கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1982.02

Page 1

:பெப்ரவரி 7 ܗܼܿܕ | 1982
சோவியத் மாசிதை
ாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது?
举
இரண்டு உலகங்கள் இரண்டு கொள்கைகள்
பேச்சுவார்த்தைகளும் சாவியத் நிலபாடுகளும்
କ୍ବ

Page 2

நெசவஸ்தி செய்தி ஸ்தாபனத் தயாரிப்பு
86T66W6
சீத்தாந்த `த் 6lgéLUG) 2? أص பத்திரிகைகளின் *Aa¥
மாதாந்த
மஞ்சf خلي
27, சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்த, கொழும்பு 7 லுள்ள சோவியத் சோஷலிஸ்க் குடியரசு கள் ஒன்றிய தூதரகத் த க வல் பிரிவின் தலைவர் இகோர் வி. ஷ" லோவ் அவர்களால் கொழும்பு10, 93, மாளிகாகந்த ருேட், மரு தானையிலுள்ள பிரகதி அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது.

Page 3
உள்ளடக்கம்
சமாதானத்திற்கு ஆபத்து
எங்கிருந்து வருகிறது? 0.3 சோவியத் மக்களின் முன்னணிப் படை 29 இரண்டு உலகங்கள் இரண்டு கொள்கைகள் 34 இந்திரா காந்தி அளித்த பேட்டி 40
மகத்தான வி. ஐ. லெனின் ' ' . LI TIJIDL uu ID புரட்சிகர கட்சி 43
சோவியத் சமுதாயம்: வாழ்வும்
யூ. விளாடிமிரோவ்
பொருளாதார வளர்ச்சியின்
பிரச்னைகளும் அடித்தளங்கள் 47
வரலாறும் மிக்காயில் குளிசென்கோ
o சோவியத் சமஷ்டி அனுபவமும் உருவாகியது 50
சோஷலிஸமம் * வடக்கு-தெற்கு'
ரஷ (p பேச்சு வார்த்தைகளும் இன்றைய உலகும் சோவியத் நிலைபாடும் 56
வளரும் நாடுகளின் கொன்ஸ்டன்டீன் ஸரடோவ் இன்றைய பிரச்னைகள் சோஷலிஸத் திசையமைவுப்
பிரச்னைகள் 61
 

சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது?
-
சோவியத் யூனியனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ வெளியீட்டகத் தினுல் கொண்டுவரப்பட்டுள்ள, சமாதா ணத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது என்ற புத்தகத்தின் சுருக்கத்தை இந்த இதழில் வெளியிடுகிருேம். ஒரே சமயத் . ܢ ܗ தில் ஐந்து அன்னிய மொழிகளில் வெளி யிடப்பட்டுள்ள இந்தப் புத்தகம், தகுதி மிக்க சோவியத் அதிகாரிகளால் தயா ரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகம் ஒரு முன்னுரையை யும், நான்கு பகுதிகளையும், முடிவுரை யையும் கொண்டுள்ளது. முதலாவது பகுதி, 'இது எதார்த்த பூர்வமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்" என்ற தலைப்பைக் கொண்டுள்ளது. புத்த கத்தின் மிகப்பெரிய பகுதியாகிய இரண் டாவது பகுதி, "அமெரிக்க யுத்த இயந் திரத்தை" விவரித்துக் கூறுகிறது. புத்த கத்தின் மூன்றவது பகுதி 'கிழக்குமேற்கு இராணுவ சமநிலை'ப் பிரச் னையை ஆராய்கிறது. நான்காவது பகுதி சோவியத் யூனியன் மற்றும் அமெ பிக்க அரசுகளினுல் பிரதிநிதித்துவப் படுத்தப்பட்ட முறையை' உலக அரசிய லில் இருவேறு போக்குகளை' விவா தித்து, புள்ளி விவர ரீதியாக விளக்கு கிறது. - நொவஸ்தி செய்தி நிறுவனம் தயாரித் துள்ள புத்தகத்தின் இந்தச் சுருக்கம், உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தல் மெய்யாகவே எங்கிருந்து வருகிறது என் பது குறித்த ஒரு மெய்ப்பாடான கருத் துக்கு வருவதற்கு எமது வாசகர்களுக்கு உதவும்.

Page 4
4 சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது
சோவியத் யூனியனின் பாதுகாப்பு அமைச்சகத்தின் இராணுவ பிரசுராலயம், ‘சமாதானத்திற்கு எங்கிருந்து ஆபத்து" என்ற தலைப்புக் கொண்ட ஒரு புத்தகத்தை ஐந்து அந்நிய மொழிகளில் வெளியிட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தின் முன்னுரையில், நூலாசிரியர்கள், பல மாதங்களுக்கு முன்னல் பெண்டகளுல் (அமெரிக்க இராணுவத் தலைமை) வெளியிடப்பட்டதும், அமெரிக்கத் தகவல் சாதனங்களினல் விரிவாக விளம்பரம் செய்யப்பட் டதுமான "சோவியத் இராணுவ வலிமை" என்ற புத்த கத்தை நினைவு கூர்கின்றனர். பெண்டகனின் பிரசுரத்
தின் தெளிவான நோக்கம், சோவியத் யூனியனின் இரா
ணுவ உள்ளாற்றலைக் காட்டி, பொதுமக்களை, யாவற்றுக் கும் மேலாக, மேலை நாடுகளிலுள்ள பொதுமக்களை அச்ச மடையச் செய்வதும், அமெரிக்க, மற்றும் நேட்டோ இராணுவ பலத்தை மேலும் பெருக்குவதன் அவசியத்தை அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படியாகச் செய்வதுமாகும்.
தகுதிமிக்க சோவியத் வட்டாரங்களால் தயாரிக்கப் பெற்ற "சமாதானத்திற்கு எங்கிருந்து ஆபத்து' என்ற புத்தகமானது, ஒப்பீட்டுப் புள்ளி விவரங்கள் உள்ளிட்டு, அதிகார பூர்வமான, புள்ளி விவர ரீதியான உண்மை களைக் கொண்டுள்ளது; இவை கிழக்கு நாடுகளுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையில்ான இராணுவ பலத்தின் சமநிலையினது அங்கப் பகுதிகள் மற்றும் எதார்த்த நிலைமை குறித்து வாசகர் ஒரு புறநிலையான காட்சியைக் காண் பதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கின்றன அமெரிக்க நிர் வாகம், 'பலத்தின் அடிப்படையில் பேசுவது' , மற்றும் ராணுவ மேநிலையை எய்துவது என்ற தன் கொள்கை யில் சார்ந்திருக்கின்ற இராணுவ உள்ளாற்றலின் அளவு குறித்த விரிவான மற்றும் புறநிலையான தகவலை அது கொண்டுள்ளது.
"எங்கிருந்து சமாதானத்திற்கு ஆபத்து' என்ற புத்தகம் ஒரு முன்னுரையையும், நான்கு பகுதிகளையும், முடிவுரையையும் கொண்டுள்ளது.
* எதார்த்த பூர்வமானது என்று அவர்கள் இதைக் கூறுகின்றனர்' என்ற முதலாவது பகுதியானது, "சோவி யத் யூனியனின் இராணுவ உள்ளாற்றல், அதனுடைய அயல்துறைக் கொள்கை, மற்றும் இராணுவப் டோர்த் தந்திரம் குறித்து அமெரிக்கப் பாதுகாப்பு இலாகாவின் உறுப்பினர்கள் செய்துள்ள மதிப்பீடுகள் புறநிலைக்கு மாறுபட்டதாகவும், ஒருசார்பானவையாகவும் உள்ளன என்பதையும், சோவியத் ஆயுதப்படைகள் சம்பந்தமான விவரங்களைத் தேர்வு செய்வதில் அமெரிக்கப் புத்த கத் தின் நூலாசிரியர்கள் பாரபட்சமாக நடந்து கெர்ண்டுள் ளனர் என்பதையும் காட்டுகிறது. - -

சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது.ட
யார் . மெய்யாகவே யாருக்கு சவால் விடுகின் ருர், யார் ஆயுதப் போட்டியை, குறிப்பாக, வெகுஜனங்களைக் கும்பல் கும்பலாகக் கொல்லும் ஆயுதங்களின் உற்பத்திப் போட்டியைத் துவக்கிவைத்தார், கடந்த முப்பதாண்டு களுக்கு மேலாகவே, மேலும் மேலும் அதிகரிக்கும் வீதத் தில் யார் அதைக் கடைப்பிடித்து வந்துள்ளார். தங்கு தடையின்றி யார் இராணுவ வலிமையைத் தொடர்ந்து பெருச்கிக் கொண்டு, சமாதானத்திற்கும் தேசங்களின் பந்தோபஸ்துக்கும் பேராபத்தை ஏற்படுத்தி வருகிருர் என்பதைப் பாரபட்ச மின்றி நிர்ணயிப்பதற்கு, "சமாதா னத்திற்கு எங்கிருந்து "ஆபத்து"Tஎன்ற”புத்தகத்தின் ஆசிரியர்கள், விவரங்களே எடுத்தாண்டுள்ளனர்.
யுத்தப் பிற்கால ஆண்டுகள் முழுமையிலும் புதிய ஆயுத அமைப்புகளை வளர்ப்பதில் முன் முயற்சியானது எப்போதும் அமெரிக் காவிடமிருந்தே வந்துள்ளது, தொட ர்ந்தும் அமெரிக்காவிட மிருந்தே வந்து கொண்டிருக்கிறது என்று இந்தப் புள்ளி விவரங்கள் தெளிவாகக் காட்டுகின் றன (பின்வரும் அட்டவணையைப் பார்க்க):
ஆயுத அமைப்பு வகை - உருவாக்கப்பட்ட காலம் அமெரிக்காவில் சோவியத் யூனியனில்
அணு ஆயுதங்கள் 1940-ம் ஆண்டு 1940-ம் ஆண்டு களின் மத்தியில் களின் இறுதியில்
கண்டம் விட்டுக் கண்டம்
செல்லும் கேந்திர குண்டு 1950களின் 1950களின் வீச்சு விமானங்கள் மத்தியில் இறுதியில் அணுசக்தியால் இயக்கும் 1950களின் 1950களின் நீர்மூழ்கிக் கப்பல்கள் மத்தியில் அணுசக்தியால் இயங்கும் 1960களின் இறுதியில் விமானந்தாங்கிக் கப்பல்கள் துவக்கத்தில் இல்லை பன்முக, சுயேச்சையாக இலக்கைத்தேடிச் செல்லும் 1960களின் 1970களின் மறு பிரவேச வாகனங்கள் இறுதியில் மத்தியில் நியூட்ரான் ஆயுதங்கள் 1970களின்
- இறுதி-1980
களின் துவக்கம் இல்லை
அணு சக்தியால் இயங்கும் உந்து விசை ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் (எஸ்.எஸ்.பி.என்.), உந்து விசை ஏவு கணேகள் மற்றும் அணு ஆயுத முகப்புகளைப் பெருக்கு வதை யார் துவககினர் என்பது குறித்த விவரங்களையும் இப்புத்தகம் தருகின்றது.

Page 5
6 சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது
ஆண்டு அமெரிக்கா சோவியத் யூனியன்
அணு எஸ்.எஸ்.பி.என் அணு ஆயுத எஸ்.எஸ்.பி.என் ஆயுத செலுத்திகள் முகப்புகள் செலுத்திகள் முகப்புகள்
1960. , 3148 48 இல்லை இல்ல்ை 1967 41 1656 1522 2/32 32 1970 41/656 204.8 2013 16 316 1975 - 4 1/656 4 536 55/724 724 1981 40/648 5280 62/950 2000
இவையும், பிற புள்ளி விபரங்களும் யுத்தப் பிற் கரல, வரலாறு முழுவதிலும் சோவியத் யூனியன் எத்த கைய புதிய வகைப்பட்ட ஆயுதங்களையும் முன்முயற்சி எடுத்து தயாரிக்கவில்லை என்ற முடிவுக்கு, இப்புத்தகத் தின் ஆசிரியர்கள் வருவதற்கு வகை செய்துள்ளது. தனது ஆயுதப் படைகளைக் கட்டியமைப்பதில், அது. மேலே நாடு களினல் உருவாக்கப்பட்ட அபாயங்களுக்கு எதிர்வினை மட்டுமே புரிந்துள்ளது. சோவியத் யூனியன் என்றுமே ராணுவ மேநிலைகளை அடைவதற்கு விரும்பியது கிடை யாது; தனக்கும் தன்னுடைய நேச சக்திகளுக்கும் நம்ப கமான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குப் போதுமான நடவடிக்கைகளுடன் அது தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டுள்ளது.
அந்தப் புத்தகம் மேலும் கூறுவதாவது:
"சோவியத் இராணுவ வலிமை" என்ற தனது புத்த கத்தில், அமெரிக்கப் பாதுகாப்பு இலாகாவானது, சோவி யத் யூனியன் 1398 ஐ. சி. பி. எம். செலுத்திகளையும், 950 எஸ். எல். பி. எம். செலுத்திகளையும், மொத்தம் 7,000 அணு குண்டுகளைத் தாங்கிச் செல்லுகின்ற 156
கனரக குண்டுவீச்சு விமானங்களையும் கொண்டுள்ளது என்று கூறுகின்றது. இந்தப் புள்ளி விவரங்களைத் தனி மைப்படுத்திப் பார்த்தால், பெரிய எண்ணிக்கையாகத்
தோன்றும், ஆனல், அமெரிக்க கேந்திர தாக்குதல் படை கள் 10,000 அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதைப் பற்றி பென்டகன் பிரசுரத்தின் நூலாசிரியர்கள் எதுவும் கூறவில்லை; மேலும் 1053 ஐ.சி.பி எம். செலுத்திகளை யும், 648 எஸ்.எல். பி.எம். செலுத்திகளையும், 570க்கு மேற்பட்ட கனரக குண்டுவீச்சு விமானங்களையும், 65 நடுத்தர குண்டுவீச்சு விமானங்களையும் அவை கொண் டுள்ளன. தவிரவும், ஐரோப்பாவில், சோவியத் பிரதே சத்திற்கு அருகாமையிலும், மற்றும் தொலைக் கிழக்கிலும், இந்துமாகடலிலும் அமெரிக்கா தனது முன்னணி-தளங்

சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது 7
களிலுள்ள படைகளில் ஆயிரக்கணக்கான அணு ஆயுத வலிமையைக் கொண்ட விமானங்களைக் கொண்டுள்ளது.
சோவியத் யூனியனுக்கு எதிராக அமெரிக்காநிற்கிறது என்பது மட்டுமன்றி, மேலும் இரு மேலைய அணு ஆயுத வல்லரசுகளும் எதிர்த்து நிற்கின்றன; மேலும், சீனுவின் அணு ஆயுதப்படைகளின் அச்சுறுத்தல், தற்போதைக்கு, அமெரிக்காவைக் காட்டிலும், சோவியத் யூனியனுக்குத் தான் கூடுதல் அபாயகரமானதாகும், என்பதை மனதிற் கொள்ள வேண்டும் ,
மேலும், சோவியத் கடற்படையின் வளர்ச்சியையும், உலகின் தொலை தூரப் பிரதேசங்களில் தற்போது அதனு டைய கூடுதலான ஆற்றலையும் கொண்டு, பென்டகன் உலக மக்க%ள அச்சமடையச் செய்வதற்கு தற்போது முயன்று வருகிறது என்றும் அப்புத்தகம் கூறுகிறது. * திறந்த மாகடல்களில் இது, மேலைய நாடுகளின் மரபான ஆதிக்கத்திற்கு சவால் விடுவதாக" கூறப்படுகிறது. அமெரிக்கா, கடற்படை மூலமாகத் தாக்கப்ப நிம் அபr யத்தை எதிரிடுவதாகக் கூறும் அளவிற்கு அமெரிக்க அதிபர் சென்றுள்ளார். -
சோவியத் கப்பற்படையில், கீவ், மின்ஸ்க் என்ற ஹெலிகாப்டர் தாங்கிக் கப்பல்கள் மற்றும் அணு சக்தி யால் இயங்கும் ஏவுகணை குரூய்ஸர் கிரோவ் ஆகியவற்றின் தோற்றம் மேலை நாடுகளுக்குக் கடும் அச்சுறுத்தலாக சித்திரிக்கப்படுகிறது ஆயினும், இந்த இரு கப்பல்களுக்கு, அமெரிக்காவானது இருபது கப்பல்களையும், அணு சக்தி யால் இயங்கும் ஒரு ஏவுகணை குரூய்ஸருக்கு, அமெரிக்கா ஒன்பது குரூய்ஸர்களையும் கொண்டுள்ளது. 60-ம் ஆண்டு களிலும் 70-ம் ஆண்டுகளிலும் மட்டுமே அமெரிக்கா வானது. விரைவாக, அடுத்தடுத்து உலகின் ஏழு மிகப் பெரிய விமானந் தாங்கிக் கப்பல்களை-அணு சக்தியால் இயங்கும் மூன்று உள்ளிட்டு-கட்டியுள்ளது. அவை 80,000 முதல் 90,000 டன் எடையுள்ளவையும், ஒவ் வொன்றும் 90 விமானங்களைக் கொண்டவையும் ஆகும். அணு சக்தியால் இயங்கும் நான்காவது விமானந் தாங் கிக் கப்பலின் நிர்மாணம் பூர்த்தியடையும் கட்டத்திலி ருக்கிறது. அதைக் கட்டுவதற்கான செலவு 400 கோடி டாலராகும்.
இந்தக் காலகட்டத்தில், சோவியத் ஆர்க்டிக் பிர தேசங்களின் சமாதான பூர்வமான வளர்ச்சிக்கு, அணு சக்தியால் இயங்கும், பனிக்கட்டியை உடைத்துக் கொண்டு செல்லும் கப்பல்களை சோவியத் யூனியன் நிர் மாணித்து வந்த தை நினவு கூர்வது பொருத்தமாக
இருக்கும்.

Page 6
S சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது
சோவியத் யூனியனின் தரைப் படைகளின் இராணுவ தளவாடங்கள் குறித்தும் திட்டமிட்ட முறையில் ஒரு தலைப்பட்சமான மதிப்பீடு கொடுக்கப்படுகிறது. உதார ணமாக, சோவியத் யூனியன் தனது 203 எம். எம். மற் றும் 240 எம்.எம். பீரங்கி அமைப்புகள் சிலவற்றை அணுகுண்டுகள் கொண்டதாக மாற்றியமைத்துள்ளது என்று அமெரிக்கப் பாதுகாப்பு இலாகாவின் பிரசுரம் கூறுகிறது. ஆனல் அது, டஜன் கணக்கான ஆண்டுகளாக அமெரிக்கா, மேற்கு ஜெர்மனி, பிரிட்டன், இத்தாலி, பெல் ஜியம், டென்மார்க், மற்றும் நெதர்லாண்ட்ஸின் ராணு வங்கள் தானியங்கி 203-2 எம். எம் அணுஆயுத ஹொவிட் ஸர் பீரங்கிகளை சேவையில் கொண்டிருப்பதைப் பற்றி ஏதும் கூறவில்லை. அனைத்து நேட்டோ நாடுகளின் ராணு வங்களும் தமது பாசறைகளில் கொண்டுள்ள 155-எம் எம். ஹொவிட்ஸர் பீரங்கிகளும் அணுகுண்டுகளைச் சுடுவ தற்கு ஏற்ற வகையில் அமைச்கப்பட்டுள்ளன. அணு குண்டுகளைச் சுடுவதற்கு இசைவான 600-க்கு மேற்பட்ட அமெரிக்க, பிரிட்டிஷ், மற்றும் கனடிய பீரங்கி அமைப்பு கள், ஜெர்மன் சமஷ்டிக் குடியரசின் பிரதேசத்தில் நிறுத்த வைக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடுவது பொருத்த முடையதாகும்.
"பீதி ஏற்படுத்தும் சோவியத் ராணுவப் பெருக்கம்' என்ற இட்டுக் கட்டிய கூற்றுக்கு ஆதாரமாக, பல்வேறு, திட்டமிட்ட மிகையான புள்ளி விவரங்கள்--சோவியத் யூனியனின் இராணுவச் செலவினங்களைப்பற்றி-மேலைய நாடுகளில் கற்ப்படுகின்றன. உண்மைக்கு மாரு க, இந்தச் செலவினங்கள் தொடர்ந்து உயர்ந்து வருவதாகப் பொது மக்களிடம் கூறப்படுகிறது. நடைமுறையில் இவை அண்மை ஆண்டுகளில் மெய்யாகவே மாருமல் இருந்து வந்துள்ள உண்மை, சொல்லப்படுவதில்லை.
மாருக, அமெரிக் காவின் ராணுவ பட்ஜெட் ஆண்டுக்கு ஆண்டு இடையருது அதிகரித்து வருகிறது. 1978-1980ல் -glg5gg) (60 L-ll வளர்ச்சி வீதம்-அதிகார பூர்வமான அமெரிக்கப் புள்ளி விவபரங்களின் படியே-13 சதவீதத் திற்கும் அதிகமானதாகும், 1981-ல் இது 19 சதவீதமாக இருந்தது. வருகின்ற ஆண்டுகளில் மேலும் உயர்வாக அதிகரிப்பு வீதங்களிலான அமெரிக்க, மற்றும் நேட்டோ இராணுவச் செலவினங்கள் எதிர்நோக்கப்படுகின்றன. 1985 - ல் மட்டுமே, அமெரிக்காவானது, 34,000 கோடி டாலர் சஞக்கு மேற்பட்ட தொகையையும் வருகின்ற 5 ஆண்டுகளுக்கு மொத்தம் 1,50,000, கோடி டாலர்களை பும் இராணுவக் காரியங்களுக்காக ஒதுக்குவதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
'சோவியத் இராணுவ வலிமை' என்ற புத்தகத்தின் ஆசிரியர்கள் சோவியத் யூனியனின் பாதுகாப்புத் தொழில்

V
சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது 9
துறை சம்பந்தமாகக் கூறும் ஊகங்களில் எதார்த்தத்தின் எத்தகைய சுவடும் இல்லை. சோவியத் யூனியனிடம் 135 ஆயுதத் தளவாடத் தொழிற்சாலைகள் உள்ளன என்று அவர்கள் கூறுகின்றனர். ஆணுல், அமெரிக்காவில், அரசு நிர்வாகத்தின் கீழ் உள்ள 146 ஆலை ஒளிலும், சுமார் 4,000 பெரு வீதத் தனியார் நிறுவனங்களிலும் ஆயுதங்களும் பிற சாதனங்களும் உற்ப்த்தி செய்யப்படுவதைப் பற்றி அவர்கள் ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை.
'சோவியத் ராணுவ வலிமையை உலகு தழுவிய ரீதியில் வெளிப்படுத்துவதற்கு' சோவியத் யூனியன் முனைகிறது என்று அமெரிக்க்ப் பாதுகாப்பு இலாகா குறை கூறுகிறது. ஆயினும், இங்கும் ப்ெண்டகன், உண்மைகளு டன், உண்மையில், தனது சொந்த அறிக்கைகளுடனேயே மோதுகிறது. சோவியத் யூனியன், தனது சில கிழக்கு ஐரோப்பிய நேச நாடுகளின் பிரதேசத்திலும், அண்டை யிலுள்ள மங்கோலியாவிலும் ஆப்கனிஸ்தானிலும்தான் ராணுவப் படைகளைக் கொண்டுள்ளது என்றும், மேலும், இதுவும், கருராக, ஒப்பந்த ஷரத்துகளின் அடிப்படையில் தான் செய்ய்ப்பட்டுள்ளது என்பதையும் அது ஒத்துக் கொள்ள விவ்லையா? அதே சமயத்தில், அமெரிக்க ராணுவ யூனிட்டுகள், உலகம் முழுவதிலும் டஜன் கணக்கான நாடுகளில் ஈடுபடுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 1,500-க்கு மேற்பட்ட அமெரிக்க இராணுவ அமைப்பு களும், தளங்களும் கடல் கடந்து, குறிப்பாக சோவியத் எல்லைகளுக்கு அருகாமையில் உள்ளன.
அணு ஆயுதங்களை ஏற்றிச் செல்லவல்ல அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல்களும், அணு சக்தியால் இயங்கும் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களும், தண்ணீரின் மேலே செல் லும் போர்க் கப்பல் அணிகளும் ஐரோப்பா, தொலைக் கிழக்கு மற்றும் இந்து மாகட்லில் தொடர்ந்து ரோந்து வந்து கொண்டிருக்கின்றன. 2,00,000-க்கு மேற்பட்ட வீரர்களைக் கொண்ட விரைவுத் தாக்குதல் படைகள். அமெரிக்கா வுக்கு பல ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் செலுத்தப்படுவதற்குத் தயாராக உள்ளன.
வளரும் நாடுகளுக்கு சோவியத் ஆயுதங்கள் அனுப்பப் படுவது பற்றியும் இதே போன்று ஒரு தலையான, மற் றும் உள்-நோக்குடன் கூடிய கூற்று முன்வைக்கப்படு கிறது. உலக ஆயுத வர்த்தகத்தில் சுமார் 45 சதவீதம் அமெரிக்காவினல் நடத்தப்பட்ட போதிலும் சோவியத் யூனியன் மிகப்பெரிய ராணுவத் தளவாட ஏற்றுமதி யாளன் என்று சித்திரிக்கப்படுகிறது. மேலும், பிற நேட்டோ நாடுகள் ஆயுத வர்த்தகத்தில் 20 சதவீதத்திற்கு அதிக !ானவற்றையும் நடத்தும்போது, ஆயுத ஏற்றுமதியின் பெரும் பகுதி எங்கிருந்து வருகிறது என்பது தெளிவான

Page 7
10 சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது
விஷயமாகும். பிற்போக்கான மற்றும் சர்வாதிகார ஆட்சி களுக்கு முட்டு க்கொடுப்பதற்கு, புரட்சிகர, மற்றும் தேச விடுதலை இயக்கங்களை ஒடுக்குவதற்கும், ஆயுதங்களைப் பெறுகின்ற நாடுகளில் அமெரிக்க ராணுவ முன்னிலையை பலப்படுத்திக் கொள்வதற்கும் அமெரிக்க ஆயுதங்கள் செல்கின்றன என்பது எல்லோரும் அறிந்த விஷயமாகும்.
புத்தகத்தின் முதற்பகுதியின் இறுதியில், நூலாசிரி யர்கள் இவ்வாறு முடிவுக்கு வருகின்றனர்: 'மிகவும் விரிவாக விளம்பரப்படுத்தப்பட்டதும், ஆனல் உண்மை யில், மேலைய நாடுகளின் கேந்திர நலன்களுக்கு இல்லாத சோவியத் அச்சுறுத்தலை மதிப்பீடு செய்கையில் "சோவியத் இராணுவ வலிமை" என்ற நூலின் ஆசிரியர்கள் எவ்வாறு எதார்த்தக் கண்ணுேட்டமில்லாதவர்களாக இருக்கிறர் கள் என்பதை மேலே கூறப்பட்டவை காட்டுகின்றன.
"அமெரிக்காவின் ஆயுதப் படைகள், இராணுவ சாதன உற்பத்தியின் அளவு, ராணுவப் போர்த் தந்திரத் தின் சாராம்சம், மற்றும் அதனுடைய அயல்துறைக் கொள்கையின் திசை வழி ஆகியவற்றை ஸ்தூலமாகப் பகுப்பாய்வு செய்யாமல், சம தானத்திற்கான ஆபத்து எங்கிருந்து வருகிறது என்பது குறித்த சரியான கருத்துக்கு வருவது அசாத்தியம்.'
அமெரிக்க யுத்த இயந்திரம் தனது உலகு தழுவிய ஆக்கிரமிப்பு சதித் திட்டங் களை அமலாக்குவதற்கு அமெரிக்கா, முதலாளித்துவ உலகி லேயே மிகப் பெரிய மற்றும் தொழில் நுணுக்க ரீதியில் சிறந்த சாதனங்களை உடைய ஆயுதப் படைகளை பரா மரித்து வருகிறது. பலத்திலும், ராணுவ தளவாடங்களி லும் அவை, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மன் சமஷ்டிக் குடியரசு மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் மொத்த ஆயுதப் படைகளை மிஞ்சுகின்றன. அமெரிக்க ஆயுதப் படைகளின் மொத்த பலம் ஏறத்தாழ முப்பது லட்சம் படைவீரர்களும் பத்து லட்சம் சிவிலியன் ஊழியர்களு LDf a T.
நிர்வாக ரீதியில், அமெரிக்க ஆயுதப் படைகள், வேறு பல நாடுகளுடைய படைகளைப் போன்றே-தரைப் படை, விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளன. பின்னர் படைவீரர்கள் முறை யான துருப்புகள் (கடற்படை வீரர்கள்) என்றும் ஒழுங் கமைந்த சேமப்படைகள் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.
நிர்வாகக் கட்டமைப்போடு கூட, அமெரிக்க ஆயுதப் படைகள், பிற நாடுகளுடைய படைகளைப் போன்றல் லாது செயலிலிறங்கும் ஒரு கட்டமைப்பைக் கொண்டுள்

சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது t
ளன; இதன்படி சகல மனித சக்தியும் சாதனங்களும் ஐந்து ஒருங்கிணைந்த மற்றும் மூன்று குறிப்பான தலைமை களுக்கு இடையே வினியோகம் செய்யப்பட்டுள்ளன. போருக்கான குறிப்பிட்ட ராணுவப் படையணிகளை வழி நடத்துவதற்கும், தயாரிப்பதற்கும், அமெரிக்காவின் உலகு தழுவிய கொள்கைக்கு ஏற்ற வகையில் போர்க்கள கேந்திர நடவடிக்கைகளுக்கு முன்கூட்டியே திட்டங்களை வகுப்பதற்கும், சமாதான காலத்தில் இந்த ராணுவத் தலைமைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்க இராணுவக் கோட்பாட்டின் ஷரத்துகளுக்கு ஏற்ப, கடல் கடந்த பிரதேசங்களில் ஆக்கிரமிப்புப் போர்களுக்குத் தயாரிப்பு செய்வதற்கும் அவற்றை நடத் துவதற்கும் ஐந்து ஒருங்கிணைந்த தலைமைகளில் நான்கின் மனித சக்தியும், சாதனங்களும் ஏற்கனவே, சமாதான காலத்திலேயே அமெரிக்காவுக்கு வெளியில் ஈடுபடுத்தி வைக்கப்பட்டுள்ளன்; ஐரோப்பிய மண்டலம், அட்லாண் டிக் மற்றும் பசிபிக் மாகடல்களின் மண்டலங்கள் மற்றும் மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்காவில் அவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இரு மிகவும் வலுவான படை யணிகள் மேற்கிலும், கிழக்கிலும், சோவியத் எல்லை களுக்கு மிக அருகாமையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு படையணியும் கேந்திர அணு ஆயுத அமைப்புகளையும், பல்வகை போர்க்கள அணு ஆயுத அமைப்புகளையும் தரைப் படையையும், விமானப்படையை யும், கற்பற்படை அணிகளையும் கொண்டுள்ளன, இவை நவீன ஆயுதங்களைக் கொண்டுள்ளன, போர்க்கால பலத் துடனும் விளங்குகின்றன.
அமெரிக்க ஆயுதப்-படைகள் நோக்கத்தையும், செய லின் தன்மையையும் அடிப்படையாகக் கொண்டு கேந்திர, பொதுநோக்கு, கேந்திர இடம் பெயர்ந்து செல்லும் படை, மற்றும் சேமப்படைகள் என்று பிரிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க இராணுவ வலிமை மற்றும் அணு ஆயுத உள்ளாற்றலின் முதுகெலும்பாக இருப்பது கேந்திரத் தாக்குதல் படைகளாகும். இவற்றில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் உந்துவிசை ஏவுகணைகளும் (ஐ. சி. பி.எம்.) கேந்திர விமான, மற்றும் அணு சகதியால் இயங்கும் உந்து விசை ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்கள் (எஸ். எஸ். பி.என்) ஆகியவையும் அடங்கியுள்ளன. இதுதான் அமெரிக்க கேந்திர முத்தொகுதி என்று அழைக்கப்படுவ தாகும்.
அமெரிக்க கேந்திரத் தாக்குதல் படைகளின் போர்
அணிகள் 1,053 ஐ. சி. பி. எம். செலுத்திகள் உள்ளிட்ட 2, 112 அணு ஆயுத டெலிவரி வ. கனங்களையும், 411 குண்டு

Page 8
12 சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது.
வீச்சு விமானங்களையும், 40 அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல் களில் பொருத்தப்பட்டுள்ள 548 உந்து விசை ஏவுகணை செலுத்திகளையும் கொண்டுள்ளன. இவை, ஒரே தடவை யில், தொத்தத்தில், ஒவ்வொன்றும் 50 கிலோ டன் முதல் 10 மெகா டன் வரையிலான அணு ஆயுத வெடிப்புப் பகுதிகளை எடுத்துச் செல்ல முடியும்: ரிசர்வ் மற்றும் காப் பீடு கொண்ட கனரக குண்டு வீச்சு விமானங்களும் இவற் றில் உட்படும்.
அமெரிக்க கேந்திரத் தாக்குதல் படைகளில் 2,338 அணு ஆயுத டெலிவரி வாகனங்களையும்-கண்டம் விட்டுக் கண்டம் செல்லும் வீச்சுடைய 2,373 வாகனங்கள் உள் ளிட்டு-மற்றும் ஐரோப்பாக் கண்டத்தில் செயல்படுவதற் காக விசேஷமாக வடிவமைக்கப்பட்ட 65 நடுத்தர-வீச் சுடைய குண்டு வீச்சு விமானங்களையும் கொண்டுள்ளன.
தரையில் அமைந்துள்ள கேந்திர ஏவுகணைப் படை கள் 550 மைநியூட்மேன்-2 ஏவுகணை செலுத்திகளையும், 450 மைநியூட்மேன் -2 செலுத்திகளையும், 53 டைடான்-2 செலுத்திகளையும் கொண்டுள்ளன. ஒரே செலுத்தலில் அமெரிக்க ஐ.சி. பி.எம்.கள், ஒவ்வொன்றும் 170 கிலோ டன் முதல் 10 மெகாடன் எடையுள்ள அணு ஆயுத வெடிப்புப் பகுதிகளை எடுத்துச் செல்ல முடியும். இந்தப் படைகளே, ஒரு திடீர் அணு ஆயுதத் தாக்குதலை நடத்து வதற்கான சாதனங்களாக அமெரிக்காவின் அரசியல்ராணுவத் தலைமை கருதுகிறது.
கடலில் அமைந்துள்ள கேந்திர ஏவுகணைப் படைகள் 40 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளன; அவை திரிசூலம் -1 (216 செலுத்திகள்), போஸிடான் சி-3 (304 செலுத்திகள்), போ லாரிஸ் ஏ-3 (128 செலுத்திகள்) ஏவுகணைகளைக் கொண்டுள்ளன; இவை மொத்த கேந்திர அணு ஆயுதப்படை வலிமையின் 50 சதவீதத்திற்கு அதிக மானதைத் தாங்கிச் செல்கின்றன. அணு சக்தியால் இயங் கும் ஏவுகணை சப்மரைன் களில் பாதிக்கு மேற்பட்டவை, பல்வேறு திசைகளில், சோவியத் யூனியனின் உள்நாட்டில் உள்ள இலக்குகளின் மீது அணு ஆயுதத் தாக்குதல்களை நடத்துவதை உறுதிசெய்யும் பிரதேசங்களில் தொடர்ந்து, தாக்குதல் நடத்துவதற்கான தயார் நிலையில் ரோந்து வந்து கொண்டிருக்கின்றன.
கேந்திர குண்டு வீச்சு விமானப்படை யூனிட்டுகள் 346 பி-52 கனரக குண்டு வீச்சு வி மா ன ங் களை யு ம், 65 எஃப். பி. 11 ஏ நடுத்தர குண்டு வீச்சு விமானங்களை யும் கொண்டுள்ளன. கேந்திர குண்டு வீச்சு விமானப் படை அமெரிக்கக் கண்டத்திலும், ஒரளவு பசிபிக் மா கட விலுள்ள குவாம் தீவிலும் அமைந்துள்ளது.

மாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது 13
அணு ஆயுதத் தாக்குதல்களே நடத்தும் தமது அடிப் படையான நோக்கத்தைத் தவிர, அமெரிக்க அரசியல் - ராணுவத் தலைமையானது, பிற தாக்குதல் நடவடிக்கை களுக்கு கேந்திர போர் விமானங்களே சார்ந்து நிற்கிறது. படை வலிமையை எடுத்துக் காட்டுவதற்கு ஓர் அத்தியா வசிய சாதனமாக அவை சமாதான காலத்தில் பயன்படுத் தப்பட்டு வருகின்றன. இந்த நோக்கத்திற்காக, பி-52 குண்டுவீச்சு விமானங்கள் முறையான பறப்புகளில்அணு ஆயுதங்களை உடன் எடுத்துச் செல்லும் பறப்புகள் உள்ளிட்டு-அமெரிக்க "ஜீவாதார நலன்கள்' பிராந்தி யங்களுக்கு-மத்திய கிழக்குக்கும், மேல்ைய ஐரோப்பாவுக் கும் மற்றும் பிற இடங்களுக்கும் செல்கின்றன.
அமெரிக்காவின் கேந்திரப் பாதுகாப்புப் படைகளா னவை ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகியவற் றின் மனித சக்தியையும், சாதனங்களே யும் கொண்டுள் ளன; செயல் ரீதியில் வான வெளிப் பாதுகாப்புச் தலை மைக்குக் கீழடங்கியதாக உள்ளன. இந்தப் படைகள் கேந்திரத் தாக்குதல் படைகளின் உள்ளாற்றலைப் பெருக்கு கின்றன, அமெரிக்க அரசியல்-ராணுவத் தலைமைக்கு உலக வாணவெளி நிலைமை குறித்து இடையருது தகவல்களைத் தருகின்றன; மேலும் கேந்திர அணு ஆயுதத் தாக்குதல்களை எற்பாடு செய்வதில் இவற்றை உபயோகப்படுத்துவதும் நோக்கமாகும்.
அமெரிக்க பொது நோ க்குப் படைகளில் தரைப் படைகள், போர்க்க ளத்தில் உபயோகப்படுத்தப்படுவதற் கான விமானப்படை, கடற்படைகளும் (அணு சக்தியால் இயங்கும் உந்துவிசை ஏவுகணை சப்மரைன்கள் நீங்கலாக) உள்ளடங்கும். அவை கடல் கடந்த பிரதேசங்களில் அயமரிக்க ஆயுதப் படைகளின் பிரதான அங்கப்பகுதியா கும்; சமாதான காலத்திலும்கூட, அமெரிக்கா வின் உலகு தருவிய அரசியல் குறிக்கோள்களை அடையும் நோக்கத் துடன் அவை அமைக்கப்பட்டுள்ளன. பொதுநோக்குப் படைகள் சுயேச்சையான நடவடிக்கைகளில் அல்லது கூட்டு நடவடிக்கைகளில் (அமெரிக்காவினது நேச நாடுகளின் படைகளுடன் கூட) தரையிலும், கடலிலும் போர் அரங்கு களில் ஈடுபடுத்தப்படுவது, கடல் கடந்த பிரதேசங்களில் ஆயுதப்படைகளின் பலத்தைப் பெருக்குவது, படைபலத் தைக் காட்டுவது, மேலும் நெருக்கடி நிலைமைகளில் உப யோகப்படுத்தப்படுவது, பிற்போக்கு ஆட்சிகளுக்கு ஆயுத மேந்திய ஆதரவு கொடுப்பது, தேசவிடுதலை இயக்கத்தை ஒடுக்குவது ஆகிய நோக்கங்களைக் கொண்டுள்ளன.
தடைப் படைகள் 200 கள ஏவுகணை செலுத்திகளை யும், 11,400 டாங்கிகளையும், 12,000 கள பீரங்கிகளை சிறு பீரங்கிகளையும். 155 எம். எம்., மற்றும் 203.2

Page 9
14 சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது
எம். எம். அணு ஆயுத ஹொ விட் சர்கள் உள்ளிட்டு16, 600 டாங்கி-எதிர்ப்பு திசை-வழி நோச்குக் கொண்ட ஏவுகணை செலுத்திகளையும், 5 000-க்கு மேற்பட்ட விமான எதிர்ப்பு பீரங்கிகளையும், 8,800 ராணுவ விமானங்களை யும், ஹெலிகாப்டர்களையும் கொண்டுள்ளன.
பொது நோக்கு விமானப் படை 8,700க்கு மேற்பட்ட பலவகைப்பட்ட விமானங்களைக் கொண்டுள்ளது.
அமெரிக்கக் கப்பற்படை 848 போர்க் கப்பல்களை யும், பிற கப்பல்களையும் (ரிசர்வில் உள்ளவை உள்ளிட்டு) கொண்டுள்ளது; அவற்றில் 386 பெரிய போர்க் கப்பல் களும், (79 பலநோக்கு அணு சக்தி சப்மரீன்கள் உள்ளிட்டு) 20 விமானந்தாங்கிக் கப்பல்களும் (இவற்றில் 3 அணுசக்தி யால் இயங்குபவை). 287 பிற கப்பல்களும் அடங்கும்மற்றும் 500க்கு மேற்பட்ட விமானங்களும், ஹெலிகாப் டர்களும்-இவற்றில் பாதிக்கு மேற்பட்டவை தாக்குதலில் ஈடுபடும் போர் விமானங்களாகும்- உண்டு.
அதிகார பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள, கேந்திர "முன்னணிதள'க் கருத்தமைப்பின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், பிரதான பொது நோக்கு அணிகள் ஏற்கனவே சமாதான காலத்திலேயே அமெரிக்கா வின் பிரதேசத்திற்கு வெளியில் ஈடுபடுத்தப்பட்டு, பரா மரிக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்க பொது நோக்குப் படைகளின் மிகவும் சக்திவாய்ந்த, கடல் கடந்து அனுப்பப்படும் அணி ஐரோப் பாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனுடைய மொத்த பலம் 3,36,200 வீரர்கள்; அது நவீன தாக்குதல் ஆயுதங்களையும், பிற ராணுவ கன சாதனங்களையும் கொண்டுள்ளது; மிகுந்த தாக்கும் சக்தி கொண்டது; இது ஜெர்மன் சமஷ்டிக் குடியரசின் ராணுவத்தோடு கூட. நேச நேட்டோ ஆயுதப் படைகளின் பிரதான தாக்கும் படையாகும்; சோவியத் யூனியனுக்கும், பிற வார்சா ஒப்பந்த நாடுகளுக்கும் எதிரான தாக்குதல் முனையைக் கொண்டுள்ளன.
மேல்ை ஐரோப்பாவில் உள்ள படை அணி முறையான அமெரிக்க ராணுவத்தின் வீரர்களில் சுமார் 30 சதவீத த்தைக் கொண்டுள்ளது, 150 வரையிலான போர்க்கள ஏவுகணை செலுத்திகளையும் (மொத்த அமெரிக்க செலுத் திகளில் முக்கால் பங்கு}, 3000 டாங்கிகளையும், 2500 கள பீரங்கிகளையும், சிறு பீரங்கிகளையும், 15 000-க்கு மேற் பட்ட டாங்கி-எதிர்ப்பு திசைவழி நோக்குக் கொண்ட ஏவுகணை செலுத்திகளை யும், 1000க்கு மேற்பட்ட ஹெலி காப்டர்களையும் கொண்டுள்ளது. w '

சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது 15
ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க விமானப்படை' சுமார் 850 விமானங்களே-660 போர் விமானங்கள் உள் ளிட்டு- கொண்டுள்ளது; அவற்றில் மூன்றில் இரண்டு ' பங்கு அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்பவையாகும். அதனுடைய 400-க்கு மேற்பட்ட எஃப்-111, எஃப்-4 வேட்டை விமானங்கள் மற்றும் குண்டு வீச்சு விமானங் கள் நடுத்தர வீச்சுடைய விமானங்களாகும்; அவை ஐரோப்பிய சோஷலிச நாடுகளின் பிரதேசம் முழுமைக் கும் எதிராக அணு ஆயுதத் தாக்குதல்களை நடத்த (урLфицDb.
அமெரிக்கக் கண்டத்திலுள்ள ராணுவம் மற்றும் போர்க்கள விமானப்படை மனித சக்தி பற்றும் தள வாடங்களைக் கொண்டு ஐரோப்பிய மண்டலத்திலுள்ள அமெரிக்க ஆயுதப் படைகளைப் பெருமளவு பலப்படுத்து வதற்கு பெண்டகன் திட்டமிட்டு வருகிறது, இங்குள்ள படையணியை வேகமாக பலப்டடுத்துவதற்கு நான்கு ராணுவ டிவிஷன்களுக்கான தளவாடங்கள் ஐரோப்பா வில் தயார் நிலையில் வைச் கப்பட்டுள்ளன.
நேட்டோவின் பொறுப்புக்குட்பட்ட மண்டலத்தில், யாவற்றுக்கும் முதலாவதாக, ஐரோப்பிய மண்டலத்தில் போரில் ஈடுபடுவதற்காக அமெரிக்கக் கப்பற்படை மத்திய தரைக்கடலிலும், அட்லாண்டிக்கிலும் தனது ஆறுவது மற்றும் இரண்டாவ கடற்படை அணிகளைப் பராமரித்து வருகிறது. இவற்றில் மொத்தத்தில் சுமார் 180 போர்க் கப்பல்கள்-7 பல நோக்கு விமானந் தாங்கிக் கப்பல்கள், 50 வரையிலான அணு சக்தி நீர்மூழ்கிக் கப்பல்களும் . உள்ளிட்டு-மற்றும் 800-க்கு மேற்பட்ட போர் விமானங் களும் உள்ளன: இவற்றில் குறைந்த பட்சம் 200, சோவி பத் யூனியனின் பிரதேசத்தைச் சென்றடையவல்ல, விமானந் தாங்கிக் கப்பலில் அமைந்துள்ள, அணு குண்டுத் தாக்குதலில் ஈடுபடக் கூடிய விமானங்களாகும்.
பொது நோக்குப் படைகளின் உபயோகத்திற்காக, 7,000-க்கு மேற்பட்ட அணு ஆயுத வெடிமுனைகள் மேலை ஐரோப்பில் வைக்கப்பட்டுள்ளன. இதற்கும் மேலாக, ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க ஆயுதப் படைகளின் பிரதம தளபதி, தனது வசத்தில், ஒரு சில நூறு போஸி டோன் சி-3 கேந்திர ஏவுகணை அணு ஆயுத வெடி முனை களையும் கொண்டுள்ளார்.
முக்கியத்துவத்தில் இரண்டாவது தரத்திலுள்ள பொதுநோக்குப படையணி பசிபிக்கில் ஈடுபடுத்தி வைக் கப்பட்டுள்ளது. அதில் 4,65,000 வீரர்களும், 140 போர்க் கப்பல்களும், 1,100-க்கு மேற்பட்ட போர் விமானங்களும் உண்டு. இந்தப் படையணியின் ஒரு

Page 10
16 சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது
பெரும் பகுதி தென் கொரியா மற்றும் ஜப்பான் உள் ளிட்ட மேற்கு பசிபிக்கில்-அதாவது சோவியத் தொலைக் கிழக்கின் வெகு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள் ளது. கப்பற்படைக்கு, குறிப்பாக, எழாவது கடற்படை அணிக்கு ஒரு விசேஷப் பாத்திாம் அளிக்கப்பட்டுள்ளது. மேலை பசிபிக்கில் உள்ள கடற்படை அணிக்கு உதவியாக மூன்றும் கடறபடை அணியின் படைகளும் ஆயத்த நிலை யில் வைக்கப்பட்டுள்ளன. -
ஒரு பெரும் அமெரிக்கக் கப்பற்படை இந்து மா கடலில் ஆயத்த நிலையில் நிறுத் தி வைக்கப்பட்டிள்ளது. அதன் முதுகெலும்பு போல ஆருவது கப்பற்படை, ஏழாவது கடற்படையின் இரண்டு விமானந்தாங்கி அதிரடிப் படைகள் (ஏறத்தாழ 20 போர்க் கப்பல்கள் கொண்டது) உள்ளன. இந்தக் கப்பல்களில் 180 போர் விமானங்கள் தளம் கொண்டுள்ளன, இவற்றில் 80 அணு ஆயுதத் தாக்குதல் விமானங்களும் உட்படும். தலையீட்டு வேகத் தாக்குதல் படையைப் பிரதானமாக மத்திய கிழக்குப் பிராந்தியத்திற்கு அனுப்புவது மூலம் இந்தப் படையை வலுப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்து மாகடல் பிராந்தியத்தில் வேகப்படையை ஒன்று திரட் டும் கால அவகாசத்தைக் குறைப்பதற்காக, ஒரு தாக்கு தல் கடற்படை வீரர் பிரிகேடுக்கான கன இயந்திர சாதனங்களுடன் கூடிய ஏழு நிலையக் கப்பல்கள் நிரந்தர மாகத் தியாகோ கார்சியாவில் தளங்கொண்டுள்ளன.
பணுமா கால்வாய் மீது கட்டுப்பாட்டை உறுதிப்படுத் தவும், அமெரிக்க ராணுவ நடமாட்டத்தை உத்தர வாதம் செய்யவும், இப்பிராப்தியத்தில் எந்த தேச விடுதலை இயக்கத்தையும் எதிர்த்துப் போராடவும், அமெரிக்க ஆயுதப்படைகள் மத்திய அமெரிக்கப் பிராந் தியத்திலும் தென் அமெரிக்கப் பிராந்தியத்திலும் பரா மரிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க கண்டத்தின் யு.எஸ்.ஏ பகுதியிலுள்ள பொது நோக்குப் படைகள் வெளி நாடுகளிலுள்ள், குறிப் பாக ஐரோப்பாவிலுள்ள அமெரிக்க ஆயுதப்படைகளுக்கு பக்கபலம் அளிப்பதற்காகப் பிரதானமான சேமிப்பில் வைக்கப்பட்டுள்ள கேந்திரப் படை இது. இவற்றின் ஆள் பலமும், சாதன பலமும்பெரும் பகுதி தயார் நிலைத் தலை மையின் கீழுள்ளன. இதன் பிரதான கடமையாவது படை யூனிட்களையும் பிரிவுகளையும் வெளிநாட்டு நடவடிக்கை அரங்குகளுக்கு வேகமாக எடுத்துச் செல்வதாகும். . . .''
நேட்டோ பொறுப்பேற்றுக் கொண்டுள்ள பிராந்தி யத்திற்கு வெளியே, முக்கியமாக மத்திய கிழக்கில், நேரடியாகத் தலையீடு செய்யும் நோக்கத்திற்காக அமெ ரிக்கா ஒரு வேகத் தாக்குதல் படையைச் செயல் முனைப்

சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது 17
பாக்கியுள்ளது" அதன் மொத்த ஆள்பலம் 2,00,000 சிப் பாய்களும், 1,00,000 பதிலிகளும் ஆகும், ராணுவமும் விமானப் படையும், கடற்படையும் வேகத் தாக்குதல் படைக்கு நான்கு டிவிஷன்களேயும், பற்பல தனித்தனரி பிரிகேடுகளையும், விசேஷ நோக்கு மற்றும் ராணுவத்திற்கு வேண்டிய தேவைகளை சப்ளே செய்யும் தரைப்படை யூனிட்டுக%ளயும், ஐந்து போர் நடவடிக்கை விமானப் பிரிவுகளையும் (சுமார் 350 போர் விமானங்களையும்) 28 கேந்திர குண்டு வீச்சு விமானங்கள், விமான மூலமான தலைமையகங்கள், எண்ணெய்க் கப்பல் விமானங்கள், அமெரிக்கக் கப்பற்படையின் வேவு மற்றும் அவாக்ஸ் விமானங்களையும் இரண்டு அல்லது மூன்று விமானங் தாங்கி அதிரடிக் கப்பல் படைகளையும், மூன்று படை யெழுச்சி கப்பற் படைப் பிரிவுகளையும் அமெரிக்கக் கப்பற்படையின் ஒரு விமானப் படைப் பிரிவையும் ஒதுக் கியுள்ளன, -
பாதுகாப்பு அமைச்சர் காஸ்பர் வீன் பெர்கரினல்
அறிவிக்கப்பட்டபடி ** உலகத் தலைமை’க் கோரிக்கையை எய்துவதற்காக, அமெரிக்கா விரைவாக இயங்கும்
கேந்திரப் படைகளை உருவாக்குவதற்கு விசேஷ கவனம் செலுத்துகிறது. துருப்புகளை அமெரிக்கக் கண்டத்திலிருந்து, தான் தனது 'ஜீவாதார நலன்களின்' மண் "-l.
கருதக் கூடிய உலகின் எந்தப் பகுதி வதை உத்தரவாதம் செய்வது)/ கேந்திரப் படை உருவாக்கத்தி
கான ராணுவப் படையின் A. யின் கடல் மூலம் எடுத்துச்VG தலைமையின் கீழும் இயங்குகின்ற
விமான மூலமாக எடுத்துச் செல்வதற்கான ராணு வப் படையின் வசம் பல்வேறு வகைப்பட்ட 1000 விமா னங்களும் ஹெலிகாப்டர்களும் உள்ளன. 340 மிக நவீன போக்குவரத்து மற்றும் பயணி விமானங்கள் உட்பட 400-க்கு மேற்பட்ட சிவில் விமான நிறுவனங்களின் 400 பதிலி விமானங்களையும், துருப்புகளை எடுத்துச் செல்வதற் கான அமெரிக்க விமானப் படையின் சேமத்திலிருந்து 350 ராணுவ போக்குவரத்து விமானங்களையும் பயன்படுத் துவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது.
... . மையப்படுத்தப்பட்ட தலைமை மற்றும் கட்டுப்பாட்டு உலக அமைப்பில் சுமார் 130 உச்ச மட்ட சர்க்கார்" மற்றும் ராணுவ அமைப்புகள் உள்ளன. கேந்திர அணு ஆயுதங்களைப் பரவலாகப் பயன்படுத்தும் போர் உட்பட
ʻ %

Page 11
18 சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது
நீண்டகாலப் போரிலும் நம்பிக்கையான,தங்கு தடையற்ற தலைமையையும் கட்டுப்பாட்டையும் உத்தரவாதம் செய் வது அதன் கடமையாகும்.
(அன்னிய நாடுகளின் பிரதேசங்களிலுள்ள பிரதான அமெரிக்க ரா னுவ தளங்களின் எண்ணிக்கையையும் அவை இருக்குமிடங்களையும், அமெரிக்க ஆயுதப் படை கள் பயன்படுத்துகிற ராணுவ தளங்கள், விமான நிலை யங்கள். துறைமுகங்களின் எண்ணிக்கையையும் இந்நூலி லுள்ள படம் காட்டுகிறது.)
பெரும் பெரும் விமான தளங்களும், கப்பற்படை தளங்களும், ராணுவ மற்றும் கடற்படை துருப்புப் பிரிவு களும், போர்க் களத்தில் பயன்படுத்தப்படக் கூடிய மற் றும் தரையிலிருந்து ஆகாயத்தில் செலுத்தப்படுகிற ஏவு கணைகளும் அணு ஆயுதங்கள், பிற ஆயுதங்கள், இதர சாமான் கிடங்குகளும் வான வெளி கண்காணிப்பு நிலையங் களும், தண்ணிருக்குள் அமிழ்ந்திருக்கும் பொருட்களை கண்டறியும் கரையில் அமைந்த கருவிகள் மற்றும் ஒலி அலை தடுப்பு நிலையங்களும், தகவல் போக்குவரத்து மையங்களும் இதன் பல்வேறு நிலையங்களும் அமெரிக்க வெளிநாட்டு ராணுவ நிலயங்களில் உட்படும்.
தற்போது அமெரிக்காவுக்கு 32 நாடுகளின் பிரதே சங்களில் 1500-க்கு மேற்பட்ட ராணுவ தளங்களும், நிலையங்களும் உள்ளன. ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் நிரந்தரமாக வெளிநாடுகளில் நிறுத் தி வைக்கப்பட்டுள்ளனர்:
அதிக எண்ணிக்கையுள்ள அமெரிக்க ராணுவ தளங். கள் சோவியத் யூனியன் மற்றும் இதர சோஷலிசக் கூட் டமைப்பு நாடுகளுக்கு மிக தருகாமையில் முதன் முதலில் மேற்கு ஐரோப்பாவில் நிறுவப்பட்டுள்ளன. வார்சா ஒப் பந்த நாடுகளுக்கு எதிரான ராணுவ தாக்கு தளமாக ஜெர்மன் சமஷ்டிக் குடியரசுப் பிரதேசத்தை அமெரிக்க ராணுவத் தலைமை கருதுகிறது இங்கு மட்டுமே ஏறத் தாழ 200 பெரும் ராணுவ நிலையங்கள் உள்ளன; ஏழு பெரும் தளங்கள் உட்பட சுமார் 60 அமெரிக்க ராணுவ நிலையங்கள் சோவியத் யூனியனின் எல்லைகளுக்கு அருகா மையில் உள்ள துருக்கியில் ஸ்தலம் கொண்டுள்ளன. டிரான்ஸ்காகேஷியாவில் சோவியத் யூனியனுக்கு எதிராக வும், பால்கன் பகுதியில் சோஷலிச நாடுகளுக்கு எதிரா கவும் ராணுவ நடவடிக்கைகள் எடுப்பதற்கான ஒரு பிர தேசமாகவும், மத்திய கிழக்கிற்கு செல்வதற்காக விரை வுத்தாக்குதல் படைகளைக் கொண்டு செல்வதற்கான ஒரு போக்குவரத்துத் தளமாகவும் பெண்டகன் துருக்கியை ஆக்கியுள்ளது.
 
 

சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது 19.
ஐரோப்பாவில் புதிய ஆயுதங்களைத் திட்டமிட்ட முறையில் (தரையிலிருந்து செலுத்தப்படும் குரூயிஸ் ஏவுகணைகள், பெர்ஷிங்-2 ஏவுகணைகள் இன்னபிற) குவித்து வைப்பது சம்பந்தமாக புதிய தளங்களை நிர்மாணிப்பதற் கும், அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்படும் தரைப் படைகள், கப்பற்படை துருப்புகள், விமானங்கள் ஆகிய வற்றின் பெரும் பிரிவுகளைக் கூடுதலான அளவில் கொண்டு வருவதற்காகத் தற்போதுள்ள வசதிகளை விரிவுபடுத்துவ தற்கும் நேட்டோ வின் கூட்டுக் கட்டமைப்பு வேலைத் திட்டத்திலிருந்து பெரும் அமெரிக்க ஒதுக்கீடுகள், நிதி கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.
போர்ப் பிற்கால கால கட்டம் முழுவதிலும், அமெ ரிக்கா தனது கேந்திர அணு ஆயுத வல்லமையை, குறிப் பாக, கேந்திரத் தாக்குதல் படைகளை வலுப்படுத்தி வந் துள்ளது; பொது நோக்குப் படை களை, குறிப்பாக அணு ஆயுத கள ஆயுதங்ளை வேகமாக வளர்த்து வந்துள்ளது: சர்வதேச உடன்படிக்கைகள் ஒப்பந்தங்களுக்கு முரணுன வகையில் மக்களையும் தாவரங்களையும் உயிர் வாழ் பிராணி களையும் பெருத்த அளவில் கொன்று குவிக்கக் on lqu'u புதிய ஆயுதங்களை உற்பத்தி செய்தும், குவித்தும் வருகி ADğil . -
1981 அக்டோபர் ஆரம்பத்தில் ஜனதிபதி ரீகன் 80ஆம் ஆண்டுகளுக்கான தனது "கேந்திர வேலைத் திட் டத்தை' பிரகடனம் செய்தார்; கேந்திர அணு ஆயுத பலத்தை மேலும் பெருக்குவதற்கான ஷரத்துகள் இதில் அடங்கியுள்ளன. 1982-1987 இல் மட்டுமே இத்திட்டத் தின் கீழ் 22,200 கோடி டாலரை செலவிட்த் திட்ட மிட்டுள்ளது.
எம். எச்ஸ் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணை களை ஆயத்த நிலையில் வைக்கும் திட்டத்திற்கு ரீகனு டைய "கேந்திர வேலைத் திட்டத்தில்' முக்கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. இப்போது தனது உருவாக்கத்தின் இறுதிக் கட்டத்தில் உள்ள எம். எக்ஸ் ஆயுதம் முதலில்தாக்கும் ஆயுதமாக விளங்குவதை நோக்கமாகக் கொண் டது. ஒவ்வொன்றும் 600 கிலோ டன்களை உடைய பத்து வெடி முகப்புகள் இதில் இருக்கும். \ܣܛ
ஒகியோ வகையான எஸ். எஸ். பி. என் களை நிர்மாணி ப்பதற்கான முந்திய திட்ட ங்களை ஊர்ஜிதம் செய்து, ரீசன் நிர்வாகமானது, 1989ஆம் ஆண்டு தொடங்கி டிரீடென்ட்- 1 ஐவிடக் கூடுதல் சக்தி வர்ய்ந்ததும் பயனு றுதியானதும் ஆன ஒரு புதிய நீர் மூழ்கிக் கப்பலிலிருந்து செலுத்தப்படும் ஏவுகணையான டிரிடென்ட்-2 (டி-5)ஐ உருவாக்கி, ஆயுத்த நிலையில் வைப்பதற்கான திட்டத்தை

Page 12
20 சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது.
அவசியம் என்று முடிவு செய்துள்ளது, அமெரிக்கப் பாது காப்பிலாகா வின் போர்க் கள, தொழில்நுட்ப விதிகளின் படி, இந்த ஏவுகணைக்கு நடைமுறையில் எம்.எக்ஸ் கன் டம் விட்டு கண்டம் பாயும் அதே ஆற்றல் அதிா வெது முதலில் தாக்கும் ஆயுதத்தின் பலம் இருக்கும்.
முன்பு திட்டமிடப்பட்ட 172 பி-52 ஜி குண்டுவீச்சு விமானங்கள் தவிர, ரீகனுடைய 'சர்வா ம்ச’த் திட்டம் பி-52 எச் குண்டுவீச்சு விமானங்களில் (அமெரிக்க விமா னப் படையின் எஸ்.எ. சியில் இத்தகைய 96 விமானங் கள் உள்ளன) எ. எல்.சி.எம்.பி. குரூயிஸ் ஏவுகஃன சுளே பொருத்துவதற்கு வகை செய்கிறது.
பி-1 குண்டுவீச்சு விமானங்களை உற்பத்தி செய்வதற் கான முந்திய நிராகரிக்கப்பட்ட திட்டங்கள் இப்போது மீண்டும் ஏற்கப்பட்டுள்ளன; இப்போது குனம் ச ரீதியில் அவை புதிய மட்டத்தில் உருவாக்கப்படும். பி-1 இன்
அடிப்படையில் ஒரு புதிய குரூயிஸ் ஏவுகணையை எடுத் துச் செல்லும் பி-1 விமானம் உருவாக்கப்பட்டு, 1986 இல்
கேந்திர விமானப் படையுடன் பயன்படுத்தப்படும், பி-52
குண்டுவீச்சு விமானங்கள் தவிர, 1988-க்கு முன் ல்ை ஒவ்
வொன்றும் 30 வகைப்பட்ட குரூயிஸ் ஏவுகணைகளே எடுத் துச் செல்லும் ஆற்றல் படைத்த இத்தகைய 100 விமா னங்கள் உற்பத்தி செய்யப்பட்டு, பயன்படுத்தப்படும்.
அதே சமயத்தில், அடிப்படையாகவே ஒரு புதிய
கேந்திரக் குண்டுவீச்சு விமானமான ஸ்டெல்த் என்று அழை க்கப்படும் விமானத்தை உருவாக்குவதற்குத் திட்டமிடப்
பட்டுள்ளது; பெண்டகன் திட்டமிட்டுள்ள படி, இந்த விமானம் பறக்கும்போது, தற்போதுள்ள வான் பாது காப்பு முறைகளால் கண்டுபிடிக்கப்பட முடியாது. எனவே, திடீர் தாக்குதல்களுக்கு இது பயன்படும்.
வானிலிருந்து செலுத்தப்படும் குரூயிஸ் ஏவுகணைகள், புதிய கேந்திர குண்டுவீச்சு விமானங்கள் , எம். எக்ஸ். ஐ. சி.பி.எம்.கள், எஸ். எஸ். பி.என். மற்றும் எஸ்.எல்.பி.எம். களின் திரிசூல அமைப்பு ஆகியவற்றை ஈடுபடுத்தி வைப்
பன்த முடிக்கும்போது, பெண்டகன், ஒரே செலுத்தலில்
செலுத்தப்ப்டும் மொத்த கேந்திர அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை நடப்பு பத்தாண்டுகளில் குறைந்த பட்சம் 50 சதவீதமாவது அதிகரித்திருக்கும்.
பொது நோக்குப் படைகளைப் பெருக்குவதன் ஒரு பகுதியாக அமெரிக்க ராணுவத் தலைமையானது, போர்க் கள அணு ஆயுதப் படைகள் என்று அழைக்கப்படுவதை குறிப்பாக ஐரோப்பாவில்-விரிவுபடுத்துவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக் சிறது. 1960-ம் ஆண்டிலிருந்தே,

சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது 2i.
ஐரோப்பாவில் ஈடுபடுத்தி வைக்கப்பட்டுள்ள அமெரிக்க ஆயுதப் படைகளின் டெலிவரி வாகனங்களும், அணு ஆயுத பீரங்கிகளும் பெருமளவு குணும் ச மாற்றத்தை அடைந்துள்ளன. அவற்றின் வீச்சும், தன்மையும், கொல் லும் திறனும் உயர்த்தப்பட்டுள்ளன.
ஐரோப்பாவிலுள்ள அமெரிக்கப் படைகளின் அணு ஆயுத பீரங்கிப் படை கணிசமாக நவீனப்படுத்தப்பட்டுள் ளது. தற்போது 155 எம்.எம். மற்றும் 203.2 எம்.எம் பீரங்கிகளும் அணு ஆயுத வெடிகளைச் சுட முடியும். அவற்றின் வீச்சு 15-லிருந்து 30 கிலோ மீட்டர் வரை அதிகரித்துள்ளது.
1983 லிருந்து புதிய அமெரிக்க நடுத்தர வீச்சுள்ள அணு ஆயுத அமைப்புகளை (108 பெர்ஷிங்-2 ஏவுகணை செலுத்திகள், 464 தரையிலிருந்து செலுத்தப் தடும். குரூ யிஸ் ஏவுகணைகள்) மேலை ஐரோப்பாவில் இட அமர்வு செய் யத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அவை பிரிட் டனிலும் (160 குரூய்ஸ் ஏவுகணைகள்), ஜெர்மன் சமஷ்டிக் குடியரசிலும் (108 பெர்ஷிங்-2 செலுத்திகள், 96 குரூயிஸ் ஏவுகணைகள், இத்தாலியிலும் (112 குரூயிஸ் ஏவுகணைகள்), பெல்ஷியத்திலும், நெதர்லாந்திலும் ஒவ்வொன்றிலும் (48 குரூஸ் ய் ஏவுகணைகள்) ஈடுபடுத்திவைக்கப்படும்.
ஜனதிபதி ரீகனின் முடிவுக்கு ஏற்ப, நியூட்ரன் ஆயு தங்களின் பெருவீத உற்பத்தி 1981-ல் தொடங்கப்பட்டது. லான் ஸ் ஏவுகணைகளுக்கும், 203.2 எம். எம். ஹொவிட்ஜர் பீரங்கிகளுக்கும் தேவையான நியூட்ரன் குண்டுகள், அமெ ரிக்கா வுக்கு வெளியில், முதலாவதாகவும், முதன்மையாக வும் ஐரோப்பாவில் உபயோகப் படுத்தப்படும் முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. ஐரோப்பாவிலோ, அல்லது வேறு எந்தப் பிராந்தியத்திலோ இந்த ஆயுதங்களை ஈடு படுத்தி வைப்பதானது, அணு ஆயுத வரம்பெல்லை என்று கூறப்படுவதைப் பெருமளவு தாழ்த்திவிடும்; அணு ஆயுதப் போர் சாத்தியப்பாட்டை அதிகரிக்கும். மேலும், நியூட்ரன் ஆயுதம் ஒரு தாக்குதல் ஆயுதமே தவிர, தற்காப்பு ஆயுத மல்ல (சாதாரண மக்களிடம் இதற்கு நேர் மாருக நிரு பிப்பதற்கு பெண்டகன் முயன்ற போதிலும் கூட), ஏனெ னில் இது பாதுகாப்புக்குழிகளிலுள்ள வீரர்களை முதலில் ஒழிப்பதற்கும், பின்னர், அது உபயோகப்படுத்தப்பட்ட வுடனேயே தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடங்குவதை அனுமதிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்னது.
பொது நோக்குப் படைகளின் அணு ஆயுதத் தாக்கு
தல் திறனை, யாவற்றுக்கும் மேலாக, மேலே ஐரோப்பாவில்
நடுத்தர-வீச்சு அணு ஆயுதங்களைப் பெருக்குவதற்கான
அமெரிக்காவின் திட்டங்களும், நடைமுறை நடவடிக்கை
“NA

Page 13
22 ச்மாதானத்திற்கு ஆபத்துள்ங்கிருந்து வருகிறது
களும் தற்போதிருந்துவரும் சக்திகளின் சமநிலையை மாற் றுவதையும், ஐரோப்பாவில் ஒரு "வரப்புக்குட்பட்ட" அணு ஆயுதப் போருக்கான பொருளாயத அடிப்படையைத் தயாரிப்பதையும், அதன் மூலம், அமெரிக்காவுக்கு எதிரான அணு ஆயுத எதர்தாக்குதல் அபாயத்தைத் தவிர்ப்யதை யும் நோக்கமாகக் கொண்டவையாகும்;
இராணுவத்தைத் தயாரிப்பது, பயிற்சி அளிப்பது மற் றும் அதற்குத் தொழில் நுட்ப சாதனங்கள் வழங்குவது ஆகியவை, அதை அமெரிக்காவுக்கு வெளியில் செயலில் ஈடுபடுத்துவதற்குத் தயாரிப்பதை நோக்கமாகக் கொண் டுள்ளன. அது அணு ஆயுதங்கள் மற்றும் இரசாயன ஆயு தங்களுடன் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் வகையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன; அதற்கு வேண்டிய சாதனங்கள் அளிக்கப்பட்டுள்ளன. 1986க்குள், 80 போர்க் 3, 6T வேட்டை விமான ஸ்குவாட்ரன்கள் வரையில் (1,900 விமானங்கள் வரையில்) அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவுக்குப் பத்து நாட்களில் அனுப்பத் தக்க வகை யில், போர்க்கள விமானப்படை யூனிட்டுகளின் தாக்கு தல் தயார் நிலையையும், இடம் பெயர்ந்து செல்லும் தன் மையையும் உயர்த்துவதற்கான பல ஸ்தாபன மற்றும் தொழில் நுட்ப நடவடிக்கைகளை அமெரிக்க ராணுவத் தலைமை எதிர்நோக்குகிறது.
கடற்படையில் திறனை உயர்த்துவதற்கு அமெரிக்க ராணுவத் தலைவர்கள் மிகுந்த முக்தியத்துவம் அளிக்கின் மறனர்; இதற்கு போரில் மட்டுமன்றி, அவர்களது உலகு தழுவிய கொள்கைகளை நிறைவேற்றுவதிலும் பலத்தை எடுத்துக் காட்டுவதற்கும் நேரடி ராணுவத் தலையீட்டுக்கு மான ஒரு கருவி என்ற வகையில் (அதற்கு) ஒரு விசேஷப் பாத்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
நடப்பு பத்தாண்டுகளுக்கான வேலைத் திட்ட, முறை யான கடற்படையிலுள்ள கப்பல்களின் எண்ணிக்கையை மொத்தம் 600 ஆக உயர்த்துவதை எதிர் நோக்குகிறது (உபயோகப் படுத்தப் படாமல் ரிசர்வில் வைக்கப்பட்டுள்ள எண்ணற்ற கப்பல்களின் எண்ணிக்கை இதில் சேர்க்கப்பட வில்லை). -
ஆயுதப் படைகளுக்குப் பெருமளவான அணு ஆயுதங் களை வழங்கியிருப்பதோடு கூட, அமெரிக்க இராணுவ மற் றும் அரசியல் தலைமை, மனிதனுக்கும், பொதுவாக ஜீவ சக்தியுள்ள இயற்கைக்கும் எதிராக உபயோகப்படுத்து வதற்காக பிற வெகுஜன அழிவு ஆயுதங்களை அபிவிருத்தி செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும், ஈடுபடுத்தி வைப்ப தற்கும், சேமித்து வைப்பதற்கும் மேலும் மேலும் அதிக மான கவனம் செலுத்தி வருகிறது,

சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது 23
ரீகன் நிர்வாகம் அதிகாரத்திற்கு வந்ததோடு, அமெ ரிக்க ராணுவப் படைகள் இரசாயன மற்றும் உயிரியல் (கிருமி) போர்முறைக்கான நேரடித் தயாரிப்புகளை தீவிரப் படுத்தியுள்ளன. கூட்டு படைத் தளததுள் 50 லட்சம் யூனிட்டுகள் இரசாயன ஆயுதங்களைத் தம் வசம் வைத் துக் கொள்வதற்குத் திட்டமிட்டு வருகின்றனர். இரசாயன ஆயுதங்கள் அம்ெரிக்காவில் பட்டுமன்றி பிற நாடுகளிலும் சேமித்து வைக்கப்பட்டுள்ளன: ஜெர்மன் சமஷ்டிக் குடியர சில் மட்டுமே 2,000 டசின்களுக்கு மேற்பட்ட அமெரிக்க விஷப் பொருள்கள் உள்ளன.
இராணுவ மேம்பாட்டு நிலைமையை எய்துவதற்கான கொள்கை அமெரிக்க ராணுவ ஆயத்தத் தயாரிப்புகளுக் கான நிதி ஒதுக்கும் அளவு எவ்வாறு தொடர்ந்து விரிவடை ந்து வருகிறது என்பதை இப்புத்தகத்தின் ஆசிரியர்கள் விரிவாகப் பகுப்பாய்வு செய்கின்றனர்.
கடந்த இருபதாண்டுகளில்_(1960-1980) தேசியப் பாதுகாப்பு வேலைத் திட்டத்தின்கீழ் அமெரிக்க ராணுவச் செல்வுகள் 4,500 கோடியிலிருந்து 13,500 கோடி டாலராக அதிகரித்தது மும்மடங்காகியுள்ளன. 80-ம் ஆண்டுகளில் ராணுவச் செலவுகளை மேலும் செங்குத்தாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 1981 க்கும் 1985 க்கும் இடைப் பட்ட காலகட்டத்தில் மட்டும் போர்த் தயாரிப்புகளுக் கான செலவுகள் 120 சதவிகிதத்திற்கும் கூடுதலாக அதி கரித்து 1985ஆம் ஆண்டின் கடைசியில் ஆண்டுக்கு 30,390 கோடி டாலர் தொகையை எட்டும். தற்போதய பத்தாண் டின் முதற் பாதியில் ராணுவ செலவு அதிகரிப்பின் சராசரி ஆண்டு விகித்ங்கள் இதன் கிழக்காசியாவில் அமெரிக்க ஆக் கிரமிப்பின் உச்ச கட்டத்தில் இருந்ததைவிட அதிகமா யிருக்கும். 1986 நிதி ஆண்டில் தேசியப் தாதுகாப்பு வேலைத் திட்டத்திற்கான ஒதுக்கீடுகள் 34, 270 கோடி டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
" இதர நாடுகளுக்கு அமெரிக்க ஆயுதங்களும் ராணுவ சாதனங்களும் ஏற்றுமதி செய்யப்படுவது பற்றியதும் அமெ ரிக்க ராணுவ ஆதிக்கத்தின் தொழிற்துறை அடித்தளத்தி னைப் பற்றிய தகவல்கள் பற்றியதும் ஆன புள்ளி விவரங் களே இந்நூல் மேற்கோளாகக் காட்டுகிறது. அமெரிக்கா தான் மிகப்பெரிய ராணுவ சாதன ஏற்றுமதியாளர் நாடு என்பதையும், ராணுவ-அரசியல், பொருளாதார நட வடிக்கைகளை எடுப்பதில், ராணுவ போர்த்தந்திரங்கள் கருத்துக்களை வகுப்பதிலும், ஆயுதப் படைகளை நிர்மாணிப் பதற்கு வேலைத் திட்டங்களை வகுப்பதிலும் புதிய முறை களை உருவாக்குவதிலும் நிர்ணயமான பங்கு வகிப்பது அமெரிக்க ராணுவ-தொழிற்துறைத் தொகுப்புதான் என் பதையும் இப்புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன,

Page 14
24 சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது
கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க ஆயுத ஏற்றுமதி கள் 1980ல் நான்கு மடங்காக அதிகரித்து, மொத்தத்தில் 1750 கோடி டாலர் தொகையை எட்டியது.
உலகின் மொத்த ஆயுதங்கள், ராணுவ சாதன ஏற்றுமதி யில் அமெரிக்காவின் பங்கு 45 சதவீதமாகும். இதர நேட்டோ நாடுகளின் பங்கு 20 சதவீதத்திற்கும் அதிக மாகும் ,
1950 க்கும் 1980க்கும் இடையே அமெரிக்கா வெளி நாடுகளுக்கு 26,800 விமானங்கள், ஹெலிக் காப்டர்களையும் 82,300 டாங்கிகளையும், ஏறத்தாழ 50,000 எபிசிக்கள் மற் றும் கவச மோட்டார்களையும், 29,700 கள மற்றும் டாங்கி எதிர்ப்பு பீரங்கிகளையும், சுமார் 2,40,000 பல்வேறு வகை 'யான ஏவுகணைகளையும் ஏற்றுமதி செய்துள்ளது.
353 (1.
மொத்தத்தில் அமெரிக்கா 1960 ல் 131 நாடுகளுக்கு 433 கோடி டிாலர் தொகை மதிப்புள்ளதும், 1980ல் 126 நாடுகளுக்கு 1,750 கோடி டாலர் மதிப்புள்ளதும் ஆன ஆயுதங்களையும் சாதனங்களையும் ஏற்றுமதி செய்தது. 1971க்கும் 1980க்கும் இடையே அமெரிக்கா இந்த நாடு களுக்கு 1, 2350 கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்களையும் சாதனங்களையும் சப்ளை செய்தது.
25,000 காண்டிராக்டர்களும் 50,000க்கு மேற்பட்ட துணை காண்டிராக்டர்களும் பெண்டகனுடைய தேவை களப் பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதான ஆயுதங்களும் சாதனங்களும் 4,000 அர சாங்க உடைமை ஆலைகளிலும் சுமார் 4,000 பெரும் தனி யார் உடைனம் நிறுவனங்களிலும் உற்பத்தி செய்யப்படு கின்றன.
1980 நிதி ஆண்டில் பெண்டகஞனது பல்வேறு பொருளா தாரக் கிளைகளுக்கு 8, 300 கோடிக்கு மேற்பட்ட டாலர் பெறுமான ஆயுதங்கள். ராணுவ சாதனங்கள், இதர ராணுவ சப்ளைகளுக்கு ஆர்டர் கொடுத்திருந்தது. இதில் அநேகமாக பாதித் தொகை 25 ஆகப்பெரிய ஆயுதங்களை யும் சாதனங்களையும் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்குச் செல்லும். இவற்றில் மெக்டேரனல் டக்ளஸ், யுனைடட் டெக்னலஜிஸ், ஜெனரல் டைனமிக்ஸ், போயிங் அண்ட் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் ஆகியவை உட்படும், அணு ஆயுத ஏவுகணைகள், விமான ஆயுதங்கள், அணு சக்தியால் இயங்கும்கப்பல்கள் போன்ற தாக்குதல் சாதனங்களை இவை பிரதானமாக உற்பத்தி செய்கின்றன.
தனது சொந்த ஆயுதப்படைகளின் தேவைகளையும், இதர நாடுகளுக்கு சப்ளை செய்ய ஒப்புக்கொண்டுள்ள காண்

சமர்த்ானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது 25
டிராக்டுகளையும் நிறைவேற்றுவதற்கு அமெரிக்க போர் சர்தனத் தொழிலானது, 47 அடிப்படை சாதனங்கள் உட் பட பன்னுாறு வகைப்பட்ட ஆயுதங்களை 31,000க்கு மேற் பட்ட கோடி டாலருக்கு உற்பத் தி செய்து வருகிறது. 1974 ல் 40 அடிப்படை சாதனங்களின் உற்பத்தி 15,000 கோடி டாலராக இருந்தது).
அதே சமயத்தில், ரீகன் நிர்வாகம், ஆயுத உற்பத்தித் தொழிலை போர் கால அடிப்படையில் வேகமாக மாற்று வதற்காக தனது தொழிலின் ஆற்றலை மொத்த தேசியப் பண்டத்தில் அநேகமாகப் பாதியை ராணுவத் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு பிரம்மாண்டமாக அதிகரிப் பது நோக்கமாகும்.
பகிரங்கமாக ஆக்கிரமிப்புத் தன்மைவாய்ந்ததாகவும், அமெரிக்கா தனது ராணுவ வல்லமையை கேந்திர மூலப் பொருள் மற்றும் விசை வளங்கள் கிடைக்கும் இடங்களை தம் வசத்தில் வைத் துக்கொள்வது உட்பட உலகின் பல் வேறு பாகங்களில் அமெரிக்காவின் 'ஜீவாதார நலன்களைப் பாதுகாப்பதற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக (Մ (Լք வதற்கும் கட்டளையிடுவதற்கும் ஆன ஒரு கருவியாக பயன் படுத்துவதற்கு வகை செய்வதாகவும் உள்ள அமெரிக்கா வின் தற்போதைய ராணுவ போர் தந்திரத்தை இந்நூல் பகுப்பாய்வு செய்கிறது. இப்போர்த் தந்திரம் மிகவும் இழி வான ஜனதிபதி ஆணை எண் 59ன் சகல சரத்துகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
ஆக்கிரமிப்புப் போர்களை நடத்துவதற்கான L 1 6Ꭰ-- அரங்கத் திட்டததில் வகுக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவ போர்த்தந்திரம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகு தழுவிய பேராசைகளைப் பூர்த்தி செய்யவும், அணு ஆயு தங்களை தங்கு தடையின் றி பயன்படுத்துவது உட்பட போருக்கான பொருளாயத வசதிகளை பெரு வீதத்தில் தயா ரிக்கவும் உருவாக்கப்பட்டுள்ளது. இது சமாதானத்திற்குப் (LI LIITILILDT, விளங்குகிறது; இது மனித குலத்தை பேரழிவு விளிம்பில் கொண்டுவந்து நிறுத்துகிறது.
மேற்கு-கிழக்கு ராணுவ சமநிலை
இந்நூ லின் மூன்முவது பகுதியின் முதல் பந்தி கூறுவ தாவது: "ஒரு மறுக்க முடியாத உண்மையை முதலில் வலி யுறுத்தியாக வேண்டும். சோவியத் யூனியனு க்கு ம் அமெரிக்காவுக்கும் இடையே வார்சோ ஒப்பந்தத்திற்கும் நேட்டோவுக்கும் இடையே பொதுவாக உலகிலும் ஐரோப் பாவிலும் ராணுவத் துறையில் ஏறத்தாழ சமநிலை தோன்றி யுள்ளது; தொடர்ந்து பேணிக் காக்கப்படுகிறது. அங்கு மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதப் படைகள் ஒன்றை ஒன்று
R

Page 15
26 சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது
எதிரிடுகின்றன, இந்த பட்டவர்த்தனமான உண்மையை மிகவும் அதிகாரபூர்வமான சோவியத் தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளனர்."
f இப்பகுதி சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கேந்திர அணு ஆயுதங்களில் சமநிலை இருப்பதை யும், ஐரோப்பாவில் நடுத் தர வீச்சுடைய அணு ஆயுதங் களில் சமநிலை நிலவுவதையும், நேட்டோ மற்றும் வார்சா ஒப்பந்தத்தின் பொது நோக்குப் படைகளிலும் சமநிலை நிலவுவதையும் விளக்கமாகப் பரிசீலனை செய் கி றது. நேட்டோ கப்பற்படைகள், மற்றும் வார்சா, ஒப்பந்தத்தின் கப்பற் படைகளைப் பற்றியும் இது முக்கிய புள்ளி விவரங் களைத் தருகிறது.
சோவியத் கடற்படையை மதிப்பீடு செய்து பெண்ட கன் தலைவர்கள் "1 அடிப்படையில் கரையோர பாதுகாப் புப் படை யாக இருந்த சோவியத் கப்பற்படையானது மாகடல்களில் சோவியத் யூனியனின் ராணுவ ஆற்றலை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மாகடல் படையாக மாற்றப்பட்டுள்ளது' என்று கூறுகின்றனர்.
கடந்த இருபதாண்டுகளில் சோவிய்த் யூனியன் தனது கடற்படையின் தொழில் நுட்ப சாதனங்களையும் போரில் எதிர்த்து நிற்பதற்கான ஆற்றலையும் நிச்சயமாக அபி விருத்தி அடையச் செய்துள்ளது. ஆனல் அமெரிக்கக் கப்பற்படையும் மாரு திருக்கவில்லை; அதுவும் தனது போர் புரியும் ஆற்றலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுள்ளது.
திடீர் தாக்குதல் படைகள்தான் அமெரிக்கக் கப்பற் படை மற்றும் நேட்டோ கப்பற்படைகளின் பிரதான் அங்கப் பகுதியாகும். அவர்களிடம் 25 விமானந்தாங்கிக் கப்பல்களும் ஹெலிகாப்டர் தாங்கிக் கப்பல்களும் (அமெரிக்காவின் 20 கப்பல்கள் இதிலடங்கும்) உள்ளன; நேர்மாருக, சோவியத் கப்பற்படையிடம் பிரதானமாக நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போருக்காக இரண்டு ஹெலி காப்டர் தாங்கிச் செல்லும் கப்பல்களே உள்ளன.
இவ்வாறு உண்மைகளை எடுத்துக் கூறுவதாவது: 61 ல்லா விஷயங்களிலும்-கேந்திர அணு ஆயுதங்கள், ஐரோப்பாவில் நடுத்தர வீச்சுடைய அணு ஆயுதங்கள் அல்லது நேட்டோ மற்றும் வார்சா ஒப்பந்தத்தின் மாமூ லான படைகளில் இரு தரப்புகளிடையே அநேகமாக சம நிலை உள்ளது. அமெரிக்காவோ நேட்டோவோ ஒரு போதும் பின்தங்கி நின்றதில்லை." இப்போது ஒரு சம நிலை உள்ளது. இது நடைமுறையில் உள்ளது, காகிதத்தில் அல்ல. அமெரிக்கா தன்னைத் தானே ‘* மறு ஆயுதபாணி' யாக்கிக் கொள்ளத் தேவையில்லை; ஏனெனில் அது ஒரு

சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது 27
போதும் சோவியத் யூனியனுக்குப் பின்தங்கி இருந்ததில்லை. சமத்துவத்தை நிலைநாட்டுவது என்னும் சாக்கி ைபெயரால் ஆயுதங்களை மேலும் அதிகமாக உற்பத்தி செய்துகுவிப்பது உண்மையில் ராணுவ மேநிலையை எய்துவதற்கான விருப் பமே அன்றி வேறல்ல.
உலக அரசியலில் இரு வேறு போக்குகள்
தாம் கையெழுத்திட்டுள்ள உடன்படிக்கைகள் சம்பந் தமாகவும், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதக் குறைப் புப் பேச்சுவார்த்தைகள் சம்பந்தமாகவும் சோவியத் யூ யன் சர்க்கார் மற்றும் அமெரிக்க சர்க்காரின் அணுகு முறையை நிரூபிக்கும் உண்மைகளை நூலின் இப்பகுதி கொண்டுள்ளது.
சர்வதேசப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே யான அணுகுமுறைகளில் அண்மை ஆண்டுகளில் இரு எதிரெதிரான போக்குகள் மேன்மேலும் தெளிவாகக் காணப்படுகின்றன. எப்போதுமே சோவியத் யூனியனின் அயல்துறைக் கொள்கையில் நிர்ணயமான கொள்கையா வது சமாதானம் தேசங்களின் பந்தோபஸ்துக்கான போராட்டமும் பதற்றத் தணிவுக்கும் ஆயுத உற்பத்திப் போட்டியைக் கட்டுப்படுத்துவதற்கும் ஆன போராட்ட மும்தான்; இப்போதும் அப்படித்தான் உள்ளது.
அமெரிக்கக் கொள்கை நேர் மாருகச் செல்கிறது. சமத்துவம், சமபந்தோபஸ்து அடிப்படையில் உடன்பாடு காண்பதற்குப் பதிலாக, அது ராணுவ மேநிலை எய்து வதற்கு முதலிடம் கொடுக்கிறது; ஆயுத உற்பத்திப் போட்டியைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, மீண்டும்
ஆயுதபாணி ஆக்குவது பற்றியும், புதிய, மேலும் கூடுதல்
சக்தி வாய்ந்த, கூட்டம் கூட்டமாக மக்களைக் கொன் றழிக்கக் கூடிய ஆயுதங்களை உருவாக்குவது பற்றியும் அது பேசுகிறது.
நேர்மாருக, சோவியத் யூனியன், சர்வதேச உறவு களில் பதற்றத்தை குறைப்பதையும், அவ்வுறவுகள் பதற்றத் தணிவு ஒத்துழைப்புப் பாதையைக் கடைப் பிடிப்பதை உத்தரவாதம் செய்வதையும், ஆயுத உற்பத் திப் போட்டியை மட்டுப்படுத்தி அணு ஆயுதப் போர் அபாயத்தை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு, பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் பரஸ்பரம் ஒப்புக் கொள்ளக் கூடிய உடன்பாடு காண்பது மூலமாகவும் சர்வ தேசப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்கான நிதான

Page 16
28 சமாதானத்திற்கு ஆபத்து எங்கிருந்து வருகிறது
மான, அடக்கமான, நம்பகமான அணுகுமுறையுடன் மேலைய பிற்போக்கு வட்டாரங்களின் ராணுவ வெறி முயற்சிகளை எதிரிடுகிறது. கண நேர அனுகூலத்திற்காக இக்கொள்கை வகுக்கப்படவில்லை. இது சோஷலிசத்தின் இயற்கையான அம்சம் ஆகும்; இது எத்தகைய விஸ் த ரிப் புக் கொள்கைக்கும் அயல்துறைக் கொள்கையின் ஒரு கருவி என்ற வகையில் போரில் இறங்குவது அல்லது இறங்குவ தாக அச்சுறுத்துவதற்கும், இதர நாடுகளின் விவகாரங் களில் தலையிடுவதற்கும் இவற்றின் மீது தனது சித்தத்தைத் திணிப்பதற்கும் அடிப்படையில் விரோதமானதாகும்.
எதிரெதிரான ராணுவக் கூட்டணிகளைச் சார்ந்த ஐரோப்பிய நாடுகளைப் போன்று சோவியத் யூனியனும் அமெரிக்காவும் ராணுவ வல்லமையில் ஒப்புநோக்கும்போது ஒரளவு சமநிலையில் உள்ளன என்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இருதரப்புகளின் ஆயுதங்கள், ஆயுதப் படைகள் குறித்த மொத்தப் புள்ளி விவரங்களால் இது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. புறநிலையாக இந்த சமநிலை சர்வதேச நிலைமையை ஸ்திரமாக வைத்திருப்ப தற்கான ஒரம்சமாகும். உண்மையில், இது பதற்றங்கள் தளர்ச்சி அடைவதற்கான துவக்கமாக அமைந்தது.
இன்றைய நிலைமைகளில், தற்போதுள்ள ராணுவ கேந்திர சமநிலையை தகர்த்துவிட்டு மேநிலையை எய்துவதில் எவரும் வெற்றி பெற்றுவிட முடியாது என்பது வெகு தெளிவு. -
அமெரிக்கக் கொள்கையை வகுப்பவர்கள் மேலும் எதார்த்தமான அணுகு முறையைக் கடைப்பிடிப்பர் என்று சோவியத் யூனியனிலுள்ள நாங்கள் நம்பிக்கை கொள்ள விரும்புகிருேம். போலியான "சோவியத் ராணுவ அபாய'த்தைக் காட்டி மக்களினங்களை தங்குதடையின் றி அச்சுறுத்துவது பயனற்றது. சமாதானத்திற்கு உண்மை யில் எங்கிருந்து அபாயம் ஏற்பட்டுள்ளது என்பதை மேலைய நாடுகளின் மக்கள் தாமே காணமுடியும்.

சோ. க. க. 26வது காங்கிரசின்
முதலாவதாண்டு
கொன்ஸ்டன்டின் செர்னென்கோ, சோ.க.க. மத்தியக் கமிட்டி அரசியல் குழு உறுப்பினர், மத்திய கமிட்டி செயல எார்
சோவியத் மக்களின் முன்னணிப் படை
“சமுதாயத்தின் வளையாத அடிச்சரடுஅதன் வாழும் ஆத்மா”
மேற்கண்டவாறுதான் சோவியத் கம்யூனிஸ்ட்டு களின் கட்சியை எல். ஐ. பிரெஷ்னேவ் வர்ணித்தார். இப் போது சோ. க.க.வில் 175 லட்சம் உறுப்பினர்கள் உள்ள னர். மக்களின் கட்சி என்ற வகையில் அது தனது வர்க்க இயல்பைப் பேணி வருகிறது-முன்னர் போலவே தொழி லாளி வர்க்கக் கட்சியாக, சமுதாயத்தின் தலைமைச் சக்தி யாக உள்ளது. தொழிலாளி வர்க்க நிலைபாடுகளைப் பின் பற்றும் கட்சி அனைத்து சோவியத் மக்களையும் ஐக்கியப் படுத்துகிறது.
**சோ. க. க. மக்களுக்காகவே வாழ்கிறது. மக்களுக்குப் பணியாற்றுகிறது ? என்ற சோவியத் அரசியல் யாப்பின் வாசகத்தை சோ. க. ச வின் 26வது காங்கிரஸ் (1981) பூரணமாக ஊர்ஜிதம் செய்தது. கட்சி யின் அக உயர் அரங்கின் முழுப் பணியும் இரண்டு பிரதான இலக்குகளில்-கம்யூனிஸ நிர்மாணத்திலும் உலக சமாதா னத்தைப் பாதுகாப்பதிலும் குவிமையம் கொண்டிருந்தது.
சோவியத் சமுதாயத்தில் தனது தலைமைப் பாத்தி ரத்தை, வழிநடத்தல் பாத்திரத்தை ஒரு சலுகையாகக் கட்சி கருதவில்லை. இது எந்த ஆணையினுலும் வழங்கப் பட்டதல்ல. மாரு க உழைக்கும் மக்களுக்கான தன்னல மற்ற போராட்டத்தில் பெறப்பட்டதாகும். மதிப்பும் செல்வாக்கும் என்றென்றைக்குமாக ஒரே தடவையில் தரப்படுவதல்ல என்று நாம் உணர்கிருேம். ஒவ்வொரு செயலின லும் சமுதாயத்திற்குத் தலைமை வகிப்பதற்கான தனது உரிமையை சோ. க. க. வலுப்படுத்துகிறது.

Page 17
30 சோவியத் மக்களின் முன்னணிப் படை மக்களின் தலைவனுக
கட்சியினது நடைமுறைக் கொள்கையின் நடுமைய மாக தேசிய பொருளாதார வளர்ச்சியே இருந்துள்ளது. சமூக கடமைகளை நிறைவு செய்வதற்கும், நாட்டின் தற் காப்பை வலுப்படுத்துவதற்கும், முனைப்பான அயல்நாட் டுக் கொள்கையைக் கடைப்பிடிப்பதற்குமான அடித்தளம் பொருளாதார அரங்கிலேயே போடப்படுகிறது என்று சோ. க. க. கருதுகிறது. 26வது காங்கிரஸ் எடுத்துக் காட்டியதைப்போல ஒரு கம்யூனிஸ சமுதாயத்தை கட்டி யெழுப்புவதற்கான பொருளாயத முன்தேவைகளை உரு வாக்கும் நிகழ்வை கட்சி வழிநடத்திச் செல்கிறது. பத்தா வது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் (1976-1980) தொழி லாளர் கட்டுப்பாடு, நாட்டின் கிழக்கு, வடக்கு பகுதி களில் மூலப்பொருள், சக்தி வள அபிவிருத்திப் பிரச்னை கள், மூன்று ஆண்டுகள் படுமோசமான சீதோஷ்ணநிலை ஆகியவற்றிற்கு மத்தியிலும் சோவியத் பொருளாதாரம் மிக உயர்ந்த வளர்ச்சியை அடைந்தது. உற்பத்திச் சக்திகள் புதிய பரிமாணத்தை அடைந்தன. விஞ்ஞானதொழில்நுட்பப் புரட்சி ஆழத்திலும் விஸ்தாரத்திலும் விரிவடைந்தது. சமூக உற்பத்தியில் உயர் திறனுக்கான போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டது. ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் உழைப்பு உற்பத்தி 17சதவீதமாக உயர்ந்தது.
சமூகக் கடமைகளை நிறைவு செய்வதில் ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் பெரும் முன்னேற்றம் காணப்பட்டது. சேர வியத் மக்களின் வாழ்க்கைத் தரமும் உழைப்பு நிலை மைகளும் உயர்ந்தன.
நிறையச் சாதிக்கப்பட்டுள்ளன. ஆணுல் சாதிக்கப் பட்டவை குறித்து சோவியத் கம்யூனிஸ்ட்டுகள் திருப்தி யடைந்து விடுவதில்லை. வளர்ச்சியுற்ற சோஷலிஸத்தின் எல்லாச் சாத்தியப்பாடுகளையும் முழுமையாக பயன்படுத் தவே லெனினிய கட்சி முயல்கிறது. இதனல்தான் சமூக கடமைகளை நிறைவேற்ற பொருளாதாரத்தை கூடுதல் கூடுதலாகப் பயன்படுத்தும் கொள்கை மார்க்கத்தை 26வது காங்கிரஸ் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றது.
11வது ஐந்தாண்டுத் திட்டத்தினதும், 1980களின் இறுதிவரைக்கான பொ ரு ளா தா ர த் திட்டத்தினதும் அர்த்தத்தை பின்வருமாறு சுருக்கமாகச் சொல்லலாம்: தேசியப் பொருளாதாரத்தின் நிலையான, துரித முன் னேற்றத்தை உறுதிப்படுத்துவது, விஞ்ஞான்-தொழில் நுட்ப வளர்ச்சியை மேலும் தீவிரப்படுத்துவது, துரிதப் படுத்தல் பாதைக்கு பொருளாதாரத்தை மாற்றுவதைப் பூரணப்படுத்துவது, -

சோவியத் மக்களின் முன்னணிப் படை 31
இந்த வழியில்தான் மக்களின் வாழ்க்கைத் தரத்தை துரிதமாக உயர்த்த முடியும், நாட்டின் பொருளாதார வலிமையை மேலும் கட்டியெழுப்ப முடியும். இந்த வழி யில்தான் 25வது காங்கிரசில் கடுமையாகக் கண்டிக்கப் பட்ட குறைபாடுகளை நிவர்த்திக்க மூடியும்.
11வது ஐந்தாண்டுத்திட்டத்தின் பிரதான இலக்கு களில் சில: தேசிய வருவாய் இந்த இந்த ஐந்தாண்டுகளில் 18-20 சதவீதமாக அதிகாரிக்கும், தொழிலுற்பத்தி 26.28 சதவீதமாகவும், விவசாய உற்பத்தி 2-1 4 சதவீதமாகவும் உயரும். நபர் விகித உண்மை வருவாய் 16-18 சத வீதத்தால் அதிகரிக்கும். ஆனல் இக்கடமைகளை நிறைவு செய்ய ஆக்க உழைப்பும் லட்சோப லட்சம் மக் களின் முன் முற்சியும், உயர் முகாமைத்துவமும் அவசிய மாகும்.
ஆகவே பொருளாதாரத்துறையிலும் ஏனைய துறை களிலும் கட்சியின் பாத்திரத்தை விஸ்தாரமாக்குவது அவ சியமாகிறது.
சோ. க. க. வும் அதன் மத்திய கமிட்டியும், அரசி யல் குழுவும் பொருளாதாரப் பிரச்னைகளை பூரணமாகக் கவனம் செலுத்துவதுடன் காலோசிதமான கடவடிக்கை கஃா எடுக்கின்றன.
சோ. க. க. வும் சமூக முன்னேற்றமும்
சோவியத் சமுதாயத்தில் ஆழமான மாற்றங்கள் ஏற் பட்டுக் கொண்டிருக்கின்றன. வர்க்கங்களும், சமூகத் தட்டு களும், தேசிய இனங்களும் மேலும் மேலும் நெருக்கமாக ஒழுங்கிணைந்து வருகின் ன சோஷலிஸ் வாழ்க்கை முறை விருத்தியடைகிறது. சோவியத் ராஜ்ய அமைப்பும் ஜன நாயகமும் மேலும் வலுப்படுத்தப்படுகின்றன. இதில் கட்சி யினதும் ராஜ்யத்தினதும் சமூக கொள்கை முக்கிய பாத் திரத்தை வகிக்கிறது.
கட்சி பொருளாதார பிரச்சினைகளை சமூகப் பிரச்னை களை இணைத்தே பார்க்கிறது. நாட்டின் எதிர்காலத்தை பொருளாதார, விஞ்ஞான, தொழில்நுட்ப முன்னேற்றத் தில் மட்டுமல்ல், மக்களின் உயர் வாழ்க்கைத் தரத்திலுமே அது காண்கிறது.
சமுதாயத்தின் வாழ்வில் தொழிலாளி வர்க்கத்தின் பாத்திரத்தை உயர்த்துவது கட்சியின் கொள்கையாகும்

Page 18
32 சோவியத் மக்களின் முன்னணிப் படை
07 களின் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து 800 லட்சமாக உயர்ந்துள்ளது. இது பயனுள்ள உயர்ந்த உழைப்பிலீடுபட்டுள்ளவர்களில் மூன்றில் இரண்டு பங்கா கும். இவர்களின் கல்வி, சித்தாந்த , தொழில் தகமைகள் விருத்தியுற்றுள்ளன.
கூட்டுப்பண்ணை விவசாயிகளும் மாறிவருகிருர்கள் விவசாய உற்பத்தியை தொழில்துறை அடிப்படைக்கு மாற்ற கட்சி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது விவசாயியின் உழைப்பின் குணவியலைப் பெரிதும் மாற்றி வருகிறது.
அறிவுழைப்புக்கும் உடலுழைப்புக்குமான வித்தியாசத்தை குறைப்பது கட்சியின் இலக்காகும் இப்போது ஒவ்வொரு நான்கு ஊழியரில் ஒருவர் மூளை உழைப்பிலீடுபடுகிருர், தொழி லாளர்களினதும் கூட்டுப்பண்ணை விவசாயிகளினதும் மூளை உழைப்பும் உடலுழைப்பும் இணைந்து வருகின்றன.
பக்குவமுற்ற சோஷலிஸத்தின் காலப்பகுதியில் சமு தாயத்தின் வர்க்கங்களற்ற கட்டுக் கோப்பு உருவாகும் என்ற கருதுகோளை காங்கிரஸில் எல். ஐ பிரெஷ்னேவ் முன் வைத்தார் மார்க்ஸிய-லெனினிய விஞ்ஞானத்திற்கு ஒரு பெரிய பங்களிப்பாகும் இது சோ. க. க. வின் சமூகக் கொள் கைக்கான வழிகாட்டியாக உள்ளது.
சோஷலிஸ ஜனநாயகமும் கலாசாரமும்
சமுதாயத்தின் அரசியல் அமைப்பை பக்குவப்படுத்து வது பிரதான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. மக்கள் பிரதிநிதிகளினது சோவியத்துக்களின் பணிகளை விருத்தி செய்வதில் சோ. க. க. முதலில் கவனம் செலுத்துகிறது 50 ஆயிரத்திற்கும் கூடுதலான தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளே சோவியத்துக்கள் இவற்றில் 20 லட்சத்திற்கு கூடுதலான உறுப்பினர்களும், பல லட்சக் கணக்கான தொண்டர்களும் உள்ளனர். சுமார் 20 லட்சம் உறுப்பினர் கள் கம்யூனிஸ்டுகளாவர். இவர்களுடாகவே கட்சி இந்த பிரதிநிதித்துவ அமைப்புகளை வழிநடத்துகிறது.
1977இல் புதிய அரசியல் யாப்பு சோஷலிஸ் ஜன நாயகத்தினது வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்தைக் குறிக் கிறது. ராஜ்யத்தினதும் சமுதாயத்தினதும் விவகாரங்களை நடத்துவதில் மேலும் கூடுதல் கூடுதலான மக்கள் இப்போது பங்குபற்றுகிருர்கள்.

சோவியத் மக்களின் முன்னணிப் படை 33
மக்களின் வாழ்வோடு, உழைப்போடு, ஒய்வோடு சம் பந்தப்பட்ட எல்லாப் பிரச்னைகளிலும் கட்சி பெரும் அக் கறை காட்டுகிறது நாட்டின் அறிவு, கலாசார வளத்தை விருத்திசெய்யவும், சோஷலிஸ் கலாசாரத்தையும் கலை களையும் வளர்க்கவும் கட்சி அயராது பாடுபடுகிறது எழுத் தாளர்கள் கலைஞர்கள், திரைப்பட ஊழியர்களின் வாழ் விலும் பணிகளிலும் அது சிரத்தை எடுக்கிறது. ஆனல் எழுத்தாளர்களுக்கோ கலைஞர்களுக்கோ எதை எழுதவேண் டும், தீட்டவேண்டும், என்று அது உத்தரவுகள் பிறப்பிப்ப தில்லை. கட்சி வழிநடத்தலுச்கு இத்தகைய பொருள் கொள்ளல் கொச்சையானதாகும். கலை வாழ்வை எந்தளவு சத்தியத்துடன் பிரதிபலிக்கிறது. எந்த இலட்சியங்களை அது முன்வைக்கிறது என்பதிலேயே அது ஆர்கவம் காட்டு கிறது.
11வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் பொருளாதாத் திலும் காலா சாரத்திலும் நாடு புதிய சிகரங்களை எட்டும் மக்களின் வர்க்கத்தைத் தரம் உயரும் யுத்தம் தடுக்கப் பட்டு உலக சமாதானம் பாதுகாக்கப்பட வேண்டும். தனது வரலாற்றுத் தூதை சோ. க. க. நிறைவேற்றும்.

Page 19
அன்றேய் குருேமிக்கோ / சோ. க. க. மத்தியக் கமிட்டியின் அரசியற்குழு உறுப்பினர்,
வெளிவிவகார அமைச்சர்
இரண்டு உலகங்கள் இரண்டு கொள்கைகள்
'இன்று சர்வதேச அரங்கில் சமாதா னத்தைப் பாதுகாப்பதனேவிட முக்கியத்து வம் வாய்ந்த வேறெந்தப் பணியுமே எமது கட்சிக்கும், எமது மக்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் இல்லை. சமாதானத்தைப் பாதுகாப்பதன் மூலம் இன்று உலகில் வாழும் மக்களுக்கு மட்டு மின்றி, எமது குழந்தைகளுக்கு மட்டு மின்றி, எமது பேரப்பிள்ளைகளுக்கு மட்டு மின்றி, பல டசின் கணக்கான எதிர்காலச் சந்ததியினருக்காகவும் நாம் பணியாற்றி வருகிருேம்."
லியோனிட் பிரெஷ்னேவ், சோ.க.க. மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளர், சோ சோ. கு. ஒ. சுப்பிரீம் சோவியத் தலைமைப்பீட அக்கிராசனர்,
சமாதானக் கொள்கை
சோவியத் கம்யூனிஸ்டுக்களின் உயர் அரங்கு, சோ.
க.க. வின் 26வது காங்கிரஸ் (1981) சர்வதேச வாழ்க் கையின் பிரதான பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் பொருட்டு முன்வைத்துள்ள தொடர்ச்சியான பிரேரணைகள் உலகில்

இரண்டு உலகங்கள், இரண்டு கொள்கைகள் 35
பரவலான வரவேற்பினைப் பெற்றுள்ளன. ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவது, பதட்ட நிலையை இல்லா தொழிப்பது, நாடுகளுக்கிடையில் நம்பிக்கையை வலுப்படுத்துவது என் பவற்றிற்கான தொலைநோக்குள்ள திட்டங்களை அது முன் வைத்துள்ளது. அவை அரசியற்துறை, இராணுவத்துறை ஆகிய இரண்டிற்கும் பொருந்தக் கூடியதாகவும், நியூக்கிலி யர்-ஏவுகணை ஆயுதங்கள், பாரம்பரிய ஆயுதங்கள் ஆகிய வற்றிற்கு பிரயோகிக்கக் கூடியனவாகவும், அண்மித்த, மத்திய, தூரகிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகள். உலகின் ஏனைய பிரதேசங்களிலுள்ள நாடுகள் ஆகியவற் றில் நிலவும் சூழ்நிலைகளைத் தொட்டுச் செல்வனவாகவும் 9 - 67 6)T (oÖT .
இந்தப் பிரேரணைகள் யாவும் சர்வதேசச் சூழ்நிலையை விருத்தி செய்வது. இராணுவ அபாயங்களைத் தவிர்ப்பது என்பவற்றை இலக்குகளாகக் கொண்டுள்ளன.
இந்த இலக்குகளை அடைவதற்கு வார்ஸோ ஒப்பந்த உறுப்புநாடுகளின் அரசியல் ஆலோசனைக் கமிட்டியின் கிரமமான கூட்டங்களும், பரஸ்பர பொருளாதார உதவிக் கவுன்ஸிலின் செயற்பாடுகளும் பெரிதும் உதவிவருகின் றன,
சோஷலிஸ் நாடுகளின் வெளிநாட்டுக் கொள்கை எப்பொழுதும் சமாதானக் கொள்கையாகவே இருந்து வருகிறது. எமது சமூக அமைப்பில் யுத்தச் செயற்பாடு களிலிருந்தோ அல்லது இராணுவத் தயாரிப்புக்களி லிருந்தோ லாபமீட்டத்தக்க சமூகப்பிரிவுகள் எதுவு மேயில்லை.
எமது சமூக வழிமுறையை எவர் மீதும் திணிப்பதற்கு நாம் விரும்பவில்லை. ஒவ்வொரு நாடும் தாமே தமது சொந்தத் தலைவிதிகளை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும். இந்த நிலைபாட்டிலிருந்தே நாம் எமது உள்நாட்டுக் கொள்கையையும், வெளிநாட்டுக்கொள்கையையும் வகுத் துள்ளோம்.
சமூகரீதியிலும், தேசியரீதியிலும் சுரண்டல், அடக்கு முறை என்பவற்றிலிருந்து விடுபட்ட சமுதாயமொன்றை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சோஷலிஸ் நாடுகள் யாருமே சென்றறியாத முற்றிலும் புதிய பாதையொன் றில் சென்று கொண்டிருக்கின்றன. இது இலகுவானதொன் றல்ல ஆனல் சமூக அபிவிருத்தி விதிகளும், எமது சித்தாந் தத்தின் வலிமையும் வாழ்க்கையின் சகல துறைகளிலும் சோஷலிஸ் நாடுகள் முன்னேறிச் செல்வதனை உறுதிப் படுத்துகின்றன

Page 20
36 இரண்டு உலகங்கள் இரண்டு கொள்கிைள்
சர்வதேசப் பிரச்னைகளை நன்கு அறிந்து அவற்றிற்கான தீர்வுகளைக் காணும்போது நாம் நாடுகளின் கதந்திரம், முன்னேற்றம், சகல நாடுகளினதும், மக்களினதும் சுதந்தி ரத்திற்குக் கெளரவமளித்தல் ஆகிய கொள்கைகளுக்க மைவாகவே செயற்படுகிருேம், அத்துடன் இவற்றின்போது மனிதகுலத்தின் சர்வநாசத்திற்கான தயாரிப்புகளில் ஈடுபடாமல் வாழ்க்கையின் பிரதான போக்குகளை வலுப் படுத்துவதற்கான செயற்பாடுகளை ஆற்றிவருகிருேம்.
எவ்வாறிருந்தபோதிலும் உலக அரசியலில் முற்றிலும் வேறுபட்ட இலக்குகளைக் கொண்ட பிறிதொரு மார்க்கமும் உள்ளது.
இப்போக்கானது ஏனைய நாடுகள் மீதும், மக்கள் மீதும் மேலாதிக்கத்தைச் செலுத்துதல், இந்நாடுகள் மீது தமது விருப்புக்களைத் திணித்தல், இந்நாடுகளின் பொருளாதாரத்தினை சுரண்டுதல், இந்நாடுகளின் பிரதே சங்களை இராணுவ-மூலோபாயத் தேவைகளுக்கென உப யோகித்தல் என்பவற்றைச் சாராம்சமாகக் கொண்டுள் ளது. உலகின் 'அமெரிக்கத் தலைமைத்துவம் பற்றி" வாஷிங்டன் அடிக்கடி அறிக்கைகளை விடுத்துக்கொண்டி ருக்கிறது, ஆனல் உலகில் யாருமே இந்தத் தலமைத்துவ அந்தஸ்த்தினை ஐக்கிய அமெரிக்காவிற்கு வழங்க வில்லை.
இந்நாட்டின் பருமனும், பலமும் ஏனைய நாடுகள் மீது இதன் விருப்புக்களைத் திணிக்கும் நிலைக்கும் உலகின் எப்பிர்தேசத்தையும் தனது ஜீவாதார நலன்களுக்கான பிராந்தியமாகப் பிரகடனப்படுத்தும் நிலைக்கும் இதனை இட்டுச் சென்றுள்ளது.
சோ.சோ.கு.ஒ.விற்கும், ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையிலுள்ள உறவுகளின் வளர்ச்சியி%ன வாஷிங்டனின் இன்றைய கொள்கை தடைசெய்யவில்லையென்பதனை பலர் அறிந்திருக்கவில்லை. ஆனல் இதே நேரத்தில் எமது நாடு சர்வதேச விவகாரங்களில் "தனது போக்கினை’’ ஐக்கிய அமெரிக்காவின் நலன்களுக்குப் பொருத்தமான முறையில் மாற்றிக் கொள்ளவேண்டுமென்ற கோரிக்கையை அது முன்வைக்கிறது. வேறுவிதமாகக் கூறினல் சோவி யத் ஒன்றியமானது தனது சட்டபூர்வமான நலன்களின பாதுகாப்பினையும் தனது வெளிநாட்டுக் கொள்கையினை யும் மாற்றிக் கொள்ளவேண்டுமென்று ஐக்கிய அமெரிக்கா எதிர் பார்க்கிறது.
இவ்வாரு ன கோரிக்கைகளை முன்வைப்பது மிகக் கடுமையான ஒரு செயற்பாடாகும். எவ்வாறிருந்தபோதி லும் சோவியத் ஒன்றியமானது தனது லெனினிஸ் சமா தானத்தை நேசிக்கும் கொள்கையினைத் தொடர்ந்து கடைப்பிடித்துவரும்,

இரண்டு உலகங்கள், இரண்டு கொள்கைகள் 37
நேட்டோ நாடுகள் பலவற்றிலுள்ள தலையாய வட் டாரங்கள் இன்று ஒரேயொரு கடவுளுக்கு மட்டுமே தலைசாய்த்து வந்தனம் தெரிவிக்கின்றன-மட்டுப்படுத்தப் படாத ஆயுதப் போட்டியே அதுவாகும். அவர்களைப் பொறுத்தமட்டுல் இந்த இலக்கினை அடைவதற்குத் துணை புரியும் சகல செயற்பாடுகளும் ஏற்றுக்கொள்ளத்தக்கன வாகும்.
வஞ்சனையும், சூழ்ச்சியுமே அவர்களுடைய பிரசித்தி பெற்ற வழிமுறைகளாக இருக்கின்றன. அவர்கள் தம்முள் ஒருவரையொருவர் ஏமாற்றிக்கொள்கிறார்கள், ஏனைய நாடுகளையும் ஏமாற்றிவருகிருர்கள்.
இந்த வஞ்சனையின் பிரதான கருவி "சோவியத் பயமுறுத்தல் என்ற கட்டுக்கதையேயாகும். இரவு பகலாக மீண்டும், மீண்டும் ஏராளமான தடவைகள் இக்கதை பரப்பபட்டு வருகிறது. இதன்மூலம் மக்களைக் குழப்ப முறச் செய்து ஆயுதக் குவிப்பிற்கான பணத்தினைப்பெறு வது இலகுவானதாகும்.
இந்தச் சூழ்நிலையில் வரலாற்றில் முன்னுெருபோதுமே இல்லாத வகையில் இராணுவச் செலவீன அதிகரிப்பிற் கான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.
ஐக்கிய அமெரிக்கா சாத்தியமான இடங்களிலெல் லாம் தனது இராணுவ நடமாட்டத்தினை விஸ்தரித்து வரு கிறது. இன்று பதினைந்திற்கும் அதிகமான நாடுகளில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ஐக்கிய அமெரிக்கத் துருப்புக் கள் நிலைகொண்டுள்ளன.
முற்றிலும் புதிதான ஆயுதங்களின் கண்டுப்பிடிப்பு களைத் துரிதப்படுத்துவது சமாதானத்தில் அக்கறைகொண் டுள்ளவர்களின் செயற்பாடு என்பதை உண்மையில் எவ ராவது நம்புவார்களா? எம் எக்ஸ் கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள், நீர்மூழ்கிகளுக்கான ரைறென்ற் ஏவு கணைகள், புதிய போருபாய குண்டுவீச்சு விமானம், பல் வேறு வகையான நவீன ஏவுகணைகள் என்பன இப்புதிய ஆயுதங்களில் அடங்கும்.
இவை யாவற்றுக்கும் பின்னலிருப்பதென்ன? தற்போ துள்ள இராணுவச் சமநிலையைச் சீர்குலைத்சல், இராணுவ மேலாதிக்கத்தினை அடைதல், இவற்றின் மூலம் தமது விருப்புக்களை ஏனையோர் மீது திணித்தல் என்பனவே ஐக்கிய அமெரிக்காவின் இலக்குகளாக உள்ளன.
சோவியத் ஒன்றியம் இவ்வாருண் கொள்கையை வன் மையாகக் கண்டிக்கிறது. ஆயுதப்போட்டியினைத் தூண்டி விடுவது பைத்தியகாரத்தனமான செயற்பாடு எனக் கூறு

Page 21
YN
38 இரண்டு உலகங்கள் இரண்டு கொள்கைகள்
கிறது. இவ்வாறன பைத்தியகாரத்தனமான செயற்பாடு களை மனிதகுலம் லிட்டொழிக்கவேண்டும். தற்போது உலகி லுள்ள இராணுவச் சமநிலையே சர்வதேசிய ஸ்திரத்தன்மை யையும், சமாதானத்தினையும் பாதுகாப்பதற்குப் போது மானவையாக உள்ளன.
எமது நாடு இராணுவ மேலாதிக்கத்தினைப் பெற ஒரு போதும் முயற்சித்ததுமில்லை, இனி முயற்சிக்கப்போவது மில்லை. சோ. க. க. மத்திய கமிட்டியின் பொதுச் செய லாளரும், சோ. சோ. கு. ஒ. சுப்ரீம் சோவியத் தலைமைப் பீட அக்கிராசனருமாகிய எல். ஐ. பிரெஷ்னேவ் முழு உல கிற்கும் இதனை அறிவித்துள்ளார்; ஐக்கிய அமெரிக்க ஜனதி பதிகளுக்கு நேரடியாகவே பல தடவைகள் இவை தெரி விக்கப்பட்டுள்ளன ஆ ைல் இதே நேரத்தில் வேறு எவரும் எம்மீது மேலாதிக்கஞ் செலுத்துவதையும் நாங்கள் அணு மதிக்க மாட்டோம் . இதனையொட்டி விடுக்கப்படும் எந்த ஒரு சவாலுக்கும் தகுந்த பதிலடி கொடுக்காமல் விடவே மாட்டோமென்பது இதிலிருந்து புலணுகும்.
ஐக்கிய அமெரிக்கா நியூட்ரன் ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்காக எடுத்துள்ள தீர்மானம் உலகின் பலத்த கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இந்தத் தீர்மானம் ஆயுதப் போட்டியைத் தூண்டிவிடுவதை நோக்கிய, உலகில் நில வும் குழ்நிலையை மேலும் மோசமாக்குவதை நோக்கிய ஒரு புதிய அடியாக உள்ளது. -
கொடிய நியூட்ரன் குண்டிற்கு எதிரான தமது அபிப் பிராயத்தை உலகநாடுகள் தெளிவாக வெளியிட்டுள்ளன, வெகு ஜனப் பேரழிவிற்கான ஆயுத மென்று இதனை அவை குறிப்பிட்டுள்ளன. நியூட்ரன் குண்டின் உற்பத்தியும், அதன் உபயோகமும் முற்றுமுழுதாகத் தடைசெய்யப்பட வேண்டும்.
பிரச்னைகள் தீர்த்துவைக்கப்பட வேண்டும்
ஆயுதப் போடியினைத் தடைசெய்வதற்கான செயற் பாடுகளின் தேவை குறித்துப் பேசும்போதும், ஆயுதப் பரி கரணத்தை அடைவது குறித்துப் பேசும்போதும் உலகின் பல பிரதேசங்களில் நிலவும் முரண்பாடான சூழ்நிலையினைத் தீர்த்துவைப்பது, புதிய பிரதேசங்களில் நெருக்கடி நிலைமை தோன்ற மல் தடைசெய்வது என்பவற்றிற்கான பிரதான முயற்சிகளிலும் கவனஞ் செலுத்தப்பட வேண்டும். சமாதானத்தை மேலும் உறுதியாக்க முனையும் நாடு களினுல் இப்பிரச்னைகளைத் தீர்த்துவைக்க முடியும்,

இரண்டு உலகங்கள், இரண்டு கொள்கைகள் 39
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் விளைவாக மீறப்பட்டுள்ள ஆரா பிய மக்களின் சட்டபூர்வமான உரிமைகளைப் பாது காப்பதற்கான போராட்டம் பெரும்பாலான உலக நாடு களின் பேராதரவினைப் பெற்றுள்ளது,
தென்ன பிரிக்கக் குடியரசிற்கு ஐக்சிய அமெரிக்கா வழங்கி யு ள்ள ஆதரவு ஆக்கிரமிப்பாளர் ஒருவருக்கு நேரடியாக வழங்கப்பட்ட உதவியாக உள்ளது. இப்போக்கு உறுதியாகக் கண்டிக்கப்பட வேண்டியதொன்ரு கும்.
YK 大
முன்னெப்போதையும்விட பிரமாண்டமானபலபிரச்னை கள் இன்று உலக நாடுகளை எதிர்நோக்கியுள்ளன-உணவு, சக்தி, கல்வி, பொது ஆரோக்கியம், ஆகாயத்தையும், ஆழ் சமுத்திரங்களையும் ஆய்தல், சூழற் பாதுகாப்பு ஆகிய துறைகளிலுள்ள தேவைப்பாடுகள் மி க த் துரி த மா க வளர்ச்சியடைந்து வருகின்றன. மனிதகுலம் யுத்தத்தி லிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுமே யானுல் இப் பிரச்னை கள் யாவற்றையும் இலகுவில் தீர்த்து வைக்க (Մ) էգ եւ Լ1 .
இருபதாம் நூற்ருண்டின் இறுதித் தஸாப்தங்கள் இரண்டிலும் மக்கள் சமாதானத்துடன் வாழ்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். நாகரீகத்தின் எதி காலத்தை மக்கள் அச்சத்துடன் எதிர் நோக்கக்கூடாது, முன்னேற்றம், அபிவிருத்தி என்பவற் றிற்கான திடமான நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும்.

Page 22
ಇನ್ಡಿ' காந்தி
அளித்த பேட்டி
இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி நொ வஸ்தி செய்தி நிறுவன சபைத் தலைவர் லெவ் தொல்குனேவ் விற்கு அளித்த பேட்டியொன்றின் போது "யுத்தம் தடை செய்யப்படக் கூடியதே' என்று குறிப்பிட்டுள்ளார். ' எமது நியூக்கிலியர் சகாப்தத்தில் யுத்தத்தைத் தடை செய்தேயாக வேண்டும். சமாதானம் வெல்லற்கரிய தாக் கப்பட வேண்டும். எமது பலம் யாவற்றையும் திரட்டி பயன்மிக்க இப்பணியில் ஈடுபடுவோம்.
"ஒரு யுத்தம்-அது எங்கு நடந்த போதிலும், அது ‘* மட்டுப்படுத்தப்பட்ட" யுத்தமாக இருந்தபோதிலும் கூட, உலகளாவிய பொருளாதாரச் சேதத்தினை உண்டு பண்ணக் கூடியதாக உள்ளது," என்று அவர் குறிப்பிட் டார். "பெரிய, நியூக்கிலியர் ஆயுதங்களை உபயோகிப்ப தென்பதன் அர்த்தம் மனு க்குல நாகரீகத்தை முற்ருக அழித்தொழிப்பதேயாகும்.'
பொன் னில் லியோனிட் பிரெஷ்னேவ்வினுல் முன் வைக்கப்பட்ட சோவியத் சமாதானப் பிரேரணைகள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போது இந்தியப் பிரதமர், * வேறுபாடுகளைக் குறைவடையச் செய்யும் பேச்சு வார்த் தைகளுக்கான சகல பிரேரணைகளை வும் இந்தியா வரவேற் கிறது, இணக்கவ ைமதிப் போக்கிற்கு உறுதியான ஆதர வளிக்கிறது.*
'ஜனதிபதி பிரெஷ்னே வின் ஆக்கபூர்வமான பிரேர ணைகளின் பால் ஐரோப்பிய அரசாங்கங்கள் கூட கவனஞ் செலுத்தி வருகின்றன. நிலையான சமாதானத்தை நோக்கி இட்டுச் செல்லும் சகல மார்க்கங்களும் வெளிப்படுத்தப் படவேண்டியது அவசர தேவையாக உள்ளது'.
'ஐரோப்பாவிற்கு அண்மையில் நான் மேற்கொண்ட விஜயத்தின்போது அங்குள்ள மக்களும் தலைவர்களும் யதார்த்த நிலைகளைப் புரிந்துகொள்ள முயல்வதனையும், முரண்பாடுகளைத் தவிர்த்துக்கொள்வதற்கு உண்மையான விருப்பினைக் கொண்டுள்ளமையையும் நான் அவதானித் தேன். ஐரோப்பாவிலும், ஆசியாவிலுமுள்ள பல பிரதேசங் களிலும் யுத்தப் பேரழின் நினைவுகள் இன்னும் பசுமை யாகவே உள்ளன. ஜப்பானிலுள்ள மக்கள் அணுவாயுதங் களின் தாக்கத்தை இன்னும் மறந்துவிடவில்லை. இந்தியா விலுள்ள நாங்கள் சமாதானத்தையே பெரிதும் நேசிக் கிருேம், ஏனெனில் எமது அபிவிருத்திக்கான கனவுகளை நனவாக்குவதற்கு இது இன்றியமையாததாகும்",

இந்திரா காந்தி அளித்த பேட்டி 4i.
"சோவியத் ஒன்றியத்திலுள்ள மக்களும், ஏனைய சகல நாடுகளிலுமுள்ள மக்களும் சமாத்ானத்தையே விரும்புகிருர்கள். சமாதானத்திற்கான இந்த விருப்பார்வம் மேலும் வலுப்படுத்தப்படவேண்டும். நாடுகளுக்கிடையி லான வேறுபாடுகளுக்கு அரசியல் பேச்சுவார்த்தைகளின் மூலம் தீர்வுகாணப்பட வேண்டியது அவசியமாகும். ஆயுதப் பரிகரணத்தை நோக்கி அடியெடுத்துவைப்பதில் சகல அரசாங்கங்களும் உறுதியாக ஈடுபடவேண்டும்,' என்று இந்திரா காந்தி வலியுறுத்திக் கூறினர்.
இந்து சமுத்திரத்தினை சமாதான பிராந்தியமாக மாற்றும் பிரச்னை குறித்துக் கருத்துத் தெரிவித்த இந்தி யப் பிரதமர், இந்து சமுத்திர விவகாரம் குறித்த சர்வ தேச மகாநாடொன்று சிலபோது 1983 ல் கூட்டப்படலா மென்று கூறிஞர்.
இந்து சமுத்திரத்தை சமாதான பிராந்தியமாக மாற்றும் 1971 ஐ.நா. பிரகடனத்தை அவர் நினைவு கூர்ந்தார். கரையோரப் பகுதியிலுள்ள சகல நாடுகளும் இப்பிரகடனத்தைப் பெரிதும் வரவேற்கின்றன.
**இராணுவத் தளங்களும் இராணுவ நடமாட்டங் களும் சமாதானத்தை வளர்க்கமாட்டா தென்று இந்தியா முன்னரே சுட்டிக்காட்டியுள்ளது, இது மேலும் பரவலான அங்கீகாரத்தைப் பெறுமென்று நாம் நம்புகிருேம்,' என்று இந்திரா காந்தி கூறினர்.
1971 6t பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக இந்து சமுத்திர விவகாரம் குறித்து ஓர் மகாநாடு கூட்டப்பட வேண்டுமென்று ஐ.நா.வில் கொண்டு வரப்படும் வெற்றிகரமான தீர்மானங்களுக்கு நாங்களும் ஆதரவளிக்கின்ருேம் . எவ்வாறிருந்த போதிலும், இவ்வா ருன ஒரு மகாநாடு அண்மைக் காலத்தில் நடைபெறுவ தனைத் தடுப்பதற்கான நிலைபாட்டினைச் சிலநாடுகள் எடுத் துள்ளன. தென் மேற்கு ஆசியாவில் நிலவும் பதட்டநிலை யும், ஐ.நா.வில் இப்பணிக்கான காரணங்களாகக் காட்டப் படுகின்றன. நாங்கள் இவ்விஷயத்தை ஏனைய நாடுகளு டனும் விவாதித்து வருகின் ருேம். ஐ.நா.வின் எதிர்வரும் கூட்ட த்தொடரின்போது இப்பிரச்னைக்குத் தீர்வு காணப் படுமென்றும், சிலபோது இம்மகாநாடு 1983ல் கூட்டப் படலாமென்றும் நாம் நம்புகிருேம்."
உலக அரசியலில் சுட்டுச்சேரா இயக்கத்தின் பாத்தி ரம் குறித்துப் பேசும்போது, இவ்வியக்கத்தின் அடிப் படைக் கொள்கைக்கு அமைவாக கூட்டுச்சேரா நாடுகள் நடந்து கொள்வது சர்வதேசப் பிரச்னைகளைத் தீர்த்து வைக்க உதவுமென்று வலியுறுத்தினர்.
"உலகு இரு அணிகளாகப் பிரிந்து கொண்டிருந்த காலகட்டத்தில், கெடுபிடி யுத்தங்கள் உச்சகட்டத்தை அடைந்து கொண்டிருந்த நேரத்தில் கூட்டுச் சேரா இயக்

Page 23
42 இந்திரா காந்தி அளித்த பேட்டி
கம் ஜனனம் பெற்றது. எனது தந்தையின் கண்ணுேட் டத்தில், கலோனியலிஸத்திலிருந்து விடுதலைபெறுவது, முரண்பாடுகளைக் குறைத்துக் கொள்வது, பொருளாதார அபிவிருத்தியினை எய்துவது என்பனவே கூட்டுச்சேரா நாடுகளின் ஸ்தூலமான மூன்று கொள்கைகளாக இருந்தன, இந்நாடுகளில் பெரும்பாலானவை இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின்னரே விடுதலை பெற்றன. அன்றிலி லிருந்து காலனித்துவ ஒழிப்பு முனைப்படைந்து வருகிறது. தென்னு பிரிக்காவில் மட்டுமே இனவாதம் இப்பொழுது மேலோங்கியுள்ளது. ஆனல். யுத்தப்பய முறுத்தலும், கெடுபிடியுத்தத்திற்கான சூழ்நிலை மீண்டும் தோன்றி யிருப்பதும், பாரிய பொருளாதார வேறுபாடுகளும் இன்ன மும் உலகினைத் தொடர்ந்து ஆக்கிரமித்துவருகின்ற ை, இதனுற் தான் கூட்டுச் சேரா இயக்கம் தனது பாத்திரத் தின் முக்கியத்துவத்தை இழந்துவிடாதிருக்கிறது."
"தனது இலக்குகளை எய்துவதற்கு கூட்டுச்சேரா இயக்கம் ஐக்கியத்தையும், ஒத்துழைப்பினையும் மேலும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும், எவ்வித நெருக்கடி யின் கீழும் தனது நிலைபாடுகளை விட்டுக் கொடுக்காதிருக்க வேண்டும்."
*சிலபோது கூட்டுச்சேரா நாடுகளுக்கிடையில் ஏற் படும் இருபக்கப்பிணக்குகள் இயக்கத்தை நலிவுபடுத்தக் கூடும். இந்த எதிர்மறைப் போக்குகள் கூட்டுச்சேரா இயக்கத்திற்கு கடுஞ்சவாலை விடுப்பதுடன் அதன் ஐக்கி யத்தையும் குலைக்கிறது அத்துடன் சர்வதேச உறவுகளில் இயக்கத்தின் செல்வாக்கையும் குறைவடையச் செய்கிறது
ஐரோப்பாவில் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு ஆசியா பங்களிப்பினைச் செய்யமுடியுமென்ற விருப்பினை
வெளிப்படுத்தும்போது இந்திரா காந்தி, 'அண்மைக் காலத்தில் சில ஐரோப்பிய நாடுகளின் சொந்தப்பிணக்குள் ஆசியாவிலேயே தீர்த்துவைக்கப்பட்டுள்ளன. ' என்று குறிப்பிட்டார்.
**ஆசியாவில் பொது ஆபத்தினைப்பற்றிய பிரக்ஞை ஐரோப்பாவில் இருப்பதைவிடக் குறைவாகவே உள்ளது. ஆசிய நாட்டு அரசாங்கங்கள் இக்கண்டத்தில் சமாதானத் தையும், ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்டுவதில் இன் னும் கரிசனை கொள்ளவில்லையென்பதை மிக்க விசனத்து டன் கூறிவைக்க விரும்புகிறேன். எமது கண்டத்திலுள்ள நாடுகள் ஒன்றுபட்டு உழைக்குமேயானல் எமது சட்ட பூர்வமான உரிமைகளை நவீன ஆயுதங்கள் மீருமல் பாது காக்கமுடியும். மேலும் சமாதானபூர்வமான பிரதேசமாக ஆசியா திகழமுடியும் அத்துடன் உலகமுழுவதிலும் நம் பிக்கை மிக்க ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியும், சமா தான சகவாழ்வுக் கொள்கைக்கான அர்ப்பணிப்புக்கள் உலகின் சகல பிரதேசங்களுக்கும் பேருதவி புரியும்,
1982, ஜனவரி 15, டில்வி (தாஸ்)

மகத்தான ՍոIյմbuffամ)
புரட்சிகர கட்சி
வி. ஐ. லெனின்
போல்ஷிவிக்குகளுடைய வெற்றிக்கு இன்றியமையாத ஒரு நிபந்தனை
சிங்களுடைய கட்சியில் மிகவும் கடுமையான மெய் யாகவே உருக்கு உறுதிவாய்ந்த கட்டுப்பாடு இல்லாமல், அல்லது தொழிலாளி வர்க்கத்தின் பெருந்திரளானேர் அனை வரின்-அதாவது அதைச் சேர்ந்த சிந்தனையுடைய, நேர் மையான, தன்னலங் கருதாத் தியாக உணர்வு கொண்ட, செல்வாக்குப்படைத்த பகுதியோர் யாவரின்; பிற்பட்ட பகுதிகளுக்குத் தலைமை தாங்கவோ அவற்றைத் தம்முடன் அழைத்துச் செல்லவோ வல்லமை பெற்ற பகுதியோர் யாவரின்-முழுநிறையான தங்குதடையற்ற ஆதரவு இல் லாம்ல், போல்ஷ்விக்குகளால் இரண்டரை ஆண்டுகள் வேண்டாம், இரண்டரை மாதங்களுக்கும் கூட அதிகாரத் தில் நீடித் திருக்க முடியாது என்பது தற்போது அனேக மாய் எல்லோராலுமே உணரப்படுகிறது என்று நினைக் கிறேன்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது புதிய வர்க் கம் தன்னைக் காட்டிலும் அதி சக்தி வாய்ந்த பகைவனுன முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்த்து நடத்தும் மிகமிக வைராக்கியமான ஈவிரக்கமற்ற யுத்தத்தை த் குறிக்கிறது. முதலாளித்துவ வர்க்கம் கவிழ்க்கப்பட்டதால் (ஒரேயொரு) நாட்டில் மட்டும்தான் என்ருலும் கூட) அதன் எதிர்ப்பு பத்து மடங்கு அதிகரித்துவிட்டது. இதன் வலிவு, சர்வதேச மூலதனத்தின் பலத்தில் மட்டுமின்றி, இதன் சர்வதேசத் தொடர்புகளின் பலத்திலும் தன்மையிலும் மட்டு மின்றி, பழக்கத்துக்குள்ள பீடிப்பின் வலுவிலும் சிறு வீதப் பொரு ளு ற்பத்திக்குள்ள பலத்திலும் அடங்கியுள்ளது. துரதிருஷ்ட வசமாக உலகில் சிறுவிதப் பொருளுற்பத்தி இன்னமும் மலிந்தே இருக்கிறது. இந்தச் சிறுவீதப் பொருளுற்பத்தி முதலாளித்துவத்தையும் முதலாளித்துவ வர்க்க த்தையும் இடையருது நாள்தோறும் மணிதோறும் தன்னியல்பாக வும் பெருவீத அளவிலும் தோற்றுவிக்கிறது. இக் கார ணங்களால் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் இன்றியமை

Page 24
44 புரட்சிகர கட்சி
யாததாகிறது. நெஞ்சுறுதியும் கட்டுப்பாடும், அசைக்க முடியாத ஒருமித்த திடசித்தமும் தேவைப்படும் விடாப் பிடியான உக்கிரமான நீண்டதோர் Tவமரணப் போராட்டமின்றி, முதலாளித்துவ வர்க்கத்தின் மீது வெற்றி பெறுவது சாத்திய மன்று.
திரும்பவும் கூறுகிறேன்; பாட்டாளி வர்க்கத்தில் முழு மையான மத்தியத்துவமும் கடுமையான கட்டுப்பாடும் இருக்க வேண்டியது முதலாளித்துவ வர்க்கத்தின் மீது வெற்றி பெறுவதற்கான இன்றியமையாத ஒரு நிபந்தனை யாகும் என்பதை ருஷ்யாவில் வெற்றிகண்ட பாட்டாளி வர்கக சர்வாதிகாரத்தின் அனுபவம், சிந்தனை ஆற்றல் இல்லாதோருக்குக் கூட, அல்லது இதில் சிந்தனை செலுத்த வாய்ப்பு இல்லாமற்போனவர்களுக்கு கூடதெளிவாகக் காட்டி யுள்ளது.
அது அடிக்கடி எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆனல் இதன் பொருள் என்ன, எந்நிலைமைகளில் இது சாத்தியம் என்பதில் போதியளவு சிந்தனை செலுத்தப்படவில்லை. சோவியத்துகளுக்கும் போல்ஷிவிக்குகளுக்கும் வாழ்த்துக் கள் தெரிவிப்பதோடு கூட, இன்றும் அடிக்கடி புரட்சிகர பாட்டாளி வர்க்கத்திற்கு வேண்டிய கட்டுப்பாட்டை போல்ஷிவிக்குகளால் எப்படி நிறுவிக்கொள்ள முடிந்தது என்பதன் காரணங்கள் பற்றிய ஆழ்ந்த பகுத்தாராய்வும் செயல்படுமானுல் எவ்வளவு நன் ரு ய் இருக்கும்?
அரசியல் சிந்தாந்தப் போக்காகவும் அரசியல் கட்சியாக வும் போல்ஷிவிஸமானது 1903 முதலாய் இருந்து வந்திருக் கிறது. இக்கட்டம் முழுவதிலுமான போல்ஷிவிஸத்தின் வர லாற்றினல் மட்டுமே, பாட்டாளி வர்க்க வெற்றிக்கு வேண்டிய உருக்கு உறுதிப்படைத்த கட்டுப்பாட்டை, அத ஞல் எப்படி நிலவ முடிந்தது, மிகமிகக் கடினமான நிலை மைகளில் எப்படி அதைக் கட்டிக் காக்க முடிந்தது என் பதைத் திருப்திகரமாய் விளக்க முடியும்.
முதலாவதாக எழும் கேள்வி: பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரக் கட்சியின் கட்டுப்பாட்டைக் கட்டிக் காப்பது எப்படி? அது மேலும் மேலும் உறுதியூட்டப் பெறுவது எங்ங்னம்? முதலாவதாக; பாட்டாளிகளின் முன்னணிப் படையின் வர்க்க உணர்வாலும்; புரட்சியின் பால் அதற் குள்ள பற்றுறுதியாலும், தன்னலங் கருதாத் தியாக உணர் வாலும், வீரத்தாலும். இரண்டாவதாக உழைப்பாளி மக்கள் திரளின் மிகவும் விரிவான பகுதிகளுடனும், முக் கியமாகப் பாட்டாளி வர்க்கத்துடனும், மற்றும் பாட் டாளி வர்க்கமில்லாத பகுதிகளுடனும் இணைப்புக் கொள் ளவும், மிக நெருங்கிய தொடர்பைக் கட்டிக் காக்கவும்: ஓரளவுக்கு ஒன்று கலக்கவும் என்றுகூடச் சொல்லலாம்:

மகத்தான பாரம்பர்யம் 45
அதற்குள்ள ஆற்றலால், முன் ருவதாக அதன் அரசியல் ஆதார நெறி, போர்த் தந்திரம் இவற்றின் பிழையற்ற தன்மையால்-வெகுஜனப் பகுதிகள் தமது சொந்த அனுப வத்தின் வாயிலாகவே இவை சரியானவை என்பதைக் கண்டு கொண்டாக வேண்டும். முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்தி சமுதாயம் அனைத்தையும் மாற்றியமைத்திடுவதைப் பணியாகக் கொண்ட முன்னேற்றகரமான வர்க்கத்தின் கட்சியாக இருக்கும் மெய்யான தகுதியும் திறனும் கொண்ட புரட்சிகரக் கட்சியில், இந்நிலைமைகள் இல்லை யேல், கட்டுப்பாட்டைச் சாதிக்க இயலாது. இந் நிலைமை கள் இல்லையேல், கட்டுப்பாட்டை நிறுவுவதற்கான எல்லா முயற்சிகளும் தவிர்க்க முடியாதவாறு விரயமாகி வெறும் வாய்வீச்சாகவும் கேலிக் கூத்தாகவுமே முடிவுறும். அதே போதில் இந்த நிலைமைகள் யாவும் திடுதிடுப்பென்று தோன்றிவிடுவதில்லை. நீடித்த முயற்சியாலும் அரும்பாடு பட்டுப் பெறும் அனுபவத்தாலுமே தான் தோற்றிவிக்கப் படுகின்றன. பிழையற்ற புரட்சிகர தத்துவம் இருக்குமா யின் இந் நிலைமைகள் தோற்றுவிக்கப்படுவதற்கு அது துணை புரிகிறது. இந்தப் புரட்சிகரத் தத்துவம் வறட்டுச் குத்திர மாக அமைந்துவிடாமல், மெய்யாகவே வெகுஜனத் தன்மை யதான, மெய்யாகவே புரட்சிகரமான இயக்கத்தின் நடை முறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டே இறுதி வடி வம் பெறுகிறது.
1917-20ல் முன்பின் கண்டிராத மிகக் கடின நிலைமை களில் போல்ஷிவிஸமானது மிகவும் கண்டிப்பான மத்தியத் துவத்தையும் உருக்கு உறுதி வாய்ந்த கட்டுப்பாட்டையும் நிறுவி அவற்றைக் கட்டிக்காக்க முடிந்ததற்கு ருஷ்யாவின் வரலாற்றுச் சிறப்பியல்புகள் பலவும் தான் காரணம்.
ஒரு புறத்தில் மார்க்சியத் தத்துவம் எனும் உறுதி மிக்க அடித்தளத்தின் மீது 1903ல் போல்ஷிவிஸம் உதித் தெழுந்தது. இந்த புரட்சிகரத் தத்துவம் பிழையற்றதாகும் என்பது, இது ஒன்றுமட்டும் தான் பிழையற்றதாகும் என் பது, பத்தொன்பதாம் நூற்ருண்டு முழுவதுமான உலக அனுபவத்தினல் மட்டுமன்றி, இன்னும் முக்கியமாய் ருஷ் யாவில் புரட்சிகரச் சிந்தனையின் விசாரங்கள், ஊசலாட் டங்கள், தவறுகள், ஏமாற்றங்கள் ஆகிய இந்த அனுபவத் தாலும் நிரூபிக்கப்பட்டிக்கிறது. ருஷ்யாவில் மிக வு ம் கொடிய, மிகவும்பிற்போக்கான ஜாரிஸத்தால் ஒடுக்கப்பட்டு வந்த முற்போக்குச் சிந்தனை சுமார் அரை நூற்ருண் டாய் -கடந்த நூற்றண்டில் ஏறத்தாழ நாற்பதாம் ஆண்டுகளி லிருந்து தொண்ணுாரும் ஆண்டுகள் வரையில்-பிழையற்ற புரட்சிகரத் தத்துவத்தை ஆவலுடன் தேடி வந்தது; இத் துறையில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் "இறுதி முடிவாகக்" கருதக் கூடியவை ஒவ்வொன்றையும் கண்ணும் கருத்துமாய், தளர்விலா ஊக்கத்துடன் கவனித்து வந்தது

Page 25
46 - புரட்சிகர கட்சி
ஈடிணையற்ற துன்பமும் தியாகமும், ஈடிணையற்ற புரட்சிகர வீரமும் நம்புதற்கரிய முனைப்பும் அயராத தேடலும், ஆராய்ச்சியும் நடைமுறைச் சோதனையும், ஏமாற்றமும், சரிபார்த்தலும், ஐரோப்பிய அனுபவத்துடனுன ஒப்பிட லும் நிறைந்த அரை நூற்ருண்டுக் காலத்தில் அனுபவித்த வேதனையின் வாயிலாய் ருஷ்யாவானது பிழையற்ற ஒரே யொரு புரட்சித் தத்துவமான மார்க்சியத்தை வந்தடைந் தது. ஜாரிசத்தால் அரசியலாளர்கள் நாடு கடத்தப்பட்டு வந்ததன் விளைவாய், பத்தொன்பதாம் நூற்றண்டின் பிற் பாதியில் புரட்சிகர ருஷ்யா வேறு எந்த நாட்டுக்கும் இல் லாத அளவுக்கு வளமான சர்வதேசத் தொடர்புகளும், உலகப் புரட்சி இயக்கத்தின் வடிவங்களையும் தத்துவங்களை யும் பற்றிய தகவல் ஞானமும் பெறலாம்:
தத்துவமெனும் இந்தக் கருங்கல் அடித்தளதின் மீது எழுந்த போல்ஷிவிசமானது, மறு புறத்தில், உலகில் வேறு எங்கும் ஒப்புவமை காண இயலாத அனுபவச் செழுமை வாய்ந்த பதினைந்து ஆண்டுகால (1903-17) நடைமுறை வர லாற்றினைக் கடக்கலாயிற்று, அந்தப் பதினைந்து ஆண்டு களின்போது இந்நாடு கண்ட புரட்சிகர அனுபவத்துக்கும் அதிவேகமாகவும் பல்வேறு வகைப்பட்டதாகவும் வரிசை யாக வந்த வெவ்வேறு இயக்க வகைகளுக்கும்-சட்ட பூர்வ மானதும் சட்ட விரோதமானதும், அமைதியானதும் புயலின் மூர்க்கம்கொண்டதும், தலைமறைவானதும்பகிரங்கமானதும், சிறு குழுக்களின் அளவிலானதும் பரந்த வெகுஜன வீச்சு கொண்டதும், நாடாளுமன்ற வடிவிலானதும் பயங்கரவாத வடிவிலானதும் ஆகிய விதவிதமான இயக்க வகைகளுக்கும் ஏறத்தாழ ஒப்பானவற்றைக்கூட வேறு எந்த நாடும் கண் டதில்லை, வேறு எந்நாட்டிலும் நவீனச் சமுதாயத்தின் எல்லா வர்க்கங்களுக்குமுரிய போராட்டத்தின் இத்தனை விதமான வடிவங்களும் வகைகளும் முறைகளும் இவ்வளவு குறுகிய கால வரம்பினுள் ஒன்று குவிந்ததில்லை. இந்தப் போராட்டம் நாட்டின் பிற்பட்ட நிலைகாரணமாகவும், ஜாரிஸ் ஒடுக்குமுறையின் கடுமை காரணமாகவும் வியத்தகு வேகத்தில் முதிர்ச்சியுற்று அமெரிக்க, ஐரோப்பிய அரசியல் அனுபவத்தின் 'இறுதி முடிவாகக்" கருதக் கூடிய வற்றுள் பொருத்தமானவற்றை மிகுந்த ஆவலுடன், வெற் றிகரமாகவும் கிரகித்துக் கொண்டது.

Helsius rupsmus bai HTubalgut d'aggiorako Teiibil5)
யூ, விளாடிமிரோவ்
பொருளாதார வளர்ச்சியின் அடித்தளங்கள்
சோவியத் ஒன்றியம் சக்தி மிக்க பொருளாதார வலிமையுடன் 1980 களுள் பிரவேசித்துள்ளது. கடந்த தஸn ப்தத்தின் போது நிலையான உற்பத்திச் சொத்துக்கள் (தொழிற்சாலைகள், இயந்திரங்கள், கருவிகள், போக்கு வரத்துச் சாதனங்கள்) இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளன. கைத்தொழில் உற்பத்தி 80 சதவீத மாக அதிகரித்துள்ளது. நுகர்ச்சிக்காகப் பயன்படுத்தப் படும் தேசிய வருமானத்தின் பங்கு 55 சதவீதத்தாலும், தலைவித மெய்வருமானங்கள் 45 சதவீதத்தாலும் அதிகரித் துள்ளன. சோ.சோ.கு.ஒ. வில் போதியளவு கணிஜவளங்கள் நிறைந்துள்ளன.
ஆனல் இதன் பொருள், நாம் பிரச்னைகளை எதிர் நோக்சவில்லை என்பதல்ல. நடைமுறையிலுள்ள ஐந்தாண் டுத்திட்ட காலப்பகுதியிலும் 1990 வரையிலான ஒரு முழு தஸாப்த காலப்பகுதியிலும் இதற்கு முற்பட்ட தஸாப்தத் தினை விட மனித வலுவின் வளர்ச்சி 75 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் ஐரோப்பிய பகுதியில் படிப்படியாக மோசமடை ந்து வரும் புவியியற் சூழ்நிலை காரணமாக இங்குள்ள பாரிய அகழ்வு நிலையங்கள் சோ.சோ.கு.ஒ.வின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களுக்கு மாற்றப்படவேண்டியனவாக உள்ளன. அகழ்வுத் துறையில் செய்யப்படும் மூலதன முதலீடுகள் உற்பத்தியைவிட 50 சதவீதம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன, இதனுஸ் எண்ணெய், வாயு, நிலக்கரி, இரும்புத்தாது என்பவற்றின் உற்பத்திச் செலவீனங்களும் அதிகரித்துவருகின்றன.
நாட்டின் பொருளாதார சக்திகளை மேலும் சிக்கன மாக உபயோகிக்கவேண்டியதன் பிரச்னையையும், எண் ணெய், சக்தி, ஏனைய மூலவளங்கள் என்பவற்றின் நில்ை யான சொத்துக்களை மேலும் அதிகரிக்கவேண்டியதன் அவசியப்பாட்டினையும் இது நன்கு விபரிக்கிறது.
துரித அபிவிருத்தி இன்றை காலகட்டத்தில் உற்பத்தியினைத் துரிதப்
படுத்துவதன் மூலம் மட்டுமே பொருளாதார வளர்ச்சியினை உறுதிசெய்துகொள்ளக்கூடியதாக உள்ளது,

Page 26
48 பொருளாதார வளர்ச்சியின் அடித்தளங்கள்
விஞ்ஞான, தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளின் உதவி யுடன் உற்பத்தி ஏதுக்களின் காத்திரத்தன்மை, தொழில் அமைப்புக்களின் வடிவங்கள், தொழில்நுட்பங்கள் என்ப வற்றை மேலும் விருத்திசெய்வதனை உள்ளடக்கிய பொரு ளாதார வழிமுறையே உற்பத்தியின் துரிதமயப்படுத்த லாகும். -
சோஷலிஸத்தின் கீழ் உற்பத்தியினைத் துரிதப்படுத்துவ தென்பது முழுமையான வேலைவாய்ப்புக்களைத் திட்டமிட்ட படி உருவாக்கிக்கொள்வதை நோக்கி இட்டுச் செல்கிறது, ஆனல் முதலாளித்துவ சமூக அமைப்பிலோ இது வேலை யற்றேரின் படை' அதிகரிப்பினை நோக்கிய்ே இட்டுச்செல்கிறது. முதலாளித்துவத்தில் பல்வேறு துறைகள், பிரதேசங்கள் என்பவற்றில் நிலவும் தொழில்நுட்பத் தரா தரங்களின் இடைவெளிகளைப் போலன்றி சோஷலிஸ் சமுதாயத்தில் 'துரிதமயந்படுத்தலானது சகல தொழிற் துறை, பிரதேசங்கள் என்பவற்றின் அபிவிருத்தியை உள்ளடக்கியதாகவும், உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்களையும், கலாச்சாரத்தரங்களையும் உயர்வடையச்
செய்தல், கடினமான உடல் உழைப்பினை அகற்றுதல்,
உடல் உழைப்பிற்கும், மூளை உழைப்பிற்குமிடையிலுள்ள வேறுபாட்டினைப் படிப்படியாக அகற்றுதல் என்பவற்றை இலக்காகக் கொண்ட செயற்பாடுகள் யாவற்றையும் உள்ள டக்கியதாக உள்ளது.
L 1600yp. Lu தொழில்முறையினை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி வளர்ச்சியானது தொகைரீதியான அதிகரிப்பினை மட்டுமே குனம்சமாகக் கொண்டிருந்தது ஆணுல் நவீன தொழில் முறையினை அடிப்படையாகக் கொண்ட துரித அபிவிருத்தியோ தொகைரீதியான அதி கரிப்பினை மட்டுமன்றி, தரரீதியான அபிவிருத்தியினையும் கும்ைசமாகக் கொண்டுள்ளது, இது பலவகையான சமூக, பொருளாதார புனர்நிர்மாணங்களைவும் ஏற்படுத்துகிறது.
இதுவரை காலமும் சோவியத் பொருளாதார அபி விருத்தியானது உற்பத்தித் துறையில் நிலையான சொத்துக் கள், மூலதன முதலீடுகள், மூலப்பொருட்கள், உழைப்பு என்பவற்றினை மட்டுமே அடியாதாரமாகக் கொண்டிருந்தன, இயற்கை வளங்களைச் சிக்கனமாக உபயோகிப்பதில் அதிக அக்கறை காட்டப்படவில்லை. 1980க்களில் மேற்குறிப்பிட்ட செயற்பாடுகளுடன் உற்பத்தி ஏதுக்களையும், உழைப்புச் சக்தியினையும் மேலும் சிக்கனமாக உபயோகிப்பதில் பிரதான கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது, மூலப்பொருள் வளங்களை மேலும் சிக்கனமாக உபயோகிப்பதிலேயே மிகக் கூடுதலான அக்கறை காட்டப்படுகிறது.
முன்னர் மூலதன முதலீடுகள் தேசிய வருமானத்தை விட வேகமாக வளர்ச்சியடைந்து வந்தன, புதிய வனதிே

சோவியத் சமுதாயம் வாழ்வும் பிரச்னைகளும் 49
ராவது ஐந்தாண்டுத்திட்டத்திலோ தேசியவருமானத்தின் வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மூலதன முதலீடுகளின் கட்டமைப்பினையும், காத்திரத்தன்மையை யும் உயர்வடையச் செய்வதற்கு இயங்கிவரும் தொழி லகங்களை புனர் நிர்மாணம் செய்வதும், பூரணமாகும் நிலையிலுள்ள புதிய தொழிலகங்களில் நவீன் தொழில் நுட்பங்களைப் பிரயோகிப்பதும் அவசியமாகும். பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் (1676-1980) இதற்கான நிதி ஒதுக்கீடுகள் 30 சதவீதத்தினுல் அதிகரிக்கிப்பட்டன. பதி னுேராவது ஐந்தாண்டுத் திட்டகாலத்தில் புதிய தொழி லகங்க்ளைநிறுவுவது ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு ஏற்க னவே உள்ள தொழிலகங்களைப் புனர்நிர்மாணஞ் செய்வ திலும்,அவற்றை நவீனமயப்படுத்துவதிலும் கூடிய கவனஞ் செலுத்தப்பட்டுள்ளது.
பொருளாதார முகாை மத்துவத்தை விருத்தியடையச் செய்தல்
இன்றைய தேவைப்பாடுகளைப் பூர்த்திசெய்வதற்கு இயலாத நிலையில் பொருளாதார முகாமைத்துவ வழி முறைகிளும், பொறிமுறையும் உள்ளன்வென்பது உண் மையே, பொருளாதார முகாமைத்துவத்தைச் சீர்செய்வ தற்கான பிரச்னைகளில் குறிப்பான கவனஞ்செலுத்தப்பட வேண்டும். - -
உதாரணமாக உணவுத் திட்டமொன்றை எடுத்து நோக்குவோம், இது உற்பத்தி, களஞ்சியப்படுத்தல், பதப்படுத்தல், சந்தைப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக் கியதாக உள்ளது. புதிய, நவீன பண்ணை இயந்திரங்களைக் கண்டுபிடித்தல், கணிஜப் பசளைகளை உற்பத்திசெய்து விநி யோகித்தல், விதைகளைத் தேர்ந்தெடுத்தல். விலங்கு வளர்த்தல் ஆகியவற்றையும் இது உள்ளடக்கியுள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டில் பல்வேறு திணைக்களங்களின் முயற்சிகளை இது ஒன்றிணைக் கிறது.
சோ. க.க. மத்திய கமிட்டியின் பொதுச் செயலாள ரும் சோ.சோ.கு, ஒ. சுப்பிறீம் சோவியத் தலைமைப்பீட அக்கிராசனருமாகிய லியோனிட் பிரெஷ்னேவ் சோ.க.க. வின் 26வது காங்கிரஸில் (1981) உரையாற்றும்போது பின்வருமாறு குறிப்பிட்டார்: "பொருளாதாரம் மேலும் சிறப்பாக்கப்படவும், காத்திரமாக்கப்படவும் வேண்டும், குறைந்தள்விலான மூலப்பொருட்களைக் கொண்டு கூடிய அளவிலான பண்டங்கள் உற்பத்திசெய்யப்படல்வேண்டும்."
'.'

Page 27
ܪܐܕ م 1 من بين .
''
--- வரலாறும்
சோவியத் ஒன்றியத்தின் 60வது ஆண்டு விழா
மிக்காயில் குளிசென்கோ விஞ்ஞான கலாநிதி (வரலாறு)
சோவியத் சமஷ்டி உருவாகியது
1917ல் மாபெரும் அக்டோபர் சோஷலிஸப் புரட் யின் வெற்றி ரஷ்ய மக்களின் வரலாற்றுத் தலைவிதியின் ஒரு திசை திருப்பமாக அமைந்தது. .
ஆட்சிக்கு வந்த முதல் மாதங்களிலேயே லெனின் தலைமையிலான சோவியத் அரசு தேசிய ஒடுக்கு முறை யின் சட்ட அடித்தளத்தை ஒழித்துக்கட்டும் பல நடவடிக் கைகளை எடுத்தது, அத்துடன் நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் அரசியல் சமத்துவத்தைப் பிரகடனப்படுத் தியது 1917 நவம்பர் 2ந் திகதி ஏற்றுக் கொள்ளப்பட்ட ரஷ்ய மக்களின் உரிமைப் பிரகடனம் தேசிய பிரச்ன்ை யில் சோவியத் ராஜ்ய கொள்கையின் கோட்பாடுகளைப் பிரகடனப்படுத்தியது. அவையாவன: ரஷ்யாவிலுள்ள அனைத்து மக்களின் சமத்துவமும் சுயாதிபத்தியமும்;பிரிந்து போவது, சுயாதீனமான ராஜ்யங்களை அமைப்பது உட்பட சுதந்திரமான சுயநிர்ணய உரிமை, எல்லா தேசிய, தேசிய --மத சலுகைகளையும் கட்டுப்பாடுகளையும் ஒழிப்பது; தேசிய சிறுபான்மையினரினதும் இனக்குழுக்களினதும் சுதந்திரமான வளர்ச்சி
1917 நவம்பர் 22ஆந் திகதி பிரகடனம் செய்யப் பட்ட "ரஷ்யாவினதும் கிழக்கினதும் உழைக்கும் முஸ்லிம் மக்களுக்கான வேண்டுகோளி"ல் ஸார் ஆட்சியும் இடைக் கால பூர் ஷ்வா அரசாங்கமும் கிழக்கத்திய நாடுகளுடன் செய்து கொண்ட அனைத்து சமதையற்ற உடன்படிக்கை களும் ரத்துச் செய்யப்படுவதையும், தமது தலைவிதியைத் தாமே சுதந்திரமாக நிர்ணயித்துக் கொள்வதற்கு அனைத்து ஒடுக்கப்பட்ட, சார்ந்திருக்கும் நிலையிலுள்ள மக்களுக்கு முள்ள உரிமை அங்கீகரிக்கப்படுவதையும் சோவியத் அர சாங்கம் பிரகடனம் செய்தது.

சோவியத் சமஷ்டி உருவாகியது 51.
சோவியத் தேசிய ராஜ்யங்களின் தோற்றத்திற்கான அடிப்படையாக இவ் அரச நடவடிக்கைகள் அமைந்தன.
வடிவங்களுக்கான தேடுதல்
தேசிய பிரச்னையில் சோவியத் அரசாங்கத்தின் கொள்கை இரண்டு ஒன்றுடனென்று இணைந்த இரு கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். முத லாவது; ரஷ்யாவிலுள்ள எல்லா தேசங்களினதும் தேசிய இனங்களினதும் சுதந்திரத்தினதும் முன்னேற்றத்தினதும் பால் மிகக் கூடுதல் கரிசனை காட்டுவது, இவற்றிற்கு முடிந்த உதவிகள் அனைத்தையும் வழங்குவதும் அவற்றின் தேவைகளை நிறைவு செய்வதும். இரண்டாவது; அனைத்து தேசங்களையும் தேசிய இனங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்களை கூட்டான புரட்சிகரப் போராட்டங்களில் ஒன்று படுத்துவது சமுதாயத்தினதும் சோஷலிஸ் மாற்றத்தின் நலனுக்காக மக்களின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்து வது.
இந்த நோக்கத்துடன் பல்தேசிய சோவியத் ராஜ்ய த்தை உருவாக்குவதற்கான ஸ்தூலமான வழிகளைவும், வடிவங்களையும் வகுத்துக்கொள்ள வேண்டியிருந்தது, இந்த ராஜ்யத்தின் கட்டுக் கோப்புக்குள் தேசங்களுக்கும் தேசிய இனங்சளுக்குமிடையிலான உறவுகளை வரையறுத்துக் கொள்ளவேண்டியிருந்தது. இந்த பிரச்னையை ஆழமாக ஆராய்ந்த லெனின் தேசிய ஒடுக்கு முறையை ஒழித்துக் கட்ட புதிய அடித்தளம்-ஜனநாயகக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட சோஷலிஸ் உற்பத்தியும் ஸ்தாபன அமைப்பும்-உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினர். ஒரு பெரிய ராஜ்யத்தின் கட்டுக் கோப்புக்குள் மக்களுக்கிடையில் நட்புறவையும் ஒத்து ழைப்பையும் வளர்க்க சோஷலிஸ் அமைப்பு உதவும் என அவர் கருதினர். V,
தத்து வார்த்த வேலைத்திட்டத்தைக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தூலமான வரலாற்றுச் சூழலில் உண்மையிலேயே ஜனநாயகமான ராஜ்ய வடிவத்திற்கான தேடுதலை மேற்கொண்டது. 'உழைக்கும் சுரண்டப்பட்ட மக்களின் உரிமைப் பிரகட்னம் (ஜனவரி 1918) சமத்துவம். இஷ்டபூர்வமான இணைவு, தேசிய ராஜ்யங்களின் பரந்த முன்முயற்சியையும் ஸ்தல விவகாரங்களைத் தீர்மானிப் பதில் அவற்றின் இறைமையையும் இணைக்கும் ஜனநா யக மத்தியத்துவம் என்ற கோட்பாடுகளை முன்வைத்தது.
1981 ஜூலையில் அங்கீகரிக்கப்பட்டி ரஷ்ய சோவியத் சமஷ்டி சோஷலிஸ்ட் குடியரசின் அரசியல் யாப்பு தேசிய ராஜ்யங்களின் வடிவத்தை வரையறுத்தது. ரஷ்ய குடியரசு

Page 28
52 வரலாறும் அனுபவமும்
சோவியத் தேசியக் குடியரசுகளின் சமஷ்டியாக சுதந்திர மான மக்களின் இஷ்டபூர்வமான ஒன்றியமாகப் பிரகட னப்படுத்தப்பட்டது. அரசியல் யாப்பு தேசங்களுக்குள்ள கயநிர்ணய உரிமையையும் தேசிய ராஜ்யங்களின் வளர்ச் சியையும், சமத்துவத்திற்கும் சுயாதிபத்தியத்திற்குமான உரிமையையும், ர.சோ. ச. சோ. கு விதுை உருவாக்கத்தை வழிநடத்தும் சமஷ்டிக் கோட்பாடுகளையும் வரையறுத்த ளித்தது. முதலாவது சோவியத் அரசியல் யாப்பு யுக்ரே னியன் சோ.சோ.கு, வுக்கும் பைலோர்ஷ்ய சோ.சோ.கு.ஒ. ஷக்கும் (1919), அஸர்பைஜான் சோ.சோ.கு. வுக்கு
(1921), ஆர்மேனிய சோ.சோ.கு. வுக் சம், ஜோர்ஜிய சோ. சோ.கு.வுக்கும் (1922) ஒரு முன் மாதிரியாக அமைந்தது இந்த அரசியல் யாப்புகள் அனைத்தும் மக்களின் தேசிய சமூக சாதனைகளை வலுப்படுத்தியதுடன் ர,சோ.ச.சோ. கு.வுடன் சமஷ்டி உறவுகளை ஸ்தாபிப்பதன் அவசியத் தையும் பிரகடனப்படுத்தின. -
அக்டோபர் புரட்சி வெற்றியீட்டியதுமே முன்னர் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக சோவியத் அரசாங்கத்தின் கட்டுக்கோப்புக்குள் மக்கள் கமிஸாரியட் (அமைச்சு) ஸ்தாபிக்க்ப்பட்டது. அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்களின் சமாதான பூர்வமான உழைப்பையும் ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்துவதும், தத்தமது வாழ்க்கை, கலாசாரம், பொருளாதார மட்டம் ஆகியவற்றிற்கமைய அனைத்து மக்களினதும் பொருளாயத--கலாசார வளர்ச்சியை துரிதப்படுத்துவதும், சோவியத் ஆட்சியின் தேசியக் கொள்கையின் அமுலாக்கத்தின் மீது கட்டுப்பாட்டைப் பேணுவதும் இதன் பணிகளாகும். '
ரஷ்ய சமஷ்டியுடன் இணைந்து
- சுதந்திரமான சோவியத் குடியரசுகளின் தோற்றமும் ஸ்திரப்படும். இவற்றின் ஸ்தாபன வடிவமும் ஒத்துழை ப்பும் உள்நாட்டு-வெளிநாட்டு எதிர்ப்புரட்சிச் சக்திகளை எதிர்த்த போராட்டத்தில் உருவெடுத்து வளர்ந்தன.
சர்வதேசிய லெனினியக் கொள்கைக்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்கினர். இது குறுகிய தேசிய வாத எதிர்புரட்சிச் சக்திகளைப் பரிபூரணமாக முறியடிச்க வழிசமைத்தது. ர.சோ. ச. சோ.கு.வுடன் தமது ராஷ்ய ஒற்றுமையை வலுப்படுத்தும் போக்கை சுதந்திரமான சோவியத் குடியரசுகள் வெளிக்காட்டின். 1919 ஜனவரி யில் ரஷ்ய சமஷ்டியுடன் மீண்டும் இணைவதன் (அவசி யத்தை யுக்ரேன் தொழிலாளர் விவசாயிக்ள் இடைக்

சோவியத் சமஷ்டி உருவாகியது S SS qSSSL S3
கால அரசாங்கம் மீண்டும் பிரகடனப்படுத்தியது. லத்விய
சோவியத் காங்கிரசும் (1919 ஜனவரி), பைலோரஷ்ய லித்துவேனியா சோவியத்துக்களின் "காங்கிரஸ்களும் (1919 ப்ெப்ரவரி) ர.சோ. ச. சோ. கு. வுடன் தமது உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான விருப்பத்தைத் தெரிவித் தின.
பல்தேசிய சோவியத் சமஷ்டி ராஜ்யத்தின் உருவாக் கத்தில் உள்நாட்டு யுத்த அந்நிய ராணுவத் தலையீட்டு காலத்தில் (1918-1920) சோவியத் குடியரசுகளின் ராணுவ அரசியல் அணி தோற்றமுற்றதையும் முக்கிய காரணி யாக அமைந்தது. எதிர்ப்புரட்சியின் கூட்டுச் சக்திகளை எதிர்த்து சோவியத் நாடுவெற்றியீட்டுவதின் பிரதான பாத்திரத்தை வகித்த இந்த அணி சமுதாயத்தை சோஷ லிஸ் அடிப்படையில் புனர் நிர்மாணிப்பதில் இவற்றின் ஐக்கிப்த்தை வியாபித்துச் சக்திப்படுத்தின;
சமாதான பூர்வமான சோஷலிஸ் நிர்மாண காலத் தில் அனைத்து சோவியத் மக்களையும் ஒரே சமஷ்டி ராஜ் பூத்தில் ஐத்கியப்படுத்துவதற்கான வழிகளும் வடிவங்களும் மேலும் விருத்தி செய்யப்பட்டன. லெனின் எழுதினர்: *நாங்கள் தேசங்களின் இஷ்டபூர்வமான ஒன்றியத்தைஒரு தேசம் இன்னெரு தேசத்தின் மீது எவ்வித பலவந்த மு.ழ் பயன்படுத்தாத ஒன்றியத்தை, பரிபூரண விசுவாசத் திையும், சகேர்த்ர ஒருமைப்பாட்டையும், முற்று முழு தாக இஷ்டபூர்வமான விருப்பத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு ஒன்றியத்தை விரும்புகிருேம்’
1920-1921 இல் ர , சோ.ச.சோ , கு. யுக்ரேனுடனும், பைலோ ரஷ்யாவுடனும், அஸர்பைஜானுடனும், ஜோர் ஜியாவுடனும், ஆர்மேனியாவுடனும் இணைப்பு உடன்படிக் கைகளைச் செய்து கொண்டது. இவை பெரும்பாலும் குடியரசுகளுக்கிடையான பொருளாதார ராணுவ ஒத்து ழைப்பாகவே இருந்தன. ராணுவ-கடற்படை விவகார மக்கள் கமிஸ்ாரியட் (அமைச்சு), பொருளாதார கவுன்சில் கள், அயல்நாட்டு வர்த்தகம், நிதி, தொழிலாளர் விவகார, தபால்-தந்தி மக்கள் கமிஸாரியட்டுகள் ஆகியற்றின் இணைப்புக்கும், பொருளாதார வளர்ச்சித் திட்டங்களே ஒருங்கிணைக்கவும், பொருளாதார-அரசியல் பிரச்னை
* கிளில் கூட்டாக சட்டங்கள் இயற்றப்படுவதற்கும் வழி
சன்மத்தன. குடியர்சுகளின் ராஜதந்திர முயற்சிகளும் ஒன்றுபடுத்தப்பட்டன. இது இவற்றின் செல்வாக்கை சர்வதேச அரங்கில் பெரிதும் உயர்த்தியது.
7 s=ܣܫܩܙܗܩܗ==ܕܫܚܕܩܝܡܬܐܒܫܡܗ ܕܡܕܗܝ-ܡܐ
1, வி.ஐ லெனின், திரட்டு நூல்கள் பா 30, ப, 293

Page 29
54 _ ഖഖig l@lഖഴl
உடன் படிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட உறவுகள் சோவியத் சோஷலிஸக் குடியரசுகளின் செயல் ஒற்றுமை உறுதிப்படுத்தியதுடன் ஒத்துழைப்பின் மேலும் வளர்ச்சியுற்ற வடிவங்களுக்கு மாறிச் செல்லவும், அனைத்து தேசங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்களை சர்வதேசி
உணர்வில் பயிற்றுவிக்கவும் உதவியது.
சோ.சோ.கு.ஒ.வின் தோற்றம்
பல்தேசிய சோவியத் ராஜ்யத்தின் வளர்ச்சி சோவி யத் மக்களுக்கிடையிலான ஐக்கியம் மேலும் நெருக்க LC டைவதை அவசியமாக்கியது. இத்தகைய ஐக்கியம் இன்றி முதலாளித்துவத்தால் சுற்றி வளைக்கப்பட்டிருந்த சோவியத் குடியரசின் சுதந்திரத்தைப் பாதுகாத்திருக்க முடியாது, சிதறடிக்கப்பட்டிருந்த தேசியப் பொருளாதா ரத்தை புனர் நிர்மாணித்திருக்கமுடியாது. .
அத்தகைய ஒன்றியத்திற்கான a quan Luita, ரஷ்ய சமஷ்டி யைக் கொள்வது என லெனின் ஆலோசனை கூறிஞர். அதாவது பிரிந்து செல்லும் உரிமை ைபக் கொண்ட கயாதிபத்தியமான , சமத்துவமான சோவியத் குடியரசுகளின் இஷ்டபூர்வமான சமஷ்டியை உருவாக்கு வது என கருத்துத் தெரிவித்தார். ' .. .
۹ - - - ݂ܓܶܪܳ
ஐக்கிய சமஷ்டி ராஜ்யத்தில் சோவியத் குடியரசுகளை ஐக்கியப்படுத்துவது என்ற லெனினின் திட்டத்தை எல்லா சோவியத் குடியரசுகளும் பூரணமாக ஆதரித்தன. இது உழைக்கும் மக்களின் பரந்துபட்ட வெகுஜனங்கள் தமது வர்க்க-தேசிய நலன்களை உணர்ந்திருந்தார்கள் என்ப தையும், சமத்துவம், இஷ்டபூர்வமான இணைவு என்ற அடிப்படையில் ஒன்று பட விரும்பியிருந்தார்கள் என்ப தையும் எடுத்துக் காட்டுகிறது. -
1922 டிசம்பர் 30ஆந் திகதி சோவியத்துக்களின் முதலாவது காங்கிரஸ் மாஸ்கோவில் நடைபெற்றது. # சோஸலிஸ்ட் ராஜ்யத்தின் உருவாக்கத்தை சோ.சோ. கு, ஒ. வின் உதயத்தை அது பிரகடனப்படுத்தியது. இதற் கான சட்ட ஆக்கங்களை-பிரகடனத்தையும் உடன்படிக் கையும் அது அங்கீகரித்தது. பிரகடனம் சோவியத் குடியரசுகள்ை ஐக்கியப்படுத்தும் கோட்பாடுகளை-சமத்து வம், இஷ்டபூர்வமாக இணைவது பிரிந்து செல்வதற்கான உரிமை, புதிய சோவியத் குடியரசுகள் சேர்வது என்ற கோட்பாடுகளை வரையறுத்தளித்தது. ஆரம்பத்தில் சோவி யத் சோஷலிஸ்ட் குடியரசுகளின் ஒன்றியம் ரஷ்ய சோவி யத் சமஷ்டி சோஷலிஸ்ட் குடியரசையும், யுக்ரேனிய TtL STLL STSS T TTLSYYTTTSLLLLLL S Y0SL SgGmtkLTTLLLS TS

சோவியக் சமஷ்டி உருவாகியது SSSq S S E S S S Sq SBi SqSq q q S EBSEE L LSSSLLSSSSLS S SSLLqqLLLS SSS qSqTSS 55
வையும், ஆர்மேனியா, ஜோர்ஜிய, அஸர்பைஜான் ஆகிய வற்ன்றக் கொண்ட ட்ரான் ஸ்கக்கேஷிய சோவியத் சம் ஷ்டி சோஷலிஸ்ட் குடியரசையும் உள்ளடக்கியதாக இருந்தது. சோ.சோ.கு, ஒ. வின் அரசியல் யாப்பு சமதை யான மக்களின் இஷ்டபூர்வமான இணைப்பை சட்டபூர்வ மாக ஸ்திரப்படுத்தியது.
1936இல் சோ.சோ.கு. ஒ வின் இரண்டாவது அரசி யல் யாப்பு அங்கீகரிக்கப்பட்டபோது சோ.சோ.கு ஒ.வில் 11 யூனியன் குடியரசுகள் அங்கம் வகித்தன. இன்று 15 யூனியன் குடியரசுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.
e ๑ 66
ஆக வரலாற்றில் முதல் தடவையாக பல்தேச சோஷ்லிஸ்ட்ராஜ்யம் ஒன்று உருவாக்கம் பெற்றது.இது மக்களின் பரிபூரண சமத்துவத்தை, அனைத்து மக்களின் தங்குதடையற்ற முன்னேற்றத்தை, சுபீட்சத்தை உத்தர வாதப்படுத்துவதை, சமத்துவம் பரஸ்பர உதவி, ஒத்து ழைப்பு என்ற கோட்பாடுகளை அடியாதாரமாகக் கொண்டு உருவாக்கம் பெற்றது.

Page 30
--சோவுலேமும்
". Sirooy
960(5b,
‘வடக்கு-தெற்கு” பேச்சுவார்த்தைகளும்
சோவியத் நிலைபாடும்
} ו ל, יי ו אל ה? ל> i + + ? ר' י" " . ܝܢ
1970க்களில் உலகில் வளர்முகநாடுகளின் தோற்றம் அபரிமிதமாக இருந்தது இன்று இவற்றின் எண்ணிக்கை 120க்கும் அதிகமாக உள்ளது. இவற்றுட் பல ஏகாதிபத் தியச் சக்திகளுக்கும் அவற்றின் ஏகபோகங்களுக்கும் எதிரான நிலைபாடுகளை எடுத்துள்ளன. கலோனியற் கால முதற்கொண்டு தேசிய விடுதலைப் பிரதேசத்தில் வாழும் மக்கள் மீது திணிக்கப்பட்ட சர்வதேச பொருளாதார உறவுகளே சமத்துவமான, ஜனநாயக கொள்கைகளின் அடிப்படையில் புனர்நிர்மான்ம் செய்வதே இவற்றின் இலக்காக உள்ளது. பல்தேசிய இணையங்களின் சுரண்ட லுக்கும், சூறையாட்லுக்கும் எதிராகவும், ஏகாதிபத்திய சர்வாதிகாரப் போக்கிற்கும், பாகுபாட்டிற்கும் எதிராக வும் வளர்முக நாடுகள் திடவுறுதியுடன் வெகுண்டெழுந்து வருகின்றன. ஏகாதிபத்தியக் கொள்கையின் விளைவுகளை யும், அனர்த்தங்களையும் பின்வரும் உண்மைகள் தெளி வாக எடுத்துக் காட்டுகின்றன. சர்வதேச உணவு, உதவி கள் நிறுவனத்தின் கணிப்பீடுகளின் படி மூன்ரும் உலக நாடுகளில் ஏறக்குறைய 450 மில்லியன் மக்கள் பட்டினித் துயரால் வாடுகிருர்கள்; கோடிக் கணக்கான மக்கள் போஷாக்கின்மையால் அவதிப்படுகிருர்கள். கல்வியறி வற்றவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 800 மில்லிய ஞகவும், ஆரம்ப மருத்துவ வசதியேனும் அற்றவர்களின்
தொகை 1.5 பில்லியனுக்கு அதிகமாகவும் உள்ளது.
இவையும், இவைபோன்ற ஏனைய காரணிகளும் வளர்முக நாடுகள் கலோனியலிஸச் சிதைபாடுகளிலிருந் தும், நியோ கலோனியலிஸ்ச் சிதைபாடுகளிருருந்தும், நியோ கலோனியலிளித்திலிருந்தும் தம்மை விடுவித்துக் கொள்வதற்கான ஊக்குதல்களை' இயல்பாகவே வழங்கு கின்றன. இந்தப் போராட்டத்தில் சோவியத் ஒன்றியமும், ஏனைய சோஷலிஸ் நாடுகளும் ஆசிய, ஆபிரிக்க, லத்தீ னமரிக்க மக்களுக்கு தமது உறுதியான ஆதரவை அளித்து

'வடக்கு-தெற்கு" பேச்சுவார்த்தைக்ளும். S?
வருகின்றன. ஆனல் முதலாளித்துவ மேற்கின் நிலைபாடு யாது? தமது "கடன்களை" திருப்பிச் செலுத்த அவை தயாராக உள்ளனவா?
இரு அணுகுமுறைகள்
1970க்களில் உலக முதலாளித்துவ நாடுகளில் ஏற் பட்ட பொருளாதார, அரசியல் மாற்றங்கள் தேசிய விடுதலைப் பிரதேசத்திலுள்ள மக்களுடன் சர்வதேசப் பொருளாதார உறவுகளைப் புனர் நிர்மாணஞ்செய்வதற் கான பிரச்னைகள் குறித்து விவாதிக்கவேண்டிய நிர்ப்பந் தத்தினை ஏற்படுத்தியுள்ளன. இந்த விவாதத்தினுள் பிர வேசிக்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் உள்ளாகிய அபி விருத்தியடைந்த முதலாளித்துவ நாடுகள் இராணுவச் சூழ்ச்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. அவை வளர்முக நாடுகளின் பொதுவான அரங்குகளுக்கு மாசு கற்பிக்க முனைவதுடன் புதிய சர்வதேச பொருளாதார அணியினை ஸ்தாபிப்பதுடன் தொடர்புடைய கோரிக்கை களைச் சிதைக்கவும் முயல்கின்றன. இதற்கும் மேலாக, மெக்ஸிக்கோவில் நடைபெற்ற ( 198 l gyáGL-Tu i ) "வடக்கு-தெற்கு" மகாநாட்டிற்கு சில நாட்களின் முன் னர் ஐக்கிய அமெரிக்காவின் சார்பில் உரையாற்றிய ஜனுதிபதி ரீகன் வளர்முக நாடுகளின் கோரிக்கைகள் யாவற்றையும் முழுமையாக நிராகரித்துள்ளார்; வேறுவித மாகக் கூறினல் ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடு களின் வளங்களைச் சூறையாடியும், இந்நாட்டு மக்களைச் சுரண்டியும் பெற்ற செல்வங்களில் ஒரு சிறிய பகுதியைக் கூட அவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதற்கு ஐக்கிய அமெரிக்கா மறுத்துவிட்டது. r.
முதலாளித்துவச் சக்திகளின் நிலைபாடு பற்றிய பகுத் தாய்வும், 1981ல் மெக்ஸிக்கோவில் வளர்முக நாடுகளின் தும், முதலாளித்துவ நாடுகளினதும் பிரதிநிதிகளின் 'சந்திப்பினது விளைவுகளும், ஆசிய, ஆபிரிக்க, லத்தீனம ரிக்க மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்குச் சாதகமான தீர்வுகளைக் காண்பதில் மேற்குலக நாடுகள் அக்கறை జీడి யென்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டு
ன்றன. -
நடைமுறையிலுள்ள உலக அபிவிருத்திப் பிரச்னைகள் யாவற்றையும் "வளமான வடக்கும்", "வறுமை மிக்க தெற்கும்" என்ற கண்ணுடியினூடு காட்டிவரும் மேற்கத் தய நாடுகளின் முயற்சிகளுக்கு எதி ரா க கடும் ஆட் சேபனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணக் கருவிற்கமைய வளர்ச்சியடைந்த சகல நாடுகளும், அவை முதலாளித்துலு நாடுகளாயிருந்தாலென்ன "சோஷலிஸ்

Page 31
šš சோஷலிஸமும் இன்றைய உலகும்
நாடுகளாயிருந்தாலென்ன, அவற்றின் அடிப்படை சமூகபொருளாதார வேறுபாடுகளையும், வித்தியாசங்களையும் புறக்கணித்து, தேசிய விடுதலை இயக்கங்கள் பற்றி அவை கொண்டுள்ள கருத்துவேறுபாடுகளை முற்ருக நிராகரித்து ஒரே அணியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன, இவை தவிர்ந்த ஏனைய நாடுகள் யாவும் "வறுமை மிக்க தெற் கின் கீழ்" புகுத்தப்பட்டுள்ளன. இந்த அணுகுமுறை மேற் கத்தயச் சக்திகளுக்குப் ட்ொருத்தமாக உள்ளது, ஏனெ னில் வளர்முக நாடுகளைச் சூறையாடுதல், கலோனியல் அடக்குமுறைகளை மேற்கொள்ளல் என்பவற்றிற்குப் பொறுப்பாயுள்ளவர்களை இது மறைக்கக்கூடியதாக இருக் கிறது.
1970ற்கும் 1978ற்கு மிடையில் முதலாளித்துவச் சக்திகள் 42.2 ஆயிரம் மில்லியன் டாலர்களை வ்ளர்முக நாடுகளின் பொருளாதாரத்தில் முதலீடுசெய்துள்ளன. இதேபோது பல்தேசிய இணையங்கள் வளர்முக நாடுகளி லிருந்து "ஈட்டிய லாபங்கள்" 100,218,000,000 டாலர் களை அடைந்துள்ளன. 1979ல் மட்டும் வளர்முகநாடுகள் 44,200,000,000 டாலர்களை ஏகாதிபத்திய சக்திகளுக்கும், அவற்றின் ஏகபோகங்களுக்கும் கடன் தீர்ப்பதற்காகச் செலுத்தியுள்ளன, 1981ல் இத்தொகை 580 ஆயிரம் மில்லியன் டாலர்களை அடைந்தது, -
'வுளமான வடக்கும்-வறுமை மிக்க தெற்கும்’ என்ற எண்ணக்கருவிற்கிணங்க செல்வமும், ஏழ்மையும் சாசுவதமான பிரிவுகளாகவே இருக்கின்றன. இந்த எண்' ணக்கருவை தனது சொந்த நலன்களுக்குச் சாதகமாகவே உபயோகிப்பதற்கு ஏகாதிபத்தியம் விரும்புகிறதென்பதுதெட்டத் தெளிவாக உள்ளது. இவர்களின் கூற்றுக்கமைய பின்னடைவு, ஏழ்மை, நோய்கள், பசிக்கொடுமை என் பன தவிர்க்க முடியாதவை, இதன்பொருள் யாரும். இவற். றிற்குக் காரணகர்த்தாக்கள் அல்ல என்பதேயாகும். எனவே கலோனியலிஸத்தினதும், ஏகாதிபத்தியத்தினதும் வரலாற்றுப் பொறுப்புக்களை இந்த எண்ணக்க்ருவின் ஆரம்பகர்த் தாக்கள் தட்டிக்கழிக்க முனைகிருர்கள். இந்த எண்ணக் கருவின்படி சோவியத் ஒன்றியமும், ஏனைய சோஷலிஸ் நாடுகளும் "வளமான வடக்கு' என்ற பிரிவினுள் வருவதால் இவை வளர்முக நாடுகளின் 'விரோதிகளாக" காட்டப்படுகின்றன. சோஷலிஸ் நாடு களின் பொருளாதார வலிமையின் மூலகாரணி கலோனி பலிஸக் கொள்ளை அல்ல என்பதையும், அந்த நாடுகளின் மக்களினது தன்னலமற்ற உழைப்பே என்பதையும் அவர் கள் முற்ருகப் புறக்கணித்து விடுகிமுர்கள். -
"வளமான வடக்கும், வறுமை மிக்க தெற்கும்’ என்ற எண்ணக்கரு குறிப்பாக வளர்முக நாடுகளேப் பொறுத்த மட்டில், மிக ஆபத்தானதாக உள்ளது, ஏனெனில்,செல் ,

'வடக்கு-தெற்கு" பேச்சுவார்த்தைகளும். 59
வத்தையும், முன்னேற்றத்தையும் வேறு நாடுகள் மூல மாகவே அடையலாமென்ற மனப்பதிவை இது ஏற்படுத்தி விடுகிறது. ஆஞல் உலக முதலாளித்துவ வழிமுறையைப் பின்பற்றும் வறிய நாடுகள் எவ்வளவு பெருந்தொகை உதவிகளைப் பெற்ருலும் வளர்ச்சியடைந்த பிரிவினுள் அவை காலடியெடுத்துவைக்கவே முடியாது. தமது சமூகபொருளாதார அபிவிருத்திக்கான சரியான பாதையைத் தெரிவு செய்வதே இவற்றின் அபிவிருத்திக்கான ஒரே மார்க்கமாகும். எமது காலத்தில் சோவியத் திசையமைவு மட்டுமே இதற்கான சரியான பாதையாக உள்ளது.
இதஞற்தான் உலகினை "வளமான வடக்கு" என்றும் "வறுமைமிக்க தெற்கு" என்றும் கூறுபோடும் முயற்சிகளை சோ. சோ. கு. ஒ. ஏற்க மறுக்கிறது.
இப் பிரச்னை குறித்து சோவியத் ஒன்றியத்தின் கொள் கைவழிப்பட்ட நிலைபாடு சோ. க. க. மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் எல். ஐ. பிரெஷ்னேவினல் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் 26வது காங்கிரசிற்குச் சமர்ப்பிக்கப் பட்ட அறிக்கையில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. "வரலாற்றுக் கண்ணுேட்டத்திலிருந்து நோக்கும்போது சர்வதேச பொருளாதார உறவுகளை சமத்துவமான, ஜன நாயக அடிப்படையில் புனர்நிர்மாணஞ் செய்ய வேண் டியது இயல்பானதும், அவசியமானதுமாகும், , , சமத்துவ மான சர்வதேச பொருளாதார உறவுகளை ஸ்தாபிப்பதற்கு நாம் பங்களிப்புச் செய்வதற்குத் தயாராக உள்ளோம், இதற்கான பங்களிப்பினை நல்கியும் வருகிருேம்." 1
உலக பொருளாதாரத்தின் எதிர்காலம் பற்றிய பேச்சு வார்த்தைக்ளின்போது வளர்முக நாடுகளின் பரவலான பிரதிநிதித்துவத்திற்கு சோ. சோ. கு. ஒ. எப்பொழுதும் ஆதரவளித்துவந்துள்ளது. உலக முதலாளித்துவ பொருளா தாரத்தில் சர்வதேச பொருளாதார உறவுகளை புனர் நிர்மாணஞ் செய்வதற்கான அவற்றின் நியாயபூர்வமான கோரிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதற்கு சோ. சோ. கு.ஓ எப்பொழுதும் தயாராக உள்ளது.
சோவியத் உதவி:
இலக்குகளும் வடிவ ங்களு )
புதிதாக விடுதலையடைந்த நாடுகளுக்கும், கைத் தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளுக்குமிட்ையிலுள்ள அபி
1. "ஆவணங்களும், தீர்மானங்களும்--சோ. க. சு. வின் 26 வது காங்கிரஸ், ஏ. பி. என். பிரசுராலயம், யா ஸ்கேr
1931, i. 21.

Page 32
60 - சோஷலிஸமும் இன்றைய் உலகும்
விருத்தி மட்டங்களின் இடைவெளி வளர்ச்சியடைந்து செல்வது உலக பொருளாதாரத்தில் வளர்முக நாடுகள் தமது சரியான ஸ்தானத்தைப் பெறுவதைச் சிக்கலாக்கு குன்றன. ஐ. நா. நிபுணர்களின் கணிப்பீட்டின் படி எழுப துக்களின் நடுப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 12; 1 என்ற விகிதத்தில் செல்வந்த நாடுகளுக்குச் சாதக மாகவே உள்ளது. 2000 மாவது ஆண்டில் வளர்ச்சி யடைந்த முதலாளித்து நாடுகளில் தலைவிகித வருமானம்
8500 டாலர்களாக இருக்கும். இதேபோது வளர்முக நாடு
களிலுள்ள மக்களின் தலைவிகித வருமானம் 590 டாலர் களைத் தாண்டிச் செல்ல முடியாதிருக்கும். இந்த இடை வெளி 15:1 என்ற விகிதத்தில் செல்வந்த நாடுகளுக்குச் சாதகமாக உள்ளது. -
முதலாளித்துவ மேற்கு நாடுகளைப்போலன்றி, வளர் முக நாடுகளின் கைத்தொழில், விவசாய, சக்தி உற்பத்தி, விஞ்ஞான, தொழில்நுட்பத் துறைகளை வலுப்படுத்துவதற் கான சகல உதவிகளையும் வழங்குவதற்கு சோ. சோ.கு.ஒ. முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது, புதிதாக :விடுதலை ப்ட்ைந்த நாடுகள் தமது சொந்தச் சக்தியினை ம்ேலும் காத்திரமாக உணர்ந்துகொள்வதற்கும், வெளிநாட்டுத் தொழில்நுட்ப, விஞ்ஞானச் சாதனைகளே உபயோகிப்ப தற்குமான வாய்ப்புக்களை இது ஏற்படுத்தும்.
சோவியத் உதவியின் பிரதான அம்சம் அது பிரதர் ன மாக வளர்முக நாடுகளின் ராஜ்யத்துறைக்கும், அரசாங்க அமைப்புக்களுக்கும் வழங்கப்படுவதேயாகும். இம் மார்க் கத்தில், வளர்முக நாடுகளுடன் செய்துகொண்டுள்ள ஒப்
பந்தத்திற்கு அமைவாக (சோ. சோ. கு. ஒ வின் உதவி யுடன் 1,050 கைத்தொழில் நிறுவனங்கள் நிறுவப்பட்டும்
அல்லது விஸ்தரிக்கப்பட்டுமுள்ளன. கைத்தொழில் மயமாக் கல் மூலம் தமது பொருளாதாரத்தினைப் புனர்நிர்மாணஞ் செய்தல் புதிதாக விடுதலையடைந்த நாடுகளின் சுதந்திர மான அபிவிருத்திக்கான பிரதான செயற்பாடாக உள்ளது.
சமத்துவமான ஜனநாயக அடிப்படையில் புதிய சர்வ தேச பொருளாதார அணியொன்றினை ஸ்தாபிக்கும் பிரச்னை உட்பட வளர்முக நாடுகளை எதிர்நோக்கும் பிரச் னைகளில் சோவியத்தின் நிலைபாடு நன்கு அறியப்பட்டுள் ஊது. ஏகாதிபத்திய அராஜகத்திற்கு எதிராக, மக்களுக் கிடையில் "சமத்துவமான, பரஸ்பர லாபந்தரும் ஒத்
துழைப்பிற்காக அது போராடிவருகிறது. வளர்முக நாடு
களைப் பொறுத்தமட்டில் சோவியத் ஒன்றியம் அவற்றின் நலன்களைப் பாதுகாக்கும் பாதுகாவலனுகவும் இருந்துவரு கிறது.

(வளரும் நாடுகளின் GõTaopuu 9gé566
கொன்ஸ்ட்ன்டீன் ஸரடோவ் விஞ்ஞான கலாநிதி (வரலாறு)
சோஷலிஸத் திசையமைவுப் பிரச்னைகள்
ஏகாதிபத்தியத்திடமிருந்து விமோசனமீட்டிக்கொள் வதற்காக மக்கள் நடத்தும் போராட்டம் தேசிய முக்கியத் துவத்திற்கும் பொதுவான ஜனநாயக உள்ளுறைக்கும் அப் பால் செல்கிறது என்றும், அது "முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராகத் திரும்பும்"1 என்றும் லெனின் தீர்க்கதரிசனத்துடன் கூறியதை விடுதலையடைந்த நாடுகளின் சமூக வளர்ச்சி எடுத்து நிறுவியுள்ளது, ' பின் தங்கிய மக்கள் முதலாளித்துவ வளர்ச்சிக்கூடாகத் தவிர்க், கப்பட முடியாது செல்ல வேண்டும் எனக் கருதுவது தவ ருகும்" என்று லெனின் எழுதினர். அவர் மேலும் தொடர் கிருர்: "வளர்ச்சியுற்ற நாடுகளின் பாட்டாளி வர்க்கத் தின் ஆதரவுடன் பின்தங்கிய நாடுகள் சோவியத் அமைப் புக்கும், முதலாளித்துவக் கட்டத்திற்கும் ஊடாகச் செல்லா மல் வளர்ச்சியின் சில படிகளினூடாக கம்யூனிஸத்திற்குச் செல்ல முடியும்"2 :ܐ̄ܙܠ ܐ ܚ
リ。
இல படிப்பினைகள்
சமூக ரீதியில் வேறுபட்ட நிலையிலிருந்த நாடுகளான மொங்கோலியா, வியத்நாம், கியூபா ஆகியவற்றின் அனு பவும் லெனினது கருத்துருவத்தை மறுக்கமுடியாத வகை யில் ஊர்ஜிதம் செய்தது. இந்த நாடுகளினதும், முதலா ளித்துவமற்ற வளர்ச்சிப்பாதையில் முன்னேறும் ம்னைய நாடுகளினதும் அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டு கம் யூனிஸ் இயக்கம் அதன் செயலாக்க முறைகளையிம் வடி வங்களையும் விருத்தி செய்கிறது: -
==-==
1. வி. ஐ. லெனின் திரட்டு நூல்கள், பா. 32, ப. 582 2. வி. ஐ. லெனின், திரட்டு நூல்கள். பர், 32 ப. 482.

Page 33
62 சோஷலிஸத் திசையமைவுப் பிரச்னைகள்
ஆக 15-20 ஆண்டுகளுக்கு முன்பு விமோசனமடைந்த மக்களுக்கு முதலாளித்துவமற்ற வளர்ச்சிப் பாதை முன் னேற்றத்திற்கான பெருஞ்சாலை என்றும், முதலாளித்துவப் பாதையானது பொதுநிதியிலிருந்து தற்காலிகமாக ஏற் படும் பிறழ்வே என்றும் கொள்ளப்பட்டது.
முதலாளித்துவ மற்ற வளர்ச்சிப்பாதைக்க மாறுவதற் கான விமோசனமடைந்த நாடுகளின் ஆற்றல் வளத்தை மதிப்பீடு செய்வதிலும், இந்த மார் மத்தின் பல்வேறு வடி வங்களேக் கணிப்பதிலும் "முக்கிய இசைவிப்புகளைச் செய் வதை வர்க்கப் ப்ோராட்ட அனுபவம் அவசியமாக்குகிறது.
முதலாவதாக, பல ஆசிய ஆபிரிக்க நாடுகள் சோவு லிஸத் திசையமைவுப் பாதையில் முன் செல்ல விரும்ப வில்லை என்பதை இன்று கம்யூனிஸ்டுகள் காண்கிருர்கள். இதற்கான நிர்ணயமான காரணி இந்த நாடுகள் ஏகாதிபத் தியத்தில், உலக முதலாளித்துவச் சந்தையில் பொருளா தார ரீதியில் தங்கியிருப்பதே சோஷலிஸ் திசையமைவைத் தேர்ந்தெடுத்த நாடுகளைப் பொறுத்தும் கூட இக் காரணி வலுவுள்ளதாகவே இருக்கிறது. இன்னுமொரு காரணி ஏக போக ஆதிக்கத்தைக் கோரி நிற்கும் தேசிய பூர் ஷ்வா வளர்ச்சி இந்த வளர்ச்சிய்ை சர்வதேச மூலதனம் முனைப் பாக்குகிறது. -
இரண்டாவது வளர்ச்சியுறும் நாடுகளிலுள்ள பல கட்சிகளின் அரசியல் வழிகாட்டி நெறிகள் முதலாளித்துவ மற்ற வளர்ச்சியின் தேசிய ஜனநாயசம் எல்லா நாடுகளி லும் சாதிக்கப்படவில்லை என்ற உண்மையைப் பிரதிபலிப்ப தாக உள்ளது. இதற்குக் காரணம் தேசிய மூலதனம் இக் தகைய வளர்ச்சியில் பங்குகொள்ள் விரும்பவில்லை மாழுக /இதற்கு முட்டுக்கட்டையிடுகிறது, அல்லது இதைச் 综斤·、 குலைக் க் எத்தனிக்கிறது, அல்லது அரச முதலாளித்துவத் துடன் இணைந்துவிடுகிறது. பூர் ஷ்வாக்களின் தேசிய-ஐன நாயக வட்டாரங்கள் கம்யூனிஸ்டுகளால் ஏற்றுக்கொள்ளத் தக்க அடிப்படையில் அவர்களுடன் ஐக்கிய முன்னணியை அமைப்பதில் அக்கறையின்றி இருக்கின்றன.
இதற்கு உதாரணமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மார்க்கத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிப்பிட லாம். 1978ல் நடந்த தனது 1 1 வது காங்கிரசில் பூர்ஷ்வா கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில்லை என அது தீர்மா னித்தது. முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் நிராகரித்து விட்டு, ஏகாதிபத்தி விரோத, ஏகபோக எதிர்ப்பு, நிலப் பிரபுத்துவ விரோத பாதையை உறுதியாக மேற்கொள் வதன் மூலமே இந்தியா முகம் கொடுக்கும் நெருக்கடியி லிருந்து மீட்சி பெறமுடியும் என்று இந்திய கம்யூனிஸ்டு கள் கருதுகிருர்கள். இடதுசாரி, ஜனநாயக சக்திகளின் ஐக்கிய ஒரே மாற்றப்ப்ாதை என அவர்கள் வலியுறுத்து
கிருர்கள்.

வளரும் நாடுகளின் இன்றைய பிரச்னைகள் 63
புதிய காரணிகள் புதிய முடிவுகள்
தேசிய பூர் ஷ்வாக்கள் ஏற்கனவே உருவாக்கம் பெற் றுள்ள நாடுகளில் சோஷலிஸ் மாற்றத்திற்கான முன் தேவை களின் தோற்றத்தை மிகச் சிக்கலான, பல படிமானங்களே க் கொண்ட ஒரு நிகழ்வுப் போக்கு ஒரு திட்டவட்டமான வழியில் வளர்ந்துள்ளது. ஆஞல் இந் நாடுகள் சுதந்திரத்தை மேற்கொண்டபோது இவற்றை முன்கூட்டியே காண்டது கடினமாக இருந்தது. அரசியலில் ராணுவம் நேரடியாகப் பிரவேசிப்பதையே இது குறிக்கிறது. சில நாடுகளில் ராணுவம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின் சோஷலிஸ் பாணியிலான ஆழமான சமுதாய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆனல் சில நாடுகளில் ராணுவ ஆட்சி தீவிர பிற்போக்கு, ஏகாதிபத்தியச் சார்புக் கொள்கையைக் கடைப்பிடிக்கின்றன. எல்லாம் இவை பிரதிநிதித்துவப்படு த்தும் சமூக அரசியல் சக்திகளையும், இவை ஆதாரமாகக் கொள்ளும் சமூக தட்டுகளையும் பொறுத்தே அமைகிறது. ராணுவ ஆட்சிகளின் கீழ் உள்ள நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் இவற்றைக் கவனத்திற் கொண்டு தமது உபாயங் களை உருவாக்கிக் கொள்கின்றன.
உதாரணமாக தலைமறைவில் இயங்கியரும் இந்தோ னேஷிய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு ஜனநாயக அரசாங்கத்திற் கான போராட்ட வேலைத்திட்டத்தை முன்வைத்துள்ளது.
சமூக அரசியல் நிகழ்வுகளில் மதம் முனைப்பான காரணியாக உள்ள நாடுகளில் சோஷலிஸ் மாற்றத்திற் கான பிரச்னைகளை எதிர்கொள்கிறது. மதம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியின் பதாகையாக இருக்க முடியும் என் பதை ஈரான் நிகழ்வுகள் துலாம்பாமாக எடுத்துக் காட்டு கின்றன. இந் நிலைமைகளில் தொழிலாளி வர்க்கத்தின் கட்சி என்ற வகையில் புரட்சியின் ஆதாரங்க%ள மக்களுக்குக் கிடைக்கச் செய்யவும், தமது வர்க்க நலன்களைப் பேணுவ தற்கு மக்களின் மத உணர்வுகளை பூர் ஷ்வாக்களும், பிற் போக்காளர்களும் பயன்படுத்துவதைத் தடுக்கவும் கம்யூ னிஸ்ட்டுகள் அனைத்து ஜனநாயக சக்திகளுடனும் ஒற் றுமையையும் ஒத்துழைப்பையும் வளர்க்க முயல்கிருர்கள். புரட்சிகர சக்திகளுக்கும் பிற்போக்குச் சக்திகளுக்குமிடை யில் உக்கிரமான போராட்டத்திற்கு முகம் கொடுக்கும் ஈரானிய கம்யூனிஸ்ட்டுகள், ஈரான் நீண்டதோர்காலப்பகுதி யில் புரட்சிகர-ஜனநாயக புனரமைப்புப் பாதையிலேயே செல்லும் என்றும், இது நாட்டின் அரசியல்-பொருளா தார சுதந்திரத்தை வலுப்படுத்தவும், உழைக்கும் மக்க ளின் நலன்களுக்கான தீவிர சீர்திருத்தங்கள் மேற்கொள் ளப்படவும் வழிவிடும் என்றும் கருதுகிருர்கள்.

Page 34
64 சோஷலிஸத் திசையமைவுப் பிரச்னைகள்
பிரதான முன்நிபந்தனை புரட்சிகர-ஜனநாயகவாதிகளின் எதிர்மறை அம்சங் களை விமர்சிக்கும் மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட்டுகள் அதே வேளையில் வளர்முக நாடுகளின் சோஷலிஸத் திசையபைவை உறுதிப்படுத்தக் கூடிய பிரதான சக்தியாக் புரட்சிகரஜனநாயகவாதிகள் இந் நாடுகளில் விளங்குகிருர்கள் எனக் கருதுகிருர்கள். ஆஞ்ல் புரட்சிகர-ஜனநாயகவாதிகள் விஞ் ஞான சோஷலிஸ் நிலைபாடுகளை மிேற்கொண்டாலேயே இந்தப் பாத்திரத்தை அவர்களால் காத்திரமாக நிறை வேற்றமுடியும். இதை முன்னர் கியூபாவின் அனுபவம் ஊர்ஜிதப்படுத்தியது. இப்போது யேமன் ஜேனநாயகக் குடியரசின் வளர்ச்சிப் போக்கு துலாம்பரமாக நிறுவுகிறது. புதிதாக சுதந்திரமடைந்த நாடுகள் சோஷலிஸ் மாற் றத்தை மேற்கொள்வதற்கான கூடுதல் வாய்ப்பு மார்க் ஸிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சிகளின் தலைமையினல் உறுதிப் படுத்தப்படுகிறது என்பதற்கு கடந்த சில ஆண்டுகளின் புரட்சிகர வளர்ச்சிப் போக்குகள் மறுக்கமுடியாத ருஜூ க் களாக உள்ளன. முன்னர் த்நாம் மக்களுக்கே இத் தகைய தலைமையிருந்ததெனில் இன்று லாவோஸ், அப் கான் மக்க்ளுக்கும் இத்தகைய தலைமை இருக்கிறது. மார்க்ஸிஸ்-லெனினிய கட்சிகள் இல்லாத நாடுகளிலும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் சித்தாந்தரீதியில் இவர்களுக்கு நெருங்கிய ஸ்தாபனங்களினுல் தலைமை தாங்கப்படும் பட்சித்தில் தேசிய புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் சோஷலிஸத் திசையமைவு மேற்கொள்ளப்படுவதில் இவை நிர்ணயமான சக்தியாகத் திகழ்கின்றன. இத்தகைய நாடுகளுள் அங் கோலா, மொஸம்பிக், எதியோப்பியா, கொங்கோ, பெனின் முதலானவை குறிப்பிடத்தக்கதான , இங்கெல்லாம் விஞ்ஞான சோஷலிஸத்தால் வழிநடத்தப்படும் முன்ன ணிக் கட்சிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
இந்த சுதந்திரமான தேர்வுக்கு அந்நிய பிற்போக்கு, ஏகாதிபத்திய சக்திகளின் தலையீடு தவிர்க்கப்பட வேண்டு வது அவசியமாகும். சோஷலிஸ் நாடுகளுடனன நெருக்கம் இன்றி இதைத் தவிர்ப்பது சாத்தியமா? இது முடியவே முடியாது என பதை வாழ்வு எடுத்துக் காட்டுகிறது, இதஞல்தான் விடுதலையுற்ற நாடுகளின் முதலாளித்துவ மற்ற வளர்ச்சிப்பாதை சோஷலிஸ் உலகுடஞன ஒற்றுமை யுடன் பிணைந்துள்ளது என்று'மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சிகள் இடைய முது வலியுறுத்துகின்றன. புரட்சிகர மாற்றங்களைத் தடுக்க ஏகாதிபத்தியவாதிகள் தீவிரமாகச் செயற்படும் இன்று இது மேலும் பெருமுக்கியத்துவத்தைப் பெறுகிறது.
"லெனினிஸமும் முதலாளித்துவத்திலிருந்து சோஷலிஸத்திற்கு மாறிச் செல்வதன் இன்றைய பிரச்னைகளும்' என்ற நூலிலிருந்து.
 
 

* 1ܕܪ
| ۹ || . امام و ... ماده */8, سمبڑی ... --°' .
-
, is
... "
-

Page 35
ال2 ما را به
தலைமைத் தபால் நிலையத்
a
சோஷலிஸம்
த்துவமும் நடைமுை
(இம் மாத சஞ்சிகையைப் பெற பின்வரும் முகவரிக்கு எழுதுங் $ள்
-Uலம் தத்துவமும் நடை சோவியத் தூதரக தகவல் 1 27, சேர் ஏர்னஸ்ட் டி சில் வ கொழும்பு-7
பிரகதி-அச்சகம் 93,

தில் செய்திப் பத்திரிகையாகப்
பதிவுசெய்யப்பட்டது
}(Uպմ:
முறையும்
ா மா வத்த,
கந்த ருேட்,
羲