தனிக்கின்றன. ஆகவே தான் சோவியத் யூனியனையும் ஏனைய சோஷலிஸ் நாடுகளையும் பற்றிய உண்மையைப் பரப்புவதும், நிஜ சோஷலிஸத்தை பாதுகாப்பதும் யுத்த ஆபத்தை எதிர்த்த, ஆயுதப் போட் டியை எதிர்த்த போராட்டத்துடன், மனித இனத்தை அணுயுத்த அழிவிலிருந்து காப்பாற்றும் போராட்டத்து டனும் ஐக்கியப்பட்டு நிற்கின்றன.
 
 
 
 

இரு உலகங்கள் இரு போப் உபாயங்கள் 7
முதலாளித் தவத்திற்கும் சோஷலிஸத்திற்குமிடையி லான மோது தலின் முக்கிய முனையாக உள்ள சித்தாந்தப் போராட்டம் இன்று யுத்தமா சமாதானமா என்ற பிரச்
னையிலேயே ப்ெரிதும் கால்கோள் கொண்டு நிற்கிறது.
இந்த மோதுதல் அண்மைக் காலத்தில் உக்கிர மடைந்துள்ளது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. இவற்றுள் பிரதான இரண்டைக் குறிப்பிடுவது போதும்.
முதலாவது; யுத்த பிற்கால தசாப்தங்களில் பொது ஜன அபிப்பிராயத்தின் பாத்திரம் அளப்பரிய விதத்தில் வளர்ந்துள்ளது, இதை உருவாக்குவதில் வெகுஜன தகவல், பிரச்சார சாதனங்கள் பிரதான காரணியாக உள்ளன. சர்வதேச பிரச்னைகள் உட்பட அரசியல் பிரச் னைகளில் இவை வகிக்கும் செல்வாக்கு உண்மையிலேயே பிரமாண்டமானது. இதனல் தான் பொதுஜன அபிப்பிரா யத்தை வென்றெடுப்பதற்கான எதிரெதிரான வர்க்க சக்திகளின் போர் உபாயத்தில் முக்கிய இடத்தை வகிக் கிறது.
இரண்டாவது காரணம் 1980ஆம் ஆண்டுகளின் திருப்பத்தில் நிகழ்வுகளின் வளர்ந்து செல்லும் தன்மை யாகும்.
இந்தக் காலப்பகுதியில் மேற்கில் கம்யூனிஸ் விரோதம் உக்கிரமடைந்தது ஏகாதிபத்தியத்தின் 'இணக்க அமைதி எதிர்ப்பு' இதில் ஐக்கியப்பட்டது. கம்யூனிஸ் விரோத மும், சோவியத் விரோதமும் இதன் சிந்தாந்த மையமாகி யது. கோஷங்களினதும் மோதுதலும், பிரச்சார முடுக்க லும் உலக அரசியில் இடம் பெறும் இரு போக்குகளுக் கிடையிலான போராட்டத்தை மூடிமறைக்க முனை வதை ஒருவரால் பார்க்காமல் இருக்கமுடியாது.
அமெரிக்க ஆக்கிரமிப்புக் கொள்கை
புதிய அமெரிக்க நிர்வாகம் ஆட்சிப்பீடமேறிய பின்னர் சர்வதேச நிலைமை மேலும் மோசமடைந்தது. அணு யுத்தம் அனுமதிக்கப்படக் கூடியதே எனும் கபட த் தனமான குரல் சாகரத்திற்கு அப்பால் ஒலிக்கிறது. சோவி யத் யூனியனுக்கும் ஏனைய சோஷலிஸ் நாடுகளுக்கும் எதிரான கெடுபிடி யுத்த முரசம் உத்தியோக பூர்வமா கவே அறையப்படாத ஒரு நாள் கூட அமெரிக்காவில் கழிவதில்லை. சர்வதேச நிலைமை நச்சுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் பேச்சுக்களும் திட்டமிட்டே மேற் கொள்ளப்படுவதைக் காண்கி ருேம். உலக ஏகாதிபத்தின் பிரதான சக்தியான அமெரிக்கி ஆளும் வட்டாரம் உலக நிகழ்ச்சிப் போக்குகளின் அலையை தமக்குச் சாதகமாக

Page 11
S மார்க்ஸியமும் லெனினியமும்
திருப்ப முயற்சிப்பதையும் கண்கூடாகப் பார்க்கிருேம். உண்மையில் உலக விவகாரங்களில் அமெரிக்காவின் மேலா திக்கத்தை ஸ்தாபிக்கும் உலகளாவிய போர் உபாயம் கையாளப்படுகிறது.
ii) இந்தப் போர் உபாயம் பல்வேறு கூறுகளை உள்ளக்கி நிறகறது:
ஒன்று வையகத்தில் சமாதானத்தைப் பாதுகாத்து வரும் ஸ்தாபிதமாகிவிட்ட ராணுவச் சமநிலையை சீர்குலைப் பதுவும், ராணுவ மேலாதிக்க நிலையை உருவாக்குவதற் குமான சூதாட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதற் 卤5门广ó ஆயுதப் போட்டி முடுக்கிவிடப்படுகிறது, அணு ஏவுகணை ஆயுதங்கள் மீதும், ஏனைய துறைகளிலும் கட்டுப்பாட்டை ஏற்படுத்துவதில் இணக்க அமைதிக் காலத்தில் ஈட்டப்பட்ட ஆதாயங்கள் கைதுறக்கப்படு கின்றன, புதியரக அழிவாயுதயங்களை உற்பத்தி செய்யும் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. அமெரிக்க ராணுவச் செலவு மிகக் குறுகிய காலத்திற்குள் இரட்டித்துள்ளது.
இந்தப் போக்கை நியாயப்படுத்த "சோவியத் ராணுவ அச்சுறுத்தல்" என்ற பூச்சாண்டி பயன்படுத்தப்படுகிறது. இதை அமெரிக்க "கழுகுகளும், அதன் சில நேட்டோ கூட்டாளிகளும் எந்தப் பிரச்னைக்கும், எந்தப் பிராந்தியத் திற்கு தாராளமாகப் பயன்படுத்துகிருர்கள்.
இரண்டு; இணக்க அமைதியைக் கைவிடவும், வாஷிங் டனின் கொள்கையை கண்மூடித்தனமாகப் பின்பற்றவும் அமெரிக்க ஆளும் வர்க்கம் நோட்டோ நாடுகள் மீது ம ஜப்பான் மீதும் நிர்ப்பந்தம் கொண்டு வருகிறது. இதற் காக ஒரு புறம் அமெரிக்காவின் கூட்டாளிகள் மீது கடும் வலுக்கட்டாயப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது, மறு புறம் பல வாக்குறுதிகள், அள்ளி வீசப்படுகின்றன.
மூன் ருவது; அமெரிக்கப் போர்த்தந்திரத்தின் பிர தான கூருக தேசிய விடுதலை இயக்கத்தின் மீது எதிர்த் தாக்குதல் நடத்துவது உள்ளது. இந்த மண்டலத்தில் தனக்கு ஏற்பட்ட தோல்விகளுக்கு வஞ்சம் தீர்த்துக் கொள்ள அது முனைகிறது.
ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும், தென் அமெரிக்கா விலும் ஏகாதிபத்தியம் ** வன்முறை” யிலேயே நம்பிக்கை வைத்துள்ளது. உலகின் மிகப்பரந்த பகுதிகளை ' தனது ஜீவாதார நலன்கள் உள்ள பிரதேசமாக" வாஷிங்டன் பிரகடனப் படுத்தியுள்ளது. மக்கள் விரோத, சர்வாதி கார ஆட்சிகளுக்கு முழு ஆதரவு வழங்கப்படுகிறது. முற் போக்குச் சக்திகளுக்கு எதிராக குழிபறிப்பு, சதிகார நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுகின்றன. *தீவிர செய
 

இரு உலகங்கள் இரு போர் உபாயங்கள் 19
லாற்றல்" பொலீஸ் படை ஜ"ரவேகத்தில் அபிவிருத்தி செய்யப்படுகிறது. இந்த கீழ்த்தர நடவடிக்ககைளில் ஏனய நேட்டோ நாடுகளையும் இழுத்துவிட கடும் எத் தனிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமது தேசியசமூக விடுதலைக்காக மக்கள் நடத்தும் சட்டபூர்வமான போராட்டத்தை பயங்கரவாதமாகச் சிந்தரிக்கவும். * சர்வதேசிய பயங்கரவாத"க் குற்றச் சாட்டை சோவி யத் யூனியன் மீது சுமத்தவும் வாஷிங்டன் முனைகிறது.
ஐக்கிய அமெரிக்கா கட்டவிழ்த்து விட்டுள்ள இந்த "பயங்கரவாத 'க் குற்றச் சாட்டு முற்று முழுதான அபத் தமாகும். சி. ஐ. ஏ. யும் அமெரிக்க ராஜாங்க இலாகாவும் சோடித்துப் பரப்பும் இந்தக் கட்டுக்கதைகளை அமெரிக் கப் பத்திரிகைகளே கிண்டல் செய்துள்ளன. இந்த பிரச் சார வாகனங்கள் அவற்றை ஏவிவிடுபவர்கள் மீதே சென்று விழுகின்றன. உண்மையில் உயர்தர ராஜ்ய, அரசியல், மத தலைவர்கள் உட்பட மக்கள் மீது முதலாளித்துவமே பயங்கரவாத அலையை மடைதிறந்து விட்டுள்ளது. அ ைம தியான அராப் நகரங்கள் மீது குண்டுகளை வருவிக்கும் இஸ்ரேலிய பயங்கரவாதிகளுக்கு பணமும் ஆயுதங்களும் வழங்குவது அமெரிக்க ஏகாதிபத்தியமே.
இந்தப் போர் உபாயத்தின் உள் கிடக்கையை ஆராய்ந் தால் அது தீவிர கம்யூனிஸ் விரோதத்தை, வார்த்தைகளி லும் பிரச்சாரத்திலும் மட்டுமல்ல நடைமுறைச் செயற் பாடுகளிலும் கொள்கையிலும் வெளிப்பாடு பெறும் தீவிர கம்யூனிஸ் விரோதத்தையே காணலாம். நிஜ சோஷ லிஸத்தை எதிர்த்த ஆயுதப் போட்டி, ஐக்கிய அமெரிக்க கூட்டாளிகள் மீதான நிர்ப்பந்தம், மூன்றுவது உலகை எதிர்த்து எதிர்த்தாக்குதல் இன வ அனைத்தும் உலக கம் யூனிஸ் இயக்கத்திற்கு எதிராகவே திசைதிருப்பப் பட் டுள்ளன.
சோஷலிஸ் சமாஜத்தின் "சிதைவிலேயே வாஷிங்டன் அரசியல் வாதிகள் நம்பிக்கை வைத்துள்ளனர், முன்பு அவர் கள் "பாலம் அமைப்பது' பற்றிப் பேசினர்கள். ஆனல் இன்று சோஷலிஸ் அமைப்பின் செல்வாக்கிற்குக் குழி பறிக் கவும், சோஷலிஸ் நாடுகளுக்கிடையில் அவநம்பிக்கையை விதைகளைத் தூவவும் முயச்சிகள் மேற்கொள்ளப் படுகின் றன. கம்யூனிஸ் விரோத நோக்கங்களுக்கு போலந்து நிகழ்ச்சிகள் பயன்படுத்தப்படும் முறையில் இது வெளிப் படையாகத் தெரிகிறது.
சோவியத் சமாதானத் திட்டம்
go Gl) & ds డి சிக்கலானதாகவும், Lu Luiši 35 T மானதாகவும் உள்ளது: "இதிலிருந்து மீள ஒரே,

Page 12
2) மார்க்ஸியமும் லெனினியமும்
ஒரு வழிதான் இருக்கிறது" என்று எல். ஐ. பிரெஷ்னேவ் வலியுறுத்தினர். கட்டுப்பாடற்ற ஆயுத, ராணுவச் சூதாட் டக்காரர்களின் பாதையைத் தடுத்து நிறுத்த இன்றே, இப்போதே முடிந்த தனைத்தும் செய்யப்பட வேண்டும் ** என்று அவர் கூறினர். புதிய ஆயுதப் போட்டியின் விளிம் புக்கு ராணுவ மோதுதல் சாக்காட்டிற்கு உலகம் இழுத் துச் செல்லப்படுவதைத் தடுக்க முடியும் என்று சோவியத் கம்யூனிஸ்ட்டுகள் நம்புகிருர்கள் இந்த சாத்தியப்பாட்டை எதார்த்தமாகக் சோ. க. க. வின்26வது காங்கிரஸ் அங்கீ கரித்த சமாதான வேலைத்திட்டத்தைச் செயற்படுத்துவதில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும், சோவியத் அரசாங்கமும் திடவுறுதியுடன் ஈடுபட்டுள்ளன. அயல் நாட்டுக் கொள்கை யின் மூன்று அடிப்படைத் திசைகளை அது வரையறுத் தளித்தது.
ஒன்று; இப்போதுள்ள ராணுவமோதுதல் கொதி களங்களை அதற்றுவதும், புதிய நெருக்கடிகளின் வெடிப்பு களைத் தடுக்கவும் உறுதியான அரசியல் உத்தரவாதங்களை உருவாக்குவது.
இரண்டாவது, ஆயுதப் போட்டியை, குறிப்பாக அணு ஆயுதப் போட்டியை கட்டுப் படுத்துவதில் உண்மை யான முன்னேற்றத்தை ஈட்டுவது.
மூன்ருவது, அரசியல் பேச்சு வார்த்தையைத் திரும்ப வும் ஆரம்பிப்பதும் விஸ்தரிப்பதும் குறிப்பாக சோவியத்அமெரிக்கத் தலைவர்களின் சந்திப்பு நிகழ்வதை சோவியத் யூனியன் விரும்புகிறது. பேச்சுவார்த்தைக்காகப் பேச்சு வார்த்தை நடத்துவதில்லை, மாரு க சாதகமான பெறுபேறு களை அடைய விரும்புகிறத:
26 வது காங்கிரஸ் முடியுற்றதும் காங்கிரசினது முன் வைப்புகளின் அடிப்பட்ையில் ஆலோசனைக%ளயும் பேச்சு வார்த்தைகளையும் நடத்துவது பற்றிய உலக நாடுகளின் தலைவர்களுக்கு எல். ஐ. பிரெஷ்னேவ் செய்திகளை அனுப் பினர். உலக சமாதானத்திற்கும் இணக்க அமைதிக்கும், ஆயுதப் பிரசுரணத்திற்குமான உசிதமான உடன் படிககை கள் செய்துகொள்ளப்பட வேண்டும் என்று அவர் யோசனை கூறினர். ** காங்கிரசுக்குப் பின்னர் நிகழ்த்திய தனது உரைகளில் இந்த முன்வைப்புகளை ஸ்தூலமாக விளக்கியதுடன், நிலை மையைச் சீர்செய்யவும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவும் புதிய யோசனைகளையும் பிரெஷ்னேவ் முன்வைத்தார். பின் வருவன இவற்றுள் பிரதானமானவையாகும்.
ஐரோப்பாவில் இராணுவ இணக்க அமைதி பற்றி:
ஒன்று; ஐரோப்பாவில் அணு ஏவுகணைகளை வைத்திருப் பதைக் காலதாமதப்படுத்தல் தன்னளவில் முடிந்த ஒரு
 
 

இரு உலகங்கள் இரு போர் உபாயங்கள் ட21
நோக்கமல்ல, மாருக இது இருதரப்புகளும் ஐரோப்பாவில் குவிந்துள்ள அணுச் சாதனங்களைக் குறைப்பது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நல்ல சூழலை உருவாக் கும்.
இரண்டு; பேச்சு வார்த்தைகளின் போது ஐரோப்பாவில் மத்திய வீச்சு அணு ஏவுகணைகளை வைத்திருப்பதை அதி கரிப்பதில்லை என்று ஐக்சிய அமெரிக்கா பிரகடனப்படுத்தி ஞல் தனது நாட்டின் ஐரோப்பிய பகுதியில் மத்திம வீச்சு ஏவுகணைகளை வைத்திருப்பதை பேச்சுவார்த்தை ஆரம்பிக் கும் நாளிலிருந்து நிறுத்தி வைக்க சோவியத் யூனியன் தயாராக உள்ளது. இது பேச்சுவார்த்தைகளில் பெறுபேறு க்ள் எய்தப்படுவதற்கு முன்னமே, 1981ல் ஐரோப்பாவில் அணு ஆயுத அதிகரிப்பை நிறுத்த உதவும்.
மூன்று; நம்பிக்கையை கட்டியெழுப்பும் மண்டலத்தை விரிவுபடுத்துவது பற்றி மட்றிக் மகாநாட்டில் முடியாவிட் டாலும், ஐரோப்பிய ஆயுத இணக்க அமைதி-ஆயுதப் பரிகரணம் பற்றிய மகா நாட்டில் மேற்கத்தியநாடுகள் தமது பதிலை அளிக்கலாம்.
பல்வேறு பிராந்தியங்களில் அணுச் சூன்ய, சமாதான மண்ட லங்களை உருவாக்குவது பற்றி:
ஒன்று; மத்தியதரைப் பிரதேசத்தை சமாதான, ஒத் துழைப்பு மண்டலமாக மாற்ற பல நடவடிக்கைகளே மேற் கொள்வது.
இரண்டு; கிளைகளும், ஏனைய வட ஐரோப்பிய நாடுக ளும் அணுச் சூன்ய மண்டலங்களாகத் தங்கள் நாடுகளைப் பிரகடனப்படுத்திக் கொண்டால் அவற்றிற்கு அவசியமான உத்தரவாதங்களை அளிப்பது. வட ஐரோப்பாவில் சோவி யத் பிரதேசத்தை அடுத்துள்ள இத்தகைய மண்டலங்கள் குறித்து மேலும் நடவடிக்கைகள் பற்றி ஆலோசிப்பது.
ஆயுதப் போட்டியைக் கட்டுப்படுத்துவதும், சர்வதேச உறவு
களே விருத்தி செய்வதும் பற்றி:
ஒன்று; ஸோல்ட் நிகழ்வுப் போக்கைத் தொடர்வது
பற்றி பேச்சு வார்த்தை நடத்துவது பற்றிய அறிக்கை.
இரண்டு; சமத்துவத்தையும், பொதுவாக அங்கீகரிக்கப் பட்ட சர்வதேச சட்டத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒழுக்கக் கோவை ஒன்றை நாடுகளுக்கிடையி லான உறவுகளில் கடைப்பிடிப்பது.
1981 ஜூன் 23ந் திகதி சோ. சோ. கு. ஒ. சுப்ரீம் சோவியத் வெளியிட்ட "உலகப் பாராளுமன்றங்களுக்கும்

Page 13
22 S AAAA AAASJSAeyyyyieieiu i HHHHSSSiSiiiiiS S மார்க்ஸியமும் லெனினியமும்
மக்களுக்குமான வேண்டுகோ";ளில் சோவியத் யூனியன் தனது கொள்கை மார்க்கத்தை ஸ்தூலமாகவும் திட்டவட்ட மாகவும் முன்வைத்துள்ளது. "சோவியத் யூனியன் எந்த ஒரு நாட்டையும் அச்சுறுத்தவில்லை. மேற்கிலோ கிழக் கிலோ அது எந்த ஒரு நாட்டுடனும் எவ்வித மோதுதலை யும் விரும்பவில்லை. சோவியத் ராணுவ மேலாதிக்கத்தை ஈட்டிக்கொள்ள விழைந்ததில்லை, விழையவுமில்லை. ஆயுதப் போட்டியில் புதிய சுற்றை அது ஆரம்பிக்க வில்லை, ஆரம் பிக்கவும் மாட்டாது. ஏனைய நாடுகளுடன் உடன்பாட்டிற்கு வருவதன் மூலம பரஸ்பர அடிப்படையில் கட்டுப்படுத்த அல்லது தடைசெய்ய சோவியத் யூனியன் விரும்பாத எந்த 8è(15 யுதமும் கிடையாது ' என உலகறியப் பிரகடனப் படுத்தியது.
ஐக்கிய அமெரிக்க நிர்வாகத்தின் புதிய நிர்வாகமும், நேட்டோ தலைமையும் இதற்கு நேர்மா ருன ஒரு போக்கை கடைப்பிடிக்கிறது. பேச்சுவார்த்தையை நிராகரிக்க இவர் களுக்கு இடமளிக்கப்படாது பொதுஜனங்களினது, நிர்ப்பந் தமும் பல ஐரோப்பிய அரசாங்கங்களினது நிலையும் சோவி யத் யூனியனுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய அமெ ரிக்காவை நிர்ப்பந்தித்துள்ளன. ஆனல் அது ஏற்றுக்கொள் ளவே முடியாத நிபந்தனைகளை முன்ன வக்கிறது. இதன் பின் னுல் இருப்பது என்ன? தனது ராணுவத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கால அவகாசத்தைப் பெறுவதே.
O O OO od
சமாதானத்திற்கான, இணக்க அமைதிக்கான, ஆயுதப் போட்டியைத் துரிதப்படுத்துவதற்கு எதிரான போராட் டம் இலகுவானதல்ல. நெருக்கடியை உக்கிரப்படுத்தும்" ஆயுதப் போட்டியை முடிக்கிவிடும் அதிசூரத்தனமான போக்கிற்கு மாற்ருக சோவியத் யூனியன் கோட்பாடு பூர்வ மான வெளிநாட்டுக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. * சர்வதேச நிலைமை மோசமான மாதாக அல்லது நல்லதாக இருக்கலாம். ஆனல் சரியான பாதையிலிருந்து விலகிச் செல்லாதிருப்பது மிக முக்கியமானதாகும். நெருக்கடியைத் தளர்த்தவும், இணக்க அமைதியைப் பேணவும், அதன் வளர்ச்சியை உத்தரவாதப்படுத்தவும் நாங்கள் அயராது உழைப்போம். இதுதான் சரியான பாதை" என்று எல்.ஐ. பிரெஷ்னேவ் கூறியது இங்கு மனம் கொள்ளத்தக்கது.


Page 14
24 - - சோஷலிஸத் திசையமைவு
பின்தங்கிய நாடுகள் முதலாளித்துவத்தைத் தவிர்த்து அல்லது முதலாளித்துவ கட்டத்தை குறுகச் செய்து சோஸலிஸத்தை நோக்கிய முன்னேற்றத்தைத் துரிதப் படுத்தும் என மார்க்சும் ஏங்கல்சும் நம்பினர்.
நவீன சமூக வளர்ச்சியின் பிரதான தனித்தன்மையை மார்க்சும் ஏங்கல் சும் அற்புதமான தீட்சண்யத்துடன் முன் கூட்டியே கண்டனர். இந்த ஊகங்கள் பெரும்பாலும் பொதுத் தன்மையானவை அப்போதிருந்த நிலை மைகளில் இது இயல்பானதே வளர்ச்சியுற்ற முதலாளித்துவ நாடு களில் சோஷலிஸப் புரட்சி ஏறக்குறைப சமகாலத்தில் வெற்றியீட்டும் என்ற கணிப்பை இவை அடிப்படை யாகக் கொண்டவை.
மார்க்ஸிய போதனைகளை வளர்த்து விருத்தி செய்த லெனின் சோஷலிஸ் ப் புரட்சி பற்றிய தத்துவத்தை தோற்றுவித்ததுடன், பின் தங்கிய நாடுகளின் *" முதலா ளித்துவமற்ற வளர்ச்சி' பற்றிய தத் துவத்தை மேலும் வளப்படுத்தினர். இது சம்பந்தமாக லெனினின் கருத்துக் கள் 20ஆம் நூற்ருண் டின் மிக உன்னதமான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளாகும் என கருதலாம். ஏனெனில் மனித இனத்தின் மிகப் பெரும் பகுதி சோ ஸலிஸத்தை அடை வதற்கான நிலைமைகளையும் வாய்ப்புகளையும் அவர் வரை யறை செய்தார். முதலாளித்துவமற்ற வளர்ச்சிப் பாதை யில் லெனினது வாழ்வுக் காலத்திலேயே சில அனுபவங் கள் பெறப்பட்டன. உதாரணத்திற்கு சோவியத் மத்திய ஆசியக் குடியரசுகளினதும், சோவியத் தூர, வடக்கு மக் களினதும், மொங்கோலிய மக்கள் குடியரசினதும் அனுப வங்களைக் கூறலாம்.
இவற்றின் அனுபவங்களை பொதுமைப்படுத்திய லெனின், கலோனியல் நுகத்தடியைத் தூக்கியெறியும் நாடுகளில் ஏற்படக்கூடிய முற்போக்கான சமூக மாற்றங் களும், முதலாளித்துவக் கட்ட த்தைத் தவிர்த்த வளர்ச் சியும் பற்றி திட்டவட்டமான ஒரு தத்துவத்தை முன் வைத்தார். இத்தத் தத்துவத்தின் அடிப்படை அம்சங்க ளாவன: ஏகாதிபத்தியத்தை எதிர்த்த பொதுப்போராட் டத்தில் புரட்சிகர தொழிலாளி வர்க்க இயக்கத் தினதும் ஒற்றுமை; ஒவ்வொரு நாட்டினதும் வரலாற்று வளர்ச்சி யின் சிக்கலான, பன்முகப்பட்ட தன்மைகள்; வளரும் நாடுகளில் முன்னணிக் கட்சிகளை ஸ்தாபிப்பதினதும் வலுப்படுத்துவதினதும் தேவையும் முற்போக்கான சமூக நிகழ்வுப் போக்கில் இவற்றின் வழிநடத்தல், உத்வேக மூட்டல் பாத்திரம்.
முதலாளித்துவமற்ற வளர்ச்சிப் பாதையை வரைய றுக்கும் போது ஏற்படக்கூடிய தவறுகள் குறித்து லெனின்

மார்க்ஸியமும் லெனினியமும் 25
எச்சரித்தார். "சோஸலிஸத்திற்கான உடனடிமாற்றம்' சம்பந்தமான பணியை வெற்றிகரமாகக் கையாள "முத லாளித்துவத்திற்கு முந்திய, உறவுகளிலிருந்து சோ ஸ்லி ஸத்திற்கு மாறிச் செல்கையில் இடை நடுப் பாதைகளும், முறைகளும். சாதனங்களும், கருவிகளும் அவசியம் என் பதை நாம் உணரவேண்டும்" 1 என லெனின் எழுதினர்.
* சோஷலிஸத்திற்கான உடனடிமாற்றத்திற்கு" * இடைநடு பாதைகள்' கண்டுபிடிக்கப்படவேண்டும் என்ற லெனின் வார்த்தைகளை நாம் கவனிப்பாக ஆராய வேண்டும். முதலாளித்துவ வளர்ச்சியைத் தவிர்த்து சோஷலிஸத்திற்கு உடனடியாக மாறிச் செல்லும் மையப் பணியை லெனின் வலியுறுத்துகிரு ர். எனினும் இடை நடு கட்டங்கள் இன்றி சோஷலிஸத்தை நோக்கி முன்னே றிச் செல்வது கஷ்டம் ஏனெனில் முதலாளித்துவத்திற்கு முந்திய உறவுகளிலிருந்து சோஷலிஸத்திற்குச் செல்வ தற்கான பாதை நெடியது, கடினமானது. இங்கு வளர்ச் சியின் பல்வேறு இடைநடு வடிவங்களும் வழிகளும் அவசியமாகும் என லெனின் வற்புறுத்துகிருர்,
மொங்கோலிய மக்கள் குடியரசின் தூதுக்குழுவினரு டன் 1921 நவம்பர் 5 ஆந் திகதி லெனின் நடத்திய சம்பாஷணை விசேஷ தத்துவார்த்த முக்கியத்துவம் வாய்ந்த தாகும், மொங்கோலிய புரட்சியின் வெற்றிகள் குறித்துப் பேசிய அவர் மக்கள் புரட்சிகரக் கட்சி ஸ்தாபிக்கப் பட்டதனுல் இவை ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளன என்ரு ? .
மக்கள் புரட்சிகரக் கட்சியை கம்யூஸிஸ்ட் கட்சியாக மாற்றலாமா எனக்கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக் கையில் அவ்வாறு செய்வதை தான் சிபார்சு செய்யவில்லை என்ருர், கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளுறையை விளக்கிய அவர் பின்வருமாறு கூகினர்: ** மக்கள் புரட்சிகரக் கட்சியை ஈற்றில் கம்யூனிஸ்ட் கட்சியாக " மாற்ற உத வக் கூடியதான கால் நடை வளர்ப்பாளர்க%ள பாட்டாளி வர்க்க வெகுஜனங்களாக ஆக்குவதற்கு புரட்சிக்காரர்கள் பாரிய ராஜ்ய, பொருளாதார, கலாசார நடவடிக்கை களைச் செயற்படுத்த பெரும் பணியாற்றவேண்டும்'2
தேசிய இயக்கம் கட்டம் கட்டமாக வளர்வதற்கும், அதன் மாற்றம் படிகள் படிகளாக இருப்பதற்கும் லெனின் விசேஷ கவனம் செலுத்தினர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.
1 வி. ஐ. லெனின், திரட்டு நூல்கள், பா 32. ப. 349 2 வி. ஐ. லெனின், திரட்டு நூல்கள், பா. 52, ப 361

Page 15
26 சோஷலிஸத் திசையமைவு சோஷலிஸத் திசையமைவு
முதலாளித்துவமற்ற பTதை பற்றிய லெனின் கருத்துக்கள் சோஷலிஸத் திசையமைவில் இன்று வெளிப் பாடு பெறுகின்றன. அண்மை ஆண்டுகளில் இத்தகைய நாடுகளின் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்துள்ளது. சோஷலிஸத் திசையமைவு நாடுகள் இன்றைய சமூக முன் னேற்றத்தில் பாரிய சக்தியாக உள்ளன சமுதாயத்தை சோஷலிஸ்க் கோட்பாடுகளின் அடிப்படையில் மாற்றி யமைக்கும் பணியினை மேற்கொண்டுள்ள பெருந் தொகை யான ஆசிய, ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகள் இன்றி உலகின் அரசியல்-சமூக புவிப்படத்தை இன்று ஒருவரால் கற்பனை செய்து பார்கமுடியாது.
வளர்முக நாடுகளின் மக்கள் நடத்தும் புரட்சிகர விமோசனப் போராட்டத்தின் வடிவத்தையும் உள்ளுறை யையும் நானவித தன்மையினை பரந்த ஏகாதிபத்திய விரோத சக்திகள் நிர்ணயிக்கின்றன. புதிதாக விடுதலை யுற்ற நாடுகளின் தொடர்ச்சியான முன்னேற்றத்தின் பாதைகள் இந்நாடுகளின் வர்க்க சக்திகளின் இடை உறவுகளிலேயே சார்ந்துள்ளது.
இந்நாடுகள் முற்போக்கான மார்க்கத்தில் வெவ்வேறு வழிகளின் முன் சென்ற போதிலும் பிரதான வளர்ச்சிப் போக்குகள் இந்த தன்மையைக் கொண்டவையாகவே உள்ளன. ஏகாதிபத்திய ஏகபோகங்களினதும் உள்நாட்டுப் பெருமுதலாளிகளினதும், நிலப்பிரபுக்களினதும் ஆதிக்கத் தைப் படிப்படியாக ஒழிப்பதும், அந்நிய மூலதனத்தைக் கட்டுப்படுத்துவதுமே இதுவாகும். பொருளாதாரத்தின் மக்கள் அரசின் நிலைபாடுகளை உத்தரவாதப்படுத்துவதும், உற்பத்திச் சக்திகளின் திட்டமிட்ட வளர்ச்சியை மேற் கொள்வதும், நாட்டுப்புறத்தில் கூட்டுறவு இயக்கத்தை விருத்தி செய்வதும் இதில் முக்கிய இடத்தைப் பெறுகின் றன. பொது வாழ்வில் உழைக்கும் மக்களின் பாத்திரம் உயர்த்தப்படுவதும், மககளுக்கு விசுவாசமாக உள்ள ஊழி யர்களால் ராஜ்ய எந்திரம் வலுப்படுத்தப்படுவதும் இதில் அடங்கும். இறுதியாக இந்நாடுகளது வெளிநாட்டுக் கொள்கையின் ஏகாதிபத்திய எதிர்ப்பு குணவியல்பும்,
உழைக்கும் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
புரட்சிகரக் கட்சிகளின் வளர்ச்சியும் பிரதான இடத்தைப் பெறுகிறது.
பெரு வாரி வளர்முக நாடுகள் கடைப்பிடிக்கும் சோஷ லிஸ் இலட்சியம் இந் நாடுகளினது மறுமலர்ச்சிக்கும். தேசிய விமோசன இயக்கத்திற்கும் சமாதான, முன்னேற்ற சோஷலிஸ, கம்யூனிஸ்ட்- தொழிலாளர் இயக்க சக்திகளின்

බී.
மார்க்ஸியமும் லெனினியமும் 27
ஐக்கியத்தை வலுப்படுத்துவதற்கும் நிர்ணயமான முக் கியத்துவத்தை வகிக்கிறது. இது உலகப் புரட்சிகர நிகழ் வுப் போக்கிலும் பிரமாண்டமான தாக்கத்தை ஏற்படுத்து கிறது. இதனுல்தான் தேசிய விமோசன இயக்கத்தை எதிர்த்த தனது போராட்டத்தில் சர்வதேசிய ஏகாதிபத் தியம் சோஷலிஸத்திற்கும் தேசிய விமோசனத்திற்கு மிடையிலான ஐக்கியத்தைப் பிளவுபடுத்த முனைகிறது. அணி சேரா நாடுகள் மத்தியில் சோஷலிஸத்தை அவதூறு செய் வதில் தீவிர நாட்டம் காட்டுகிறது,
பிரத்தியேக அம்சங்கள்
சோஷலிஸத் திசையமைவும், குறிப்பாக அதன் ஆரம்ப காலத்தில் பொதுவான ஜனநாயகக் குணம்சத்தை யுடைய நடவடிக்கைகள் செயற்படுத்தப்படுவதை அவசிய மாக்குகிறது. எனினும் பொதுவான ஜனநாயக திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் சோஷலிஸ் இயல்பைக் கொண்ட நடவடிக்கைகளுக்குமிடையில் சுவரை எழுப்பு வது தவரும். பொதுவான ஜனநாயக நடவடிக்கைகளுக் கும் சோஷலிஸ் நடவடிக்கைகளுக்குமிடையில் ஒரு தொடர்பு இருப்பதை பல நாடுகளின் அனுபவம் எடுத்துக் காட்டுகிறது. ஒருவர் நிகழ்வுகளின் இயல்பான போக்கி லிருந்து விழுந்தடித்துக்கொண்டு முன்னல் ஓடவும் கூடாது அதேபோல பின்தங்கி நின்றுவிடவும் கூடாது. மாருக சமூக-பொருளாதார, அரசியல், சித்தாந்த வாழ்வின் நிகழ்வுப் போக்குடன் அதன் வேகத்திற்கேற்ப முன்போக வேண்டும். ஒன்று; இந்த வளர்ச்சியின் தேசிய ஜனநாயக குளும்ைசம், இரண்டு; சோஷலிஸத் திசையமைவைக் கொண்ட நாடுகளது கொள்கையின் ஏகாதிபத்திய விரோத முதலாளித்துவ விரோத மார்க்கம்.
சோஷலிஸத் திசையமைவு நாடுகள் எந்த சமுதா யத்தைச் சேர்ந்தவை என்று கணிப்பதாக இருந்தால் இந் தப் பாதையை மேற்கொண்டுள்ள நாடுகளின் வழியில் குறுக்கும் நெடுக்குமான திருப்பங்கள் இருந்த போதிலும், சில சமயங்களில் பின்னடைவுகள் காணப்பட்ட போதிலும் மொத்தத்தில் சோஷலிஸத்தின் மூலக் கூறுகளே இங்கெல் கெல்லாம் மேலோங்கி நிற்பதை எம்மால் தெளிவாகக் காண முடியும்.
வளர்முக நாடுகளின் இன்னுமொரு அம்சத்தை நாம் காணத் தவறப்படாது. சோஷலிஸ் திசையமைவைக் கொண்ட பல நாடுகள் உலக முதலாளித்துப் பொருளாதா ரத்துடன் வெவ்வேறு அளவில் இணைந்துள்ளன, முதலா ளித்துவச் சந்தையிலும் முதலாளித்துவ கடனிலும் பெரு மளவில் தங்கியுள்ளன. இது இந்த நாடுகளின் முற்போக் கான சீர்திருத்தங்களின் வேகத்தையும் குளுறம்சத்தையும் பாதிக்காமலிருக்க Փւգ Այո Ֆl.

Page 16
2s சோஷ லிஸத் திசை ய்மைவு
ஆகவே சோஷலிஸ் திசையமைவு நாடுகளின் வளர்ச்சி ஏற்றத்தாழ்வானதாகும், சிக்கலானதாகும், தொடர்ச்சி யான போராட்டம் இடம் பெறுகிறது. ஒரு புறம் இவை சோஷலிஸ் நாடுகளால் ஆதரிக்கப்படுகின்றன, மறுபுறம் இவை முதலாளித்துவ வல்லரசுகளின் கடும் எதிர்ப்பையும் ஏகாதிபத்தியத்தின் நிர்ப்பந்தத்தையும் எதிர்கொள்கின் றன உள்நாட்டரங்கில் முற்போக்குச் சக்திகள் நிலப் பிரபுத்துவத்தையும், பிற்போக்கையும், நவ கலோனிய
லிஷத்தையும் எதிர்த்து போராட வேண்டியுள்ளது.
姆 @
சோஷலிஸத் திசையமைவு நாடுகளில் சிக்கலான, மோதுதல் நிறைந்த நிகழ்வுப் போக்குகள் இடம் பெறுகின் றன. முன்னுள் காலனியாதிக்க வல்லரசுகளுடன் பல பொரு ளாதாரப் பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளன. ஆனல் அதே நேரத்தில் இப் பிணைப்புகளை உதறியெறிய இவை முனைகின்றன. தமது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைத் து ரிதப்படுத்த முதலாளித்துவ கூறுகள் தொடர்ந்து இயங்குவதை இவை தொடர்ந்து அனுமதிக்க வேண்டி யிருப்பதுடன் இதன் வரையறுக்கப்பட்ட வளர்க்சிக்கும் இடமளிக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் இக் கூறு களே கட்டுப்படுத்தவும். இவற்றின் வளர்ச்சியை ஒரளவு நசுக்கவும் வேண்டியுள்ளது. மக்களின் தேவைகளை திருப்தி செய்வதற்காக சோஷலிஸத் திசையமைவு நாடுகளின் அந் நிய மூலதனத்தை அழைக்கின்றன. அதே நேரத்தில் தங்கி யிருப்பதைத் தவிர்க்கவும் விழைகின்றன. இந்த முரண் பாடு சில வேளைகளில் உச்சக்கட்டத்தை அடைகிறது. லெனினிய சித்தாந்தமும், சோஷலிஸ் நாடுகளின் அனுபவ மும் இம் முரண்பாடுகளுக்குத் தீர்வு காண வழிகாட்டு
கின்றன.
வொப்ரொஸி' ஃபிசலாஸொபி

TEENGEuĚ FLUGTELIÊh sinjali tijësitësi
பொரிஸ் ஜியோர்கார்ட்ஸே சோ. சோ. கு. ஒ. சுப்ரீம் சோவியத் தலை ைமக்குழு செயலாளர்
சோ. சோ கு, ஒ. சுதந்திரமான சமதையான தேசங்களின் ஒன்றியம்
மாபெரும் அக்டோபர் சோஷலிஸப் புரட்கியின் (1917) வெற்றி அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களையும் விவசாயிகளையும் இணைக்கும் ஐக்கிய அணிக்கான உறுதியான அடித்தளத்தை உருவாக்குவ தற்கு தேசிய உறவுக்குப் புதிய உள்ளடக்கத்தை அளித் தது. இதற்கான தீர்வுப்பாதைகள் லெனினது நூல்களில் முன்வைக்கப்பட்டன. அனைத்து காலனி, தேசியப் பிரச்னை களிலும் அரூவமான ஊகங்களிலிருந்தல்ல, Lρπ (η θ, ஸ்தூலமான எதார்த்தங்களிலிருந்து முன்செல்ல வேண்டும் என்று லெனின் வலியுறுத்தினர்.
நாம் ஆரம்பித்த இடம்
சேr ஷலிஸத்தின் கீழ் தேசியப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண கட்சி தேர்ந்தெடுத்த பாதை சோ.சோ.கு.ஒ. வின் தேசிய-ராஜ்ய வளர்ச்சி ஊர்ஜிதம் செய்கிறது. ஆட்சியதிகாரத்தைத் தமது கரங்களுக்கு எடுத்துக் கொண்ட ரஷ்ய கம்யூனிஸ்ட்டுகள் தேசிய பிரச்னையில் தமது வேலைத்திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தனர், தேசங்களின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் பாலான த2து விசுவாசத்தை செயலில் வெளிப்படுத்தினர். தேசிய ஒடுக் முறையை ஒழிப்பது, ரஷ்யாவிலுள்ள தேசங்களி னதும் தேசிய இனங்களினதும் உண்மையான சமத்து வத்தை ஸ்தாபிப்பது என்ற நோக்கினைக் கொண்ட சோவி யத் அரசாங்கத்தின் ஆணைகள் முற்றிலும் ஜனநாயகத் தன்மை வாய்ந்ததாகவும், மக்களின் நலன்களை நிறைவு செய்வதாகவும் இருந்தன, சோவியத்துக்களின் இரண்டா

Page 17
30 சோ. சோ. கு. ஒ. சுதந்திரமான சமதையான.
வது அகில ரஷ்ய காங்கிரசின் முதலாவது சட்ட நடவடிக் கையான 'தொழிலாளர்களுக்கும், போர் வீரர்களுக்கும் விவசாயிகளுக்குமான" வேண்டுகோள் ரஷ்யாவில் உள்ள அனைத்து தேசங்களுக்கும் சோவியத் ஆட்சி உண்மையான சுயநிர்ணய உரிமையை அளிக்கிறது என்று கூறியது.
(ର தேசிய குரோதம், பரபஸ்ர அவநம்பிக்கை எனும் காள்கைக்கு முடிவுகட்டப்பட்டது. ஷ்டபூர்வமான இணைவு; அனைத்து மக்களின் au சுயாதிபத்தி யமும்; பிரிந்து போவது, சுதந்திரமான ராஜ்யத்தை அமைப்பது உட்பட சுதந்திரமான சுயநிர்ணய உரிமை; அனைத்து தேசிய சிறுபான்மையினரதும் இனக் குழுக்களி துைம் சுதந்திரமான வளர்ச்சி எனும் "கோட்பாடுகளை சோவியத் அரசு பிரகடனப்படுத்தியது. அனைத்து ரக தேசிய மத சலுகைகளும், மட்டுப்படுத்தல்களும் முற்ருக ஒழிக் 6. LL 6õT.
1917 நவம்பரில் அங்கீகரிக்கப்பட்ட "ரஷ்யாவினதும் கிழக்கினதும் அனைத்து உழைக்கும் முஸ்லிம்களுக்கான" வேண்டுகோள் தேசிய இனப் பிரச்னை பற்றிய பெருமுக்கி யத்துவம் வாய்ந்த தஸ்தாவேஜாகும் முஸ்லிம்களினது அனைத்து நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும், தேசிய-கலாசார ஸ்தாபனங்கினதும் சுதந்திரங்களையும் மீற முடியாது என பிரகடனப்படுத்திய சோவியத் அர FrTrišu sisih அனைத்து மக்களினதும் சமத்துவத்தையும் பிரகடனம் செய்தது.
தமது சொந்த ராஜ்யத்துவத்தை வளர்த்துக் கொண்ட சோவியத் நாட்டின் மக்கள் சர்வதேசியக் கோட்பாட்டையே பெரிதும் ஆதாரமாகக்கொண்டனர். நெருங்கிய ஐக்கியத்திற்கான அவர்களின் விருப்பம் எதிர்ப் புரட்சியை எதிர்த்த கூட்டான போராட்டங்களில் மேலும் வலுவடைந்தது.
வரலாற்று வளர்ச்சியின் ஸ்தூலமான தேவை சோவி யத் குடியரசுகளை ஒரே, சக்திமிக்க சமஷ்டி ராஜ்யத்தில் ஐக்கியப்படுத்துவதன் அவசியத்தை முன்வைத்தது.
உழைக்கும் மக்களின் பிரதிநிதித்துவ அமைப்புக ளான சோவியத்துக்கள் பல்தேசிய சோஷலிஸ் ராஜ்யத் தில் மக்களை இணைப்பதில் பெரும் பாத்திரத்தை வகித் தன. கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையைச் செயற்படுத் திய அவை மக்களின் பொருளாதார, கலாசார முன்னேற் றத்தை ஈட்டுவதிலும், சோஷலிஸ்த்தை நிர்மாணிப்பதி லும், மக்களின் முயற்சிகளை ஒன்றுபடுத்தின.
இந்த நிகழ்வுப் போக்கில் தொழிலாளி வர்க்கம் தலையாய பாத்திரத்தை வகித்தது. சமுதாயத்தின் மிகவும் புரட்சிகரமான வர்க்கமான தொழிலாளி வர்க்கம் லெனி னிய கட்சியின் தலைமையின் கீழ் ரஷ்யாவின் அனைத்து

சோவியத் சமுதாயம் வாழ்வும் பிரச்னைகளும் 3.
ஜனநாயக சக்திகளையும் ஸாரிஸத்தை எதிர்த்த போராட் டத்தில், கொடிய ஒடுக்குமுறைக்கு இலக்காக்கப்பட்டிருந்த அனைத்து ரஷ்யரல்லாத மக்களின் பாதுகாப்புக்கான முயற்சியில் திரட்டியது. புரட்சிக்குப் பின்னர் தேசிய வெளிப்புறங்களாக இருந்த பிராந்தியங் தளினது உழைக்கும் மக்களுக்கு தொழிலாளி வர்க்கம் தன்னலமற்ற உதவிகளை வழங்கியது. தொழில் வளர்ச்சியுற்ற பிரதேசங்களின் தொழிலாளி வர்க்கம் தமது பின்தங்கல் நிலையை துரித கதியில் தாண்டவும், முதலாளித்து வளர்ச்சிக் கட்டத்தைக் தவிர்த்துச் செல்லவும், சோஷலிஸ் தொழில்துறையை நிர்மாணிக்கவும் விவசாயத்தை அபிவிருத்தி செய்யவும், விஞ்ஞானத்தினதும் கலாசாரத் தினதும் நவீன சாதனை களைப் பயன்படுத்தவும், சோஷலிஸத் தேசங்களாகவும் தேசிய இனங்களாகவும் வளரவும், தமது சொந்த ராஜ் யத்துவத்தை வளர்த்துக் கொள்ளவும் உதவியது.
நாட்டின் தொழில் வளர்ச்சியுற்ற பகுதிகளின் தொழி லாளி வர்க்கம் தேசியப் புறப்பிராந்தியங்களின் தொழி லாளர்களுடனும் விவசாயிகளுடனும் ஒத்துழைப்பை வளர்த்தமை இப்பகுதிகளின் உயர் விகித வளர்ச்சி வேக த்தினை உத்தரவாதப் படுத்தியது. இளம் சோவியத் குடியர சின் முதலாவது போக்குவரத்துப் பாதையான டேர்க்ஸிப் (டேர்கிஸ்தான்-சைபீரிய றெயில்வே பாதை) ல்ஸாக்கு களாலும், டேர்க்மன்களாலும், உஸ்பெக்குகளாலும், கிர கிளியர்களாலும், ரஷ்யர்களாலும், உக்ரேனியர்களாலும் கூட்டாக நிர்மாணிக்கப்பட்டது. முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் பல செயல் திட்டங்களை பலவேறு தேசிய இனத்தவர்கள் இணைந்து நிர்மாணித்தனர்.
சோவியத் ஒன்றியத்தின் வலிமை ஜேர்மன் நாஸிஸ் த்தை எதிர்த்த போராட்டத்தில் சோதனைக்குட்படுத்தப் பட்டது. சோவியத் அமைப்பு இந்தச் சோதனையில் தேறி சோஷலிஸத்தின் மேம்பாட்டை ஊர்ஜிதம் செய்தது. மாபெரும் தேசபக்தப் போரில் அனைத்து தேசிய இனங் களையும் சேர்ந்த சோவியத் மக்கள் தோளோடு தோள் சேர்ந்து போரிட்டு வெற்றி கண்டனர்.
யுத்தத்தால் படு நாசப்படுத்தப்பட்ட பிராந்தியங் சளைப் புனர் நிர்மாணிப்பதில் நாடு கிழக்கத்தியப் பிராந் தியங்களையே ஆதாரமாகக் கொண்டிருந்தது. தேசியப் பொருளாதாரம் வெற்றிகரமாகப் புனரமைக்கப்பட்டமை சோவியத் பல்தேசிய ராஜ்யம் மேலும் வளர்ந்து வலுப் பட உதவியது.
சமத்துவத்தின் அடிப்படையில்
பொருளாதாரம், விஞ்ஞானம், கலாசாரம் முதலிய அனைத்துத் துறைகளிலும் ஈட்டப்பட்ட பெரு முன்னேற்

Page 18
32 சோ. சோ. கு. ஒ. சுதந்திரமான சமதையான .
றம் சோவியத் யூனியனில் வளர்ச்சியுற்ற சோஷலிஸ் சமுதா பத்தை நிர்மாணிக்க வழி சமைத்தது. வளர்ச்சியுற்ற சோஷலிஸத்தின் அனைத்து தேசங்களும் முழுநிறைவான வளர்ச்சிய வடகின்றன. இது இவற்றுக்கிடையிலான நெருங் கிய உறவுகளை வலுப்படுத்துவதுடன், சமஷ்டி ராஜ்ய அமைப்பிற்குள் அனைத்து மக்களினதும் சமூக-அரசியல் ஐக்கியத்தை மேலும் சக்திப்படுத்த உதவுகிறது.
சோவியத் ஒன்றியத்தை உருவமைத்துள்ள எல்லாக் குடியரசுகளும் சமமானவை தமது ரஷ்ய நட வடிக்கை யின் சம்பந்தப்பட்ட துறைகளில் இவை ஒரே வித உரிமை களையும், பொறுப்புக்களையும் கொண்டுள்ளன. சோ.சோ. கு. ஒ. சுப்ரீம் சோவியத்தினது தேசிய இன சோவியத்தி லும், சோ.சோ.கு.ஒ. சுப்ரீம் சோவியத்தின் தலைமைக் குழுவிலும், சோ.சோ. கு ஒ. அமைச்சரவையிலும், ( πΠ . சோ.கு. ஒ. சுப்ரீம் நீதிமன்றத்திலும் இவை சமப் பிரதி நிதித்துவத்தைக் கொண்டுள்ளன.
சோ. சோ. கு. ஒ. வுக்கும் உறுப்பு குடியரசுகளுக்கு மிடையிலான உறவுகளின் அடியாதாரமான ஜனநாயக மத்தியத்துவம் என்பது மத்தியத்துவத்திற்கும் குடியரசு களின் பரந்த முன்முயற்சிக்கும் சுயாதீனத்திற்குமிடை யில் ஒரு இசைவான சமநிலையைக் காண்பது என அர்த்த மாகும். இது நாடு முழுமையினதும் உறுப்புக் குடியரசுக ளினதும் நோக்கங்களின் ஒத்த தன்மையை உத்தரவாதப் படுத்துகிறது.
சோவியத் யூனியனில் சுயாதிபத்திய உரிமைகள் பாதுகாக்கப்பட்டும் உத்தரவாதப்பட்டு முள்ளன. யூனியன் குடியரசுகள் சோ. சோ. கு. ஒ. வின் அதிகார எல்லேக் குட் பட்ட விவகாரங்களில் முடிவெடுப்பதில் பங்கு கொள்வது உட்பட பல புதிய உரிமைகள் முன்னை யவற்றுடன் புதிய அரசியல் யாப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன.சோ. சோ.கு. ஒ. சுப்ரீம் சோவியத்தல் சட்டங்களைக் கொண்டு வருவதில் முன்முயற்சி எடுக்கும் உரிமை யூனியன் குடி யரசுகளுக்கு உண்டு.
நாட்டில் நிலவும் தேசிய உறவுகளை ஆதாரமாகக் கொண்டுள்ள அரசியல் யாப்பு ஏனைய பிரஜைகளின் தேசிய தன் மானத்தை கெளரவிப்பதும், தேசங்கள் தேசங் களுக்கிடையில் நட்புறவை வளர்ப்பதும் ஒவ்வொரு பிர ஜையினதும் கடமையாகும் என்று வலியுறுத்தியுள்ளது.
தேசியப் பிரச்னையும் சித்தாந்தப் போராட்டமும் தேசிய பிரச்னை சோஷலிஸத்திற்கும் முதலாளித்து
வத்திற்குமிடையிலான போராட்டத்தின், மார்க்ஸியலெனினியத்திற்கும் பூர் ஷ்வா-திரிபுவாத தத்துவத்திற்கு

சோவியத் சமுதாயம் வாழ்வும் பிரச்னைகளும் 33
மிடையிலான போராட்டத்தின் கூர்மையான களங்களுள் ஒன்ருக இருந்துள்ளது.
சோவியத் மக்களின் நட்புறவு சோஷலிஸ் வாழ்க்கை முறையின் ஒரு அரசியல், கலாசார, தார்மீக பெறுமா னம் என்பதை உதாசீனப்படுத்த பூர் ஷ்வா அமைப்பின் பிரச்சாரகர்கள் முயன்று வந்துள்ளனர். புதிய தேசிய உறவு களின் இயல்பையும் வடிவங்களையும் அவர்கள் வேண்டு மென்றே உருச்சிதைத்துக் காட்டுகின்றனர். தேசிய மோதுதல்கள் சாஸ்வதமானவை எனக்காட்ட இவர்கள்
முயல்கிருர்கள்.
தேசங்களை ஒழிக்கவே கம்யூனிஸ்ட்டுகள் விரும்புவ தாக இவர்கள் குற்றஞ்சாட்டி வந்துள்ளனர். தொழிலா ளர்கள் தேசங்களின் சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் பாதுகாப்பதில்லை என்றும்; தேசபக்தி, தாயகத்தைப் பாதுகாப்பது போன்ற பிரச்னைகளில் ஆர்வம் காட்டுவ தில்லை என்றும் இவர்கள் கூறுகிறர்கள். ஆனல் சோவி யத்தின் நடைமுறை இக்கூற்றுகளைப் பொய்ப்பித்து விட் L607.
சோவியத் ஒன்றியத்தை அமைத்துள்ள எல்லாத் தேசங்களும் தேசிய இனங்களும் சமதையானவை, தமது நாட்டின் அனைத்து சமூக செல்வங்களின் முழுமையான எஜமானாகள.
சோஷலிஸப் பாதையில் நாடு முன்னேற முன்னேற சோவியத் சமுதாயத்தின் சமுதாய ஒருமைப்பாடு மேலும் வலுப்படுகிறது. சோவியத் மக்களின் ஆன்மீக நெருக்கம் பல்தேசிய ஐக்கியத்தை வலுப்படுத்துகிறது.
ძზ ძზ
1982 டிசம்பரில் சோவியத் மக்களின் மாபெரும் குடும்பம் சோ.சோ.கு.ஒ. வின் 60வது ஆண்டுத் தினத் தைக் கொண்டாடுவார்கள். இந்த விழாவில் சோவியத் மக்கள் சோஷலிஸத்தின் மேப்பாட்டை, நட்புறவை, சர்வதேச ஒத்துழைப்பை, ஐக்கியத்தை வெளிப்படுத்துவர் சோவியத் மக்களின் நட்புற மேலும் வளர்கிறது.
"இஸ்வஸ்தியா

Page 19
d59łENU6 nupūro
யெவ்ஜெனி அம்பாத்சுமோவ் விஞ், வேட்பாளர் (வரலாறு)
புதிய பொருளாதாரக் கொள்கை:
மூலோபாயச் செயற்திட்டம்
சோ. சோ. கு. ஒ. வில் சோஷலிஸ நிர்மாணத்திற்கான புதிய பொருளா தாரக் கொள்கையின் சாரம்சம் பற்றியும், முக்கியத்துவம் பற்றியும் இக் சட்டுரை ஆராய்கிறது.
1921ம் ஆண்டில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும், சோவியத் அரசாங்கமும் லெனினுல் உருவாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையை நடைமுறைப்படுத் தின. உண்மையிலேயே இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையானது சோவியத் ரஷ்யா முதலாளித்துவத்தி லிருந்து சோஷலிஸத்திற்கு மாறிச்செல்வதற்கான முழுக் காலத்தையும் உள்ளடக்கிய விபரமானதோர் பொருளா தார மூலோபாயமாக அமைந்துள்ளது. முதலாளித்து வத்தை உபயோகித்து, அதனைக் கட்டுப்படுத்தி பொருளா தாரச் சீரழிவிலிருந்து துரிதமாக மீட்சியடைதல், நாட்டின் உற்பத்திச் சக்திகளை விருத்தி செய்தல், இதேநேரத்தில் சோஷலிஸத்தின் பொருளாதார அடித்தளத்தினை இடுதல் என்பன இதன் பிரதான இலக்குகளாக இருக்கின்றன.
புதிய பொருளாதாரக் கொள்கை ஒரு கால கட்டத் தில் முடிவடைந்துவிடுமென்று கட்சி கருதவில்லை. பதிலாக இது பாரிய அளவிலான கைத்தொழில் அமைப்பினை உரு வாக்குமென்றும் அத்துடன் சிறப்பான முறையில் விவ சாயத்தை மறுசீரமைக்கு மென்றும் நம்பியது. மறுபுறத்தில் நாட்டின் கைத்தொழில்கள் அதாவது சோஷலிஸ் கைத் தொழில்மயப்படுத்தல் மட்டுப்படுத்தப்பட்ட தனியார் மூல தன அபிவிருத்தியைவிடச் சிறப்பாக முன்னேறியது.

புதிய பொருளாதாரக் கொள்கை: மூலோபாயச் செயற்திட்டம் 35
புதிய பொருளாதாரக் கொள்கையின் முதலாவது ஆண்டுகாலப் பகுதியில் நிலவிய உணவுப்பற்ருக்குறை மற் றும் ஏனைய பாரிய சிரமங்கள், கஷ்டங்கள் என்பவற்றிற்கு மத்தியிலும் அரசதுறையில் கைத்தொழில்கள் பெருமள வில் முன்னேறிச்சென்றன.
கைத்தொழில் முன்னேற்றம் பாட்டாளி வர்க்கத்திற்கு பலவகையான நன்மைகளை இலல்பாகவே வழங்கியுள்ளது. 1925-1926ல் பாட்டாளி வர்க்கத்தினரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. கிராமப் புறங்களிலிருந்து வந்து சேர்ந்தவர்கள் இந்த அதிகரிப்பிற் காற்பங்கிற்கும் அதிக மானவர்களாக இருந்தனர். யுத்தம், பொருளாதாரச் சீர்குலைவு என்பவற்ருல் நகர்ப்புறங்களில் வேலையில்லாத்திண் டாட்டம் முன்னெருபோதும் இல்லாத அளவிற்கு உயர் வடைந்தது. 1924 ஜனவரியில் வேலையில்லாத் திண்டாட் டம் உச்சக்கட்டத்தையடைந்தது, இ க் கால த் தி ல் 1, 240,000 பேர் வேலையற்றவர்களாக இருந்தார்கள். இருபதுக்களின் பிற்பகுதியில் வேலையில்லாத் திண்டாட்டம் கணிசமான அளவு வீழ்ச்சியடைய ஆரம்பித்து இறுதியில் முற்ருகவே ஒழிக்கப்பட்டது, கைத்தொழிலின் துரித அபி விருத்தியே இதற்கான பிரதான காரணமாகும்.
தொழில் ஊதியங்கள் விரைவில் மாற்றியமைக்கப்பட் டன. 1921 இலையுதிர்காலத்தில் பழைய ஊதிய மட்டங் கள் யாவும் இல்லாதொழிக்கப்பட்டன. ஏனெனில் தொழில் உற்பத்தியின் வளர்ச்சியினை இது பெரிதும் பாதித்தது. இதன் விளைவாக கைத்தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள தொழி லாளர்களின் சராசரி ஊதிய மட்டம் 1913ல் இருந்ததை விட 1926-1927ல் 134 சதவீதத்தினல் அதிகரித்தது; உழைக்கும் மக்களின் அடிப்படை உணவு, வீட்டுவசதி என் பனவும் மேம்படுத்தப்பட்டன. இவ்வாறே 1922ற்கும் 1927ற் கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இறைச்சி நுகர்வு ஏறக் குறைய ஐந்து மடங்காகவும், பால், பட்டர் என்பனவற் றின் நுகா ச்சி ஏறக்குறைய இருமடங்காகவும் அதிகரித்தது. புதிய பொருளாதாரத் திட்ட அமுலாக்கம் உழைக்கும் வர்க்கத்தின் வலிமையினை மேலும் அதிகரிக்கச் செய்தது.
நுகர்பொருள்-பண உறவுகள் உறுதியாக ஸ்தாபிதம் பெற்றதிலிருந்து ராஜ்ய நிறுவனங்களின் செயற்பாடுகள் சுயமான இயக்கத்தைப்பெற்றன. அவை தம்முள்ளும், தனியார் நிறுவனங்கள், ஸ்தாபனங்கள் என்பவற்றுடனும் நேரடியான வர்த்தக உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் அனுமதிவழங்கியுள்ளது. அவை தமது உற்பத் திகளை தாமே சந்தைப்படுத்தலாம். அதேபோன்று தமக்குத் தேவையான பொருட்களை தாமே கொள்வனவு செய்யலாம். அவை தமது ஆளணிகளைத் தாமே தெரிவுசெய்து அவர்களுக் கான வேதனங்கள், ஏனைய கொடுப்பனவுகளை தாமே நிர்

Page 20
36 வரலாறும் அனுபவமும்
ணயிக்கலாம், அத்துடன் தமது ஊழியர்களுக்குச் சேவை யாற்றுவதற்காக தமக்கெனச் சொந்தமான பண்ணைகளையும் அவை உருவாக்கிக் கொள்ளலாம்.
இவ்வாறே புதிய பொருளாதாரக் கொள்கை பொரு ளாதார முகாமைத்துவத்தின் புதிய வழிமுறைகளைத் தோற்றுவித்தது. பொருளாதார ரீதியாகச் சுதந்திரம் பெற்ற நிறுவனங்கள் பொருட்களை உற்பத்திசெய்ததுமட்டு மின்றி லாபத்தையும் ஈட்டிக்கொடுத்தன.
இக்காலப் பகுதியில் ஒரு புதிய, சோவியத் புத்திஜீவி கள் குழுவொன்று உருவெடுக்க ஆரம்பித்தது. இக்குழுவில் சோவியத் அரசாங்கத்திற்கு தமது அனுபவத்தையும், அறி வினையும் வழங்கிய பழைய புத்திஜீவிகளிலிருந்து மிகச் சிறந்த மக்களும், ஏனைய தொழிற்துறைகளைச் சேர்ந்தவர் களும், திறமைமிக்க இளைஞர்களும் உள்ளார்கள்.
மக்களின் பொதுவான கலாச்சார மட்டத்தினை மேம் படுத்துவதற்கும், எல்லாவற்றிற்கும் முதலில் கல்வியறி வின்மையை முற்ருக ஒழித்துக்கட்டுவதற்கும் சோவி யத் அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு புதிய பொரு ளாதாரக் கொள்கை எவ்வித தடங்கலையும் ஏற்படுத்த வில்லை. ஆரம்ப காலத்தில் ரஷ்யாவின் மத்திய பிரதேசத்து ஜனங்களில் 75 சதவீதமானேர் எழுத, வாசிக்கத் தெரி யாதவர்களாக இருந்தார்கள். இதனற் தான் கல்வியறிவின் மையை ஒழித்துக்கட்டுவது அவசர, அவசியமான செயற் பாடாக இருந்தது. இச்செயற்பாடு மிகக் குறுகிய காலப் பகுதியில், ஏறக்குறைய இரு தஸாப்த காலத்தில் நிறைவு செய்யப்பட்டது.
நாட்டின் துரித பொருளாதாரச் சீர்திருத்தம் ஐன. நாயகத்தன்மைகளையும் மேம்படுத்தியது. புதிய பொருளா ராக் கொள்கையில் காட்டப்பட்டுள்ள இம்மார்க்கம் சமூக வாழ்க்கையின் வழிகாட்டலுக்கு புதிய சக்திகள் உள்வருவ தனத் துரிதப்படுத்தியது.

சோஷலிஸமும் இன்றைய
GOGO,
பேராசிரியர் ருெஸ்ரிஸ்லொவ் உல்யணுேவ்ஸ்கி விஞ். கலாநிதி (பொருளியல்)
சோ. சோ. கு. ஒ. வும் வளர்முகநாடுகளும்: பரஸ்பர ஒத்துழைப்பின் விளைவுகள்
அண்மையில் மெக்ஸிக்கோவில் வடக் கும்-தெற்கும்" தொடர்பான முதலா ளித்துவ, வளர்முக நாடுகளின் மகா நாட்டில் சோவியத் ஒன்றியம் ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமெரிக்க நாடுகளுடன் கொண்டுள்ள ஒத்துழைப்பிற்கு எதிராக மேற்கத்திய பத்திரிகைகள் பலத்த தாக் குதலைத் தொடுத்தன. சோ.சோ.கு.ஒ. இந்நாடுகளுக்கு பொருளாதார உதவிகளை வழங்கவில்லை யென்றும், உண்மையா கவே இவ்வாருண உதவிகள் வழங்கப்பட் டிருப்பின் அவை இந்நாடுகளின் பொரு ளாதார முன்னேற்றத்திற்குப் போது மானவையாக இல்லயென்றும் குற்றஞ் சாட்டப்பட்டது. இதே நேரத்தில் இந் நாடுகளுடன் சோ.சோ.கு.ஒ, கொண் டுள்ள வர்த்தக, பொருளாதாரத் தொடர், புகள் பொருளாதார விஸ்த்தரிப்பு ஏதுக் களாகவும், மூலப்பொருட் சந்தையைச் சுவீகரித்து, "செல்வாக்கான பிரதேசங் களை" உருவாக்கும் செயற்பாடுகளாகவும் அமைந்திருந்தன.
சோ.க. க. மத்திய கமிட்டி 26வது காங்கிரஸிற்குச் சமர்ப்பித்த அறிக்கையிக் எல். ஐ. பிரெஷ்னேவ் பின்வரு மாறு கூறியுள்ளார்: “புதிதாக விடுதலையடைந்த, நாடு களுடன் பரஸ்பர லாபந்தரும் Lן זעוbgל ஆளவிலான"

Page 21
38 சோ. சோ. கு. ஒ. வும் வளர்முக நாடுகளும்.
பொருளாதார, விஞ்ஞான, தொழில்நுட்ப ஒத்துழைப்புக் களை நாங்கள் மேற்கொண்டு வருகிருேம். இந்நாடுகளின் பாரிய அளவிலான திட்டங்கள் பலவற்றை நிறைவேற்று வதில் சோவியத் ஒன்றியத்தின் பங்களிப்பு இவற்றுடன் நாம்கொண்டுள்ள உறவுகளைத் தெளிவாக எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளன."
அரசாங்கங்களுக்கிடையிலான நீண்டகால ஒப்பந் தங்களின் அடிப்படையில் சோவியத் ஒன்றியத்தின் பங் காளிகளின் தொகை 1960ம் ஆண்டில் 14 ஆக இருந்தது, இத்தொகை 1970ல் 40 ஆகவும், 1981 ல் 64 ஆகவும் வளர்ச்சியடைந்துள்ளது. 980 வகையான தொழிற்சாலை கள், மின்சக்தி நிலையங்கள், தொழில்நுட்ப நிறுவனங் கள், விவசாயப்பண்ணைகள் என்பவற்றை இந்நாடுகளில் நிர்மாணிப்பதற்கு சோவியத் ஒன்றியம் உதவி வழங்கி யுள்ளது. தற்போது 500ற்கும் மேற்பட்ட தொழிற்சாலை கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன அல்லது நிர்மாணிக் கப்படவுள்ளன.
நவீன பொருளாதாரம்
உருவாக்கப்பட்டுள்ளது
புதிதாக விடுதலையடைந்த நாடுகளின் அரசாங்கங் கள் விடுத்துள்ள வேண்டுகோள்களுக்கிணங்க அந்நாடு களின் தேசிய பொருளாதாரத்தின் பிரதானதுறைகளுக்கு இரும்பு, இரும்பல்லாத உலோகவியல், பொறியியல், இரசாயனவியல், எண்ணெய் அகழ்வு, உணவுப்பொருள் உற்பத்தி என்பவற்றிற்கு சோவியத் ஒன்றியம் உதவிகளை வழங்கிவருகிறது. கணிஜப் பசளைகளை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள், அலுமினியத் தொழிற்சாலைகள், புடவைத் தொழிற்சாலைகள், தகரத்திலடைக்கும் தொழிற்சாலைகள், மின்சார உபகரணங்களை உற்பத்திசெய்யும் தொழிற்சாலை கள் என்பனவும் இவற்றுள்ளடங்கும்
புதிதாக விடுதலையடைந்த நாடுகளில் நிர்மாணிக்கப் பட்டுள்ள, நிர்மாணிக்கப்பட்டுவரும் பல தொழிற்சாலை கள் அவற்றின் நவீன கைத்தொழிற்துறையின் மூலைக்கற் களாகத் திகழ்கின்றன. பல ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் சோவியத் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள உருக்குத் தொழிற்சாலைகள் இவற்றில் பிரதான இடத்தினை வகிக்கின் T • 960-1980 காலப்பகுதியில் இந்நாடுகளின்ס6 מ), உருக்கு உற்பத்தி 3.6 மில்லியன் தொன்களிலிருந்து 15.2 மில்லியன் தொன்களாக அதிகரித்துள்ளது. அதாவது நான்கு மடங்கிற்கும் மேலாக இது அதிகரித்துள்ளது. இவற்றில் 84 கதவீதமானவற்றை (9.7 மில்லியன் தொன்) சோவி யத் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழிற்சாலை களே உற்பத்தி செய்கின்றன; இந்நாடுகளில் சோவியத்

சோஷலிஸமும் இன்றைய உல்கும் ---------- -- 39
உதவியுடன் தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் தொழிற்சாலைகள் ஆண்டொன்றிற்கு 16.4 மில்லியன்
தொன் உருக்கினை உற்பத்திசெய்யுமெ மதிப்பீடு
செய்யப்பட்டுள்ளது.
சக்திப்பொருள் நெருக்கடிச் சூழ்நிலையில் தேசிய எரிபொருள், சக்தித்துறையை அபிவிருத்தி செய்வதற்கு சோவியத் ஒன்றியத்தின் ஒத்துழைப்பைப் பெறுவது புதிதாக விடுதலையடைந்த நாடுகளுக்கு விசேஷ முக்கியத் துவம் வாய்ந்தவொரு செயற்பாடாக உள்ளது. சக்தி வளங்கள் உட்பட புவிக்கோள் வாய்ப்புக்களை அறிவதில் சோவியத் உதவி பிரதான பாத்திரத்தை வகிக்கிறது.
இளம் ஆசிய, ஆபிரிக்க நாடுகள் தமது மின்வலு வினே அதிகரித்துக் கொள்வதற்கு சோ.சோ.கு.ஒ. உதவி வழங்கி வருகிறது. 1960ல் இந்நாடுகளின் மொத்தக் கொள்ளளவு ஏறக்குறைய 17 மில்லியன் கிலோ வாற்ஸாக இருந்தது; மொத்தம் 7.4 மில்லியன் கிலோ வாற்ஸ் மின்சாரத்தை உற்பத்திசெய்யும் 40 மின்சத்தி நிலையங் கள் நீர்மாணிக்கப்பட்டுள்ளன, இவற்றுடன் 8.4 மில்லி யன் கிலோ வாற்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யவல்ல 18 மின்சக்தி நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் மொத்தம் 3.6 மில்லியன் கிலோவாற்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யவல்ல மின் சக்தி நிலையங்களை நிர்மாணிப்பதில் சோவியத் ஒன்றியம் ஈடுபட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நாடுகளில் மின்சக்தித் தொழிலை அபிவிருத்தி செய்வதில் சோவியத் உதவி கணிசமான பாத்திரமொன்றினை வகித்து வருகிறது.
விடுதலையடைந்த நாடுகளிற்கு உணவினை வழங்கும் விவசாயத்துறையின் அபிவிருத்திக்கும் சோ.சோ.கு.ஒ. கணிசமான பங்களிப்பினை நல்கியுள்ளது. 69 நீர்ப்பாசன நிலச்சீரமைப்புத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு சோவி யத் ஒன்றியம் உதவி வழங்கியுள்ளது; இத்திட்டங்களின் கீழ் 740,000 ஹெக்டர் நிலம் சீரமைவு பெற்றுள்ளது. உணவு, கைத்தொழிற் பயிர்களை வளர்க்கும் இயந்திரம்ய மாக்கப்பட்ட பாரிய ராஜ்ய பண்ணைகள் உருவாக்கப்பட் டுள்ளன. போக்குவரத்து, தொலைத்தொடர்புச் சாதனங் களை விருத்திசெய்வதற்கும் சோ.சோ.கு.ஒ. உதவி வழங்கி வருகிறது. . د م ...
பொறியியலாளர்கள், தொழில்நுட்பவியலாள்ர்கள், தொழிலாளர்கள், டாக்டர்கள், ஆசிரியர்கள் ஆகியோ ருக்குப் பயிற்சியளிப்பதில் புதிதாக விடுதலையடைந்த நாடுகளுக்கு சோவியத் ஒன்றியம் உதவியளித்து வருகிறது. 850,000 ற்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு துறைகளில் பயிற்றப்பட்டுள்ளார்கள்,
*a

Page 22
40 சோ. சோ. கு. ஒ. வும் வளர்முக நாடுகளும்.
இவ்வாறன பல்வேறு வடிவங்களிலான உதவிகள் இந்நாடுகளின் பாரிய பிரச்னைகளுக்குத் தீர்வுகாண்பதில் பெரும்பங்களிப்பை நல்குகின்றன.
26 இளம் நாடுகளில் சோ. சோ. கு. ஒ. வின் உதவி யுடன் 21 உயர்கல்வி நிலையங்கள், 18 நிபுணத்துவ நடுத் தரக் கல்வி நிலையங்கள் உட்பட 143 கல்வி நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன, இக்கல்வி நிலையங்கள் 37,000 ற் கும் மேற்பட்ட பொறியியலாளர்களையும், ஏனைய துறை நிபுணர்களையும் உருவாக்கியுள்ளன, 104 தொழில் முன் னிலை நிலையங்களில் 260,000ற்கும் அதிகமான தொழிலா ளர்கள் பயிற்றப்பட்டுள்ளார்கள். இவ்வாருண மேலும் 88 தொழில் முன்னிலை நிலையங்களையும், T கல்வி நிறு வ ன ங் களை யு ம், அ  ைம ப் ப த ந் கு GFIT. Gay IT. கு. ஒ. உதவி வழங்கிவருகிறது. சோ. சோ. கு. ஒ. வின் கல்வி நிலையங்களில் பெருந்தொகையானவர்கள் பயிற்சிபெற்றுவருகிருர்கள், 1981 ம் ஆண்டுவரை வளர் முக நாடுகளைச் சேர்ந்த 40,000 பிரஜைகள் சோ.சோ. கு. ஒவில் கல்வி கற்றுள்ளார்கள். தற்பொழுது சோவியத் கல்வி நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும், தொழில் நுட்பப்பாடசாலைகளிலும் ஏறக்குறைய 38,000 வெளி நாட்டு மாணவர்கள் கல்விபயின்று வருகிருர்கள். இவற் றைவிட 18,000ற்கும் அதிகமானேர் தொழிற்சால்களி லும், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் செய்முறைப்பயிற்சி யினை பெற்றுள்ளார்கள்.
பாரிய வேறுபாடுகள்
சோ.சோ.கு.ஒ.விற்கும் விடுதலையடைந்த நாடுகளுக்கு மிடையிலுள்ள ஒத்துழைப்புக்கள் ஏகாதிபத்திய நாடு களின் நியோ கலோனிய லிஸக் கொள்கையிலிருந்து முற்றி லும் வேறுபடுகின்றன. பங்காளிகளிடையே பூரண சமத் துவம், பரஸ்பர லாபம், இறைமைக்கு மதிப்பளித்தல், ஏனையவற்றின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத் தல் ஆகிய கொள்கைகளின் அடிப்படையிலேயே இந்த ஒத்துழைப்புக்கள் அமைந்துள்ளன.
சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட உறவுகள் சோஷலிஸ் சமுதாயத்திற்கு முற்றிலும் புறம்பானவை யாக உள்ளன. 'சோவியத் ஒன்றியம் ஒருதலைப்பட்சமான லாபங்களையோ, சலுகைகளையோ, அரசியல் மேலாதிக் கங்களையோ எதிர்நோக்கியிருக்கவில்லை' என்று எல். ஐ. பிரெஷ்னேவ் குறிப்பிட்டுள்ளார். -
சோவியத் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள சகல தொழிற்சாலைகளும், ஏனைய பொருளாதாரத்திட்டங் களும், சோவியத் நிபுணர்களின் உதவியுடன் கண்டறியப் பட்ட கணிஜங்களும் பூரணமாக புதிதாக விடுதலையடைந்த நாடுகளுக்கே சொந்தமானவையாகும்.
பிராவ்தா, செப்டம்பர் 28, 1981

கியூபா புரட்சி: உலகவியாபித; பிரத்தியேக அம்சங்கள்
சோஷலிஸத்தின் தோற்றமும் வளர்ச் சியும் பற்றிய பொது நியதிகளின் அடிப் படையில் பல்வேறு நாடுகளில் சோஷ லிஸம் பல்வேறு வடிவங்களிலும் பல் வேறு முறை விலும் நிர்மாணிக்கப் படும் என்ற லெனினின் தூரதிருஷ் டியை வரலாறு மெய்ப்பித்துள்ளது. கியூபா புரட்சியும், சோஷலிஸ நிர்மாண மும் இதை திட்டவட்டமாக ஊர்ஜிதம் செய்துள்ளன.
1959 ஜனவரியில் வெற்றியீட்டிய மக்கள் ஜனநாயக, ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியிலிருந்து 1961 ஏப்ரலில் ஆரம்பமான சோஷலிஸப் புரட்சிவரை கியூபா புரட்சி மிகச் சிக்கலான பாதைகளுக்கூடாகப் பயணித்துள்ளது. 1975இல் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது காங் கிரசில் அங்கீகரிக்கப்பட்ட வேலைத்திட்டம் கியூபா புரட் சியின் பிரதான நோக்கங்களை முன்வைத்தது. ** தொழி லாளி வர்க்கத்தின் மேலாதிக்கத்தையும், அதன் வளர்ச் சியுற்ற படைப் பிரிவான கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவத்தையும் கொண்ட தொழிலாளி வர்க்கத்தி னதும் உழைக்கும் விவசாயிகளினதும், மற்றும் கையாலும் கருத்தாலும் பாடுபடும் தொழிலாளர்களினதும் ஐக்கி யத்தை அடிப்படையாகக் கொண்ட பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய மார்க்ஸிய-லெனினிய கருத்துரு வமும் விதிகளுமே எமது சமுதாயத்தினது சமூக அரசியல் அடிப்படை யாகும்."
அரசியல் அமைப்பு
சோஷலிஸ் வளர்ச்சியின் நீண்ட, கடினமான அனு பவத்தின் விளைவாகவும், சோஷலிஸ் அனுபவங்களை ஆக்க பூர்வமாக பிரயோகித்ததன் மூலமும் கியூபா, கம்யூனிஸ் ட்டுகள் இந்த அதி முக்கியமான முடிவுக்கு வந்தனர்.

Page 23
42 கியூபா புரட்சி: உலக வியாபித-பிரத்தியேக அம்சங்கள்
கியூபா புரட்சியினது பெறுபேறு ஆயுதமேந்திய மக்களினது ஜனநாயகம் ஸ்தாபிக்கப்பட்டமையாகும். இப்புதிய அரசு நகரங்களிலும் நாட்டுப் புறங்களிலு முள்ள உழைக்கும் வெகுஜனங்கள் மத்தியில் ஆழமாக வேர் பாய்ச்சியது. அவர்களின் புரட்சிகர ஆதாயங்களைத் தன்னல் பாதுகாக்க முடியும் என்பதை அது நிரூபித்தது. நாட்டினது புரட்சிகர நிகழ்வுப் போக்கிற்கு புரட்சிகர அரசாங்கம் தலைமை வகித்தது. இது சட்டவாக்கல், அமுலாக்கல், பணித்தல் பணிகளை நிறைவேற்றியது. வெகுஜனங்களின் ஆதரவையே அது நேரடியான ஆகார மாகக் கொண்டிருந்தது. நகரப்புற, நாட்டுப்புற உழைக் கும் மக்களினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கியூபா மக்க ளின் தேசியப் பேரவை தோற்றம் பெற்றது.
புரட்சியின் போக்கில் அரசாங்க உறுப்பமைப்புகள் தோன்றின. இவற்றுடன் புரட்சிப் பாதுகாப்பு கமிட்டி கள் நிறுவப்பட்டன. இது மாபெரும் அரசியல் முக்கியத் துவம் வாய்ந்ததாகும். பிரதேசக் கோட்பாட்டின் அடிப் படையில் அமைக்கப்பட்ட இவை நாட்டின் வயதுவந்த பிரஜைகள் அனைவரையும் உள்ளடக்கியிருந்தன. ஆயுதங் களைக் கையிலேந்தி சீர்குலைவை முறியடித்தல், சட்டத் தையும்-ஒழுங்கையும் பாதுகாத்தல் போன்ற பணிகளைச் செய்த இக்கமிட்டிகள், புரட்சிக்கவுன்சில் எடுத்த முடிவுகளை விளக்குதல், வெகுஜனங்களுக்கு சித்தாந்த கல்வியளித்தல், பல்வேறு பொருளாதாரக் கடமைகளை நிறைவேற்ற மக்களைத் திரட்டுதல் போன்ற எண்ணிறந்த சமூகப் பணி களையும் நிறைவேற்றின. 53லட்சத்திற்கும் அதிகமானவர் களை (14 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 80 சதவீதத்தி னர்) அங்கத்தினர்களாகக் கொண்ட இந்த கமிட்டிகளே சோஷலிஸ் மாற்றங்களை மேற்கொள்ளும் பிரதான நெம்பு கோலாக இருந்தன. -
புரட்சி நடந்த முதல் தினங்களிலேயே மார்க்ஸியலெனினிஸத்தின் அடிப்படையில் அனைத்துப் புரட்சிகர சக்திகளினதும் முன்னணிப்படையை அமைக்கும் பணியை அது எதிர்கொண்டது. 1975 டிசம்பரில் நடந்த கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது காங்கிரசில் கட்சியின் விதிகளும் வேலைத் திட்டமும் அங்கீகரிக்கப்பட்டதுடன் இப்பணி மேற்கொள்ளப்பட்டது.
சோஷலிஸ் வளர்ச்சியில் மார்க்ஸிஸ்-லெனினிஸ்க் கட்சியின் வழிநடத்தலின் அத்தியாவசியத்தை கியூபா புரட்சியாளர்கள் தமது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்தனர். கட்சியின் முதலாவது காங்கிரசும், 1976ல் அரசியல் சட்டம் அங்கீகரிக்கப்பட்டமையும், சட்டபூர்வ மான ஆட்சி அதிகார அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட் டமையும் கியூபா புரட்சி ஸ்திரப்படுத்தப்பட்டதையும், அதன் ராஜ்ய, சமூக வடிவம். உறுதியான தோற்றம் பெற்
றதையும் குறித்தன.

சோஷலிஸ சமுதாயம் 43
புதிய பொருளாதார அமைப்பு
மக்களின் உழைப்பு உற்சாகத்தினதும், தேசபக்தி யினதும், சமூகப் பிரச்ஞையினதும், புரட்சியின் சர்வ தேசிய பாரம்பர்யத்தினதும் அடிப்படையில் கியூபா குடியரசு மிகமிகக் குறுகிய காலத்தினுள் மாபெரும் சமூக வெற்றிகளை ஈட்டிக்கொண்டது. சுரண்டலையும், இன ஒதுக்குதலையும் ஒழித்துக்கட்டிய புதிய சமூக உறவு கள் தோற்றம் பெற்றன. நாடு தழுவிய கல்விப் பணி மேற்கொள்ளப்பட்டது. ஒரு வகைப் பயிர் செய்கையில் த ங் கி யி ரு ப் ப து என்ற நிலையினை மாற்றி மென் தொழில்களையும் கனரகத் தொ ழி ல் க ளை யு ம் விரிவுபடுத்துவதன் அடிப்படையில் தேசியப் பொரு ளாதாரம் முற்ருகவே மாற்றியமைக்கப்பட்டது. அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தின் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் சோவியத் யூனியனினதும் ஏனைய சோஷலிஸ் நாடுகளினதும் ஒத்துழைப்புடன் கியூபா சோஷ லிஸப் பாதையில் நம்பிக்கையுடன் முன்னேறியது.
`
~ ఘనీషా ' • ' • حصہ • ஆணுல் இந்தப் பாதை கடினம -1 ) அக வங், கஷ்டங்கள் நிறைந்த பாதை நிபுணத்துவம் பெறும் நிலையி பில் கைவிடமுடியாது fai காட்டியது. மாரு க சர்டிே பிரிவினையின் கட்டுக்கேர்ப்பு உச்சமாகப் பயன்படுத்து இது இது இன்னெரு தொங்கலுக்குச் தியை 1970ல் 100 லட்சம் குே ளுககு என முடிவு செய்யப்பட்டது (இதற்கு முந்திய வருடத்தின் உற்பத்தி 40-60 லட்சம் தொன்களே). இதன் மூலம் கிடைக்கும் பெருநிதி பொருளாதாரத்தின் ஏனைய பிரிவு களுக்குப் பயன்படுத்தலாம் என உத்தேசிக்கப்பட்டது.
கடும் முயற்சிகளின் பெறுபேருக நாடு 85 லட்சம் தொன்கள் சீனியை உற்பத்தி செய்தது. இது மக்களின் அற்புதமான உழைப்புச் சாதனையாகும். ஆனல் இந்த முன் னு காரணமற்ற சாதனை" பொருளாதாரத்தின் ஏனைய பகுதிகளைப் பெரிதும் பாதித்தது. இதனுல் இவற்றின் உற் பத்தி வீழ்ச்சி கண்டது. தேசிய பொருளாதார பொறிய மைவு (சீனிச் சுத்திகரிப்பு ஆலைகள், போக்குவரத்து, உரிய காலத்தில் கரும்பு வெட்டும் வேகம் மூதலானவை) கியூபா மக்களினதும் சோவியத் யூனியன் உட்பட பல நாடுகளின் உழைப்புக் கோஷ்டிகளினதும் உத்ஸ்ாக உழைப்புக்கு மத்தியில்கூட தேவைகளை ஈடுகட்டமுடியாததாகவே இருந் திது,

Page 24
44 கியூபா புரட்சி: உலக வியாபித-பிரத்திகே அம்சங்கள்
பொதுவான பொருளாதாரப் பெறுபேறுகள் (1961 முதல் 1965 வரை) வருடாந்த தேசிய மொத்த உற்பத்தி 1.9 சதவீதத்தால் மட்டுமே உயர்ந்தது, 1966-1970 காலத்தில் இது 3.9 சதவீதமாகவே இருந்தது. இதனல் தமது பொருளாதார அமைப்பை புதிய கோணத்தில் அணுக கியூபாத் தலைவர்கள் முன்வந்தனர். உலக சோஷ லிஸத்தினது அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டு பொரு ளாதார நடவடிக்கைகளுக்கான புதிய முறைகளுக்கும் வடிவங்களுக்குமான தேடுதல் முயற்சி தீவிரமாக மேற் கொள்ளப்பட்டது; .(,X,
1975ல் நடந்த கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் முதலா வது காங்கிரஸ் பொருளாதார முகாமைத்துவத்திற்கான புதிய அமைப்பை அங்கீகரித்தது. சோஷலிஸ் நிர்மாண காலத்தின் பொருளாதார விதிகள் மக்களின் விருப்பு களுக்குமப்பால் சுதந்திரமாக இயங்குவனவாகும் என்பதை புதிய அமைப்பு கவனத்திற்கெடுத்துக் கொண்டது. சோஷ லிஸம் உத்ஸாகத்தால் மட்டும் நிர்மாணிக்கப்படக் கூடிய தல்ல, மாருக மக்களின் இந்த உத்ஸாகம் உழைக்கும் மக்களுக்கான ஊக்குவிப்புகளுடன் இணைய வேண்டும் என்ற லெனினின் கருத்து இதன் அடித்தளமாகியது.
கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது காங்கிரசைத் தொடர்ந்து முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் (19761980) அங்கீகரிக்கப்பட்டது. பொருளாதார வழிநடத் தல் அமைப்புகள் புனரமைக்கப்பட்டன. எல்லாத் தொழி லகங்களிலும் செலவு-லாப கணக்கிடல்முறை புகுத்தப் பட்டது. சம்பளங்களை ஒழுங்கமைக்கவும், நாணய சுற்ருேட் டத்தைக் குறைக்கவும், சிக்கனத்தை வியாபகமாக மேற் கொள்ளவும், உற்பத்தி ஒழுங்கினை வலுப்படுத்தவும் நட வ டி க் கை க ள் எடுக்கப்பட்டன. பரஸ்பர பொரு ளாதார உதவிக் கவுன்சிலில் (1972) கியூபா சேர்ந்தமை பெருமுக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏராளமான கூட்டு பொருளாதாரத் திட்டங்களில் பங்கெடுக்கவும், சர்வதேச சோஷலிஸ் உழைப்புப் பிரிவினையில் மேலும் நெருக்கமாக வரவும் இது கியூபாவுக்கு உதவியது.
விவசாய சீர்திருத்தங்கள்
புரட்சிக்கு முன்னர் பொருளாதாரத்தில் முதலாளித் துவ ரக பெரிய பண்ணைகளே மேலாதிக்கம் செலுத்தின. அதே வேளையில் நிலமில்லாத விவசாய வெகுஜனங்களும்" பெருந்தொகையான நாட்டுப்புறப் பாட்டாளிகளும் இருந் தனர். 1959ல் மேற்கொள்ளப்பட்ட முதலாவது நிலச்சீர் திருத்தம் நிலப்பிரபுத்துவ அமைப்பைத் தகர்த்தது. இது நிலத்தை குத்தகையாளர்களுக்கு வழங்கியது. 1963ல்

சோஷலிஸமும் இன்றைய உலகும் 45
செயற்படுத்தப்பட்ட இரண்டாவது நிலச் சீர்திருத்தம் எஞ்சியிருந்த நாட்டுப்புற மத்திய அளவு முதலாளித்து வத்தையும் நீக்கியது. நில உச்சவரம்பு மிக மிகக் குறைந் தளவுக்கு (குடும்பத்திற்கு 26, 8 ஹெக்டர்கள்) குறைக்கப் பட்டது. இதன் மூலம் மொத்த கமம் செய்யக் கூடிய நிலத்தில் 70 சத வீதம் அரசாங்கத்தின் கரங்களுக்கு வந் திது,
புரட்சிகர அரசு பெரிய முதலாளித்துவப் பண்ணை களை தனித்தனி விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுப்பதற் காகத் துண்டாவதற்குப்பதில் அப்பாரிய பண்ணைகளை சோஷலிஸ் ரக பண்ணைகளாக மாற்றியது.
விவசாயத்தில் தொடர்ந்து இருந்த 20 சதவீத தனி யார் துறையுடன் அரசாங்கத் திட்டங்களை இணைப்பது கஷ்டமானதாகவே இருந்தது. இதில் கையாளப்பட்ட முறைகள் என்ன?
கியூப விவசாயிகள் சோஷலிஸ்ப் பாதைக்கு மாறிய காலகட்டத்தில் 1961ல் நிறுவப்பட்ட சிறுவிவசாயிகளின் தேசிய சங்கம் முக்கிய பாத்திரம் வகித்தது இது 6162 அமைப்புகளையும், 162000 விவசாயிகளையும், இவர்களின் குடும்பங்களையும் (மொத்தம் 232000) இணைத்திருந்தது. ஏறத்தாழ அனைத்து விவசாயிகளையும் தனது அணியில் கொண்டுள்ள இச்சங்கம் தொழிலாளர்களையும் விவசாயி களையும் ஒன்றிணைக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினதும் புரட்சி கர அரசாங்கத்தினதும் கொள்கையை அமுல்படுத்தியது. இது விவசாயக் கூட்டுறவுகளுக்கு எல்லா உதவிகளையும் வழங்கியது 1979 இறுதியில் கியூபாவில் 400 விவசாயக் கூட்டுறவுகள் இருந்தன. இவை லாபகரமாகவும் திறம்பட வும் இயங்கின. தூண்டுதல் மூலம், முழு விருப்பத்தின் அடிப்படையிலும் விவசாயிகளை அரசாங்கத்துறையில் சேர்ப்பதற்கான தேடுதல்கள் நடைபெறுகின்றன.
o O Ο Ο Ο Ο
கியூபாவின் 20வருட வளர்ச்சி சோஷலிஸ் நிர்மா ணத்தின் பொதுவிதிகளையும், தனித்துவங்களையும் ஊர்ஜிதம் செய்துள்ளது. சோஷலிஸ் நாடுகளின் ஒத்துழைப்புடன் எண்ணிறந்த கஷ்டங்களை அது தாண்டுகிறது. பக்குவமுற்ற ஒரு சோஷலிஸ் அமைப்பை நோக்கி அது திடவுறுதியுடன்
முன்னேறுகிறது.
3"வொப்ருெஸி இஸ்ரோறி"

Page 25
ختمجموم*محتعلیم،۔۔۔۔۔.......... ممبہم مخصوص ____ وہ
வளரும் நாடுகளின்
GeñTenggu SgėFEJT856ĪT
அலெக்ஸாந்தர் ஸேர்பின் சர்வதேச விவகாரங்களில் நிபுணத்துவம்பெற்ற பத்திரிகையாளர் -
தன்ஸானியாவின் அபிவிருத்திக்கான பாதையின் தேர்வு
தன்ஸானிய ஐக்கிய குடியரசு இந்து சமுத்திரத்தின் கிழக்காபிரிக்கக் கரையில் அமைந்துள்ளது. 945,000 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ள இக் குடியரசில் 17.1 மில்லியன் மக்கள் வாழ்கிறர்கள் ஆட்சியதிகாரத்தைக் கொண்டிருக்கும் தன்ஸானியா புரட்சி கரக் கட்சி சோஷலிஸ் சமுதாயமொன்றை நிர்மாணிப்பதனை தனது பிரதான இலக் காகக் கொண்டுள்ளது, தன்ஸானியா ஏகாதிபத்திய விரோதத்தினை தனது வெளிநாட்டுக் கொள்கையாகக் கொண் டுள்ளது, இக்கொள்கைகள் கூட்டுச்சேரா இயக்கத்தின் சித்தாந்தத்தினை அடிப்
படையாகக் கொண்டுள்ளன.
தின் ஸானியா ஏகாதிபத்தியத் தளையினைத் துரக்கி வீசிய காலத்திலிருந்து தனது சுதந்திரத்தை வலுப்படுத்து வதற்கும், முதலாளித்துவ நாடுகளில் சார்ந்திருக்கும் தன்மைக்கு முடிவுகட்டுவதற்குமான மார்க்கங்களைத் தேட ஆரம்பித்துள்ளது. பிரசித் திபெற்ற அறுாஷா பிரகட னம் (1967) இப்போக்கினை அங்கீகரித்துள்ளது. சுரண்ட லற்ற உற்பத்தி ஏதுக்கள் (தொழிற்சாலைகள், ஆலைகள், நிலங்கள்) உழைக்கும் மக்களின் கட்டுப்பாட்டின் கீழுள்ள, சமூகச் செல்வங்கள் நியாயமான அடிப்படையில் பங்கீடு செய்யப்படும் சமுதாயமொன்று நிர்மாணிக்கப்பட வேண்டுமென்று இப்பிரகடனம் கூறுகிறது.
ད།༽
சமூக தியுள்ள ஒரு சமுதாயத்திற்கான பாதை
மேற்கத்திய பூர் ஷ" வாப் பத்திரிகைகள் இப்பிரகட னத்தை விசனத்துடன் நோக்குகின்றன, ஆனல் இவை

தன்ஸானியாவின் அபிவிருத்திக்கான பாதையின் தேர்வு 47
யெதுவுமே வங்கிகளையும், தொழிற்சாலைகளையும் தேசிய மயப்படுத்துதல், பாரிய வெளிநாட்டு மூலதனங்களை ராஜ்ய உடமையாக்குதல், கைத்தொழில்மயப்படுத்தலைத் துரிதப்படுத்துதல், பொருளாதாரத்தில் அரச துறை யோன்றை உருவாக்குதல் ஆகிய செயற்பாடுகளிலிருந்து தன் ஸானிய அரசாங்கத்தைத் தடுத்து நிறுத்திவிடமுடி யாது. நாட்டுப்புறங்களில் சமூக-பொருளாதார மாற்றங் களுக்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வுள்ளன. அங்கு கூட்டு உழைப்பினை அறிமுகப்படுத்துவ தற்காக உஜா மாக்கள் (பெரிய கிராமங்கள்) உருவாக்கப் பட்டுள்ளன.
இந்த உஜாமாக்களை அடிப்படையாகக் கொண்டு கூட்டுறவு அமைப்புக்களை உருவாக்குவதே தன்ஸானியா தலைவர்களினலும், ஆட்சியிலுள்ள தன்ஸானிய புரட்சிகரக் கட்சியினலும் கடைப்பிடிக்கப்படும் கொள்கையின் பிரதான சாராம்சமாகும். சமுதாயத்தில் சோஷலிஸ் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான ஒரு மார்க்கமாக இப்போது இது கருதப்படுகிறது.
தீர்மானிக்கப்படும் இலக்குகள் யாவுமே பூரணமாக நிறைவேறிவிடுவதில்லையென்பது இயல்பானது தான், இருப்பினும் இம்மார்க்கத்தில் கைத்தொழில்மயமாக்கலுக் கான திட்டம் உயர் சலுகை வழங்கப்பட்டு துரிதமாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.
எவ்வாறிருந்தபோதிலும் எவ்வளவோ விஷயங்கள் நடந்துமுடிந்துவிட்டன. 8,000 உஜா மாக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. கிராமப்புற மக்கள் யாவரும் இக்கிராமங்களிலேயே வாழ்கிருர்கள், விவசாயிகளின் சமூக நிலைபாடுகள் பெருமளவு மாற்றமடைந்துள்ளன. 91 சதவீதமான கிராமங்கள் ஆரம்பப்பாடசாலைகளைக் கொண்டுள்ளன, 40 சதவீதமானவற்றில் தூய குடிநீர் விநியோக அமைப்புக்கள் நிறுவப்பட்டுள்ளன, 35 சதவீத மானவற்றில் மருத்துவ நிலையங்களும் 74 சதவீதமான வற்றில் கூட்டுறவுப் பண்டகசாலைகளும் நிறுவப்பட்டுள் ளன. நாட்டில் சிருர் மரண விகிதம் பெருமளவில் குறைந் துள்ளது அத்துடன் பொதுமக்களின் சராசரி வாழ்நாள் அதிகரித்துள்ளது. 1978ம் ஆண்டளவில் கல்வியறிவு பெற் ருே ரின் விகிதாசாரம் 73 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது அயல்நாடாகிய கென்யாவில் உள்ளதைவிட இரு மடங்கு அதிகமானதாகும்.
கபடத்தனமான ஆலோசனைகள்
தன் ஸானியா சோஷலிஸச் சார்பினைத் தேர்ந்தெடுத் தமையை விமர்சிக்கும் மேற்கத்தவர்களையும், இந்நாடு "சுதந்திரமான பொருளாதாரத்தை" நோக்கிச் செல்ல வேண்டுமென்று "ஆலோசனை' வழங்கும் மேற்கத்தவர் களையும் தன்ஸானிய அரசாங்கம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட விசேட அரசாங்க அறிக் ை$

Page 26
48 - வளரும் நாடுகளின் இன்றைய பிரச்னைகள்
யொன்றில், 1977ல் இறக்குமதி மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்தியதனுல் நாட்டின் நாணயப்பெறுமானம் சடுதி யாக வீழ்ச்சியுற்றதாக ' சர்வதேச நாணய நிதியம்" சுட்டிக்காட்டியதை தன்ஸானியா அக்கறையுடன் பரிசீல னைக்கு எடுத்துக்கொண்டுள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள் ளது;
தன்ஸானியாவின் சமூக-அரசியல் சார்பினை எதிர்க் கும் வெளிநாட்டவர்கள், அரசாங்கத்தின் முற்போக்கான பாதையினை 1980 அக்டோபரில் மக்கள் மீண்டும் முழு மையாக ஆதரிப்பதனையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இப்பாதையின் பிரதான மூலகர்த்தாவாகிய ஜே. நயரேமேயிற்கு குடிஜன ங்களில் மிகப்பெரும்பான்மையானேர் மீண்டும் வாக்களித் துள்ளார்கள்:
வாயபபுககள தன் ஸானியா தனது பிரச்னைகள் யாவற்றையும் முழு மையாகத் தீர்த்துவிடவில்லையென்பது உண்மைதான். பல பிரச்னைகள் இன்னும் தீர்வுகாணப்படவேண்டியனவாகவே உள்ளன. எவ்வாறிருந்தபோதிலும் தனது அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் இவற்றிற்கான வழி களைக் காண்பதற்கு தன்ஸானிய அரசாங்கம் முயன்று வருகிறது. இப்போக்கினை தன்ஸானிய தலைவர்களினது செயற்பாடுகள் நன்கு புலப்படுத்துகின்றன.
அபிவிருத்திக்கான மார்க்கமொன்றினை தன்ஸானிய தலைவர்கள் வகுத்துள்ளார்கள். சோஷலிஸச் சார்பு என்பது 'எதிர்வாதத்திற்கு அப்பாற்பட்டது,' என்று ஜனதிபதி ஜே. நயரேறே கூறியுள்ளார். இருபது ஆண்டுகளுக்கான பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்ட த்தின் முதலா வது பகுதி ஐந்தாண்டுத் திட்டத்தினை தற்போது தன்ஸ் னியா நிறைவேற்ற ஆரம்பித்துள்ளது. இத்திட்டம் பெருமளவு உணவுப்பொருட்களை உற்பத்தி செய்வதற் காக விவசாய அபிவிருத்தியினை மேம்படுத்துவதை இலக் காகக் கொண்டுள்ளது. இந்த ஐந்தாண்டுத் திட்ட கால முடிவில் நாட்டுப்புறத்திலுள்ள சகல பணிகளிலும் 25 சதவீதமானவை "சோஷலிஸ் கொள்கைகளுக் கு' அமை வாகவே மேற்கொள்ளப்படுமென நம்பப்படுகிறது. இத் திட்ட நிதியில் நாலில் ஒரு பங்கு கைத்தொழில் அபி விருத்திக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய பொருளா தாரத்தை விருத்திசெய்வதற்காக போதியளவு விஞ்ஞானி களுக்கும், தொழில்நுட்பவியலாளர்களுக்கும், விவசாயி களுக்கும், ஏனையோருக்கும் பயிற்சியளிப்பதற்கான திட் டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
தன்ஸானியா ஒரு புதிய ஆனல் அவசியமான கட்டத் தினுள் பிரவேசித்துள்ளது. நேற்றைய தினத்திலிருந்து நாளைய தினத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது 19pr : ”

ஆப்கானிஸ்தான் பற்றிய உண்மை
பாகிஸ்தான் எல்லையிலிருந்து ஆப்கா னிஸ்தானுக்கெதிராக நட்த்தப்படும் பிர கடனப்படுத்தப்பட்ாத யுத்தத்தோடு ஆப்கா னிஸ்தானுககெதிரான பிரசாரமும் நட் ந்து வருகிறது. 'ஒரு பொய் பெருமள வில் சொல்லப் படுமானுல் எவரும் அதைச் சந்தேகிக்க மாட்டார்கள்" என்ற தனடிப் படையில் எல்லா சாதனங்களையும் பாவித்து ஏகாதிபத்தியப் அப்பிரசாரத் தைச் செய்கிறது.
எவ்வாருயினும் சமீபத்தில் ஆப்கான் விரோத பிரசாரகர்கள் பகிரங்கமான விமர்சனத்துக்கு முகம் கொடுக்க நேர்ந் தது.இவ்விமர்சகர்களிட்ையே பல பூர்ஷ்வா அரசியல்வாதிகள், நாடாளுமன்ற உறுப் பினர்கள், கம்யூனிஸ்ட் அல்லாத கட்சிப் பிரதிநிதிகள், பூர்ஷ்வா பத்திரிகை நிரு பர்கள் (இவர்கள் ஆப்கானிஸ்தானுக் குச் சென்று நிலைமைகளைக் கண்டவர் கள்) உள்ளட்ங்குவர். - இதோ அவற்றிற் சில:
O கிர்மால் அரசாங்கத்தின் கொள்கை ஆப்கான்
மக்களின் நலன்களைப் பாதுதாத்துள்ளதா? என்பதை அறிந்துகொள்ள நாங்கள் சென்ருேம். ஆப்கானிஸ்தானின் காபூல், ஜெலலாபாத் மற்றும் இடங்களிலெல்லாம்,
1979 டிசம்பர் 27ல் ஆரம்பமான ஆப்கான் புரட்சியின் இரண்டாம் கட்டம் மக்களின் நலன்களுக்கு இயைபான வையாயிருப்பதையும், எல்லா மக்களாலும் ஆதரிக்கப்படு வதையும் காணமுடிந்தது. ஆனல் ஆப்கானியர்கள் கர்மால் அரசாங்கத்தை மக்களரசாங்கமாகவே சருதுவ தால், எதிர்ப்புரட்சியாளர்களின் நடவடிக்கைகளைப்

Page 27
50 ஆப்கானிஸ்தான் பற்றிய உண்மை
பொறுத்த மட்டில் தேசிய ஜனநாயக சீர்திருத்த மாற்றப் போக்குகள் முடுக்கப்பட்டவையாயிருக்கின்றன."
-கே யமாட்ஸ்கி, ஜப்பான் இளம் சோஷலிஸ்ட் கழக முன்னுள் தலைவர்
o o OO OC)
'ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் தலையிடு வதைப் பற்றி ஜப்பான் பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆணுல் அது எவ்வித தலையீடு? அங்கு சோவியத் இராணுவத்தினரை இரு தடவைகள் மட்டுமே கண்ட போது ஆச்சரியமாயிருந்தது. ஒன்று: காபூலுக்குப் போகும் வழியிலிருந்த ஒரு முகாமில் இரண்டு: காபூல் உணவு விடுதியொன்றில் இரு சோவியத் இராணுவ அதிகாரிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
ஆப்கானியர்கள் சோவியத் துருப்புகளுக்குக் கொடுப் பதெல்லாம் தண்ணீர் மட்டுமே. உணவு, எரிபொருள் எல் லாம் அவர்களின் தாயகத்திலிருந்தே வருகின்றன. அவற்றை ஆப்கான் மக்களுக்கும் வழங்குகிருர்கள். எவ்வித பகையுணர்வும் அவர்களுக்கெதிராகக் காணமுடியவில்லை. இது புரிந்து கொள்ளக் கூடியதே.
கடந்த 25 வருடங்களாக ஆப்கானிஸ்தானுக்கு சோ வி யத் யூனியனும் ஏனைய சோஷலிஸ் நாடுகளும் வழங்கிய உதவிகள் சுமார் 170 கோடி டாலர்களாகும். அமெரிக்கா வழங்கியதோ 10 கோடி டாலர்கள் மட்டுமே. மேற்குலகு வர்த்தகத்தில் முதலீடு செய்து இலாபத்தைச் சுரண்டு கிறது. சோவியத் யூனியனே ஆப்கானிஸ்தானில் தொழிற் சாலைகளையும், மின்சார நிலையங்களையும், பெருந்தெருக் களையும் நிர்மாணித்துள்ளது. இப்போது சோவியத் உதவி யுடன் வீடுகள் கட்டப்படுகின்றன .??
கே. யமட்ஸ்கி-எம். ஹொஸொய் (ஜப்பா ன் இளம் சோஷலிஸ்ட் கழக மத்திய கமிட் டியின் வெளிநாட்டு விவகாரப் பகுதியின் தலைவர்) எழுதிய "நோ இன்சர் மவுண்ட பில் பீக்ஸ்’ நூலிலிருந்து. டோக்கியோ 1981.
**ஆப்கானிஸ்தானின் புரட்சிகர மாற்றங்களை விரும்" பாதது சோவியத் யூனியன ல்ல; மாருக அமெரிக்காவும், சீனுவும், பாகிஸ்தானுமே என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை. இவை மூன்றுமே உண்மையான க்கிரமிப் பாளர்கள். 1978 ல் ஆக்கிரமிப்பை எதிர்த்து ற்பதற்கு

வளரும் நாடுகளின் இன்றைய பிரச்னைகள் 51.
ஆப்கான் அரசுக்கு தகுந்த நேரத்தில் சோவியத் யூனியன் இராணுவ உதவியளித்த போது, ஆப்கானிஸ்தானிலிருந்து, சோவியத் யூனியன் தனது படைகளை மீளப்பெறவேண்டு மென ஆக்கிரமிப்பாளர்கள் கூக்குரலெழுப்பினர். அமெ ரிக்கா, சீனு, பாகிஸ்தான் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பு இன்னமும் இடம்பெற்று வருவதால் ஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புகள் இருக்கவேண்டுமென்பது அத்தியா வசியமானதாகும். ஆப்கானிஸ்தான் அரசாங்கம் மீண்டும் மீண்டும் கூறுவதைப்போல, வெளிநாட்டு ஆக்கிரமிப்பின் உண்மையான தன்மையையும் அதன் நோக்கத்தையும் பகிரங்கப்படுத்தக் கூடிய ஒரு அரசியல் பேச்சுவார்த் தையே ஆப்கான் பிரச்னைக்கு முழுமையான தீர்வையளிக்க முடியுமென நான் நம்புகிறேன். சோவியத் துருப்புகளை வாபஸ் பெறுவதல்ல, இதுவே ஆப்கானிஸ்தானில் ஸ்திர நிலையை ஏற்படுத்த முடியும், ஆப்கான் மக்களின் சுதந்தி ரத்தில் அக்கறை கொண்டவர்கள், அதற்கு, சோவியத் துருப்புகளை வாபஸ் பெறுவது அத்தியாவசியமெனக் கருதினுல், அவர்கள், ஆப்கானிஸ்தானில் நிலப்பிரபுத்துவ ஏதேச்சாதிகார ஆட்சியை மீள்நிறுவுவதில் "கிளர்ச்சிக் காரர்கள்?", எனப்படுவோர்க்கு உதவுவதில்லை என்ற சர்வ தேச உறுதிமொழியை பாகிஸ்தான், ஈரான், அமெரிக்கா ஆகியன தரவேண்டுமென்றும் நிர்ப்பந்திக்க வேண்டும்."
பங்களாதேஷ் தேசிய கட்சி துணைத் தலைவர் மஃபிசூலா இஸ்லாம் எழுதிய 'ஆப் கானிஸ்தான்: உண்மையும் பொப்யும்"
என்ற நூலிலிருந்து. டாக்கா, 1982
O o OO Ο Ο
"சோவியத் யூனியன் வழங்கிய ஒத்துழைப்பின் காரணமாக, ஏகாதிபத்திய சக்திகளினதும் முஸ்லிம் பிற் போக்கினதும் சூழ்ச்சிகளைத் தாக்குப் பிடிப்பதில் ஆப்கா னிஸ்தானின் புரட்சிகர அரசாங்கம் வெற்றி கண்டு வருகிறது. சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுவிட்டதென்பது அப்பட்டமான பொய் என்பதை நாமறிவோம். உண்மையில் ஆப்கான் மக்களுக்கு சோவியத் யூனியன் வழங்கும் சர்வதேச ஒத்துழைப்புகளை நாம் பாராட்டுகிருேம்"
இப்ராகிம் கொலெய் லாட்," முராபிடுன்' லெபனணிய தூதுக்குழுத் தலைவர்.
იზ d%
** ஆப்கானிஸ்தான் சிக்கலை ஒரு உலகப் பிரச்னையாக்க முனையும் இராணுவவாத நடவடிக்கைகளும், எத்தனிப்பு
ം

Page 28
52 ஆப்கானிஸ்தான் பற்றிய உண்மை
களும் நிலைமையைச் சிக்கலாக்கி ஆப்கான் பிரச்னைக்கு தீர்வு காணும் சாத்தியப்பாடுகளைக் குறைக்கவே செய் கின்றன."
பி. வி. நரசிம்மராவ் இந்திய வெளிநாட்டமைச்சர்
ஃ o:
'இராணுவப் பிணக்கிலல்ல பேச்சுவார்த்தைகள் மூலமே ஆப்கான் பிரச்னைக்குத் தீர்வுகாணலாம். சோவியத் யூனியனின் சமீபத்திய பிரேரணை அவ்வித பேச்சுவார்த் தைகளுக்கான சிறந்த அடிப்படையென்றே கருதுகிறேன். இந்த சிக்கலான பிரச்னைக்கு ஒரு நியாயமான தீர்வுகாண் பதற்குத் தடையாகவுள்ளவற்றை அகற்ற அவை உதவு மென்றே நம்புகிறேன். அணிசேரா நாடுகளின் டெல்லி
மாநாட்டு தீர்மானத்தை நான் ஆதரிக்கிறேன்கு
கொ ஸ்தா கோமஸ் போர்த்துக்கல் முன்னுள் ஜனதிபதி உலக சமாதான கவுன்சில் துணைத் தலைவர்

விஞ்ஞானம் கலை, கலாசாரம்
T மொழிகளில் இலக்கியம்
சோவியத் பல் தேசிய இலக்கியத்தின் வளர்ச்சியை சோவியத் எழுத்தாளர் சங்கத் தினது நிர்வாக சபையின் செயலாளர் ஸெர்கே பருஸ்டீன் எமது நிருபரிடம் விவ ரிக்கிருர்
--சோவியத் யூனியனில் 77 தேசிய இலக்கியங்கள் உள்ளன? இவ்வளவு நானுவகைகள் இருப்பதற்கான காரணம் என்ன?
--தேசிய கலாசாரங்களின் இந்த பல்வேறுவகையி லான, எனினும் மிகநெருங்கிய சங்கமம் எங்கிருந்து வரு கிறது என பல தடவைகளில் நானே வியப்புற்றுள்ளேன் சோவியத் யூனியனில் பலவேறுபட்ட தேசிய இன மக்கள் வாழ்வது இதற்குக் காரணமாக இருக்கலாம். எனினும் இந்தியாவில் நூற்றுக்குமதிகமான இனங்கள் உள்ளன. ஆணுல் 14 மொழிகளிலேதான் இலக்கியம் வளர்கிறது. ஐக்கிய அமெரிக்கா போன்ற பல்லின நாட்டில் ஒரே ஒரு மொழியில்-ஆங்கிலத்தில் மட்டுமே இலக்கியம் படைக்கப் படுகிறது.
சோவியத் ஒன்றியத்தில் 77 மொழிகளில் இலக்கியம் வானிப்பாக வளர்கிறது என்ருல் அதற்கான காரணம் அனைத்து பெரிய, சிறிய மக்களின் கலாசார வளர்ச்சி உட் பட அனைத்தம்ச வளர்ச்சிக்கான சமதையான வாய்ப்புகளை வழங்குகிற நாட்டின் தேசியக் கொள்கை கடைப்பிடிக்கப் படுவதே. சமதையான உறுப்பினர்களைக் கொண்ட பல் லினக் குடும்பம் மாபெரும் ருஷ்ய இலக்கியத்தையும், அதே போல சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னரே தமது மொழிகளுக்கு முன்னரே தமது மொழிகளுக்கான எழுத்து வடிவத்தைப் பெற்ற பல இல்க்கியங்களையும் உள்ளிட்க்கி

Page 29
54 -- - - - - 77 மொழிகளில் இலக்கியம்
யிருக்கிறது. எனினும் பெரிய-சிறிய, பழைய-புதிய இலக் கியங்களின் சமத்துவப் படுத்துவதோ அல்லது இவற்றின் படைப்பு வீச்சை ஒரே அளவுக்குக்குறைப்பதோ என்று அர்த்தமாகாது. மாருக இவை ஒவ்வொன்றினதும் தேசி யத் தனித்துவமும் வரலாற்று அனுபவமும் பவித்திரமாகப் பாதுகாக்கப் படுகின்றன, பேணப்படுகின்றன;
சோவியத் தேசிய இலக்கியங்களுக்கிடையிலான இடைச் செயற் பாடும், பரஸ்பர செல்வாக்கும் பற்றி என்ன கூறுவீர்கள்? இந்த நிகழ்வுப் போக்கில் ரஷ்ய மொழியின் பாத்திரம் என்ன?
-இதில் ரஷ்ய மொழி வகிக்கும் பாத்திரம் எல்லை யற்றதாகும். ரஷ்ய மொழி பல்வேறு மக்களுகிடையிலான தொடர்பு மொழியாக இருக்கிறது. இதனுல் பல மக் கள் தமது கலாசார தனிமைப்பாட்டைத் தாண்ட முடிந் துள்ளது, தமது இலக்கியப் படைப்புகளை மக்கள் அனைவருக் கும் கிடைக்கச் செய்ய முடிந்துள்ளது.
தேசிய இலகியங்களின் பரஸ்பர செல்வாக்கு வகித் தல் என்ற மிகச் சிக்கலான நிகழ்வுப் போக்குப் பற்றிப் பேசும் போது, இது கடந்த தசாப்தங்களில் புதிய அம்சங் களைப் பெற்றுள்ளது எனக் கருதுகிறேன். செழுமையான பாரம்பர்யத்தைக் கொண்ட் ருஷ்ய இலக்கியம் 40களிலும் ஏனைய இலக்கியங்களில் பெரும் செல்வாக்கை வகித்தது. ஆனல் இப்போது ஏனைய சோவியத் இலகியங்கள் ருஷ்ய இலக்கியத்தில் செல்வாக்கை வகிக்க ஆரம்பித்துள்ளன: அதே போல இவை அனைத்தும் பரஸ்பரம் செல்வாக்கைச் செலுத்துகின்றன. இதாரணத்திற்கு சில ஆயிரங்களாக மட்டுமுள்ள மன்ஸி இனதைச் சேர்ந்த விளடிமீர் ஸன்கு யின் ஒரு மீன்கரரி பற்றிய சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு கிர்கிஸ் எழுத்தாளர் ஒரு நாவலையே எழுதி யுள்ளார். - -
77 சோவியத் தேசிய இலக்கியங்களில் சர்வதேசிய அம்சங் கள் எவ்வாறு வெளிப்பாடு பெறுகின்றன? ",
கலைகளும் இலக்கியங்களும் தனித்துவமான தேசிய அம்சங்களைக் கொண்டிருக்காவிட்டால் சர்வதேசியம் என்ற கருத்துருவத்திற்கு இடமேயில்லை என்று நான் கருதுகிறேன் உண்மையில் சர்வதேசியம் என்பது "தேசியத் தனிப்பண்பு களின் மகோன்னதமான்வற்றை பூர்த்திகரித்து வெளிப் "படுத்துவதே. வெளிநாடுகளில் இருக்கும்போது சோவியத் தியலாளர்களுடன் நான் அடிக்கடி இது குறித்து மோத நேர்ந்துள்ளது. அவ்ர்களின் நிலைபாடு - முர்ண்பாடுகள் நிறைந்தது. ஒரு புறம் சோவியத் தேசிய படைப்பாளிகள் மீது ருஷ்ய இலக்கியம் செல்வாக்கை வகிப்பதிைத் தவிர்க் "கவே அவ்ர்கள் விரும்புகிறர்கள் மறுபுறம் ரஷ்ய் இலக்கியம் *அந்நிய செல்வாக்கிலிருந்து விடுபட வேண்டும் என்கிருரர் - - . : & {. ' ' ' ' ". . *。リーリー。
7r ' *. ** -- 4

விஞ்ஞானம் கலே, கலாசாரம் 55
கள். இந்த "தற்காப்பு பற்றி வாதிட வேண்டிய தேவையே இல்லை. ஒவ்வொரு சோவியத் தேசிய இலக்கியமும் மாற் றிட்டுப் பிரதியாக இருக்க முடியாது. ஒவ்வொன்றும் பொது இலக்கியப் பூச்செண்டுக்குத் தன் தோட்டத்தில் பூத்த மலர்களைச் சேர்ப்பிக்கிறது.
இன்றைய கட்டத்தில் இலக்கிய நிலவரம் பற்றி என்ன கருது கிறீர்கள?
படைப்பாற்றல் மக்களின் எண்ணிக்கையில் தங்கி யிருக்க வில்லை என்பதற்கு சோவியத் இலக்கியத்தில் போல வேறெந்த உலக இலக்கியத்திலும் இத்துணை சிறப்பான மூன் னுதாரணத்தைக் காண முடியாது என்று, கபாரிடினியன் எழுத்தாளர் அலிம் கெஷ் ஹொகோவ் கூறியதை குறிப்பிட விரும்புகிறேன். உண்மையின் பிரதானமானது என்னவென் ரு ல் ஒவ்வொரு தேசிய இலக்கியத்திற்கும் வழங்கப்படும் படைப்பாற்றல் சுதந்திரமும், வாய்ப்புகளுமாகும். இருபது இலட்சம் கிர்கிஸ் மக்கள் உலகப் புகழ் பூத்த எழுத்தாள ரான கிங்கிஸ் அயித்மதோவை உருவாக்கியளித்துள்ளனர். கிர்கிஸியர்களிலும் பார்க்க நன்கு குறைந்த ஜனத்தொகை யைக் கொண்ட அவார்ஸ் இனத்திலிருந்து உலகப் பிரசித்தி பெற்ற பெருங்கவி ரஸில் கம் ஸ்டோம் வந்துள்ளார்.
சோவியத் ஸ்கயாஸிபிர்

Page 30
மூளைசாலிகள் அபகரிப்பு
1961க்கும் 1980க்குமிடையில் 508 ஆயிரம் நிபுணர் கள் வளர்முக நாடுகளிலிருந்து மேற்கிற்கு (இவர்களுள் முக் கால் பகுதியினர் ஐக்கிய அமெரிக்கா வுக்கும், கனடாவுக் கும், பிரிட்டனுக்கும்) குடியகன்றுள்ளனர். இதில் ஐக்கிய அமெரிக்காவுக்குத்தான் நல்ல யோகம், தனது மேற்கத்திய போட்டியாளர்களைவிட கூடுதலாக அது 1970க்கும் 1978க்கு மிடையில் 500 கோடி டாலர்கள் வரை நிபுணர்களைப் பயிற்றுவிப்பதற்கான செலவை மிச்சப்படுத்தியுள்ளது: லெவ் அப்ஸர்வர், பொப்ரோவ்,
ஐக்கிய அமெரிக்கா எங்கெங்கெல்லா மிருந்து "அறிவு மூல தனத்தை" இறக்குமதி செய்ய முடியுமோ அங்கிருந்தெல் லாம் இறக்குமதி செய்கிறது. எனினும் வறிய நாடுகளி லிருந்தே கூடுதலாக “மூளைகள்' இறக்குமதி செய்யப்படு கின்றன. தென் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியாவிலிருந்து குடியேறுபர்களின் அளவு 50ம் ஆண்டுகளில் 33 சத வீத மாக இருந்த நிலையிலிருந்து இப்போது 75 சத வீதமாக அதிகரித்துள்ளது.
தகுதிவாய்ந்தவர்கள் ஈர்க்கப்படுவது மட்டுமல்ல, இந் நாடுகளிலுள்ள மிகச் சிறந்த ஆற்றலுள்ளவர்களும் பட்டம் பெற்றவர்களும் தூண்டில் போட்டுப் பிடிக்கப்படுகிமூர்கள்.
துரிதமான பொருளாதார, கலாசார முன்னேற்றத் திற்கும், கல்வி, சுகாதாரத்துறைகளின் வளர்ச்சிக்கும் அத் தியாவசிய மானவர்களான விஞ்ஞானிகளையும், எஞ்சினியர் களையும், மற்றும் நிபுணர்களையும் விடுதலையுற்ற நாடுகள் அசுர வேகத்தில் இழந்து வருகின்றன.
இது ஒரு பாரதூரமான பிரச்னையாகியுள்ளது. இப் பிரச்னைக்கு எப்படியாவது ஒரு தீர்வு கண்டாக வேண்டும். சமத்துவ அடிப்படையில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப் பது அரசுத் துறையின் திட்டமிட்ட வளர்ச்சி, சோஷலிஸ் நாடுகளுடன் ஒத்துழைப்பு, நிபுணர்களைப் பயிற்றுவதில் முன்னுள் காலனிகளின் முயற்சிகளை ஒருங்கிணைப்பது என்ப வற்றின் அடிப்படையிலேயே இதற்குத் தீர்வுகாணமுடியும்,
இந்த நாடுகளின் தேவையை அரைவாசி தூரம் சென்று சந்திக்க சோவியத் யூனியனும் ஏனைய சோஷலிஸ நாடுகளும் தயாராக உள்ளன. ஒத்துழைப்புத் திட்டங் களின் கீழ் மேற்கொள்ளப்படும் நிர்மாணத்தலங்களிலும், தொழிலகங்களிலும் பல்லாயிரக்கணக்கான மூன்ரு வது

மூளிைசாலிகள் அபகரிப்பு 57
உலக பிரஜைகளுக்கு சோவியத் நிபுணர்கள் பயிற்சியளிக் கிருர்கள். அத்துடன் இந்நாடுகளில் எழுத்தறிவின்மையை ஒழித்துக்கட்ட சுமார் 2000 சோவியத் "ஆசிரியர்கள் பணி புரிகிருர்கள். இவர்கள் அந்தந்த நாடுகளின் கல்வித்துறை ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கிருர்கள். ஆசிய, ஆபிரிக்க, தென் அமெரிக்க நாடுகளில் சோவியத் யூனியனில் தொழில் நுட்ப, பொருளாயத உதவியுடன் 130 பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன, மேலும் 64 பாடசாலைகள் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
படித்துப்பட்டம்பெற்றபின் அங்கேயே இருக்க ஆசை யூட்டப்பட்டுவிடுவார்கள் என்ற ஐயப்பாடே இல்லாமல் எந்த நாடும் சோவியத் யூனியனுக்குத் தனது இளம் மக் களைக் கல்விபயில அனுப்பலாம். 140 நாடுகளைச் சேர்ந்த 70 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்கள், பெரிதும் வளர்முக நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் சோவியத் யூனியனிலுள்ள உயர் கல்வி நிலையங்களிலும், நடுநிலை தொழில் நுட்பக் கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கப்படுகிருர்கள்.
* சோவியத் யூனியனில் கல்வி பெற்றவர்கள் எந்தச் சம்பளத்திற்கும் எங்கு தேவைப்படுகிருர்களோ அங்குசென்று பணிபுரியத் தயாராக இருக்கிருர்கள். தமது தாய்நாட் டிற்குத் தன்னலம் கருதாது சேவைசெய்யக்கூடிய உயர் பயிற்சியும் பட்டமும் பெற்றவர்கள் நம்நாடுகளுக்குத் தேவைப்படுகிறர்கள் என்பதால் இது முக்கியமானதாகும்" என்று தன்ஸானிய ஜனதிபதி ஜூலியஸ் நியரரே கூறியது இங்கு மனம் கொள்ளத்தக்கதாகும். ;

Page 31
ஏகாதிபத்தியத்தின்
*
லுமும்பாவைக் கொன்றது '. LITT?
'கொங்கோ கேபிள்கள் ஐஷ்ன்ஹோ வரிலிருந்து கொள்கைவரை' என்ற எம் கால்ப் எழுதிய நூலிலிருந்து சில பகுதி - கள்ை இங்கு தருகிறேம். பட்ரிஸ் லுமும் பாவின் படுகொலை சம்பந்தமான அமெரிக் கச் சதியை இந்நூல் விவரிக்கிறது.
1960 செப்டம்பர் 19 ஆந் திகதி புதிதாக சுதந்திர மடைந்த கொங்கோ (இ ப் பே ா து ஸய்ரே) வின் தலைநகரான லியோபொல்வில்லேக்கு ஒரு அந்தரங்கச் செய்தி வருகிறது. செய்தியைப் பெற்றவர் அங்கிருந்த மத்திய உளவு ஏஜன்ஸியின் பிரதம அதிகாரி. செய்தி வாஷிங் டனிலுள்ள அவர்து மேலதிகாரிகளால் உயர் உளவு அதிகாரி கள் மூலம் அனுப்பப்பட்டது. ஒரு அவசர அவசியமான பணியை நிறைவேற்ற தன்னை பாரிஸிலிருந்து வரும் ஜோ" எனக் கூறிக் கொண்டு ஒருவர் தலைமை நிலையத்திலிருந்து வருவார். வேறு விவரங்கள் கொடுக்கப்படவில்லை. இத் தக வல் பற்றி எவருடனும் பேச வேண்டாம் என்று ஸ்தல அதி காரி எச்சரிக்கப்பட்டிருந்தார்.
"ஜோ" ஒரு வாரத்திற்குப் பின்னர் வந்தார். இவர் வேறு யாருமல்ல சி. ஐ. ஏ. யின் முதல்தர விஞ்ஞானியான சிட்னி கொட்லியேப் T என்பவரே. நச்சுத் திரவத்தோடு கூடிய பையுடன் இவர் வந்தார். இந்த பயங்கர நஞ்சு அதிகாரத்திலிருந்து கவிழ்க்கப்பட்ட, ஆனல் மீண்டும் ஆட் சிக்குவரும் வாய்ப்புகளைக் கொண்ட பட்ரிஸ் லுமும்பாவுக் கேயாகும் என்று அவர் நிலைய அதிகாரியிடம் தெரிவித்தார்:
 
 

லுமும்பாவைக் கொன்றது யார்? 59
இந்த நஞ்சு லுமும்பாவின் உணவிலோ அல்லது அவர் பயன்படுத்தும் பற்பசையிலோ எப்படியாவது கலக்கப்பட வேண்டும் என்று விஞ்ஞானி கூறினர். கொ ைஎந்த வடிவி விலும் இடம் பெறலாம், ஆனல் இதன் பின்னல் ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் இயங்கியது என்பதற்கான தடயம் எதுவும் இல்லாத விதத்தில் இது செய்யப்பட வேண்டும் என்ருர், இந்தப்பணி சி. ஐ. ஏ. யால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதாகும். ஒரு சில மாதங்களுக்குள் இத் திட்டம் செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் பணிக்கப் Ull-gil.
வாஷிங்டனில் பீதி
லுமும்பாவுக்கு எதிரான சதி அமெரிக்கா வினது கொள்கையின் ஒரு அசல் உதாரணம். பட்ரிஸ் லுமும்பா மயிர்சிலிர்க்க வைக்கக் கூடிய பேச்சாளன், சுதந்திரமான சிந்தனையாளன். இவர் ஒரு தேசியக் கட்சியை உருவாக்கி அதற்கு முதலாவது பொதுத் தேர்தலில் பெருவெற்றி கிடைக்கச் யெய்திருந்தார். -
1960 ஜூன் 30 இல் பெல்ஜியம் கொங்கோ சுதந்திர இடையுமுன்பே அமைச்சரவைக்கு இடதுசாரிகளை நியமித்த தீவிரவாதியாக இவர் சி.ஐ.ஏ. அறிக்கைகளில் குறிப்பிடப் பட்டுள்ளார். சுதந்திரம் வழங்கப்பட்ட இரண்டு வாரங் களுக்குப்பின், தமது அதிகாரத்தைத் துறக்க மறுத்த பெல்ஜிய ராணுவ மேலதிகாரிகளை எதிர்த்த கொங்கோ ராணுவ வீரர்களின் கலகத்தை அடக்க பெல்ஜியத் துரிப் புக்கள் அனுப்பப்பட்டபோது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை எதிர்த்து சர்வதேசிய உதவியை லுமும்பா கோரிஞர். அதுவரை வாஷிங்டன் அவசரப்படவேண்டும் என்று கருதவில்லை.
லியோபொல்ட்வில்லேயிலிருந்து நிலைய சி.ஐ. ஏ. அதி காரி லோறன்ஸ் டெவ்லின் பின்வரும் அபாய அறிவித்தலை அனுப்பினர்.
'கொங்கோவில் அரசாங்கத்தைக் கைப்பற்ற முனைப்பு கள் மேற்கொள்ளப்படுவதாக தூதரகமும் நிலையமும் கருதுகின்றன. இங்கு பல சக்திகள் தொழிற்படுகின்றன . அதிகாரப் போராட்ட த்தின் பெறுபேறுகளை நிர்ணயிப்ப தற்கு, பிரதான செல்வாக்கினை வகிக்கும் காரணிகள் எவை என்பதை நிர்ணயிப்பது கஷ்டமானதாக இருந்த போதி லும் தீர்க்கமான காலப்பகுதி 'தூரத்திலில்லை எனக் கொள்ளலாம். லுமும்பா உண்மையிலேயே கம்யூனிஸ்ட்டா இல்லையா என்பது ஒரு புறமிருக்க கொங்கோவில் மேற்
- فــي .. * *

Page 32
60 ஏகாதிபத்தியத்தின் சுயருபம்
கத்திய எதிர்ப்புக் சக்திகளின் பலம் துரிதமாக அதிகரித் துக் கொண்டிருக்கிறது. இன்னெரு கியூபா உருவாவதைத் தவிர்க்க உண்மையில் மிகமிகச் சொற்ப கால அவகாசமே
உளளது உத்தரவு கொடுத்தது யார்?
இந்த அச்சுறுத்தலை தவிர்க்க **லுமும்பாவுக்குப் பதிலாக மேற்கத்தியச் சார்புடைய ஒருவர் பதவியிலமர்த் தப்படவேண்டும்" என்று டெல்வின் ஆலோசனை தெரி வித்தார். சி.ஐ.ஏ. பயங்கரச் சேவைப் பிரிவின் ஆபிரிக்க பகுதித் தலைவர் தான் அரசாங்க இலாகாவின் அங்கீகாரத் தைக் கேட்டிருப்பதாகக் கூறினர்.
அதே தினம் சி.ஐ, ஏ.யினதும் அரசாங்க இலாகா வினதும் தலைவர்கள் சேசிய பந்தோபஸ்து கவுன்சிலின் கூட்டத்தில் கொங்கோ பிரச்னையை ஜனதிபதி ஐஷன் ஹேவரிடம் எழுப்பினர்.
கூட்டத்தில் மத்திம மட்ட அதிகாரியான ருெ பேர்ட் எச். ஜொன்ஸன் கலந்து கொண்டார். 1975 இல் இவர் திருச்சபைக் கமிட்டியிடம் பின்வருமாறு தெரிவித்தார்:
"அந்த விவாதத்தின்போது ஜனதிபதி ஐஷன்ஹோ வர். ஏதோ சொன்னர். அவரது சொற்களை எனக்கு இப்போது நினைவுபடுத்த முடியவில்லை. ஆனல் லுமும்பா வைக் கொல்வதற்கான ஆணையே அது என்று எனக்குப் பட்டது." அந்தக் கூட்டத்து அறிக்கையில் கொலை செய் வதற்கான உத்தரவு பற்றி எதுவும் இல்லை. ஆனல் இதற் காக அதுவேறு விதமாக இருக்கத் தேவையில்லை என்றே ஜோன்ஸன் கருதுகிருர். ஜனுதிபதியின் இத்தகைய உத் தரவு கூட்ட அறிக்கையிலிருந்து தவிர்க்கப்பட்டிருக்க லாம் என்றும், அந்த உத்தரவு வேறு வழிகளில் அனுப்பப் பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவிக்கிருர்,
சி.ஐ.ஏ. செயற்பட ஆரம்பம்
இதை அடுத்து கிடைக்கப் பெற்றுள்ள அத்தாட்சி லியோ பொல்வில்லேயிலிருந்த டெவ்லினுக்கு சி.ஐ.ஏ.யின் துணை டைரக்டர் றிச்சர்ட் பிஸெல் அனுப்பிய கேபிளா கும். திரைமறைவு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த பிஸெல் லுமும்பாவுக்குப் பதிலாக மேற்கத்தியச் சார்புள்ள ஒருவரை அதிகாரத்திலமர்த்தவதற்கான திட் டத்தைச் செயற்படுத்த ஆரம்பிக்குமாறு ஆணை பிறப் பித்தார் இந்தக் கட்டத்தில்தான் சி.ஐ.ஏ.யின் உயர் விஞ் ஞானியான சிட்னி கொட்லியப் அரங்கிற்கு வருகிருர் ஆளைத்கொல்லக் , கூடிய அல்லது செயற்பட முடியாதவ ராக ஆக்கக் கூடிய ரசாயனங்கள் டெட்றிக் கோட்டை

லுமும்பாவைக் கொன்றது யார்? 61
யிலுள்ள ராணுவப் பாாறையில் பரிசோதித்துப் பார்த் தார். "அந்தப் பிரதேசத்துக்குரிய வியாதியை ஏற்படுத் தக் கூடிய, எனினும் பயங்கர விளைவுகளை கொண்டுவரக். கூடிய ரசாயனத்தை அவர் தெரிவுசெய்தார்' இவர். செப்டம்பரில் லியோபொல்வில்லேக்கு வந்தபோது நிலைமை மாறியிருந்தது. ஜனதிபதி கஸவுபு பிரதமரை பதவி நீக்கம் செய்திருந்தார். எனினும் புதிய ஆட்சியாளர்' பற்றி டெல்வின் தனது கேபிளில் நம்பிக்கை ஊட்டவில்லை." நிலைமை எதிர்த்திருப்பத்தை எடுக்கலாம் என்றும் லுமும்பா திரும்பவும் அதிகாரத்திற்கு வரலாம் என்றும் அவர் பயந்தார். "ஒரே ஒரு வழி அவரை அரங்கிலிருந்து அகற்றுவதே" என்று தெரிவித்தார்.
கொலைத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான பொறுப்பு சிரேஷ்ட் அதிகாரி ஜஸ்டின் ஓடொனெலுக்குக் கையளிக்கப்பட்டது.
எதிர்பாராத திருப்பம்
ஒடொனெல் 1960 நவம்பர் 3ஆந் திகதி லியோ பொல்வில்லேக்கு வந்தார், ஆனல் தனது ப்னியை நிறை வேற்ற இவருக்கு அவகாசம் இருக்கவில்லை. ஐ. நா. படை கிளிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு கிட்ைக்காது என கருதிய லுமும்பா கிழக்கே 1000 மைல்கள் தொலைவி லுள்ள தனது சொந்த மாவட்டமான ஸ்டன் லிவில் லேக்குச் சென்ருர், போகும் வழியில் அவர் கைது செய் யப்பட்டு திஸ்வில்லேயில் சிறைவைக்கப்பட்டார்.
1961 ஜனவரி 13ஆந் திகதி திஸ்வில்லே ஆயுதப் படையினர் "சம்பள உயர்வு கோரி கலகம் செய்தன்ர். லுமும்பாவை அதிகாரத்திலமர்த்தப் போவதாகப் பய முறுத்தினர். டெல்வின் வாஷிங்டனுக்கு அவசர கேபிள் ஒன்றை அனுப்பினர்: "தற்போதைய அரசாங்கம் ஒரு சில தினங்களில் வீழ்ச்சியுறும். இதன் விளைவு அராஜகமும் (லூமும்பா) மீண்டும் ஆட்சிக்கு வருவதும்ாகும்’***இப் போது கடுமையான நடவடிக்கை எடுக்க மறுத்தால் கொங்கோவில் (அமெரிக்க) கொள்கை தோல்வியுறும்" என அவர் வலியுறுத்தியிருந்தார்.
லுமும்பாவை அவர்கள் பாதுகாப்பான இடத்தி லுள்ள சிறைச்கு மாற்றப் போவதாக டெல்வினுக்கு மறு நாள் தெரிவிக்கப்பட்டது. லுமும்பாவை அவரது பரம சத் துராதியான மாகாணத் தலைவர் மொஸி ஷொம் பேயின் கட்டாங்கா மாகாணத்திற்கு இரு தினங்களுக்குப் பின் கொண்டு சென்றனர். எலிஸபெத்வில்லேயிலுள்ள சி.ஐ.ஏ நிலையம் தலைமையகத்திற்கு பின்வரும் கேபிளை அனுப்பியது.

Page 33
62 ஏகாதிபத்தியத்தின் சுயரூபம்
"பட்ரிஸுக்கு நன்றி அவர் வருவது எமக்குத் தெரிந்தி ருந்தால் நாம் ஒரு பாம்பை பொரித்திருப்போம்." லும்பா சிறையிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக பெப்ரவரி 13ஆந் திகதி கட்டாங்கா அதிகாரிகள் அறிவித்தனர்; அவர் கொங்கோ பழங்குடி மக்களால் பிடிக்கப்பட்டு கொல்லப் பட்டார்" என மூன்று தினங்களுக்குப் பின்னர் அறிவிக் கப்பட்டது:
O O OG) v OO
லுமும்பாவின் படுகொல்ைக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று சி. ஐ. ஏ. அறிவித்தது. எனினும் தூதரக, சி.ஐ.ஏ. நிலைய அதிகாரிகள் லுமும்பாவை ஒழித்துக்கட்ட நான்கு மாதங்களுக்கு மேலாக லுமும்பாவின் எதிரிகளைத் தூண்டி வந்தனர் என்பதற்கான சான்றுகள். ஏராளமாக உள்ளன.

நிக்கலாய் இணுேஸெம்டஸேவ் விஞ்ஞானப் பேரவையாளர்
9) 6): நெருக்கடிக்குப் பொறுப்புதாரி யார்?
எண்பதாம் ஆண்டுகளின் திருப்பத்தில் சர்வதேச நிலை மோசமடைந்ததுள்ளமை ஸ்பஷ்டமானதே, ஆக்கிரமிப்பு ஏகாதிபத் திய சக்திகள், குறிப்பாக அமெரிக்க ஏகாதி பத்தியமே இதற்கான முழுப் பொறுப்பை யும் ஏற்றக வேண்டும்.
1981 ல் நடந்த சோ. க. க. வின் 26 வது காங்கிரஸ் இணக்க அமைதியினது சத்துராதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டது. முதலாளித்துவ நாடு கள் கடைப்பிடிக்கும் அயல் நாட்டுக் கொள்கையின் முக் கிய பிரச்னைகள் மீதான போராட்டம் உக்கிரமடைந்துள் ளமை முதலாளித்துவம் எதிர்கொள்ளும் கஷ்டங்களுடனும் அதன் மூர்த்தண்யமடைந்து வரும் பொது நெருக்கடியுட னும் சம் தந்தப்பட்டதாகும்.
70 களில் மட்டும் முதலாளித்துவ உலகம் மூன்று பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்தது.இவற்றுள் 1974 -1975 நெருக்கடியே மிகவும் மோசனமானதாகும்; முழு முதலாளித்துவ அமைப்பையே குலுக்கிய 1929-1933 காலத்து நெருக்கடிக்குப் பின்னர் ஏற்பட்ட மிகவும் உக்கிர மான நெருக்கடி இது. இன்றைய உலகப் பொருளாதார நிலைமை படுமோசமானதாகவே தொடர்ந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி ஆழமடைவதைத் தொடர்ந்து வர்க்க முரண்பாடுகள் கூர்மைப்படுகின்றன, பல நாடுகளில் சமூக அரசியல் நெருக்கடி தீவிர மடைந் துள்ளது, பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் உட்பட வலது சாரி தீவிரவாதிகளின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன, அரசியல் மோசடிகள் கூடியுள்ளன, மக்கள் மத்தியில், குறிப் பாக இளந்தலைமுறையினர் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள் ளது, தேசங்களுக்கிடையில் சச்சரவுகள் தீவிரப்பட்டுள்ளன.

Page 34
64 உலக நெருக்கடிக்கு பொறுப்புதாரி யார்?
உலகில் முற்போக்கான வளர்ச்சிப் போக்குகள் முன் னேறிச் செல்வதைத் தடுக்கும் முயற்சியில் ஏகாதிபத்திய வட்டாரங்களின் மிகவும் தீவிரமான சக்திகள் மனுக்குலத் தின் உயிரையே பணயம் வைக்கத் தயாராக உள்ளன.
இந்நிலைமைகளில் இணக்க அமைதியை வலுப்படுத்த வும், ஆயுதப் போட்டியைக் கட்டுப்படுத்தவும் ஆயுதப் பரிகரணத்தைச் செயற்படுத்தவும், யுத்த தயாரிப்புகளை எதிர்த்தும் அனைத்து சமாதான சக்திகளையும் ஒன்றுபடுத்து வது அத்தியாவசியமான, அவசர அவசியமான பணியாகும்.

..-ܥ ,
-

Page 35
και λέα 21
தலைமைத் தபால் நிலைய
சோஷலிஸம் தத்துவமும் நடைமும்
இம் மாத சஞ்சிகையைப் பெற பின்வரும் முகவரிக்கு எழுதுங்கள்
சோஷலிஸம் தத்துவமும் நன சோவியத் தூதரக தகவல் 27, சேர் ஏர்னஸ்ட் டி சில் கொழும்பு-7.
பிரகதி-அச்சகம் 93,

s கப் த்தில் செய்திப் பத்திரிகையா த்தில் செ ::C"
ஏறயும்
டமுறையும்
வா மாவத்த,
b - O - 5ாகந்த ருேட், கொழும்பு