கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1983.01

Page 1

ஜனவரி 1.
ー○ 《
1 1 1 ܢ \)
1983 っ○参イ /) சோவியத் மர்சிகை
கம்யூனிஸ்டுகள் எல் வருனவர்கள்
囊
வளிநாட்டுக் கொள்கையும் மனித உரிமையும்
தேசிய விடுதலையும் சர்வதேச சட்டமும்
戴
Roncousieur ளின் தேசிய விழிப்பும்

Page 2
... ."
- - - - -
&xos«.
-
t
|- x |×|- |- |----- |-
· -...--|- 必 |- * *
|- |--
+ |- _- - 、 , ,:: - |-· ... , ! , ,
|-
! ----
 
 
 
 
 
 
 
 

*' " S / Sv v A in a s And ཁའ་ ད། ད་དུ་འདོད་དུ་ཀ་ར་ ༥ འི་འདོདུང་དང་། ། ང་ང་ ༽ ༨ V༽ 1983 الرحهیں
(85) 1.
* தத்துவமும்
நடைமுறையும்
Kತಿ"~.
Bélawi, சித்தாந்த அரசியல்
面 سسسسس دوئم--- ~പ
ಅಣ್ಣೇ....
//
'$
*
恕
.A N ܕܚܼܕܘܼܕܝܼܝ: ܕ: ܐ
"יאיר 勒
நெசவஸ்தி AA
செய்தி "...at Al Al ஸ்தாபனத்
தயாரிப்பு
27, சேர் ஏர்னஸ்ட் டி சில்வா மாவத்த, கொழும்பு 7 லுள்ள ' சோவியத் சோஷலிஸ்க் குடியரசு - கள் ஒன்றிய தூதரகத் த க வல் பிரிவின் தலைவர் வி. ஆர் . குலாந்தா அவர்களால் கொழும்பு10, 93, மாளிகாகந்த ருேட், மரு தானேயிலுள்ள பிரகதி அச்சகத்தில் அசிகிட்டு வெளியிடப்பட்டது:

Page 3
உள்ளடக்கம்
இன்றைய 7 السر:: érGüiTiT * * *** 03 O O அறிக்கை - L விவகாரங்கள் அலெக்ஸாண்ட்ர் சவோவ்ஸ்கி
போரும் சமாதானமும் பற்றிய சிந்தனைகள் I 8 அலெக்ஸாண்டர் லெபதேவ் 'உலக அரசியலில்
வெகுஜனங்கள் 22 மகத்தான i. புரட்சியின் ஸ்தூல, பnரம்பர்யம் அகவய முன்தேவைகள் 25 மார்க்வRயம் பேராசிரியர் வாதிம் ஷக்ளாதின் லெனினியமும் பேராசிரியர் இவான் புருேலொன்
நாளே யை நோக்கி
бтшDg5 காலமும் இட்டுச் செல்லும் பாதை 29
கம்யூனிஸ்டுகள் எவ்வாரு னவர்கள்? 33" வரலாறும் இகோர் இல்யின்ஸ்கி
e சோவியத் சமஷ்டியின் அனுபவமும் ... '" லெனினிய கோட்பாடுகள்" ვ 7 *
சோஷலிஸமும் ஜியோர்ஜி ஒஸ்ருேமோவ்
U - e. சோஷலிஸ வெளிநாட்டுக் இன்றைய உலகும் கொள்கையும்
மனித உரிமையும் 40
வளரும் நாடுகளின் தேசிய விடுதலையும்
இன்ை ய பிரச்னைகள் சர்வதேசச் சட்டமும் 44
1) இஸ்லாமிய மறுமலர்ச்சியும்
மக்களின் தேசிய விழிப்பும் 49
யூ, கவ்ரிலோவ்
சோஷலிஸ் சர்வதேசியமும்
புதிதாக விடுதலையுற்ற
நாடுகளும் 52 நூர் அஹமத் நூர் ஆப்கானிஸ்தான்: புரட்சி முன்னேறுகிறது 56 ஏகாதிபத்தியத்தின் இனவாதம் ஏகாதிபத்தியத்தின்
60
SASJSSSAS S Siii iS S ·
 
 
 

"இன்றைய விவகாரங்கள்
யூரி அந்தரபோவ் ' . அறிக்கை
சோவியத் யூனியனின் 60வது ஆண்டுவிழா வினையொட்டி சோ.சோ கு ஒ. சுப்ரீம் சோவி யத்தும், சோ. க.க. மத்தியக் கமிட்டியும், ருஷ்ய சமஷ்டியின் சுப்ரீம் சோவியத்தும் கூட்டாக நடத்திய விழாக் கூட்டத்தில் சோ. க.க. மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் Ամ) ஆந்திரபோவ் ஓர் அறிக்கையைச் சம ர் ப் பி த் தார். அது வருமாறு:
அன்புள்ள தோழர்களே, மதிப்புக்குரிய அதிதிகளே,
அறுபதாண்டுகளுக்கு முன்னர், மாபெரும் அக்டோபர் புரட்சியினுல் விமோசனமடைந்த எமது நாட்டு மக்கள் இஷ்ட பூர்வமாக ஒன்றிணைந்து சோவியத் சோஷலிஸக் குடியரசுகளின் ஒன்றியத்தை உருவாக்கினர்.
சோவியத் யூனியனின் ஜனனத்தைப் பிரகடனப்படுத் திய முதலாவது சோவியத் குடியா சுகளின் ஒன்றிணைப்புக் காங்கிரஸின் இறுதி உரையின் போது மிஹாயில் கலினின் பின் வருமாறு குறிப்பிட்டார். "மாப்ெரும் சோதனை களோ பரஸ்பர பூசல்களோ இன்றி நட்புறவுடனும் சகோதரத்துவதுடனும் மக்கள் வாழ்வதைச் சாத்திய ' மாக்கவல்ல வடிவங்களைத் தேடியறியும் சித்தாந்தப் பிரச்னை மனித குலத்தின் மிகச் சிறத்த அறிஞர்களின் மனங்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந் தது. இப்போது' மட்டுமே, இத் தினத்திலேயே இம் மார்க்கத்தில் முதலாவது நடவடிக்கைஎடுக்கப்படுகின்றது."

Page 4
4. யூரி அந்தரபோவ் அரிக்கை
முதலாளித்துவத்தின் வளர்ச்சி தேசிய அடக்குமுறை இல்லாதொழிக்கப்படுவதற்கு வழிகோலவில்லை. மாருக, கலோனியல் அடக்கு முறையிஞல் தேசிய அடக்குமுறை இறுக்கம்பெற்று மேலும் மூ ர் த் த ன் யப் பி ட் - து. கோடிக் கணக்கான மக்களை அடிமை கொண்ட ஒரு சில முதலாளித்துவ நாடுகள், அவர்களின் முன்னேற்றப் பாதையைத் தடுத்து நிறுத்தி அவர்களை தேக்க சகதியில் தள்ளிவிட்டன.
தேசியப் பிரச்னையாவது சமுதாயத்தின் சமூக, வர்க்க கட்டுமானத்துடனும், சொத்துடைமை வடிவத் துடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது என்பதை முதலில் ருஜ"படுத்தியது மார்க்ஸியமே. வேறு வார்த் தைகளில் கூறுவதானல், தேசிய இனங்கள் மத்தியிலான உறவுகள் சமூக மண்ணிலேயே வேரோ டியுள்ளன.தேசிய அடக்குமுறையை இல்லாதொழிப்பதற்கு சமூக அடக்கு முறையை அகற்றுவது முக்கிய முன்தேவை என்ற முடிவுக்கு மார்கஸ"ம் ஏங்கல்ஸும் வந்தமைக்கான ஏது இதுவே. மார்க்ஸ் கூறினர்: "..முதலாளித்துவத்தின் மீது பாட் டாளி வர்க்கம் ஈட்டும் வெற்றியானது அனைத்து ஒடுக்கப் பட்ட இனங்களினதும் விமோசனத்துக்கான" சமிஞை யாகவும் உள்ளது. மார்க்ஸியத்தின் பிதாமகன்களினுல் பிரகடனப்படுத்தப்பட்ட சிரஞ்சீவிச் சுலோகமான "உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்' என்ற சுலோகமா னது சமூக, தேசிய அடிமைத்தளையின் அனைத்து வடிவங் களுக்கும் எதிரான உழைக்கும் மக்களின் உலகப் போராட் டத்துக்கான அறைகூவலாக மாறியது. X°
புதிய வரலாற்றுச் சூழ்நிலைமைகளில், கார்ல் மார்க் ஸினதும், பிரெடரிக் ஏங்கல்ஸினதும் பணிகளை லெனின் முன்னெடுத்துச் சென் ருர். புரட்சி விடியல் ருஷ்யா மீது புலர்ந்த ஒரு காலகட்டத்தில் அவர் புரட்சிகர இயக்கத் துக்குத் தலைமை தாங்கினர். "மக்களின் சிறைக் கூடம்" என நியாயமாகவே வர்ணிக்கப்பட்ட ஒரு நாட்டில், போல்ஷ்விக் கட்சி தனது தந்திரோபாயங்களை வகுத்துக் கொண்ட வேளையில் தேசிய இனப் பிரச்னைக்கு இயல் பாகவே முக்கிய இடமளிக்கப்பட்டது.
இனங்களின் நிஜமான ஐக்கியத்தை உத்தரவாதப் படுத்துவதற்கான தனியொரு நம்பகமான சாதனம் இனங் களின் சுயநிர்ணய உரிமை என்பதை லெனின் சுட்டிக் +ாட்டினர். பாலிஸத்தைத் தூக்கியெறிவதற்கும் ஒரு புதிய சமுதாயத்தை நிர்மாணிப்பதற்குமான போராட்டத்தில் எல்லா இனங்களினதும் இஷ்ட பூர்வமான ஐக்கியத்துக் கான சித்தாந்த, அரசியல் அடித்தளம் சுயநிர்ணய உரிமையாகவே இருக்க முடியும் என லெனின் வலியுறுத் தினர். தேசிய 'இனப் பிரச்னையை பொறுத்தளவில் லெனினது கட்சியின் கொள்கை நிலை இதுவாகவே இருந் 557.
 

இன்றைய விவகாரங்க்ள் - - - - - - - - 5
அக்டோபர் புரட்சியானது அரசியல் சுலோகங்களையும் கோரிக்கைகளையும் நாளாந்த ஸ்தாபனப் பணிகளாக மாற் றியது. பாரிய பொருளாதார, சமூக, வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்புத்துறைப் பிரச்னைகள் மக்கள் ஓரணியில் திரட்டப்படுவதையும், ருஷ்ய சாமராஜ்யத் தினது சிதலங்கள் மீது உருவாகிய குடியரசுகளே ஐக்கி யப்படுத்துவதையும் அவசியமாக்கின,
கொந்தளிப்புமிக்க அந்த மரற்றக் காலகட்டத்தில் இன்றுபோல் நிலைமைகள் சுலபமானவையாக இருக்கவில்லை. தேசிய இன வேலைத் திட்டத்தில் பொதுவான கருத்துக் களையும் பிரேரணைகளையும் உள்ளடக்கக் கூடிய பிரத்தியேக ராஜ்ய வடிவங்களையும் அரசியல் அமைப்புகளையும் தேடி யறியும் முயற்சி முனைப்பான வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியிலேயே நடைபெற்றது. ஒரே ஒரு நிச்சயமான மார்க்கத்தை-சோஷலிஸ் சமஷ்டி மார்க்கத்தை-வகுத்து முன்வைக்கும் பணி லெனினது மேதாவிலாசத்தாலும், மதிப்பினுலுமே சாத்தியமானது.
லெனின் வகுத்தளித்த மார்க்கத்தின் சாராம்சம் என்ன? அதை பின்வருமாறு சுருக்கமாக விளக்கமுடியும்: சோஷலிஸ்க் குடியரசுகளினது சமஷ்டியின் ஆகக் கூடிய ஸ்திரப்பாட்டினுக்கான உத்தரவாதம் சுதந்திர மக்களின் இஷ்டபூர்வமான இணைப்பே. எல்லா தேசங்களினதும் தேசிய இனங்களினதும் பூரணமான சமத்துவமும், அவற்றின் சட்டரீதியான அசமத்துவத்தை மட்டுமன்றி நிஜமான அசமத்துவத்தையும் இல்லாதொழிப்பதை நோக்கிய ஒரு இடையருத செயல் மார்க்கமும்; சகோதா பூர்வமான ஒன்றியக் கட்டுக்கோப்பினுள் ஒவ்வொரு குடியரசினதும், ஒவ்வொரு தேசிய இனத்தினதும் தங்கு தடையற்ற வளர்ச்சி; சர்வதேசியப் பிரக்ஞையுணர்வினை சிரத்தையுடன் உருவாக்குவதும், நாட்டில் வாழும் அனைத் துத் தேசிய இனங்களையும் ஐக்கியப்படுத்துகின்ற உறுதி யான செயல்மார்க்கமும்,
சோவியத் யூனியன் உருவாக்கப்பட்ட அதே ஆண்டில், தேசிய இனப்பிரச்னை குறித்த தனது சிந்தனைப் போக்கினை மிகத் தெளிவாகக் காட்டுகின்ற விதத்தில் லெனின் பின்வருமாறு எழுதிஞர்: "வேறெந்த நாட்டிலும் காணக் கிடைக்காத விதத்தில் மிகப் பல எண்ணிக்கை யில் தேசிய இனங்கள் வாழுகின்ழ ஒரு நாட்டில் தேசி யப் பிரச்னைக்குத் தீர்வுகாணுவதில் நாம் பெற்றுள்ள ஐந்தாண்டு அனுபவமானது இத்தகைய சூழ்நிலைமைகளில் இனங்களினது நலன்களின் பாலான ஒரே ஒரு சரியான கருத்து நிலை இந்நலன்களைப் பூரணமாகப் பூர்த்திசெய் வதும், இவ்வகையில் பூசல்கள் உருவாக்குவதற்கான எந்த ஒரு சாத்தியப்பாட்டினையும் தவிர்ப்பதுமே என்பதை எமக்கு முழுமையாக உணர்த்தியுள்ளது.

Page 5
6 யூரி அந்தரபோவ் அரிக்கை
'பல்வேறு இனங்களினதும் நலன்களின் பாலான விசேஷ கரிசனையினல் மட்டும் பூசல்களுக்கான ஏதுக்களை யும் பரஸ்பர அவநம்பிக்கையையும். எதுவித சூழ்ச்சிகள் பற்றிய பீதியையும் அகற்றவும் பல்வேறு மொழிகளைப் பேசும் விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர் மத்தி யில் விசுவாசத்தை உருவாக்கவும் முடியும் என்பதையும் எமது அனுபவம் எமக்கு உணர்த்தியுள்ளது."
தேசிய இனக் கொள்கைக்கு அடியாதாரமாகவுள்ள லெனினது ஆக்ஞைகளும், கோட்பாடுகளும் எமக்குப் புனிதமானவை. இவற்றினை ஆதாரமாகக் கொண்டும், நடைமுறையில் இவற்றினை உறுதியாக வலியுறுத்திக் கொண்டும் நாம் ஒரு சக்திமிக்க ராஜ்யத்தை -சோவியத் சோஷலிஸ்க் குடியரசுகளின் ஒன்றியத்தை-உருவாக்கி யுள்ளோம். இந்த ஒன்றியத்தின் உருவாக்கம் சோஷலி
ஸத்தினது வளர்ச்சிப் போக்கில் ஒரு முக்கிய_நடவடிக்கை
மட்டுமன்றி உலக வரலாற்றிலும் ஒரு முக்கிய மைல்கல் லாகும். -
தேசிய இனக்கொள்கையின் இலக்குகளும், ஏற்கனவே ஈட்டப் பெற்றவையின் リ * 「 பெறுபேறுகளும்
அறுபது ஆண்டுகளில் சோவியத் யூனியன் கடந்து
வந்துள்ள பாதை அதனளவில் ஒரு சகாப்தமே. பின் தங்கல். துயரம், சிதைவு ஆகியவற்றிலிருந்து இடையருது மேம்படுகின்ற வாழ்க்கைத் தரத்தையும் மிகவுயர்ந்த கலாசார மட்டத்தையும் கொண்ட ஒரு நவீன பேரரசாக இத்துணை துரிதகதியில் சாதிக்கப் பெற்ற முன்னேற்
றத்தை வரலாறு எப்போதுமே கண்டதில்ல்ை 7 என்றே
நான் கூறுவேன்,
W எமது வளர்ச்சியின் குறிப்பிடத்தக்க பெறுபேறுகள் என்ன? தேசிய இனப்பிரச்னைக்கு ஒரு வர்க்கி அடிப்படை லேயே தீர்வுகாணமுடியும் என்ற மார்க்ஸினதும் லெனி னதும் சித்தாந்தத்தை வரலாறு முழுமையாக ருஜ"பித் துள்ளது. தேசிய விரிசல்களும் இன, தேசிய ரீதிகளிலான அசமத்துவத்தின் அனைத்து வடிவங்களும் சமூக விரோத குரோதங்களும் கடந்த காலத்தினுள் புதைந்துவிட்டன.
. . . -தேசிய் இனப்பிரச்னைக்கு சேரஷலிஸ் ரீதியில் தீர்வு காணுவதில் கம்யூனிஸ்ட் கட்சியும், அதனது விஞ்ஞ்ான ரீதியான கொள்கையும் வழிகாட்டு சக்திகளாக உள்ளன என்பதும், இத் தீர்வே சரியானது என்பதும் உறுதியாக நிறுவப்பட்டுள்ளது. 二丁
av -
 

இன்றைய விவகாரங்கள் - - - - -
pu. 6 - -
-பிரபுத்துவ, ஏன் குலமரபுக் குழு உறவுகள் நிலவிய
வையும், தேசிய சிறுபான்மையினர் வாழ்ந்ததுமான
பின்தங்கிய கொல்லைப்புறப் பிரதேசங்கள் மறைந்துவிட் L– 607.
-அனைத்துக் குடியரசுகளினதும் வேகமிக்க பொரு
ளாதார வளர்ச்சியின், பொது ராஜ்ய திட்டத்தினுல் வழி நடாத்தப்படும் வளர்ச்சியின் அடிப்படையில் ஒன்றிணைக் கப்பட்ட யூனியன் குடியரசுகளின் வியாபகமான பொரு ளாதாரத் தொகுதியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
--குடியரசுகளின் சமூக கட்டுமானத்தில் தரரீதியான
ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு குடியரசிலும் ஒரு நவீன தொழிலாளி வர்க்கம் தோன்றியுள்ளது; புதிய கூட்டுப்பண்ணை மார்க்கத்தில் விவசாயிகள் முன்னேறி வருகின்றனர்: சொந்த அறிவுத்துறைகளிலும் தேர்ச்சி பெற்ற ஆளணிகள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன:
முற்போக்கு மரபுகளினதும் தீவிர கலாசாரப் பரி வர்த்தனைகளினதும் அடிப்படையில் ஒரு சோஷலிஸ் பல்தேசிய கலாசாரம் உருமலர்ந்துள்ளது.
சோஷலிஸ் இனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன; இவை இன்று ஒரு புதிய வரலாற்று சமாஜத்தை-சோவியத் மக் களை-கொண்டவையாக உள்ளன.
குடியரசுகளின் நலன்கள் என்றுமில்லாதவாறு நெருக் கத்துடன் பின்னிப் பிணைந்து கொள்கின்றன; சோவியத் இனங்களினதும் தேசிய இனங்களினதும் ஆக்க முயற்சிகளை தனியொரு வழியில் நெறிப்படுத்தும், பரஸ்பர உதவியும் பரஸ்பர தொடர்புகளும் மேலும் பயன்தருவனவாக வளர்ந்தோங்கியுள்ளன. எமது நாட்டிலுள்ள எல்லாச் சோஷலிஸ் இனங்களினதும் பன்முகப்தட்ட வளர்ச்சியானது
தவிர்க்க முடியாதவாறு இவற்றினை ஒன்றுடனென்று
மேலும் இணைத்து பிணைக்கிறது;
எல்லா யூனியன் குடியர்சுகளும்--ருஷ்ய சமஷ்டி,
உக்ரேன், பைலோருஷ்ய, உஸ்பெக்கிஸ்தான், கஸாக்ஸ் தான் ஜியோர்ஜியா, அஸர்பைஜான், லித்துவேனியா, மொல்தாவியா, லத்வியா, கிர்கீஸியா தஜிக்கிஸ்தான், ஆர்
மேனியா, துருக்மேனியா, எஸ்தோனிய, ஆகிய யாவுமே .
-சோவியத் யூனியனின் ஒட்டு மொத்தமான பொருளா தார கலாசார வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பினை
ஆற்றி வருகின்றன. இது வெறுமனே ஒரு கூட்டல் அல்ல.
இது எமக்கு சிருஷ்டி ஆற்றல்களின் பெருக்கல் ஆகும்:
இருபது சுயாட்சிக் குடியரசுகளிலும் 18 #TL'.
பிராந்தியங்களிலும், பிரதேசங்களிலும் வாழுகின்ற எல்லா இனங்களும் தேசிய இனங்களும் ஒரு சகோதரக்"

Page 6
8 .أطيا سيسبيس بسحبس. يشيعي அந்த்ர்uேர்வ் அறிக்கை
குடும்பத்தில் தமது ஆற்றல்களை வெற்றிகரமாக வெளிப் படுத்தி வருகின்றன. T நீண்ட கால்த்துக்கு முன்னரே சோவியத் யூனியனைத் தமது தாயகமாகக் கொண்டுவிட்ட லட்சக் கணக்கான ஜேர்மனியர்கள், போலிஷ்காரர்கள், கொரியர்கள், மற்றும் பல இனங்களைச் சார்ந்தவர்கள் முழு அளவிலான சோவியத் பிரஜைகளாக வாழுகின்றனர்.
எமது நாட்டுமக்கள் ருஷ்ய மக்களை நன்றியுணர்வுடன் பாராட்டுகின்றனர்: ருஷ்ய மக்களின் தன்னலமற்ற சகோ தர உதவி இருந்திருக்காத பட்சத்தில் எந்த ஒரு குடியர இலும் தற்போது ஈட்டப்பட்டுள்ள சாதனைகளைக் கற்பனை செய்திருக்க முடியாது. எல்லாத் தேசிய இனங்களையும் சார்ந்த லட்சோப லட்டடம் மக்களின் வாழ்க்கையில் இயல் பாகவே பிரவேசித்து விட்ட ருஷ்ய மொழியானது நாட் டின் பொருளாதார, அரசியல், கலாசார வாழ்விலும், எல்லா தேசிய இனங்களையும் ஒன்றுபடுத்துவதிலும், உலக நாகரிகத்தின் செழுமிய சம்பத்துக்களை அவர்கள் அறிந்து அனுபவிப்பதிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த பாத் திரத்தை வகிக்கிறது.
சோவியத் சமுதாயத்தின் தேசிய-ராஜ்து அடித்தளங் களை உறுதிப்படுத்தும் மார்க்கத்தில் புதிய சோவியத் அரசியல் யாப்பு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.
இச் சிறப்புமிக்க தஸ்தாவேஜ" முன்னைய வளர்ச்சிப்
பெறுபோறுகளைத் தொகுத்தளிப்பது மட்டுமன்றி எதிர் காலத்துக்காய உறுதியான, நிலையான அரசியல்-சட்டக் கோட்பாடுகளையும் வகுத்தளித்துள்ளது.
தேசிய இனங்கள் மத்தியிலான உறவுகளில் கடந்த 60 ஆண்டு காலத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடக் கூடிய தர ரீதியான மாறுதல்கள் தேசிய இனப் பிரச்னைகக்கு வெற்றி ծՄ ԼՕn 6մ, அறுதியான, என்றென்றைக்குமான தீர்வு காணப்பட்டுள்ளது என்பதற்கே சான்று பகர்கின்றன. வரலாற்றில் முதல் தனடவையாக, ஒரு நாட்டின் பல்தேசிய அம்சமானது பலஹினத்தின் ஊற்றுவாய் என்ற நிலையிலிருந்து வலுவினதும் சுபீட்சத்தினதும் ஊற்றுவாயாக மாறியது. -
இம் மண்டபத்தில் சரியாகப் பத்தாண்டுகளுக்கு முன் னர் லியோனித் பிரெஷ்னேவ் உரை நிகழ்த்துகையில் கூறிய தாவது: "இந் நாட்டின் வரலாறில் ஈடிணையற்ற புதிய ரக உறவுகள் உருவாகியுள்ளன. இந்த உறவுகளை மக்களின் லெனினிய நட்புறவு என வர்ணிப்பதற்கு எமக்கு ஒவ்வொரு நியாய்மும் உண்டு. தோழர்களே, இந்த நட்புறவானது எமது மிக அரிய ஆதாயங்களில் ஒன்று; ஒவ்வொரு சோவி யத் பிரஜையின் இருதயத்திற்கு மிக நெருங்கியதான சோஷலிஸத்தின் அதிமுக்கிய ஆதாயங்களில் ஒன்று. இந்த நட்புறவினை தமது மேம்பட்ட சம்பத்தாக சோவியத் மக் கள் எப்போதும் பேணிக்காத்து வாருவார்கள்!"
 
 

இன்றைய விவகாரங்கள் 9
இன்று இந்த விழாத் தருணத்தில், எல்லாத் தேசிய இனங்களையுஞ் சார்ந்த சோவியத் மக்களின் பல தலைமுறை யிருைக்கு-ஆண்களுக்கு பெண்களுக்கு, தொழிலாளர் களுக்கு, விவசாயிகளுக்கு, புத்தி ஜீவிகளுக்கு, கம்யூனிஸ்டு களுக்கு, கட்சியிலில்லாத மக்களுக்கு, சோஷலிஸத்தை நிர் மாணித்த-கடுமையான யுத்த காலத்திலும் அதனைக் கட் டிக் காத்த-கல்பகோடி காலமாக கனவுகண்ட சமத்துவம், நட்புறவு, சகோதரத்துவம் ஆகிய இலட்சியங்களை எதார்த்தமாக்கிய-அனைவருக்கும் நாம் அஞ்சலி செலுத்து கின்முேம்,
தோழர்ளே, ஏற்கனறே சாதிக்கப்பட்டவையை நாம் தொகுத்து நோக்குகையில், நாம் இயல்பாகவே எதிர்காலத் தில் இன்னும் பூர்த்தி செய்யப்படவேண்டிய பணிகள் மீதே அதிக கரிசனை காட்டுகின்ருேம். எமது இறுதி இலக்கு மிகத் தெளிவானது. லெனின் கூறியது போல, "இனங்கள்ை ஒன்று டனென்று நெருங்கச் செய்வது மட்டுமன்றி அவற்றை ஒன்ருக இணைத்து வைப்பதே' எமது இலக்காகும். இந்த இலக்கை நோக்கிய மார்க்கம் மிக நெடியது என்பதைக் கட்சி நன்கு உணர்ந்துள்ளது. எக்காரணம் கொண்டும் ஏற் கனவே முற்றிக் கனிந்துள்ள இந் நிகழ்வுப் போக்கு தடுத்து நிறுத்தப்படக் கூடாது.
தேசிய இனப் பிரச்னைக்குத் தீர்வுகாணுவதில்கிடைத்த வெற்றிகளைக்" கொண்டு, தனியொருநாட்டில் வாழும்
பலப்பல இனங்களினதும் தேசிய இனங்களினதும் வாழ்வும்
பணிகளும் ஆகியன தோற்றுவித்த பிரச்னைகள் யாவுமே
அகன்று விட்டன என்று கூறிவிட முடியாது. தேசிய வேறுபாடுகள் இருக்கும்வரை இது சிரம சாத்தியம்.
இதனுல்தான் வளர்ச்சியுற்ற சோஷலிஸத்தைப் பக்குவப் படுத்துவதானது ஒரு கவனமாகப் பரிசீலிக்கப் பெற்ற, விஞ்ஞான ரீதியான் தேசிய இனக் கொள்கையினை உள் ளடக்க வேண்டும், இதன் நோக்கங்கள் பற்றி நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்
எமது நாட்டின் குடியரசுகளுக்கும் மக்களுக்கும் தனி யொரு ஒன்றியத்தினுல் எவ்வாவு பெரிய ஆதாயங்களும் பயன்களும் கிட்டியுள்ளன என்பதை நான் ஏற்கனவே குறிப்பட்டுள்ளேன். ஆனலும், இத்தகைய ஒரு ஒன்றியத் தினுல் திறந்து வைக்கப்பட்ட வாய்ப்புகள் இன்னும் பூரணமாகப் பயன்படுத்தப்படவில்லை.
பொருளாதாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நவீன உற்பத்திச் சக்திகளானவை. வெறுபட்ட நாடுகளைப் பொறுத்தளவிலும் கூட ஒருங்கிணைப்பினை அத்தியாவசியப் படுத்துகின்றன. ஒரே நாட்டின் குடியரசுகளினதும், பல் வேறு பிராந்தியங்களினதும் முயற்சிகள் திறம்பட்ட முறை

Page 7
ió யூரி அந்தரபோவ் அறிக்கை
யில் ஒருமுனைப் படுத்தப்படுவதை அவை தேவையாக்குகின் றன. ஒவ்வொரு குடியரசினதும் இயற்கை, தொழில் வளங் களையும், பிரத்தியேக சுவாத்திய நிலைமைகளையும் உரிய விதத்தில் பயன்படுத்தி, இந்த ஆற்றலை ஒன்றியம் முழுவ தனதும் ஆற்றலுடன் இணைத்துக் கொள்ளுவதே ஒவ்வொரு பிராந்தியத்துக்கும், தேசத்துக்கும், தேசிய இனத்துக்கும், நாடு முழுவதற்கும் ஆகக் கூடிய நன்மையைப்பயக்கும்,
இதுவே பொதுவான அடிப்படை வழிமார்க்கமாகும். இதை நடைமுறைப்படுத்துவதற்கு எமது மத்தியத்துவம் திட்டமிடல் மற்றும் பொருளாதார ஏஜன்ஸிகள் பல பணி களைச் சாதித்தாக வேண்டும். உற்பத்தி சக்திகளினதும் பிர தேச நிபுணத்துவம், ஒத்துழைப்பு ஆகியவற்றினதும் போக்குவரத்து சாதனங்களிதும் விநியோகம் மேலும் மேம் படுத்தப்பட்டாக வேண்டும். இது ஒரு இலகுவான பணி யல்ல என்பது வாஸ்த வவே, ஆஞல், இது செய்ப்பட வேண் டிய பணிகளின் வரிசையில் உள்ளது. இப்பணியின் நிறை வேற்றத்தால் பெரும் நன்மைபெற வாய்ப்புண்டு.
தற்சமயம், நாடு முழுவதும் உணவுத் திட்டம் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளது. அனைத்து யூனி யன் குடியரசுகளுக்குமான திட்டவட்டமான இலக்குகளை இது தெளிவாக வரையறுக்கின்றது. சோவியத் மக்களுக்கு தங்கு தடையற்ற உணவு வழங்கலை உத்தரவாதப்படுத்தும் இந்த முக்கிய பணிக்கு ஆகக் கூடிய பங்களிப்பினை வழங்கு வதற்கு ஒவ்வொரு குடியரசும் கடுமையாக உழைக்க வேண்டும்.
இந்த உணவுத் திட்டம் சில உடனடியான அவசர
மானப்ண்ணிகள் பற்றியது என்பதை நாம் அறிவோம்.
ஞல், நாம் ண்டகால ரீதியில் இதனை நோக்கு ಫ್ಲಿಕ್ விவசாய, தொழிற்துறை தொகுதி யின் எதிர்கால வளர்ச்சிக்கு, தேசமளாவிய அடிப்படை யில் விவசாயத்துறையில் ஆழமான, இடையருத நிபுணத் துவ மேம்பாடு அவசியம் என்பது தெளிவாகத் தெரியும்.
இன்னுமொரு விஷயம் எங்களுடையதைப் போன்ற ஒரு மிகப் பெரிய நாட்டில் போக்குவரத்தானது பொருளா தார, அரசியல், உளவியல் ரீதியில் ஒரு மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றது;
செம்மையாக இயங்கும் ஒரு போக்குவரத்துத்துறை யின்றி, எமது அனைத்துக் குடியரசுகளினதும் துரித அபி விருத்தியை உத்தரவாதப்படுத்துவதோ அவற்றின் பொரு ளாதார ஒத்துழைப்பினை மேலும் தீவிரப்படுத்துவதோ மிகவும் கஷ்டமான காரியமாகும். ஆணுல் போக்குவரத்துத் துறை முற்றிலும் பொருளாதாரக் காரணங்களால் மட் டும் முக்கியத்துவம் பெற்றுவிடவில்லை போக்குவரத்துத்
 

இன்றைய விவகாரங்கள் il
துறையினதும், வீதியமைப்பினதும் வளர்ச்சியானது கிரா மப்புறங்களுக்கும் நகர்புறங்களுக்குமிடையிலான இடை வெளியை குறைக்கும் முயற்சிகளுக்கும் பெரிதும் துணை செய்யும். மனித சக்தியை மேலும் அறிவுபூர்வமான, சிக்கனமான முறையில் பயன்படுத்துவதற்கான முக்கிய சமூகப் பணியின் நிறைவேற்றத்துக்கும் இது துணை செய் யும். நாடளாவிய மட்டத்தில் நாளாந்த தனிப்பட்ட தொடர்புகள் பெருகத் துணை செய்வதன் மூலமும் நாட்டி லுள்ள எல்லாக் குடியரசுகளுக்கும் பிரதேசங்களுக்குமி டையிலான முக்கிய தொடர்புகள் பெருகத் துணைசெய் . வதன் மூலமும் போக்குவரத்துத்துறை எமது சோஷலிஸ் நாகரிகத்தின் சாதனைகளை மக்களுக்கு அண்மிக்கச் செய் கின்றது.
நாம் ஓர் ஒன்றியமாக இணைந்து கொண்டமை சோவியத் மக்களின் பொருளாயத, ஆன்மீகச் செல்வத் துக்கு மேலும் வலுக்கூட்டியுள்ளது. ஆனலும், இவ் விஷ யத்திலும் கூட நாம் எமக்குள்ள வாய்ப்புகளை இன்னும் முழுமையாகப் பயன்படுத்திவிடவில்லை, இன்றைய தேவை களுக்கு ஏற்றதும் கலாசாரங்கள் மேலும் பரஸ்பரம் செழுமை பெற வகைசெய்வதும், எமது மக்கள் ஒவ்வொரு வரினதும் கலாசாரத்தில் மிகச் சிறந்தவற்றை அனைவருக் கும் எட்ட ச் செய்வதுமான புதிய உழைப்பு வடிவங்களை யும் முறைகளையும் நாம் தேடியறியவேண்டும். இப் புனிதப் பிரயத்தனத்தில் வானெலியும், தொலைக்காட்சியும், மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்களும் மேலும் அதிகரித்த பாத்திரத்தை வகிக்கவேண்டும்.
ஒவ்வொரு இனத்தினதும் மரபுகள், பண்பாடு, க்லா சார பாரம்பர்யம் ஆகியவற்றில் நல்லதும், கெட்டதும், காலாவதியாகிவிட்டதுமான அம்சங்கள் இருக்கவே செய் கின்றன என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும். எனவே, இந்த தீய அம்சங்களைப் பேண முற்படாமல் சோவியத் சமாஜ வாழ்வினதும், சோஷலிஸ் தார்மீக சீலத்தினதும், எமது கம்யூனிஸ் இலட்சியங்களினதும் நெறிகளுக்கு முரணுகவுள்ள அனைத்து அம்சங்களையும் நாம் கைகழுவிவிடவேண்டும். a
எல்லா தேசங்களினதும், தேசிய இனங்களினதும் பொருளாதார, கலாசார முன்னேற்றத்துட்ன் அவற்றின் தேசிய சுயபிரக்ஞையுணர்வும் வளர்ச்சி பெறுகின்றது என்பதை வரலாறு காட்டுகின்றது. ஆனலும், தாம் ஈட்டிய சாதனைகளால் நியாயமாகவே கொள்கின்றன பெருமிதம் தேசிய ஆணவமாகவோ, அகங்காரமாகவோ, இதர இனங்களைப் பொறுத்த அகெளரவமாகவோ மாறி விடாதிருப்பதும் முக்கியமானதாகும். இருப்பினும், இத்த கைய எதிர்மறை அம்சங்கள் இன்னும் இருக்கவே செய் கின்றன. கடந்த காலத்தின் எச்சசொச்சங்களின் காரண

Page 8
12 யூரி அந்தரபோவ் அறிக்கை
மாக மட்டுமே இது நிகழ்வதில்லை. சில சமயங்களில் எமது
பணிகளில் நாம் விடுகின்ற தவறுகளும் இத்தகைய கருத் துக்கள் வளரக் காரணமாகி விடுகின்றன. எனவே, தோழர்களே, எதையும் முக்கியமற்றது எனத் தள்ளிவிட முடியாது. மொழியின் பாலான, கடந்த காலச் சின்னங் களின் பாலான கருத்துநிலை, வரலாற்று நிகழ்ச்சிகளின் வியாக்யாணம், நாம் கிராம, நகர்புறங்களை மாற்றியமைக் கின்ற விதம்-இவை எல்லாமே முக்கியமானவையாகும்.
மக்களின் இயல்பான குடிபெயர்வானது எமது ஒவ் வொரு குடியரசையும், ஒவ்வொரு பிரதேசத்தையும், ஒவ்வொரு நகரையும் மேலும் மேலும் பல்-தேசியத் தன்மை கொண்டவையாக மாற்றி வருகின்றது. பெரிய, சிறிய என்ற பேதமின்றி எல்லா இன மக்கள் மத்தியிலும் நாளாந்த வாழ்விலும் செளஜன்யமான, சகோதரத்துவ உறவுகள் வழங்குவதை உத்தரவாதப்படுத்துகின்ற கட்சி யின் கொள்கையை அமுல்படுத்துவதில் கட்சியும், அர சாங்க அமைப்புகளும், எமது ஸ்தல ஆளணிகளும் மேலும் அதிகரித்த பாத்திரம் வகிக்க வேண்டியுள்ளது.
எமது சமுதாயத்தின் தலைமைச் சக்தியான சோவியத் உழைக்கும் வர்க்கத்தினது தேசிய அணிகளின் வளர்ச்சியில் கட்சி எப்போதுமே பெருஞ் சிரத்தை காட்டி வந்துள்ளது. இதன் பெறுபேறுகளை எவராலும் உணர முடியும். இன்று, எல்லா யூனியன் குடியரசுகளிலும் தொழில்ாளர்களே மிகப் பெரிய சமூகப் பிரிவினராக உள்ளனர். -
ஆணுலும், சில குடியரசுகளில் சுதேசிய இனம் மேலும் முழுமையான அளவில் தொழிலாளி வர்க்கத்தில் பிரதிநிதித் துவம் பெற்ருக வேண்டும். இதனுல் தான், குடியரசுகளி
லுள்ள எல்லாத் தேசிய இனங்களைச் சார்ந்த தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களின் பயிற்சியை விஸ்தரிப்பதையும்,
மேம்படுத்துவதையும் சோ. க. க. வின் 26வது காங்கிரஸ் முக்கிய பணியாக முன்வைத்தது. இதற்கு பொருளாதார ரீதியானதும், அரசியல் ரீதியும்ான தேவைகள் உள்ளன.
குடியரசுகளினதும், ஒன்றியத் தினதும் கட்சி அரசாங்க அமைப்புகளிலான பிரதிநிதித்துவம் ஒரு மிக முக்கியமான விஷயமாகும். இதற்கென சம்பிரதாய பூர் வ மா ன "கோட்டா"க்கள் எதுவும் இல்லை. பிரதிநிதித்துவப் பிரச் ண்ையை கணித சாஸ்திரம் கொண்டு அணுக முடியாது. எந்த ஒரு குடியரசிலுமுள்ள எல்லா மட்டங்களிலுமான பல்வேறு கட்சி, அரசாங்க அமைப்புகளில் எல்லாத் தேசிய இனங்களும் உரிய பிரதிநிதித்தும் பெறுவதை உத்தரவாதப் படுத்துவதற்கு இடையருத முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். ஆற்றல், தார்மீக, அரசியல் தாரதம் யம் ஆகிய வற்றுக்கு உரிய இடம் வழங்கபபடுகின்ற அதே வேளையில் யூனியன், சுயாட்சிக் குடியரசுகளின் பல்wதேசிய சேர்க்கை
 
 
 
 

இன்றைய விவகாரங்கள் 13
யைக் கருத்திற் கொண்டு ஆளணியைத் தெரிவு செய் வதிலும் பதவி வழங்குவதிலு: பெருங்கவனஞ் செலுத்தப்
1. e , M ཕ་
நாட்டில் வாழுகின்ற எல்லா இன மக்கள் பாலான நட்புறவு, பரஸ்பர கெளரவ உணர்வினையும், தமது மாபெரும் சோவியத் நாட்டின் பால் தேசபக்த உணர்வி னையும், சர்வதேசியம் மற்றும் இதர நாடுகளினது உழைக் கும் மக்களுடனுன ஒருமைப்பாட்டுணர்வினையும் தொடர்ந்து சோவியத் மக்களினது மனங்களில் ஏற்படுத்துவது இடை யருத, முக்கியத்துவம் மிக்க பணியாக இருக்க வேண்டும்.
சர்வதேசியக் கல்விபோதனைத்துறையில், எமது அனைத்து சித்தாந்த, வெகுஜன அரசியற் பணிகளிலுள்ள தைப் போலவே நாம் பெரும் பணிகளை எதிர்கொண் டுள்ளோம். எமது சாதனைகளைத் திட்ட வட்டமாகவும் நம் பகமான முறையிலும் துலாம்பரப்படுத்துவது, வாழ்விஞ ல் இடையருது தோற்றுவிக்கப்படும் புதிய பிரச்னைகளை ஆழ அலசி ஆராய்ந்து, சிந்தனை யிலும் பேச்சிலும் புதுத் தெளிவுஇவைதான் எமது பிரசாரப் பணிகளை மேம்படுத்துவதற்கு அவசியமானவையாகும். எமது பிரசாரமானது உண்மை யாகவும், எதார்த்த பூர்வமானதாகவும் எளிதில் புரியக் கூடியதாகவும், காத்திரமானதாகவும் இருக்க வேண்டும்.
சோவியத் மக்கள் மத்தியிலான நட்புறவினதும், ஒத் துழைப்பினதும் எதிர்கால வளர்ச்சி சோஷலிஸ் ஜனநாய கம் மேலும் ஆழம் பெறுவதிலேயே பெரிதும் தங்கியுள் ளது. எல்லா இனங்களையுஞ் சார்ந்த உழைக்கும் மக்களை சமூக, ராஜ்ய விவகாரங்களின் நிர்வகிப்பில் பரவலாக ஈடுபடுத்துவதே எமது நாட்டினது அரசியல் வாழ்வின் பிரதான போக்காக உள்ளது. இதனை மேலும் முன்னெ டுத்துச் செல்லுவதற்கு எமது கட்சி தன்னலானதனத் தையுஞ் செய்யும். -
தோழர்களே, இவை யாவும் இனங்கள் மத்தியிலான உறவுகள் தொடர்பான பிரச்னைகள் முதிர்ச்சி பெற்ற சோஷலிஸ் சமுதாயத்தின் பணிவரிசையில் இன்னும் உள்ளன என்பதையே உணர்த்துகின்றன. இப்பிரச்னைகள் கம்யூனிஸ்ட் கட்சியின் இடையருத கவனத்தையும், கரிசனத்தையும் அத்தியாவசியமாக்குகின்றன.
நாங்கள் தற்போதுள்ள பிரச்னைகள் பற்றியும் முக்கிய பணிகள் பற்றியும் துணிச்சலுடன் பேசுகிருேம், அது எங்க ளால் முடியும் என்பதை நாம் நிச்சயமாக உணர்ந்து கொண்டுள்ளோம். மாபெரும் சக்திவாய்ந்த சோவியத் ஒன்றியத்தை மேலும் வலுவுள்ள நாடாக மாற்றுவதற்கு இன்று வெறும் பேச்சன்றி, செயல்பூர்வமான நடவடிக் கைகளே அயசியம். இக்கருத்தினை இம் மண்டபத்திலுள்ள
M

Page 9
14 யூரி அந்தரபோவ் அறிக்கை
அனைவரும், எமது கட்சி முழுவதும், சோவியத் மக்கள்
அனைவரும் பகிர்ந்து கொள்கிருர்கள் என்று நான் நம்பு கிறேன்,
சோவியத் யூனியன். மக்களின் சமாதான, விடுதலைப் பேரிலட்சியத்தின் ஆதாரம்
தோழர்களே, 1922 டிசம்பர் 30 ல், சோவியத் ஒன்றி
யத்தின் உருவாக்கம் பற்றிய உடன்படிக்கைப் பிரகடனம் நிறைவேற்றப்பட்ட அதே தினத்தில், லெளஸானே மகா நாட்டில் லெனினது பணிப்பின் பேரில் பின்வருமாறு அறிவிக்கப்பட்டது: "உலக சமாதானத்தின் நலன்களால் வழிநடாத்தப்படும் சோவியத் குடியரசுகள் இனங்கள் மத்தி யிலான அரசியல் சமத்துவம், சுயநிர்ணயத்துக்காக மக் களுக்குள்ள உரிமையின் கெளரவம், அனைத்து இனங்களி னதும் அரசியல், பொருளாதார சுயாதீனத்தை முழுமைத் துவம் ஆகியன நிறுவப்படுவதற்குத் துணை செய்ய தம்மா லானதனைத்தையுஞ் செய்வது தமது உடனடிக் கடமை எனக் கருதுகின்றன."
உலகின் முதலாவது சோஷலிஸ் நாடு இடையருது முன்னெடுத்துச் செல்ல ஆரம்பித்த முற்றிலும் புதிய வெளிநாட்டுக் கொள்கையானது இவ்வாறுதான் தெட்டத் தெளிவாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
எமது இலக்குகள் பலவற்றை நாம் அடைந்து
விட்டபோதிலும் சகல சிக்கல்களுக்கும் தீர்வுகண்டுவிட் டோமென்று இப்பொழுதுகூட நாம் கூறவில்லையென்பது உண்மைதான். எமது சமாஜத்தைச் சேர்ந்த நாடுகள் பலவித கடும்பணிகளை எதிர் கொள்ளவேண்டியுள்ளதுஏகாதிபத்தியத்தின் ப ல மா ன தாக்குதல்களிலிருந்து சோஷலிஸ் லாபங்களையும், பெறுமானங்களையும் பாது காத்தல், நிலையான சமாதானம், இணக்கவமைதி என்ப வற்றிற்காகப் போராடுதல் எமது அரசியல் ஒத்துழைப்பை மேலும் வலுவடையச் செய்தல், பொருளாதார ஒருமைப் பாட்டிற்குப் புதிய உத்வேகமளித்தல் என்பன இவற்றி லடங்கும்.
சுருக்கமாகக் கூறிஞல் இன்னும் செய்து முடிப்பதற்கு எவ்வளவோ உள்ளன. உலக சேரஷலிஸ் முறையினை வலிமைப்படுத்துவதற்கும், அதனை மேலும் வளப்படுத்து வதற்கும் சோவியத் ஒன்றியம் தன்னல் இயலுமான அத்தனையையும் செய்யுமென்று கூறிவைக்க விரும்புகிறேன்.
 

இன்றைய விவகாரங்கள் 15
தோழர்களே, கலோனியல் தளையிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட பல நாடுகள் தேசிய இனப்பிரச்னைக் குத் தீர்வுகண்ட சோஷலிஸ் அனுபவங்களை மிக நுணுக்க மாகக் கற்றுவருகின்றன. சோஷலிஸ் நிர்மாணத்தில் எமது சாதனைகள், பாசிஸத்தை நாம் தோற்கடித்த வரலாற்று ரீதியான வெற்றி, சகல சோவியத் தேசங்களினதும், தேசிய இனங்களினதும் மலர்ச்சி என்பன தேசிய விடு தலைப் போராட்டங்களுக்கான சக்திமிக்க ஊக்கிகளாக s2. 6f 6ft 607, .
கலோனியலிஸத்தை முற்றுமுழுதாக இல்லாதொழிப் பதற்கான சோவியத் ஒன்றியத்தின் இடைவிடாத முயற்சி, நாடுகளின் விடுதலை, சமத்துவம் என்பவற்றிற்கு அது வழங்கிவரும் இடையருத ஆதரவு என்பன இந்நாடுகள் சுதந்திரத்தையும், முன்னேற்றத்தையும் அடைவதற்கு வழிவகை செய்கின்றன. ஆசிய, ஆபிரிக்க லத்தீன மெரிக்க மக்கள் இதனை நன்கறிந்துள்ளார்கள்.
கலோனியல் தளையினைத் தூக்கிவீசிய இளம் நாடுகள் சமூக அபிவிருத்தி, சுயதேவைப்பூர்த்தி ஆகிய கடினமான பணிகளில் ஈடுபட்டுள்ளன. பிற்போக்கின் கலோனியல் பிதுரார்ஜிதத்தினலும், உள்நாட்டு விரோதங்கள், முரண் பாடுகள் என்பவற்றினலும் இவை பின்தள்ளப்பட்டு வருகின்றன.
நியோகலோனியல்வாதிகளின் எண்ணிறந்த வலைகளுக் குள் வீழ்ந்துவிடும் ஆபத்திலிருந்து தப்பிக்கொள்ளும் அளவிற்கு இந்த இளம் நாடுகள் வலிமைபெற்றிருக்கவில்லை. எவ்வாறிருந்தபோதிலும் ஏகாதிபத்தியத்திற்கு நம்பக மான தடையொன்றினையும், மிக நன்கு வரையறுக்கப் பட்ட பொருளாதார, சமூக-அரசியல் அபிவிருத்தி உபாய மொன்றினையும் உருவாக்குவதன்மூலம் இந்நாட்டு மக்கள் சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கான மார்க்கங்களைக் கண் டுள்ளார்கள். இவர்கள் சுதந்திரத்தை வலுப்படுத்திக் கொள்வதிலும் முன்னேற்றத்திற்கான இ வ ர் க ளி ன் போராட்டத்திலும் பெருவெற்றிகளை ஈட்டிக்கொள்ள வேண்டுமென்று சோவியத் மக்கள் பெரிதும் விரும்பு கிருர்கள்.
சமாதானபூர்வமான கொள்கையினைக்கொண்டுள்ள கூட்டுச்சேரா இயக்கத்தை நாம் பெரிதும் மதிக்கின்ளுேம், இவ்வியக்கம் சர்வதேச உறவுகளுக்கு உபயோகமான பங்களிப்பை வழங்குகிறது. சுதந்திரம், விடுதலை என்பவற் றிற்காகப் போராடும் மக்களின் பக்கத்திலேயே நாம் இருக்கிருேம்.
கடந்த ஆறு த ஸாப்தங்களில் எமது ராஜ்யத்தின் 'நிலை மிகத் துரிதமாக மாற்ற்மன்டந்துள்ளது, இதனுடைய 'கிெளர்வமும், செல்வாக்கும் பெருமளவில் வளர்ச்சியடைந்

Page 10
16 யூரி அந்தரபோல் அறிக்கை
துள்ளது, சகல கண்டங்களிலுமுள்ள நாடுகளுடன் சோவி யத் ஒன்றியம் நெருக்கமான சமாதானபூர்வமான ஒத்துழைப்புப் பிணைப்புகளைக் கொண்டுள்ளது. சர்வதேச அரங்குகளில் இதனுடைய கரல் பெரிதும் மதிக்கப்படு கிறது. சோவியத் வெளிநாட்டுக்கொள்கையின் அடிப்படை யில் அமைந்த சமாதான சகவாழ்வுக் கோட்பாடுகள் பரவலான சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன. சமாதானம், பந்தோபஸ்த்து என்பவற்றை வலுப்படுத்து வது பற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு சோவியத் பிரேரணைகளே அடிப்படையாக விருக்கின்றன.
சோஷலிஸ் நாடுகளுக்கெதிரான பொருளாதார யுத் தங்களையும், இவற்றின் உள்நாட்டு விவகாரங்களில் தலை யீடு செய்வதையும் ஏகாதிபத்தியவாதிகள் இன்னும் கைவிட்டுவிடவில்லை. இதுமட்டுமின்றி சோ. சோ. கு. ஒ. வினைவிட, சோஷலிஸ் சமாஜநாடுகள் யாவற்றையும்விட உயர்வான இராணுவ மேநிலையை அடைவதற்கு ஏகாதி பத்தியவாதிகள் முயன்று வருகிருர்கள்.
ஆனல் இத்திட்டங்களெல்லாம் உறுதியாகத் தோல்வியைத் தழுவியே தீரும். வரலாற்று அபிவிருத்திப் போக்கினை எவரும் பின்நோக்கித் திருப்பிவிடமுடியாது
ஆனல் சர்வதேசச் சூழ்நிலையை ஆபத்தின் விளிம் பிற்கே தள்ளிச்செல்லும் வாஷிங்டனின் தற்போதைய கொள்கையை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கவும் (Մ)ւգ սյո Ց].
ஐக்கிய அமெரிக்காவினதும், அதனுடைய தலைமை யின் கீழுள்ள நேட்டோவினதும் யுத்த தயாரிப்புகள் முன் னெப்போதும் கேள்விப்பட்டிராத அளவிற்கு உச்சகட் டத்தையடைந்துள்ளன.
இப்பிரச்னையைஒட்டிய எமது நில் மிகவும் தெளிவான தாகும்; நியூக்கிலியர் யுத்தமொன்று- அது சிறியதாக இருந் தாலென்ன, பெரியதாக இருந்தாலென்ன, மட்டுப்படுத்திய தாக இருந்தாலென்ன மட்டுப்படாததாக இருந்தாலென்னஇடம்பெறுவதை அனுமதிக்கவே முடியாது. புதியதொரு யுத்தம் உருவாவதைத் தடைசெய்வதனை விட முக்கியத் துவம்வாய்த வேறெந்தச் செயற்பாடும் தற்பொழுது இல்லை. சகல நாடுகளினதும் ஜீவாதார நலன்களைப் பாது காப்பதற்கு இச் செயற்பாடு மிக அவசியமானதாக உள் ளது. இதனற்தான் நியூக்கிலியர் ஆயுதங்களை முதலில் உபயோகிப்பதில்லையென்ற சோவியத் ஒன்றியத்தின் ஒரு தலைப்பட்ச முடிவு உலகநாடுகள் யாவற்ருலும் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.
தோழர்களே, சோவியத் சோஷலிஸ் குடியரசுகளின் ஒன்றியத்தின் 60வது ஆண்டுவிழாவிற்குப் பகேளிப்பு
-

இன்றைய விவகாரங்கள் 17
நல்கிய லட்சோப லட்சம் மக்களுக்கு எனது பாராட்டுகளை யும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மகோன்னதமான நாளில், எமது மாபெரும் ஒன்றியத்தின் பிறந்த நாளில் சோவியத் ஒன்றிய கம்யூ "ணிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் சார்பிலும், சுப்ரீம் சோவியத்தின் தலைமைப்பிடத்தின் சார்பிலும், சோ. சோ. கு. ஒ. வின் அமைச்சரவையின் சார்பிலும் சோவியத் மக்க ளுக்குப் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கம்யூனிஸ் நிர்மாணத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் நட்புறவு நீடூழி வாழ்க!
பாட்டாளி வர்க்க, சோஷலிஸ் சர்வதேசியம் நீடூழி வாழ்க!
உலக சமாதானம் நீடூழி வாழ்க!
சோவியத் சோஷலிஸ் குடியரசுகளின் ஒன்றியம் செழித்தோங்குக!

Page 11
அலெக்ஸாண்டர் சகொவ்ஸ்கி
போரும் சமாதானமும் பற்றிய சிந்தனைகள்
கடந்த 6000 ஆண்டுகளில் 14513 போர் கள் நடந்திருப்பதாக சுவிட்சர்லாந்து விஞ் ஞானி ஜீன் ஜெக்குயெஸ் பபெல் கணித் துள்ளார். மேற்கு ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுளள சில சமகால அரசியல்வாதிகளுக்கு கற்பனைத் திறன் குறைவு போலிருக்கிறது. இல்லாவிட்டால் வாள், நெருப்பு, குண்டுகள் என்பவற் றல் கொல்லப்பட்ட கோடானுகோடி பேர்களின் ஆவிகள் "மரண கணக்கெழு துபவர்களின்" அசிரத்தையான கண் களுக்கு முன்னுல் எழுந்துவரும். நமது முன்னுேர்களின் புதிைகுழிகளின் மீதே நாமனைவரும் நடந்து வருகிறேம் என் பது அவர்களுக்கு ஒரு போதும் தோன்று வதில்லை.
ஒரு புதிய யுத்தத்தை, ஒரு அணுவாயுதப் போரைத்
தடுக்க எழுத்தாளர்களாலும், கலைத்துறையினராலும் என்ன செய்யமுடியும்? என்ற கேள்வியினுல் மேற்குறிப் பிடப்பட்ட பிரச்னை எழுந்துள்ளது.
சந்தேகப் பிரகிருதிகள் வேருெரு கேள்வியினல் பதி லளிக்கிருர்கள்: "கடந்த காலத்தில் எழுத்தாளர்களா அலும், தத்துவவாதிகளாலும், கலைஞர்களாலும் ஒரு யுத் தத்தை யாவது தடுக்க முடிந்திருக்கிறதா? தமது வாதத் தைத் தொடருகின்ற யுத்த அபாய சூழலில் உதவியற்ற வர்கள் இப்படிக் கேட்கிறாகள்: "இதுவரை நடந்ததில் மிக நாசகரமான இரண்டாம் உலகப் போருக்கு முன் எழுத்தாளர்களும், சுலைஞ்ர்களும் பாஸிஸ் ஆக்கிரமிப்புத் தயாரிப்புகளுக்கெதிராக முற்போக்கு இயக்கங்களுடன் இணைந்து பணியாற்றவில்லையா? பீரங்கிகளை நாடுவதற்கு முன் ஆக்கிரமிப்பாளர்கள் சிந்திக்கவேண்டு மென்பதற்காக பாஸிச எதிாப்பு அணியில் சேரும்படி மக்கள் அணிகள் கோரப்படவில்லையா?"
 

போரும் சமாதானமும் பற்றிய சிந்தனைகள் 19
ஆனல் அந்தப் பெரும் கேட்டைத் திசைதிருப்பு வதற்காக சந்தேகப் பிரகிருதிகள் கேட்கிருர்கள் " நாளி ஊடுருவலைத் தடுப்பதில் அவர்கள் வெற்றிபெற்ருர்களா? இல்லையே யுத்தம் வெடித்தது. எனவே பெறப்படும் தீர்வு போரும் சமாதானமும் பற்றிய பிரச்னைக்குத் தீர்வு காண எழுத்தாளர்களால் முடியவில்லை. அவர்கள் நாடுகளை ஆளவில்லை. அவர்கள் இராணுவங்களை வழிநடத்தவில்லே அவர்கள் ஆயுதங்களை உற்பத்தி செய்யவில்லை. அப்படியா னல் அவர்களின் பாத்திரம்தான் என்ன? போர் நடக்கும் போது கொஞ்சுவதும் இறந்தவர்களுக்காகப் புலம்புவதும் தான் அவர்தம் வேலையா? எமது 7 எல்லைகள்" அப்படித் தானிருக்கின்றன எம்மால் அவற்றைக் கடக்க முடியாது என்று அந்த எழுத்தாளர்கள் கூறுகிரு ர்கள்
உண்மையில் மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் மிக உயர்ந்த புத்தகங்களாற்கூட யுத்தத்தைத் தடுக்க முடியவில்லை என்றே வரலாறும் கூறுவதாகத் தெரிகிறது: இரண்டாம் உலகப்போர் ஒரு கோடி உயிர்களைப் பறித் தது. இலக்கியத்தை வரலாறு புறக்கணித்துள்ளது.
1945 முதல் உலக வளர்ச்சிப் போக்கு எல்லாம் நன்மைக்கே என்பதற்கும் வழிவிட்டதாகத் தெரியவில்லை.
இருப்பினும் சோவியத் எழுத்தாளர்களாகிய நாம் வாய்ப்புகள் மிகப் பெரிதென்றே கருதுகிருேம். தீமையே எதிர்பார்ப்பவர்களுக்கு நாம் சொல்வது இதைத் தான்: இரண்டாம் உலகப் போர் வெடிப்பதை எம்மா ல் தவிர்க்க முடியவில்லை என்பது உண்மைதான். ஆனலும் பாஸிஸ் விரோத எழுத்தாளர்களாகிய, சமாதானத்தின் பக்கம் நிற்கும் எழுத்தாளர்களாகிய நாம் வேறென்றில் வெற்றி பெற்றுள்ளோம். மனித நாகரிகத்தைப் பாதுகாத்து நின்ற இதயங்களில் D57 th வீரத்தைப் பதித்ததோடு ஹிட்லர் எதிர்ப்பு கூட்டணியில் மக்களும், இராணுவங் களும் இணைந்த நோக்க க்திற்கான நம்பிக்கையையும் தைரியமூட்டிப் பலப்படுத்தினுேம், பாஸிஸ் எதிர்ப்பு எழுத்தாளர்களின் ஆவேசமான பேச்சுகள் மட்டுமல்ல அவர்களின் புத் தகங்களும், அரசியல் கட்டுரைகளும் கூட, யுத்த களத்திலும், பாஸி ஸ சித் திரவதை முகாம்களிலும், வெவ்வேறு அணிகளிலும் சுதந்திரப் போராளிகள் காட் டிய நிலையுறுதியையும் வீரத்தையும் பலப்படுத்தியதோடு மனித குலத்தின் வெற்றியையும் விரைவில் கொணர உதவிற்று.
ஒராண்டிற்குமுன் ஒரு குறுநாவலை வாசித்தேன். என் னில் பெரும் கருத்துப் பதிவை ஏற்படுக்திய அது எமது நாட்டில் ரஷ்ய மொழியிலும் வெளிவந்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் "ஜெனீவாவின் டாக்டர் ஃபிஷர் அல்லது வெடிகுண்டு விருந்து' என்ற ஆங்கில எழுத்தா

Page 12
20 இன்றைய விவகாரங்கள்
ளர் கிறகம் கிறீனின் கடைசி நாவலே அது அதன் முடி வில் தன்னை அண்டி வாழ்பவர்களை டாக்டர் ஃபிஷர் ஒரு பிரியா விடை இரவு விருந்திற்கழைக்கிருர் . அங்கிருந்த ஒரு பீப்பாய்க்குள்ளிருக்கும் பட்டாசுகளை ஒவ்வொருவராக இழுத்தெடுக்கவேண்டுமென அவர் கோருகிருர், அவற்றில் ஐந்தில் இருபது லட்சம் பிராங்குகளுக்கான காசோலைகள் இருக்கின்றன, ஒன்றில் ஒரு வெடிகுண்டு இருக்கிறது, அதை இழுக்கும்போது வெடித்து இழுப்பவர் சிதலமாகிப் போவார். ஆணுல் ஈற்றில் அப்படியொரு குண்டே இல்ல்ை என்று தெரிகிறது. ஆனல் அது தெரிவதற்கு முன்புவரை மிகவும் கைதேர்ந்த விதத்தில் காட்சிகள் வாசகர் மன தில் விரிகின்றன. ஈற்றில் மனம் முணுமுணுப்பது "அற்பு தமான படைப்பு' என்பதே .
அந்த நாவலை இங்கு ஏன் குறிப்பிடுகிறேன்? இன்று நாமெல்லோரும்-முழு மனுக்குலமும் சூசகமாகச் சொல் வதானல் வெடிகுண்டுடனேயே உணவருந்துகிருேம். இந்த விருந்து சர்வதேச டாக்டர் ஃபிஷரிஞல் எம்மீது திணிக் கப்பட்டுள்ளது. குண்டு வெடித்தால் வெற்றிபெற்ற எவருமே எஞ்சியிருக்கப் போவதில்லை. மறக்கமுடியாத யுத்த எதிர்ப்பு நூல்களை எழுதிய 20 களினதும் 30களின தும் எழுத்தாளர்கள் நான் ஏற்கனவே கூறியதைப் போல தங்களின் புத்தகங்கள் யுத்தத்தைத் தடுத்து நிறுத் தாவிட்டாலும் பாஸிசத்திற்கெதிரான போராட்டத்தில் ஹிட்லர் விரோத கூட்டணியில் முக்கியமான பாத்திரம் வகித்தன என்று ஆறுதல் பெற்ருர்கள். 1980களின் எழுத் தா ளர்களான எமக்கு அவ்வித ஆறுதலேதுமில்லை. யுத் தத்தை மனித குலம் தடுக்காவிட்டால் பிறகு எமது புத்தகங்களைப் படிக்க எவருமே எஞ்சியிருக்கமாட்டார்கள்.
மேற்கு நாடுகளிலுள்ள சிலர் ஆயுதப் போட்டியின் உண்மையான நிலைமையை அறியாதிருப்பதோடு, அதற்கு அமெரிக்காவும் சோவியத் யூனியனும் சம பொறுப்பை வகிக்கின்றன என்றும் கூறுகிருர்கள். 'எல்லாமே இலக் கங்கள், இலக்கங்கள்! சோவியத் யூனியன் தமது ஆயுத எண்ணிக்கையை குறைக்காமல் அமெரிக்கா அல்லது நேட்டோ எண்ணிக்கையை அதிகரித்துக் கட்டுகின்றன என்பதை யார்தான் உத்தரவாதம் செய்யமுடியும் என்று அவர்கள் சொல்கிருர்கள். ஆனல் சாதாரண மனிதனே அறிக்கைகளைக் கண்டு குழப்பமடைந்து எல்லாவற்றிலும் வெறுப்படைகிறனென்ருல் மக்களுக்கு எப்படி வாழவேண் டும், எதற்காக வாழவேண்டும், எதை ஆதரிக்க வேண்டும், எதைத் தவிர்க்கவேண்டும் என்று கூறுவதை நோக்கமாகக் கொண்ட எழுத்தாளன் தன்னைச் சிக்கலிலிருந்து விடுவித் துக் கொண்டு உலக வரலாற்றனுபவங்களை அறிந்திருத் தல் வேண்டும்

போரும் சமாதானமும் பற்றிய சிந்தனைகள் 2 ܕ ܀ ܘ - ܙ ܚi.
சோவியத் மக்களுக்கும், சோவியத் அரசாங்கத்துக் கும் யுத்தம் தேவையில்லை. அரசியலில் மட்டும் இதற்கு ஆதாரம் இருக்கிறதென்பதில்லை. எமது இலக்கியத்தால் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமாதான இலக்கு களையே சோவியத் இலக்கியங்கள் கொண்டிருக்கின்றன என்பதை யார்தான் மறுக்கமுடியும்? எம் நாட்டு மொழி களில் படைக்கப்படும் ஆக்கங்கள் சர்வதேசியம், மக்க ளின் சகோதரத்துவ ஐக்கியம், பிணக்குகளைத் தீர்க்க யுத் தங்களை மறுதலித்தல், பலாத்காரம் வன்முறை என்ப வற்றை அம்பலப்படுத்துதல் போன்ற உணர்வுகளையே கொண்டிருக்கின்றன.

Page 13
அலெக்ஸான்டர் லெபதேவ்
உலக அரசியலில் வெகுஜனங்கள்
மனித குலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு அணுவாயுதப் போரின் அபாயத்தைப் பற்றி உலகெங்கு முள்ள கோடிக்கணக்காண மக்கள் இன்று உணருபவர்களாயிருக்கிறர்கள். எனவே ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா, அமெ ரிக்காவிலுள்ள வெகுஜனங்கள் தமது எதிர்ப்புகளைக் காட்டிவருகிருர்கள்.
இன்று பரந்துபட்ட வெகுஜனங்களின் பாத்திரம் வியக்கத்தக்க விதத்தில் அதிகரித்திருப்பதானது சோ.சோ. கு. ஒ. மற்றும் சோஷலிஸ் சமாஜத்தின் பெருகிவரும் ஆற்றல் மற்றும் சர்வதேச செல்வாக்கிலிருந்தும் அதி கரித்து வரும் தேசிய விடுதலை இயக்கம் மறறும் முதலா ளித்துவ நாடுகளில் விஸ் தாரமாகிவரும் ஏகபோக எதிர்ப்பு போராட்டத்திலிருந்தும் தவிர்க்க முடியாததாகவுள்ளது.
சோவியத் அரசு உதயமானது சர்வதேச உறவு களில் அடிப்படையான தனிக் கூரு ன மாற்றங்களை ஏற் படுத்திற்று. அதே வேளையில் ஒருபுறத்தில் முதலாளித்துவ அரசாங்கங்கள் பெருமளவு கட்டுப்படுக் தப்பட்ட பொது மக்களின் நலன்களுக்கெதிரான எல்லாவித நடவடிக்கை களுக்கும் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டன. மறுபுறத்தில் கோடிக் கணக்கான வெகுஜனங்கள் வெளிநாட்டுக் கொள்கைப் பிரச்னைகளில் அதிக அக்கறை காட்டமுன் வந்ததே டு, போர் மற்றும் சமாதானப் பிரச்னைகளிலும் தலையிடடு லெனினது கருத்துகளைப் பிரயோகிக்கக் கூடிய தாகவும் அறிவு பெற்றிருந்தார்கள்.
... . . எவ்வாருயினும் காலனி சளில் தேசிய உணர்வு விழிப் பைத் தடுக்கவோ தேசிய விடுதலைப் போராட்டத் தீயை அணைத்துவிடவோ ஏகாதிபத்தியத்தால் முடியவில்லை. சோவியத் யூனியனும் ஏனைய சோஷலிஸ் நாடுகளும் சல்வதேசப் பரப்பிலா ன தமது நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய விடுதலைப் போராட்டங் களுக்கும், சர்வதேச விவகாரங்களிலான அவர்களின்

உலக அரசியலில் வெகுஜனங்க்ள் 23
பங்குபற்றலுக்கும் சாத்தியமான எல்லாவற்றையுமே செய்துள்ளன.
எந்தவொரு குறிப்பிட்ட நாட்டிலும் அங்குள்ள அரசின் வெளிநாட்டுக் கெரள் கை மீதானதும் சர்வதேச அரசியல் மீதானதுமான பொது மக்களின் செல்வாக்கி னளவு சில வேளைகளிற் குறைவதாயிருக்கலாம். நாடுகளுக் கிடையிலான உறவுகளில் அடிப்படையிலேயே புதிய, சர்வ தேசிய போக்கை அறிவித்து உறுதியாகப் பின்பற்றிவரும் சோவியத் அரசின் முன்முயற்சியாலேற்பட்ட சர்வதேச உறவுகளை ஜனநாயகப்படுத்துவது பின் செல்ல முடியாத தொரு மாற்றப் போக்காகும். உலக நிகழ்வுகள் மீதான பரந்த வெகுஜனத்தின் செல்ல்ாக்கு ஸ்திரமாக அதிகரித்து வருகிறது;
1980களில் யுத்த எதிர்ப்பு இயக்கம்
' A
1980களில் ஏற்பட்ட யுத்த எதிர்ப்பு இயக்கம் சில விசேட அம்சங்களையும் தன்ம்ைகளையும் கொண்டிருந்தது. அது ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்பு இருந்த தைப் போல ஒரு ஆயுதப் பிணக்கைத் தூண்டவில்லை. மாருக யுத்த அச்சுறுத்தலாலேயே முடுக்கப்படுகிறது. அதுவும் ஒரு அணுவாயுதப் போர் பயமுறுத்தல். இது மனுக்குலம் முன்னெப்போதும் கண்டிராத மிக மோசமானதாகும்.
இன்று யுத்த எதிர்ப்பு இயக்கம் பல்லாயிரக்கணக் கான ஸ்தாபனங்கள், பல்வேறுபட்ட சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் உட்பட டாக்டர்கள், ஆசிரியர்கள், இராணுவத்தினர் என்று பலதரப்பட்டவர்களையும் உள் ளடக்கியுள்ளது.
அதிகரிக்கும் செல்வாக்கு
ஏகாதிபத்தியவாதிகள் எப்படித்தான் பிரசாரம் செய்தாலும் ஏவுகணைகளுக்கெதிரான வெகுஜன இயக் கம் வளர்ந்தே வருகிறது.
ஐரோப்பாவில் அமெரிக்க ஏவுகணைகளை நிலைநிறுத் தும் தீர்மானத்தை செயற்படுத்த நேட்டோ நட வடிக்கை எடுத்தபோது வெகுஜன எதிர்ப்பு விரிவாயிற்று.
அணுவாயுதப் போட்டியை நிறுத்தவேண்டுமென்று ஏறக்குறைய எல்லா மேற்கு ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்றங்களிலும் காட்டப்பட்டது.
யுத்த எதிர்ப்புப் போராட்டத்தில் திருச்சபையும் பங்கு பற்றிற்று. திருச்சபைகளின் உலக கவுன்சில் போன்ற

Page 14
24 இன்றைய விவகாரங்கள்
பல ஸ்தாபனங்களும், பல இஸ்லாமிய, பெளத்த தலைவர் களும் சமாதானத்திற்காகக் குரல் கொடுத்தார்கள், வெகு ஜனங்களை ஆதரித்து நின்ருர்கள். --
இன்று, ரஸாயன ஆயுதத் தடுப்பு, நியூட்ரன் ஆயுதங் களுக்குத் தடை போன்றவற்றிற்காக மீண்டும் பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்கவேண்டுமென பொது மக்கள் கோருகிருர்கள். 1978லும் 1982 ஜெனிவாவில் நடந்த அரசாங்க் சார்பற்ற ஸ்தாபனங்களின் மாநாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட தஸ்தாவேஜ"கள் ஆயுதப்பரிகரணம் பற்றிய ஐ.நா முதலாவது, இரண்டாவது விசேட தொடர் கூட்டத்தின் ஈற்று அறிக்கையில் சேர்க்கப்பட்டன,
1980 செப்டம்பரில் நடந்த சமாதானத்திற்கான பொது மாநாடு உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற் படுத்திற்று. அதில் பற்பல வெகுஜன ஸ்தாபனங்கள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள், கலைஞர்கள், விஞ்ஞா னிகள், மத ஊழியர்கள் ஆகியோரின் 2000க்கும் மேற் பட்ட பிரதிநிதிகள் 134 நாடுகளிலிருந்து பங்கு பற்றினர் கள்.

புரட்சியின் ஸ்தூல, அகவய முன் தேவைகள்
Ego சிறு குழுவினர் ஆயுத பலம் கொண்டு அதிகா ரத்தை அபகரிக்கும் சதியின் விளைவே சோஷலிஸப் புரட்சி என்று மார்க்ஸிஸத்தின் சித்தாந்த விரோதிகள் அடிக்கடி கூறுகிருர்கள், சமூகப் புரட்சி பற்றிய இந்த மதிப்பீட்டைப் போன்ற மடைமைத்தனம் வேறு இருக்கமுடியாது. ஒரு சமூகப் புரட்சிக்கு திட்டவட்டமான பொருளாயத நிலைமை கள், அதாவது உற்பத்திச் சக்திகளின் உயர்மட்ட வளர்ச் சியும், புரட்சிமர வெகுஜனங்களின் உருவாக்கவும் அவ சியம் என்று மார்க்ஸியத்தின் மூலவர்களான மார்க்சும் ஏங்கல்சும் வற்புறுத்தினர்.
புதிய வரலாற்று நிலைமைகளுக்கு ஏற்றதாக சோஷ லிஸப் புரட்சியின் ஸ்தூல, அகவய முன் தேவைகள் பற் றிய மார்க்ஸிய போதனைகளை வளர்த்தெடுத்த லெனின் பாட்டாளி வர்க்கத்தினது புரட்சிகரப் படையினது இறுதி வெற்றியை நிர்ணயிக்கும் புரட்சியும், புரட்சிகர நிலைமை களும் பற்றிய முழுமையான போதனையை வகுத்தளித் தாா.
இந்த முன்தேவைகள் என்ன? புரட்சிகர நிலைமை களுக்கான அறிகுறிகள் என்ன? ஒருவித வரலாறு நிலை களில் சில இடங்களில் புரட்சி வெற்றியீட்டுவதும், வேறு இடங்களில் தோர்வியுறுவதும் ஏன்?
இது பற்றிய விஞ்ஞான சோஷலிஸ் சித்தாந்தத்தின் ஞானகிரியர்கள் கூறியவற்றுள் சிலவற்றை இங்கே தரு கிறுேம், ۔۔۔۔۔
O O
ᎤᏟ0
"பல்வேறு தலைமுறையினர் கண்ட நடைமுறை யிலிருக்கும் வாழ்வின் இந்த நிலைமைகள் காலத்திற்குக் காலம் இடம்பெறும் புரட்சிகர எழுச்சிகள் நட்பிலுள்ள சமூக அமைப்பின் அடிப்படையைத் துரக்கியெறியக் கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளனவா என்பதைத் தீர்மா

Page 15
26 புரட்சியின் ஸ்தூல அகவய முன் தேவைகள்
னிக்கின்றன. ஒரு முழுமையான புரட்சிக்கான இந்த பொருளாயத கூறுகள் இருக்கா விட்டால் (அதாவது ஒரு புறம் நடப்பு உற்பத்திச் சக்திகள், அன்று வரையி லான சமுதாயத்தின் பிரத்தியேக நிலைமைகளுக்கு எதிரா கவும் மட்டுமல்த, அன்று வரையான வாழ்க்கை உற் பத்தி’க்கு எதிராகவும், அதுதளம் கொண்ட 'ஒட்டு மொத்த நடவடிக்கை"களுக்கு எதிராகவும் கிளர்ந் தெழும் புரட்சிகர வெகுஜனங்களின் உருவாக்கம்) நடை முறை வளர்ச்சியைப் பொறுத்தவரை இந்தப் புரட்சியின் கருத்துக்கள் ஒரு நூறு தடவைகள் வெளிப்படுத்தப்பட்டா ஆறும் கூட அர்த்த மற்றதாகும். கம்யூனிஸத்தின் வரலாறு இதை ருஜ"பிக்கிறது.
கே. மார்க்ஸி எஃப். ஏங்கல்ஸ் 'ஜேர்மன் சித்தாந்தம்?"
О OO ძზ
மார்க்ஸிஸ்ட்டுக%r பொறுத்தவரை புரட்சிகர நிலைமை இல்லாமல் புரட்சி என்பது சாத்தியமற்றதாகும்; அத்துடன் ஒவ்வொரு புரட்சிகர நிலைமையும் புரட்சிக்கு இட்டுச் சென்று விடாது, பொதுவாகச் சொல்வதானுல் புரட்சிகர நிலைமையின் அறிகுறிகள் என்ன? பின்வரும் மூன்று பிரதான அறிகுறிகளை குறிப்பிட்டால் அது தவருக இருக்கமுடியாது என்று கருதுகிருேம். எவ்வித மாற்றமு மில்லாது தமது ஆட்சியை ஆளும் வர்க்கத்தால் பேணு வது சாத்தியமில்லாதபோது; ஏதாவதொரு வடிவில்
நெருக்கடி வெடிக்கும்போது-"மேல் வர்க்கங்கள் மத்
தியில் நெருக்கடி ஏற்படும் போது, ஆளும் வர்க்கத்தின் கொள்கையில் நெருக்கடி ஏற்படும்போது, இது ஒடுக்கப் பட்ட வர்க்கங்களின் அதிரு பதியும் வெறுப்பும் வெடிப் பதற்கு இட்டுக் செல்லும் மோதுதல் ஏற்படும்போது, ஒரு புரட்சி ஏற்படுவதற்கு "கீழ் வர்க்கங்கள்' பழைய முறையில் தொடர்ந்தும் வாழ விரும்பாதிருப்பது மட்டும் போதாது பழைய முறையில் தொடர்ந்தும் வாழமுடியாத நிலையில் "மேல் வர்க்கங்கள்" இருப்பதும் அவசியமாகும்; (2) வழமையிலும் பார்க்க ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் கஷ்டங்களும் அவலங்களும் மேலும் உக்கிரப்படும்போது: (3) மேற்குறிப்பிட்ட க. ரணிகளின் விளைவாக வெகுஜனங் களின் நடவடிக்கைகளில் கணிசமான அதிகரிப்பு ஏற்படும் போது, ' சமாதான காலத்"தில் தாம் சுரண் ப்படு வதற்கு முறைப்பாடின்றி இடமளிக்கும் இவர்கள் கொந் தளிப்பான காலத்தில் நெருக்கடியின் எலலா சூழல்களி லுைம், "மேல் வர்க்க'த்தினுலும்கூட சுதந்திரமான செயற்பாட்டுக்கு ஈர்த்தது விடப்படுகிறர்கள்.

மக்த்தான பாரம்பரியம் 27
தனித்தனிக் குழுக்களினதும், கட்சிகளினதும் மட்டு மல்ல, தனிவர்க்கங்களினதும் விருப்பத்தினின்றும் சுயா தீனமான இந்த ஸ்தூலமான மாற்றங்கள் இல்லாமல் புரட்சி ஒரு நியதி பாகவே சாத்தியமற்றதாகும், இந்த ஸ்தூல நிலைமைகளின் கூட்டு மொத்தமே புரட்சிகர நிலைமையாகும். ஒவ்வொரு புரட்சிகர நிலைமையும் புரட் கியைத் தோற்றுவித்துவிடாது. மேற்குறிப்பிட்ட ஸ்தூல மான மாற்றங்கள் அகவியல் மாற்றங்களுடன் இணையும் போதுதான், குறிப்பாக, தூக்கியெறியப்பட்டாலொழிய, எப்போதுமே, நெருக்கடிக்கட்டத்தில் கூட *" வீழ்ந்து' விட விரும்பாத பழைய அரசை தகர்க்கக் கூடிய சக்தி கொண்ட வெகுஜன நடவடிக்கை எடுக்கக் கூடிய ஆற்றல் முகிழும் போதுதான் புரட்சி தோன்ற முடியும்.
இதுதான் புரட்சி பற்றிய மார்க்கிஸ் கருத்துக்கள். இக்கருத்துக்கள் பல பல தடவைகளில் விருத்தி செய்யப் பட்டுள்ளன, மீறமுடியாதவை என இவை எல்லா மார்க் ஸிஸ்ட்டுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
வி. ஐ. லெனினின் "இரண்டாவது அகிலத்தின் தகர்வு"
爵 O
Od
எல்லாப் புரட்சிகளும், விசேஷமாக இருபதாம் நூற்றண்டில் நடைபெற்ற மூன்று ருஷ்பப் புரடசிகளும் ருஜடுப்படுத்திய புந்ட்சியின் அடிப்படை விதி பின்வரு மாருகும். ஒரு புரட்சி ஏற்படுவதற்கு பழைய முறையில் தொடர்ந்தும் வாழ்வது சாத்தியமில்லை என்று சுரண்டப் படும், ஒடுக்கப்படும் வெகுஜனங்கள் உணர்வதும். மாற் றங்களைக் கோரி நிற்பதும் மட்டும் போதாது. புரட்சி ஒன்று நடைபெறுவதற்கு சுரண்ட லாளர்கள் பழைய முறையில் வாழ்வதும், ஆட்சி செய்வதும் இயலாது என்ற நிலை ஏற்படவேண்டும் 'கீழ் வர்க்கங்கள்" பழைய முறை யில் வாழவிரும்பாது போதுதான், "மேல் வர்க்கங்கள்" ւյ6ճ» էք Ամ முறையில் தொடர்ந்தும் செயற்படமுடியாத போதுதான் புரட்சி வெற்றியீட்ட முடியும், இந்த உண் மையை வேறு வார்த்தைகளில் கூறலாம்: தேசிய வியாப கமான நெருக்கடி (சுரண்டப்படுபவர்களையும் சுரண்டு வர்களையும் பாதிக்கிற) ஏற்பா டா விட்டால் புரட்சி சாத்தியமில்லை, இதிலிருந்து புலப்படுவது என்னவெனில் முதலாவதாச ஒரு புரட்சி நடப்பதற்கு தொழிலாளர் களுள் மிகப் பெரும் பான்மையினர் (அல்லது வர்க்க போதமுள்ள, சிந்திக்கும் ஆற்றல் கொண்ட, அரசியல் முனைப்புள்ள தொழிலாளர்களுள் பெரும்பான்மையாஞேர்) புரட்சி அத்தியாவசியமானது என்று முழுமையாக உணர வேண்டும், அதற்காக சாகவும் அவர்கள் தயாராக இருக்க வேண்டும்; இரண்டாவதாக ஆளும் வர்க்கங்கள் ராஜ்ய

Page 16
28 புரட்சியின் ஸ்துல அகவய முன் தேவைகள்
நெருக்கடிக்கூடாகக் செல்லவேண்டும், இது மிகப் பின் தங்கிய வெகுஜனப் பகுதிகளைக் கூட அரசியலில் ஈடுபட ஈர்த்து விடுகிறது (இதுவரை ஒதுங்கியிருந்த, ஆனல் அரசியல் கிோராட்டத்தை நடத்தக் கூடிய ஆற்றலுள்ள
ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களின் அளவு பத்து LDL-tẩi (95
களால், நூறு மடங்குகள்ால் அதிகரித்துச் செல்வதே ஒரு
உண்மையான புரட்சிக்கான அறிகுறியாகும்) அரசாங்
கத்தை பலவீனப்படுத்துகிறது. அதிை விரைவாகத்
தூக்கியெறிவதை புரட்சிக்காரர்களுக்குச் சாத்தியமான தாக்குகிறது. S.
வி. ஐ. லெனின்
"இடதுசாரி கம்யூனிஸம்
ஒரு இளம் பருவக் கோளாறு"
Ο Go OO
"புரட்சிகளின் உத்தரவின் பேரில் டிெ ப்யப்படுபவை யல்ல, எந்த ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கும் அவற்றை காலவரையறை செய்து கொள்ளமுடியாது; வரலாற்று நிகழ்வுப் போக்கிலேயே அவை பரிபக்குவம் பெறுகின்றன பல உள்-வெளிகாரணிகளின் விளைவாக அவை வெடிக் கின்றன.
வி. ஐ. லெனின் "தொழில்சாலே கமிட்டிகளினது மாஸ்கோ மாநாடொன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை'
* உத்தரவின் கீழ், உடன்படிக்கையின் பேரில் வெளி நாட்டில் புரட்சி வெடிக்கமுடியும் என நம்பும் மனிதர்
கள் இருக்கவே செய்கிருர்கள். இவர்கள் ஒன்றில் பைத்தி
யக்காரர்ாள் அல்லது ஆத்திர மூட்டல்காரர்கள். உத்தர வின் கீழோ அல்லது உட்ன்பாட்டின் பேரிலோ புரட்சி நடக்கமுடியாது என்பது எங்களுக்குத் தெரியும்; பழைய வாழ்க்கையில் இனிமேலும் தொடர்ந்து வாழமுடியாது. என்ற முடிவுக்கு லட்சோப லட்சம் மக்கள் வரும்போது தான் புரட்சி வெடிக்கிறது’
- வி. ஐ. லெனின் மாஸ்கோவில் நடந்த தொழிற்சங்கங்களினதும் ஆலைக்கமிட்டிகளினதும் நாலாவது மாநாட்டில்

YYTMMLL TrSTTLCCLSLLLLLLLiiLiTMMLSLLSLLL MlMS MMMLMLMMS MLMMSLLMMMM LLSqqqq
பேராசிரியர் வாதிம் ஷ்க்ளாதின் பேராசிரியர் இவான் புருேலொவ்
W
நாளையை நோக்கி இட்டுச் செல்லும் பாதை
சமாதானபூர்வமாக வாழ்வதற்கான தனிமனிதர்களினதும், நாடுகளினதும் உரிமையே ஏனய யாவற்றையும் தீர்மா னிக்கும் அடிப்படை மனித உரிமையாக உள்ளது. இன்று இந்த உரிமையானது மனிதகுலம் நிலத்திருப்பதற்கான மூல நிபந்தனையாகியுள்ளது. சமாதானத்தை வலுப்படுத்தும் செயற்பாடு ஏனைய உலகப் பிரச்னைகளிடையே முதலாமிடத்தை வகிப் L I G3g55ör? -
வரலாற்றுரீதியானதோர் நினைவூட்டல்
கடந்த நூற்ருண்டில் நிகழ்வுற்ற யுத்தங்களின் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம். நூற்ருண்டின் ஆரம்பத்தில் உலக முதலாளித்துவ பொருளாதாரம் வேரூன்ற_ஆரம்பித்தபோது, ஏகபோக மூலதன மேலாதிக் கத்தின் கீழ் முழு உலகும் வீழ்ச்சியுற்றபோது, யுத்தங்கள் உலகளாவிய வடிவத்தையும், குணும் சத்தையும் பெற்றன. ஏற்கனவே பிளவுபட்டிருந்த உலகத்தை மீள்வடிவமைப் பதற்காக ஏகபோகங்கள் மேற்கொண்ட செயற்பாடு களின் விளைவாக முதலாவது உலக யுத்தம் (1914-1918) வெடித்தது.
கால் நூற்ருண்டின் பின்னர் பாஸிஸ ஜேர்மனி உலக மேலாதிக்கத்ே பெறமுயற்சித்த பேராசையின் விளை

Page 17
30 நாளையை நோக்கி இட்டுச் செல்லும் பதை
வாக மனிதகுலத்தின் மீது இரண்டாவது உலக யுத்தம் திணிக்கப்பட்டது.
முதலாவது உலக மகா யுத்தம் 20 மில்லியன் உயிர் களைப் பலிகொண்டது, அதாவது இதற்கு முந்திய மூன்று நூற்றண்டுகளில் நிகழ்ந்த யுத் தங்களில் மரணமானவர் களைவிட அதிகமானுேர் முதலாவது உலக மகாயுத்தத்தில் கொல்லப்பட்டார்கள். இரண்டாவது உலக யுத்தத்தின் போது (1939-1945) 55 மில்லியன் மக்கள் கொல்லப்பட் டார்கள், 35 மில்லியன் மக்கள் காயமுற்றர்கள், இவர் களில் 25 மில்லியன் மக்கள் எத் தொழிலும் செய்யமுடி யாத நிலையிலிருந்தார்கள் உலக அனல் நியூக்கிலியர் யுத்த மொன்று வெடிக்குமே யாயின் புவி மீதுள்ள உயிர் வாழ்வன அனைத்தும் கூட்டுமொத்தமாக அழித்தொழிக்கப்படும். ஏவுகணைகள், நியூக்லியர் தொழில்நுட்பம் ஆகியவற்றின் இன்றைய சகாப்பத்தில் உலக யுத்தமொன்றினை அனுமதிக் கவே கூடாது.
வளர்ந்துவரும் அபாயம்
தற்போதுள்ள நவீன ஆயுதங்களின் கையிருப்பு ஒரு சில மணித்தியாலங்களுக்குள் கோடானுகோடி மக்களை அழித்தொழிப்பதற்குப் போதுமானதாயுள்ளது.
நியூக்கிலியர் ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, கட்டுப்படுத்தமுடியாத வீர சாகசச் சக்திகள் இதனை உபயோகிக்கக்கூடிய சாத்தியப்பாடும் இதனல் அதிகரித்துவருகிறது. இருந்தபோதிலும் ஆபத்தையும், அதன் விளைவுகளையும் பலர் முழுமையாகப் புரிந்துகொள்ள வில்லே.
முன்ன ரெப்போதும் இருந்திராத வகையில், மிகப் பயங்கரமான ஆயுதங்களை உற்பத்தி செய்யக் கூடிய விதத்தில் இராணுவத் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந் துளளது.
இராணுவத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மிக அழிவுகரமான ஆயுதங்களை உற்பத்திசெய்யக்கூடிய புதிய தோர் கட்டத்தினை அடைந்துள்ளது. ஒரே தடவை யிலேயே உலகிலுள்ள அத் னை ஜீவராசிகளையும் அழித் தொழிக்கக்கூடிய தன்மை வாய்ந்த ஆயுதங்கள் நாளை யோ அல்லது அதற்கு மறுநாளோ உற்பத்திசெய்யப்படலாம்:
காலப்போக்கில் நியூக்கிலியர் ஆயுதங்களின் வடிவ மும், குனம் சமும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குச் சிரமமான தொரு தன்மையை ஏற்படுத்தக்கூடும். இதன் பொருள் சமாதான மும், வாழ்க்கையும், மனுக்குலத்தின் எதிர்காலமும் அதி சூரத்தன வாதிகளின் கரங்களிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பதாகும்.
 

மார்ஸியமும் லெனினியமும் எமது காலமும் 3.
நியூக்லியர் யுத்தமொன்றைக் கட்டுப்படுத்தமுடியாதா?
ஐக்கிய அமெரிக்கா முற்றிலும் புதியவகையிலான, ** சுத்தமான, ' நி யூ க் லி ய ர் ஆயுதத்தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. இது உலக நியூக்லியர் பேரழிவொன்றை நோக்கியே மனிதகுலத்தை இட்டுச் செல்கிறது, ஆனல் நியூக்லியர் படுகொலையை ஆராதிப் பவர்களின் கரங்களிலுள்ள வெகுஜனத்தொடர்புச் சாத னங்கள் நியூக்லியர் ஆயுதங்களின் போருபாய உபயோ கத்தினைச் "சட்டரீதியானவை" யென்றும், ** மட்டுப் படுத்தப்பட்ட நியூக்கிலியர் யுத்தம் சாத்தியமானதே" என்றும் நிரூபிக்கப் பகீரதப் பிரயத்தனங்களை மேற் கொண்டு வருகின்றன.
இவை யாவும், இவற்றையொத்த ஏனைய சித்தாந் தங்கள் யாவும் சோஷலிஸ் நாடுகளினலும், கம்யூனிஸ்ட் கட்சிகளினு லும், சமாதனத்தை நேசிக்கும் சக்திகளின லும் தெளிவாக ஆராயப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டுள் ளன. சோ. க.க.வின் 26வது காங்கிரஸில் (1981 ) உரை யாற்றும்போது எல். ஐ. பிரெஷ்னேவ் இதனைத் தெளி வாகக் குறிப்பிட்டுள்ளார்: "நியூக்லியர் யுத்தம் மட்டுப் படுத்தக் கூடியதென்று மக்கள் நம்பவேண்டுமென அவர் கள் விரும்புகிறர்கள். இவ்வாருன ஒரு யுத்தம் அனு மதிக்கப்படக்கூடியதே யென்ற கருத்தை மக்கள் மனத்தில் விதைக்க அவர்கள் விரும்புகிருர்கள்."
போரும், சமாதானமும் பற்றிய மார்க்விஸ கருத்துக்கள் பூர் ஷ-0 வாச் சமூக விஞ்ஞானிகள் "யுத்தம்' என்ற தோற்றப்பாட்டினைப் பகுத்தா ராயும்போது சமூக அபி விருத்தி மார்க்கத்திலிருந்து அதனை முற்ருகப் பிரித்தெடுப் பதற்கே எப்பொழுதும் முயன்று வந்துள்ளார்கள். யுத்தங் கள் எப்பொழுதும் இருந்து வந்துள்ளனவென்றும், அவை மனிதர்களின் "தீயபண்புகளை' வெளிப்படுத்துகின்றன வென்றும் அவர்கள் கூறிவருகிருர் கள். இக்கூற் றின் பின் னல் ஒரேயொரு இலக்கே உள்ளது; மனித இனம் யுத்தங்களிலிருந்து ஒருபோதுமே விடுபட முடியாது என் பதை நிறுவுவதே அந்த இலக்காகும்.
யுத்தம் ஒரு தனித்துவமான சமூகத் தோற்றப்பாடு என்ற உண்மையான விஞ்ஞான பூர்வ வான கருத்து கார்ல் மார்க்ஸினுலும், பிரடெரிக் ஏங்கல்ஸின லுமே உருவாக்கப் பட்டது. தனது முன்னே டிகளின் கருத்துக்களை லெனின் மேலும் வளர்ப்படுத்தினர், ஏகாதிபத்திய காலத்து யுத் தங்களை அவர் ஆழமாக ஆராய்ந்தார். சமாதானத்திற்கான மனிதனின் உரிமையெ இவரைப்போன்று வேறுயாருமே

Page 18
} நாளையை நோக்கி இட்டுச்செல்லும் பாதை
பிரகடனப்படுத்தவில்லை. புத்தத்திற்கான உண்மையான காரணங்கள், ஏதுக்கள் என்பவற்றை அகற்றி நியோன சமாதானத்தை நிர்மானிப்பது சாத்தியமானதென்பதை மார்க்ஸிய-லெனினிஸம் நடைமுறையில் காட்டியுள்ளது. இப்பிரச்னை சகல நாடுகளிலுமுள்ள மார்க்ஸிஸ்டுகளின் கவ னத்தை ஈர்க்கும் வகையில் முக்கியத்துவமடைந்துள்ளது.
சர்வதேச சமாதானத்திற்கான உண்மையான நிபந் தனை உழைப்பிற்கும், மூலதனத்திற்குமிடையிலுள்ள உறவு களின் மாற்றுப்போக்கேயாகும், அதாவது பாட்டாளி வர்க் கத்தின் வெற்யேயாகும், '1 என்று மார்க்ஸ் வலியுறுத்தி யுள்ளார், ஏகாதிபத்திய யுத்த கொடுமைகளிலிருந்து மனித குலத்தையும், உலக காலாச்சாரத்தையும் பாதுகாக்கும் திறன் பாட்டாளிவர்க்கத்திற்கு மட்டுமே உண்டென லெனி னும் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரும் சமாதானமும் பற்றிய பிரச்னைகளுக்கான தீர்வின் சாத்தியப்பாட்டினை மாபெரும் அக்டோபர் சோஷ லிஸ்ப் புரட்சிமட்டுமே முதன்முதலில் உருவாக்கிக் கொடுத்தது.
சமாதானப் பதாகையின் கீழ் வெற்றிமிகு பாட்டாளி வர்க்கத்தின் முதலாவது நாடு வரலாற்றுக் கட்டத்தில் உதயமாகியது. நிலையான சமாதானத்தை உறுதிசெய்வதற் கும், நாடுகளுக்கிடையில் சமத்துவமான, பரஸ்பர லாபந் தரும் ஒத்துழைப்பினை ஏற்படுத்துவதற்கும் சோஷலிஸத் தின் வெற்றி வழிவகுக்குமென்பதை ரஷ்யக் கம்யூனிஸ்டுக் கள் நன்கறிந்துள்ளார்கள்.
o o e OO Oo Oo
உலகப் பிரச்னைகள் பலவற்றிற்குத் தீர்வுகாண்பதற்கு மனுக்குலத்தின் கூட்டுமுயற்சிகள் தேவைப்படுகின்றன. இதன்பொருள் இந்த முயற்சிகளை ஒன்று திரட்டுவதற்கான அரசியற் சூழ்நிலை உருவாக்கப்படவேண்டுமென்பதேயாகும். இந்த இலக்கினை அடைவதற்கு ஒரேயொரு மார்க்கம் மட்டுமேயுள்ளது-சர்வதேச இணக்கவமைதியைத் தொடர் த ல், ஆயுதப்போட்டியை முடிவிற்குக் கொண்டுவந்து ஆயு தப்பரிகரண நிலையை அடைதல், சர்வதேசப் பிரச்னைகளுக் குத் தீர்வுகாணும் ஏதுவாக யுத்தத்தைப் பயன்படுத்தா திரு த் தல் ஆகிய செயற்பாடுகளே அந்த மார்க்கமாகும்.
"எமது காலத்தின் உலகப் பிரச்கள்,'
என்ற நூலிலிருந்து ஓர் அத்தியாயம்.
மாஸ்கோ, மெஷ்டுனருெட்னி ஒட்னுேஷெனியா
பிரசுராலயம், 1981 (ரஷ்ய மொழியில்)
கா. மார்க்ஸ், எப். ஏங்கல்ஸ், பாகம் 16, பக் 557 (ரஷ்ய பொழியிர்)
 

லெனினிய கட்சியின்: 80 வ4 ஆண்டுவிழா
கம்யூனிஸ்ட்டுகள் எவ்வாறனவர்கள்?
குறிப்பிடத்தக்க அண்மைக் காலத்தில்- அதாவது கடந்த நூற்றண்டின் நடுப்பகுதியில் விஞ்ஞான சோஷலி ஸம் ஒரு சித்தாந்தமாகவும், அரசியல் வழிமுறையாகவும் உருவாகியது. கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் ஏங்கல்ஸ் ஆகிய அற்புதமான சிந்தனையாளர்கள் இதனை உருவாக் கினர்கள். சகல நாடுகளிலுமுள்ள உழைக்கும் வர்க்கத் தினர் முதலாளித்துவத் தளையிலிருந்து தம்மை விடுவித் துக்கொள்வதற்கான போராட்டத்திற்கான தெளிவான பாதையொன்றைக் காட்டும் புரட்சிகரப் போதனையை அவர்கள் உருவாக கியுள்ளார்கள். இத்துடன் அவர்கள் பாட்டாளிவர்க்கக் கட்சியொன்றை உருவாக்கும் சிந்தனை யொன்றையும் முன்வைத் திருந்ததுடன் பாட்டாளிவர்க்கத் திற்கு இது ஏன் அவசியமான தென்பதையும் விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துள்ளார்கள்.
1847ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரால் உருவாக் கப்பட்ட கம்யூனிஸ கழகம் பாட்டாளிவர்க்கத்தின் முதலா வது கட்சி அமைப்பின் முன்மாதிரியாக அமைந்திருந்தது. இதற்கடுத்த ஆண்டில் விஞ்ஞான கம்யூனிஸத்தின் அடிப் படைச் செயற்திட்ட ஆவணமான 'கம்யூனிஸ்ட் கட்சி யின் வேலைத்திட்ட்ம்" அவர்களால் எழுதி வெளியிடப் பட்டது. இது கம்யூனிஸத்தின் இலக்குகளை வெளிப்படை யாகவே பிரகடன ஞ் செய்தது.
புரட்சிகரப் பாட்டாளிவர்க்கக் கட்சிபற்றிய மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோருடைய சிந்த%னகளை புதியதொரு வர லாற்றுச் சூழ்நிலையில், ஏகாதிபத்திய சகாப்தத்தில் லெனின் மேலும் காத்திரமாக வளப்படுத் கிஞர். இவ் வாரு?னதோர் கட்சியை ரஷ்யாவில் உருவாக கிய லெனின் தனது இறுதிநாட்கள் வரை இதற்குத் தலைமையேற்று வழி நடாத்தினர்.
ஒரு குறிக்கோளின் அவசியப்பாடு
பாட்டாளிவர்க்கக் கட்சிகளின் தோற்றம் வரலாற் றின் தற்செயலான தோர் நிகழ்வல்ல, பதிலாக சமுதாய அபிவிருத்தியின் தவிர்க்கமுடியாத ஒரு விளைவேயாகும்.

Page 19
34 கம்யூனிஸ்ட்டுகள் எவ்வாராணுர்கள்?
இவற்றின் தோற்றம் மிகப்புரட்சிகரமான வர்க்கமொன் றுடன்-பாட்டாளிவர்க்கத்துடன் நெருக்கமாகப் பிணைக் கப்பட்டுள்ளது.
பத்தொன்பதாம் நூற்ருண்டின் மத்திய பகுதியில் ஆரம்பித்து இன்றைய நாள்வரை, பூர்ஷ" வாச் சமுதாயத் தின் வரலாறு முழுவதிலும் பூர்ஷ"வாக்களுக்கெதிரான பாட்டாளிவர்க்கத்தின் போராட்டம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது, முதலாளித்துவ வர்க்கத்திற்கெதிரான கூட்டுச் செயற்பாடுகளிலும், ஐக்கியத்திலும், அமைப்பு ரீதியிலமைந்த நடவடிக்கைகளிலுமே வலிமையின் ரகசி u ulið தங்கியுள்ள தென்பதை வர்க்கப் போராட்டத்தின் மார்க்கங்கள் பாட்டாளிகளுக்கு உணர்த்தின.
வெற்றிகரமான அரசியற்போராட்டத்தினைக் கட்ட விழ்த்து விடுவதற்கும், அதிகாரத்தினை வென்றெடுப்பதற் கும் பாட்டாளிவர்க்கத்திற்குச் சொந்தமான அமைப் பொன்று தேவையாக இருந்தது. உன்னதமான இலக்கு களை நோக்கி பாட்டாளிகளை வழிநடாத்திச் செல்லுந்திறன் படைத்த கட்சியொன்று தேவையாக இருந்தது.
இந்த ஸ்துலமான அவசியப்பாட்டினை முதலில் உணர்ந்துகொண்ட பெருமை மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோ ரையே சாரும். கட்சியொன்றை உருவாக்குவதன் அவசி யப்பாட்டை வலியுறுத்தி ஏங்கல்ஸ் பின்வருமாறு எழுதி யுள்ளார்: 'பாட்டாளிகள் அதிகாரத்தை வென்றெடுப் பதற்குத் தேவையான பலத்தினைப் பெறுவதற்கு ஏனைய கட்சிகள் எல்லாவற்றிலுமிருந்து முற்றிலும் வேறுபட்ட , இவைகளுக்கு எதிரிடை யான, வர்க்க உணர்வுள்ள கட்சி யொன்று உருவாக்கப்படவேண்டும்-இது குறித்து 1847ம் ஆண்டு முதல் மார்க்சும், நானும் ஆராய்ந்து வருகிருேம். "1"
அவர்கள் உருவாக்கிய கம்யூனிஸ்ட் கழகம் ஐந்தாண் டுகள் (1847-1852) செயற்பட்டது. சில ஆண்டுகளின் பின்னர் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரின் நேரடி வழி காட்ட லின் கீழ் சர்வதேச உழைக்கும் மனிதர்களின் சங்கம் அல்லது முதலாவது அகிலம் (1884-1876) உருவாக்கப்பட் டது. விஞ்ஞான சோஷலிஸம் பாட்டாளிவர்க்க இயக்கத் துடன் பிணைக்கப்படுவதற்கு முதலாவது அகிலம் பெரிதும் உதவியது, பல்வேறு நாடுகளிலுள்ள புரட்சிகர பாட்டாளி வர் க்க இயக்கங்களை ஒன்றிணைத்து பூர் ஷ"வாக்களுக் கெதிரான கூட்டுப்போராட்டமொன்றை நடாத்தியது. எழுபதுக்களில் முற்பகுதியில் ஒவ்வொரு நாட்டிலும் சுதந்திரமான பாட்டாளிவர்க்க அரசியற்கட்சி உருவாக்கப்
கா. மார்க்ஸ், எப். ஏங்கல்ஸ், தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்கள், மாஸ்கோ, முன்னேற்றப் பதிப்பகம், 1965 பக். 409
 

வளர்முக நாடுகளின் இன்றைய் பிரச்னைகள். 35
படவேண்டுமென்று முதலாவது அகிலத்தின் காங்கிரஸில் தீர்மானமொன்று கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வெகுஜன பாட்டாளிவர்க்கக் கட்சிகள் உருவாவதற்கான வழிவகைகளை முதலாவது அகிலம் உருவாக்கிக் கொடுத்தது:
கடந்த நூற்றண்டின் இறுதிப்பகுதியில் முதலாளித் துவ நாடுகள் பலவற்றில் இவ்வாரு ன கட்சிகள் உருவாக் கப்பட்ட ன. 1889ம் ஆண்டில் இரண்டாவது அகிலத்தில் இவை ஐக்கியப்படுத்தப்பட்டன. -
.( . ތި" :،
உலக சோஷலிஸ் அபிவிருத்தியின் விளைவாக, உழைப்பிற்கும், மூலதனத்திற்குமிடையில் வளர்ச்சி யடைந்துவரும் போராட்டத்தின் விளைவாக, பாட்டாளி வர்க்க இயக்கங்களுக்கும், விஞ்ஞான சோஷலிஸத்திற்கு மிடையிலுள்ள பிணைப்பின் விளைவாக பாட்டாளி வர்க்க அரசியற் கட்சிகள் தோன்றியுள்ளதை நாம் அவதானிக்க முடிகிறது,
புதிய வகைக் கட்சியொன்றிற்கான போராட்டம்
இரண்டாவது அகிலத்தின் சமூக ஜனநாயகக் கட்சி கள் பாட்டாளிவர்க்கச் சக்திகளை ஒன்றிணைக்கும் பணி யில் சாதகமான பாத்திரமொன்றை வகித்தன. எவ் வாறிருந்தபோதிலும் 19ம் நூற்றண்டின் பிற்பகுதியில் ஏங்கல்ஸின் மரணத்தின் பின்னர் சந்தர்ப்பமார்க்கத்தில் இவை சரிந்து சென்றன. இக்காலப்பகுதியில் சந்தர்ப்ப வாதச் செயற்பாடுகளைத் தடைசெய்து இதற்கு எதிராகப் போராடக்கூடிய திறனை இவை கொண்டிருக்கவில்லை. இதன் விளைவாக சித்தாந்த, அரசியல் வங்குரோத்து நிலை ஏற் படுவதைத் தவிர்க்கமுடியாதிருந்தது.
இவ்வாரு ன கட்சிகளால் பாட்டாளிவர்க்கத்தின் புரட்சிகரச் சக்தியைத் தட்டியெழுப்பவோ அல்லது பூர்ஷ9வா முறையைத் தூக்கிவீசுவதை நோக்கி தலைமை யேற்றுச் செல்லவோ முடியாது. சகல உழைக்கும் மக் களினதும், பாட்டாளிவர்க்கக் தினதும் சமூக விடுதலையை நோக்கிய, சமுதாயத்தைப் புரட்சிகரமாகப் புனர் நிர் மாணஞ் செய் வ  ைத நோக்கிய போராட்டங்களுக்கு தலைமையேற்றுச்செல்லும் திறன்வாய்ந்த முற்றிலும் புதிய வகையிலான கட்சியொன்று தேவையாக இருந்தது.
முதலாளித்துவம் தனது அதியுயர்ந்த, இறுதிக் கட்டமாகிய ஏகாதிபத்திய நிலையை அடைந்தபோது, கடந்த நூற்ருண் டின் திருட்பத்தில் இவ் வாரு ன புதிய சட் சியொன்றை உருவாக்கும் சாத்தியப்பாடு தோன்றியது:

Page 20
36 கம்யூனிஸ்டடுகள்: எவ்வாறஞர்கள்?
இந்தச் சிக்கலான காலகட்டத்தில் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரின் வழித்தோன்றலாகிய லெனின் புரட்சிகரச் செயற்பாட்டுக் களத்தினுள் பிரவேசித்தார், பாட்டாளி வர்க்கம் புரட்சிகரமான புனர் நிர்மானப் பணிகளை மேற் கொள்வதற்கு புதியவசையிலான கட்சியொன்று உருவாக வேண்டியதன் அவசிய க்தை அவர் உணர்து கொண்டு இதற்கான முழு முயற்சி க்ளையும் மேற்கொண்டார்.
லெனினும், அவருடைய சகாக்களும் இம்மார்க் கத்தில் பல சிக்கல்களையும், சிரமங்களையும் எதிர்நோக்க வேண்டியவர்களாக இருந்தனர். புரட்சிகரமான கட்சி யினை உருவாக்கும்போது "சட்டபூர்வமான மார்க்ஸிஸ்டு கள்." "சட்டபூர்வமான பொருளியலாளர்கள்" என்ப வர்களுக்கெதிராக லெனினும் அவருடைய சகாக்களும் போராடவேண்டியதாக இருந்தது. "சோ. க. க. எவ்வாறு உருவாக்கப்பட்டது, எவ்வாறு
வாழ்கிறது, எவ்வாறு பணிபுரிகிறது" என்ற ஐ. ஸ்வெற்ஸ், ஐ. யூடி ன் ஆகியோருடைய நூலிலிருந்து, மாஸ்கோ, 1982

'வரலாறும் ட telegs Jeupo
இகோர்இல்யின்ஸ்கி டி. எஸ்ஸி (சட்டம்)
சோவியத் சமஷ்டியின் லெனினிய கோட்பாடுகள்
ஒவ்வொரு தேசத்தின் நலன்களைக் கருத்திற்கொண்டு முழுச் சமுதாயத்தின் நலனகளையும் இணைக்கின்ற மிகச் சிறந்த ஒரு பல்தேசிய ராஜ்யத்தின் உருவாக்கமே சோஷலிஸ சமஷ்டி என்பதை சோவியத் யூனியனின் அணு வம் நிரூபித்துள்ளது.
சோஷலிஸ் சமஷ்டி
கம்யூனிஸ்ட் கட்சியின் வழிநடத்தலின் கீழ் ஒரு புதிய சமூக அமைப்பினடிப்படையில் உருவாக்கப்பட்ட சோஷ லிஸ் வகையிலானதே சோவியத் சமஷ்டியாகும். சமூகஅரசியல் நிலைமை மற்றும், சட்ட இயல்புகளினல் அது அடிப்படையிலேயே பூர் ஷ்வா சமஷ்டியிலிருந்து வேறுபடு கிறது5
உற்பத்திச் சாதனங்களின் (நிலம், தொழிற்சாலைகள் முதலியன) பொது உரிமை மற்றும் சோஷலிஸ் பொரு ளாதார அமைப்பு போன்ற பொதுவான பொருளாதார அடிப்படையைக் கொண்ட குடியரசுகளை இன்று சோவியத் சமஷ்டி அமைப்பு ஒன்றிணைத்துள்ளது. வளர்ச்சியுற்ற சோஷலிஸ்த்தின் கீழ் சோ. சோ. கு. ஒ. வின் பொருளா தாரம் ஒரு தனி தேசிய பொருளாதாரக் கூட்டை உள் ளடக்கி தேசமக்களின் சகோதரத்துவ நட்புறவுக்கான ஒரு உறுதியான பொருளாய்த அடிப்படை யை ஏற்படுத்து கிறது. சோவியத் சமஷ்டியின் சமூக அடித் தளம் என்பது தொழிலாள வர்க்கம், கூட்டுப்பண், ணை விவசாயிகள், புத்திஜீவிகள் ஆகியோரின் கூட்டேயாகும்.

Page 21
38 சோவியத் சமஷ்டியின் லெனினிய கோட்பாடுகள்
தேசிய பிராந்தியக் கோட்பாடு தேசிய பிராந்தியக் கோட்பாடு மீதான அதன் அமைப்பாக்கமே சோவியத் சோஷலிஸ் சமஷ்டியின் ஒரு விசேட அம்சமாகும். இக்கோட்பாட்டிற்கு தொழிலாள மற்றும் சுரண்டப்படும் மக்களின் உரிமைப் பிரகடனத்தில் (1917 நவம்பர்) சட்ட இயைவு தரப்பட்டது.
இந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே மத்திய ஆசியாவில் பல சோவியத் குடியரசுகள் உருவாக்கப் பட்டன.
இப்போது சோவியத் சமஷ்டியிலுள்ள எல்லா அங் கத்துவ பிரதேசங்களும் தேசிய பிராந்தியக் கோட்பாட் டில் உருவாக்கப்பட்ட இறைமை மிகு ராஜ்யங்களாயிருக்
கின்றன,
f இஷ்டபூர்வ இணைவு
தேசங்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் சமதையான குடியரசுகளாக இஷ்டபூர்வமாக இணைதல் என்பவற்றி னடிப்படையிலேயே சோவியத் சமஷ்டி உருவாக்கப்பட் டது. இஷ்டபூர்வமாக இணைவதென்பது சோஷலிஸ் ரக சமஷ்டியின் ஒரு தனித்துவமான அம்சமாகும்.
இஷ்டபூர்வமாக இணைதல் என்ற கோட்பாட்டின் அர்த்தம் சமஷ்டி உறுப்புகள் தமது சுயவிருப்பப்படி இணைந்துள்ளன என்பது மட்டுமல்ல, அது இஷ்டபூர்வயான இணக்கத்தின் அத்திவாரத்தில் ஏற்பட்டதுமென்பதாகும். சோ, சோ. கு. ஒ வின் 1977 அரசியல் யாப்பும் யூனியன் குடியரசுகளின் அரசியல் யாப்புகளும், சோ. சோ. கு. ஒ. விலிருந்து சுதந்திரமாகப் பிரிந்து செல்லும் உரிமையையும் ஒவ்வொரு குடியரசுகளுக்கும் வழங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. -
சோ. சோ. கு, ஒ, அரசியல் யாப்பின் 70வது விதியி லும், சமஷ்டியின் எல்லா உறுப்புகளின் சட்டபூர்வ நிலைமையை தீர்மானிக்கின்ற ஏனைய சட்டங்களிலும் குடியரசுகளின் சமத்துவம் தெளிவாகக் குறிப்பிடப்பட் டுள்ளன.
சோ. சோ. கு. ஒ. வை உருவாக்குகின்ற எல்லா யூனி யன் குடியரசுகளும் சம உரிமைகளையும் சமசட்டங்களையும் கொண்டுள்ளன. "
ஜனநாயக மத்தியத்துவம் சோவியத் சமஷ்டியின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று ராஜ்ய வாழ்விலான அடிப்படைப் பிரச்னைகளிலும் சோவியத் குடியரசுகளின் பரந்த முன்முயற்சிகளிலும் ஐக்கியத்தை உறுதிப்படுத்துகின்ற ஜன நாயக மத்தியத்துவமாகும்.

வரலாறும் அனுபவமும் 39
sénio
சர்வதேச வாழ்விலும், தேச பாதுகாப்பை அமைப்பதி
லும், ராஜ்ய அமைப்பாக்கத்திலும், பொருளாதார மற்
றும் கலாசார வாழ்வின் வளர்ச்சியிலும் ஒரேவிதமான கொள்கையை ஏற்படுத்தி செயற்படுத்துவதையே அது உறுதிப்படுத்துகிறது.
சோ. சோ. கு. ஒ. சுப்ரீம் சோவியத் (நாடாளுமன்றம்) இரு சபைகளைக்கொண்டுள்ளது. ஒன்று யூனியன் சோவியத் யூனியன் சோவியத் தேசத்தின் எல்லாத் தொழிலாள மக் களின் பொது நலன்களைப் பிரதிபலிக்கிறது. தேசிய இனங் களின் சோவியத் யூனியன் மற்றும் தன்னுட்சிக் குடியரசு களின் நலன்களைப் பிரதிபலிக்கிறது.
O Ꭴ O CO OO Oo
சமஷ்டியின் இறைமையைப் பூரணமாக அதன் உறுப்பு களின் இறைமையோடு எவ்விதம் இணைப்பது என்ற பூ ர் ஷ் வா சமுதாயத்தில் தீர்க்கப்படாத gp(5 பிரச்னையை உலக வரலாற்றில் சோவியத் யூனியனே தீர்த்துவைத்துள்ளது. முழு சோவியத் மக்களின் நலன் களின் பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலா சார வளர்ச்சிக்கு அக்கறை காட்டுகின்ற யூனியன் குடியர சுகளின் பொது நலன்களின் பொருட்டுமே சோ, சோ. கு. ஒ. தனது இறைமையை நடைமுறைப் படுத்துகிறது.
அதே வேளையில் ஒவ்வொரு யூனியன் குடியரசின் அடிப்படை நலன்களும் கூட முழு சோ. சோ. கு. ஒ. வின் நலன்களிற் பிணைந்திருக்கிறது.
தமது இறைமை கெளரவிக்கப்படுகின்றதும் முழு சோவியத் அரசின் பலத்தில் தங்கியிருப்பதுமான சோவி யத் யூனியன் குடியரசுகள் தமது வளர்ச்சிக்கும், உறுதிக் கும் அக்கறைகாட்டி வருகின்றன.
vo خهYA S<< ནི་ ဂိဖုရွှဲ چھ Aھ ཚོལ་བ། ཁ་བ། ས་ལ་ལོ་ཁམས་ས།། معتصمیم كى كه , ,፩` معنی T ?
E A R |_AL AI WEST Y . . .
CHUN NAKAM / y -
سماوير / سمہ سے ހރ : }<,,"."=*
═m==ቛቛ” ̆ ̈ **飞

Page 22
ÉeilagsögoÖb - 。ーーーーー***** -ー。ー、こ
இன்றைய உலகும்
ஜியோர்ஜி ஒஸ்ருே மொவ் செர்ஜி பெலென்கோவ்
- சோஷலிஸ் வெளிநாட்டுக் கொள்கையும் மனித உரிமையும்
எமது காலத்தின் பிரதான பிரச்னை களுள் தனிமனித சுதத்திரம, ஜனநாய கம், மனித உரிமைகள், சமத்துவம், மனிதத்துவம் எனபன முதலிடத்தை வகிக்கினறண சோஷலிஸம், முதலாளித் துவம் ஆகிய ஆடுவழிமுறைகளிடையே நிலவும் சித்தாந்த முரண்பாடுகளின்
நடுமையமாக இவைகளே உள்ளன.
தெளிவான நிலைபாடுகள்
தினிமனித உரிமைகள், சுதந்திரங்கள் என்பவற்றை உறுதிசெய்வதில் ஆக்கபூர்வ மான சர்வதேச உடன்படிக் சுைக்ளுக்கிணங்க சோஷலிஸ் நாடுகள் செயன்முனைப் பாகப் பணியாற்றிவருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை யின் கொள்கைச் சாசனத்தில் உள்ளடக்கப்பட்ட அடிப் படை மனித உரிமைகள், சுதந்திரங்கள் என்பவற்றிற் குக் கெளரவமளிக்தல் சோவியத் ஒன்றியத்தின் முன் னெடுப் பேயாகுமென்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அடிப்படை மனித உரிமைகள், சுதந்திரங்கள் என்பவற்றிற்குக் கெளரமளித்தல் சோ சோ.கு. ஒ வின் அரசியல் யாப்பில் முககிய இடத்தினை வகிக்கிறது. மனித உரிமைகளுக்கான கெளரவம் ஏனைய சோஷலிஸ் நாடு

வெளிநாட்டுக் கொள்கையும் ظواهد صة உரிமையும் 4i.
களின் அரசியல் யாப்புகளிலும் இடம்பெற்றுள்ளன. சமா தானம், சமாதான சக வாழ்வு என்பவற்றை உறுதி செய்தல், சகல நாடுகளுக்கும், அவை சிறியவையாக இருந்தாலென்ன, பெரியவையாக இரு நதாலென்ன, சம மான அந்தஸ்த்தையும், கெளரவமான இடத்தையும் வழங்கு த ல் மக்களுடைய இறைமைகள், சுகந்திரங்கள் என்பவற்றிற்கு மேலும் கெளரவமளி பதற்கான சூழ் நிலைகளே உருவாக்குதல் என்பவற்றை சோஷலிஸ் நாடு கள் தமது கொள்கைகளாகக் கொண்டுள்ளன.
1978 நவம்பர் மாதம் மாஸ்கோவில் நடைபெற்ற வார்ஸோ ஒப்பந்த நாடுகளின் அரசியல் ஆலோசனைக் கமிட்டியின் கூட்டம் மனித உரிமைகள் பற்றிய சர்வ தேச பிரகடனமொன்றை உருவாக்கியது. மனித உரிமை கள் பற்றி சகோதரத்துவ சோஷலிஸ் நாடுகள் வலு வான, தெளிவான நிலைபாடுகளைக் கொண்டிருக்கின்றன, இந்நாடுகள் தமது அரசியல் யாப்புகளுக்கிணங்கவும், சர்வதேச ஒப்பந்தங்களுக்கமையவும், ஐக்கிய நாடுகள் சபையின் சாஸனத்தின் படியும். ஐரோப்பிய மகாநாட்டின் இறுதித் தீர்மானங்களுக்கியையவும் தமது உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைச் செயற்பாடுகளில் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து அவற்றைப்பாதுகாத்து வரு கின்றன.
மனித உரிமைகளை மீறுபவர்கள் யார்?
மேற்கத்திய உயர்மட்ட அரசியல்வாதிகள், ராஜ்ய வாதிகள் ஆகியோரின் அண்மைக்காலச் செயற்பாடுகளின் விளைவாக மனித உரிமைகள் மீதான சர்வதேச ஒத் துழைப்புக் கோட்பாடுகள் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள் 66.
சில நேட்டோ நாடுகள் மனித உரிமைகள் பற்றிய விவகாரத்தில் சோஷலிஸ் நாடுகளுடன் இணக்கத்தை அடையமுடியாத நிலையிலுள்ளதுடன் கெடுபிடி யுத்தக் கொள்கையினை நியாய படடுத்தவும் முனைந்து வருகின்றன. சோவியத் ஒன்றியத்தை விட மேலான இராணுவ உயர் நிலையை அடைவதற்கு முயற்சிக்கும் வாஷிங்டன் நியூக்கி லிடி ர் Lð sig) (b ஏனைய ஆயுதங்களின் போட்டியைத் தூண்டிவிட்டு வருகிறது, இது சோஷலிஸ் சமாஜத்திற்கு விரோதமான சூழ்நிலை யை உருவாக்கி வருவதுடன் முதலா ளித்துவ உலகின் சித்தாந்த வாதத்தின் பலவீனத்தையும் புலப்படுத்துகிறது.
மனித உரிமைகளைக் கெளரவித்தல் குறித்த ஒரு நாட்டிலுள்ள சமூக முறைகளினுல் தீர்மானிக்கப்படுகின்ற

Page 23
42 சோஷலிஸமும் இன்றைய உலகும்
போதிலும் உலகின் ஏனைய நாடுகளில் இதற்குச் சாதக மான அல்லது எதிரான சூழ்நிலைகளும் நிலவுவதைக் காணலாம். முதலாளித்துவ நாடுகளில் பிற்போக்குச் சக்திகள் ஜனநாயக உரிமைகளையும், சுதந்திரங்க%ளயும் மீறும்வகையில் கெடுபிடி யுத்தங்களை நடாத்திவருகின்றன. ஆனல் இணக்க வமைதிக்கொள்கையோ இந்த உரிமை களைப் பேணுவதற்கான வழிவகைகளை உருவாக்க உதவு கிறது. நாடுகளுக்கும், மக்களுக்குமிடையில் நிலவும் நம்பிக்கையீனங்கள், பதட்ட நிலைகள் என்பன சர்வதேச ஒத்துழைப்பைச் சிதைவுறச் செய்வதன் மூலம் மனித உரிமைகள் மீறப்படுவதற்கும் வழிவகை செய்கின்றன. இணக்கவமைதிக் காலகட்டத்தில் கிறீஸிலும், போர்த்துக் கல்லிலுமிருந்த பாஸிஸ் சர்வாதிகாரிகள் அழித்தொழிக்கப் பட்டார்கள், ஸ்பெயினில் ஜனநாயகமயப்படுத்தல் ஆரம் பிக்கப்பட்டது. மேற்குலகில் ஆரம்பித்துவைக்கப்பட்ட " மனித உரிமைகள் இயக்கத்தின்" செயற்பாடுகள் ஒரு தனிமனிதரேனும் சுதந்திரத்தைப்பெற உதவிசெய்யவில்லை, இதற்குப்பதிலாக சர்வதேச உறவுகளில் பதட்ட நிலையும், நம்பிக்கையீனமும் வளர்வதற்கே இவை உதவின.
சமாதான, சோஷலிஸ் சிந்தனைகளின் ஐக்கியம்
சோஷலிஸ் சமாஜநாடுகள் சமாதானம், சர்வதேச பந்தோபஸ்த்து என்பவற்றிற்கான போராட்டத்தை மனித உரிமைகளுக்கான தமது போராட்டத்துடன் பிணைத்துள்ளன. போலிஷ் மக்கள் குடியரசின் முன்னெ டுப்பினுல் ஐக்கிய நாடுகள் சபையின் 33வது பொதுக் கூட் டத் தொடரில் சமாதானம் வாழ்க்கைக்கான உரிமை யாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
இப்பிரேரணைக்கெதிராக ஒரு வாக்குக் கூட இடப்பட வில்லை, அத்துடன் உலக மக்களாலும் இது பெரிதும் வர வேற்கப்பட்டது. "சமாதான வாழ்க்கைக்கான உரிமை கள்" என்ற தலைப்பில் ஆமன்ட் ஹமர் நிதியமும், ஸ்ரஸ் பேர்க் மனித உரிமைகள் சங்கமும் இரண்டு சர்வதேச கருத்தரங்குகளை நடாத்தின. இக்கருத்தரங்குகளில் பங்கு கொண்ட சோஷலிஸ் நாடுகளின் பிரதிநிதிகளால் முன் வைக்கப்பட்ட பிரேரணைகள் முக்கியமான பிரச்னைகள் குறித்து ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை உருவாக்குவதற் குப் பெரிதும் உதவிசெய்தன;
சமாதான வாழ்க்கைக்கான உரிமையினை சட்டமூலங் களாலோ அல்லது அரசியல் அறிக்கைகளாலோ மட்டும் உறுதிசெய்துவிடமுடியாது. உலக அளவிலும், பிரதேச அடிப்படையிலும் மேற்கொள்ளப்படும் அ ர சி ய ல்,

சோஷலிஸ் வெளிநாட்டுக் கொள்கையும் மனித உரிமையும் 43
இராணுவ, சமூக, தகவல், கலாச்சார மற்றும் ஏனைய பல செயற்பாடுகளின் கூட்டு விளைவாகவே இது உறுதி செய்யப்படமுடியும்.
மனித உரிமைகள் குறித்த எந்தவொரு பிரச்னைக் கும் சர்வதேச சட்டங்கள், நியதிகள் என்பவற்றிற் கிணங்கவெ தீர்வுகாணப்படவேண்டும். தனிமனித குடியி யல், அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளும், சுதந்திரங்களும் சோஷலிஸ மண்ணில் செழிப்பாக வளர்ச்சியடைந்துள்ளன, இப்பிரச்னைகள் குறித்து சர்வதேச ஒத்துழைப்பை உருவாக்குவதில் சோஷலிஸ் நாடுகளின் பொறுப்புவாய்ந்த, ஆக்கபூர்வ மான பங்களிப்பிற்கான ஆன்மீக அடித்தளத்தினை இது உருவாக்குகிறது.
நவீன உலகில் மனித உரிமைகள், சுதந்திரங்கள் என்பவற்றின் நலன்களைப் பாதிக்கும் உலகப் பிரச்னை களுக்குத் தீர்வுகாண்பதில் சோஷலிஸ் நாடுகள் எப் பொழுதும் ஆர்வம் காட்டிவருகின்றன.
மக்களினதும், ஒவ்வொரு தனிமனிதரினதும் வாழ்க் கைக்கான ஆரோக்கியமான சூழலை உறுதிசெய்யும் உரிமை இப்பொழுது சர்வதேசப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கைத்தொழிற்துறைக் கழிவுப் பொருட்களிஞலும், நவீன பேரழிவு ஆயுதங்களைப் பரீட்சிப்பதஞலும், வாகனங் களின் அதிகரிப்பினுலும் வளிமண்டலமும், கடல்களும், சமுத்திரங்களும், மண்ணும் மாசடைந்து வருகின்றன. இச்செயற்பாடு நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்றது.
எனவே இணக்கவமைதி, ஆயுதப்பரிகரணம் போன்ற வற்றுடன் சூழற் பாதுகாப்பு, சூழலை விருத்திசெய்தல் ஆகியவற்றிலும் கவனஞ்செலுத்துமாறு சோஷலிஸ் நாடு கள் உலக சமாஜத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன:

Page 24
& : ; ༤ است. با
. வளரும்நாடுகளின் இன்றைய பிரச்ஜனகள்
தேசிய விடுதலையும்
சர்வதேசச் சட்டமும்
தேசிய விடுதலைச் சக்திகளு3கும், சமூக முற் போக்குச் சக்திகளுக்கும் எதிராக ஏகாதிபத்திய பிற்போக்குவாதிகளால், எல்லாவற்றிற்கும் மேலாக ஐ க் கி ய அமெரிக்காவிஞரல் தொடுக்கப்பட்டுளள பரந்த அ1ாவிலான தாக்குதல்கள் சர்வ தேச சட்டமுறைகளை மீறுவனவாக அமைந்துள்ளன. சர்வதேச உறவுகளின் கோட்பாடுகளும்,தரங்களும் ஏகாதிபத்திய வாதிகளாலும, பிறபோக்குவாதிகளா லும், திரிபுபடுத்தப்பட்டுள்ளன:
சர்வதேசச் சட்டம் பற்றிய
இரண்டு அணுகுமுறைகள்
புரட்சிகர விடுதல்ை இயக்கங்களும், அவற்றிற்கு ஆதரவளிக்கும் நாடுகளும் சமாதானத்தை வலுப்படுத்து வதற்காகவும், தேசிய, சமூக விடுதலை என்பவற்றின் நலன் 9 ஞக்காகவும் சர்வதேச சட்டங்களையும், கோட் பாடுகளையும் வெற்றிகரமாகப் பிரயோகித்து வருகின்றன. இவ்வாறே நாடுகளினதும், மக்களினதும் சுயநிர்ணய உரிமைக் கோ ட பாடுகள் கலோனியல் ஆட்சியினருக்கு முடிவுகட்டுவதற்கான போராட்டங்களுக்கான சட்டபூர்வ மான தளத்திக்ன உருவாக்கித் தருகின்றன. இதன் அடிப் படையில் கலோனியலிஸ் மும், இனவாதமும் gllவிரோதமாக்கப்பட்டுள்ளன. தமது இயற்கை வளங்கள் மீது தேசிய இறைமையைப் பேணும் கோட்பாடுகள் ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகள் வெளிநாடுகளுக் குச் சொந்தமான சுரங்கத்தொழில், எண்ணெய்க் கம்பனிகளைத் தேசியமயமாக்குவதற்கு வழிவகை செய்தன.

தேசிய விடுதலையும் சர்வதேசச் சட்டமும் 45
பிரதேச ஒருமைப்பாட்டுக் கோட்பாட்டின் உதவியால் சட்டவிரோதமாகச் சுவீகரிக்கப்பட்ட பல பிரதேசங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இந்தியா கோவா வையும், தியூவினையும், ஏனைய சில பிரதேசங்களையும் மீட்டெடுத்துக் கொண்டது, இந்தோனேசியா மேற்கு இரியானையும், பனமா பணு மாக்கால் வாய்ப்பிரதேசத்தை மீட்டெடுத்துக்கொண்டன.
ஏகாதிபத்தியப் பிற்போக்குவாதிகள் விடுதலை இயக் கங்களையும், இவற்றிற்கு ஆதரவளி, கும் நாடுகளையும் அடக்கியொடுக்குவதற்காகவும், தமது சொந்த நலன்களைப் பேணுவதற்காகவும் சர்வதேச விதிகளை தமக்குச் சாதக மாகத் திரித்துப் பிரயோகிக்க முனைந்து வருகிருர்கள். தற்போதைய ஐக்கிய அமெரிக்க நிர்வாகபீடம் ஏனைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் மேற்கொண்டு வரும் வெளிப்படையான தலையீடுகளை "பயங்கரவாத விரோத நடவடிக்கைகள்" என்ற பெயரில் நியாயப் படுத்த முனைந்து வருகிறது. றிகன் நிர்வாகத்தினரின் பார்வையில் சகல புரட்சிகர விடுதலை இயக்கங்களும் "சர்வதேச பயங்கரவாதத்தின்" வெளிப்பாடுகளாகவே உள்ளன.
சோஷலிஸ் புரட்சிகள், ஏகாதிபத்திய விரோத, தேசிய விடுதலை, மக்கள் ஜனநாயகப் புரட்சிகள், வெகு ஜன விவசாயிகள் இயக்கங்கள், பாஸிஸ் மற்றும் ஏனைய கொடுங்கோலாட்சியினரைத் தூக்கிவீசுவதற்கான வெகு ஜனப் போராட்டங்கள், தேசிய அடக்குமுறைக்கெதி ரான ஜனநாயக இயக்கங்கள் ஆகியன சுரண்டல், அடக்கு முறை என்பவற்றிற்கெதிரான உலகப் புரட்சிகர மார்க் கத்தில் ஒன்றிணைகின்றன.
பயங்கரவாதச் சக்திகளையும், பிரிவினைச் சக்திகளை யும் உலகப் புரட்சிகர மார்க்கத்திற்குள் உள்ளடக்கு வதற்கு மேற்கத்திய அரசியல்வாதிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகள் அரசியல்ரீதியாகவும், சர்வதேசச் சட்டரீதியாகவும் ஆதாரமற்றவையாக உள்ளன.
உண்மையான புரட்சிகரச் சக்திகள் மக்களின் சுய நிர்ணய உரிமையினை நிபந்தனைகளெதுவுமின்றி ஏற்றுக் கொள்கின்றன, 1970ல் ஐக்கிய நாடுகள் சபையினுல் நிறைவேற்றப்பட்ட சர்வதேசச் சட்டங்களின் கோட்பாடு கள் பற்றிய பிரகடனத்தின் சகல விதிகளையும் முழுமை யாக அங்கீகரிக்கின்றன.
புரட்சிகர விடுதலைப் போராட்டத்தின் சட்டரீதியான அடிப்படைகள்
உலகப் புரட்சிகர வழிமுறையில் உள்ளடக்கப்படக் கூடிய இயக்கங்களின் சட்ட்ரீதியான அந்தஸ்த்து என்ன? சர்வதேசச் சட்டங்களின்படி உள்நாட்டுரீதியாகவோ

Page 25
4 () வளர்முக நாடுகளின் இன்றைய பிரச்சினைகள்
அல்லது சர்வதேச ரீதியாகவோ ஏற்படும் முரண்பாடு களிலிருந்து உதயமாகும் சகல புரட்சிகர விடுதலை இயக் கங்களும் இதனுள் அடங்கும்.
கலோனியல் எதிர்ப்பு, இனவாத எதிர்ப்பு இயக்கங் களும், புரட்சிகளும், யுத்தங்களும் சர்வதேசிய பிரிவினுள் அடக்கப்படுகின்றன. சம உரிமைக் கோட்பாடுகள், மக்களினதும், தேசங்களினதும் சுய நிர்ணய உரிமைக் கோட்பாடுகள் என்பவற்றிலிருந்து உருவாகிய ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனம் கலோனியல் நாடுகளுக் கும், மக்களுக்கும் சுதந்திரத்தை வழங்கியுள்ளதுடன் கலோனியலிஸத்தை ஒர் குற்றச் செயலாகவும் பிரகடனஞ் செய்துள்ளது. அத்துடன் கலோனியலிஸம், இனவாதம் என்பவற்றிற்கெதிரான மக்களின் போராட்டத்தை சட்ட பூர்வமானதென முழுமையாக அங்கீகரிக்கிறது. இவற் கிணங்க, தென்னுபிரிக்கக் குடியரசிற்கு உதவி வழங்கல். நமீபியாவில் தேசிய விடுதலை இயக்கத்தினை அடக்கி யொடுக்குதல் ஆகிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஐக்கிய அமெரிக்காவும் மற்றும் ஏனைய மேற்கத்திய நாடுகளும் சர்வதேச குற்றச்செயல்களை மேற்கொண்டு வருகின்றமை புலனுகின்றது.
தமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற் காக, நமீபிய மக்கன் நிகழ்த்திவரும் ஆயுதமேந்திய போராட்டம் ஐ.நா. சாஸனத்தின் 51வது விதியின்படி சட்ட பூர்வமான தற்பாதுகாப்பு நடவடிக்கையேயாகும்.
சமுதாயப் புரட்சிகள், விவசாயிகளின் வெகுஜன இயக்கங்கள், கொடுங்கோலாட்சியினரைத் தூக்கிவீசுவதற் கான வெகுஜனப் போராட்டங்கள், வெளிநாட்டு அடக்குமுறைக்கெதிரான வெகுஜன இயக்கங்கள் என்பன வெல்லாம் சர்வதேசப் புரட்சிகர இயக்கத்தில் உள்ளடக் கப்படுகின்றன.
சோஷலிஸ், தேசிய, மக்கள் ஜனநாயகப் புரட்சிகளை பிற்போக்குவாதிகள் விசேஷமாகத் தாக்கிவருகிருர்கள். இவைகள் "சட்டவிரோதமானவை' எனக்கூறிவருவது டன் இவற்றைத் தடைசெய்யவும் முனைந்து வருகிருர்கள்.
மனிதகுல சமுதாயத்தின் அபிவிருத்தியில் புரட்சிகள் ஸ்தூலமான அம்சமாக இருக்கின்றன இதனுற் தான். இவற்றின் தவிர்க்கமுடியாத்தன்மையையும், சட்டபூர்வ மான தன்மையையும் சாந்த மனம் படைத்த அரசியல் வாதிகளும். சித்தாந்தவாதிகளும் கூட ஏற்றுக்கொண்டுள் ளார்கள். சோஷலிஸ், கம்யூனிஸ் நாடுகள் தோன்றுவதற்கு முன்னரே நீண்டநெடுங்காலமாக உலகில் புரட்சிகள் இடம்பெற்றுவந்துள்ளன. ஆனல் விஞஞான சோஷலி ஸத்தின் தோற்றமும் அதன் பரவுகையும், மார்க்ளியக்
 

தேசிய விடுதலையும் சர்வதேசச் சட்டமும் 47
கட்சிகளின் செயற்பாடுகளுமே புரட்சிசுரப் போராட்டத் தின் ஸ்தூலமான குனம் சத்தையும், அதனுடைய வர லாற்று ரீதியான தவிர்க்கமுடியாத் தன்மையையும் உலகிற்குப் புலப்படுத்தின. இதற்குப் பின்னர், ஐ.நா. வின் சாஸ்னத்தின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடுகள் உள்ளடக்கப்பட்டபோது புரட்சிக்கான உரிமையும் சர்வ தேச சட்டத்தில் வலுவான ஒர் இடத்தைப் பெற்றுக் கொண்டது. புரட்சிகர புனர்நிர்மாணத்திற்கான மக்களின் உரிமையின் சட்டபூர்வமான தன்மையையும் இது வெளிப் படுத்துகிறது.
புரட்சிகர விடுதலை இயக்கங்களுக்கு உதவி வழங்கல்
தமது உரிமைகளுக்காகப் போராடும் மக்களுக்கு உதவி வழங்கும் கோட்பாடு நடைமுறையிலுள்ள சர்வ தேசச் சட்டத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த உதவி பல வடிவங்களில் அமைந்துள்ளது. கலோனியலிஸம், இனவாதம் ஆகியவற்றிற்கெதிரான தேசிய விடுதலை இயக் கங்கள் ஆயுதங்கள் உட்பட சகல வகையான செயற் பாட்டு உதவிகளையும் பெறும் உரிமையினைக்கொண்டுள் Ꭶl ᎧᏡᎢ . -
நடைமுறையிலுள்ள சர்வதேசச் சட்டத்தின் கீழ் சமூக, அரசியற் புரட்சிகளை மேற்கொள்ளும் மக்கள் வெளிநாட்டுத் தலையீடுகளிலிருந்தும், ஏற்றுமதி செய்யப் படும் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளிலிருந்தும் தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக சகலவகையான உதவிகளை யும் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு நாட்டில் புரட்சிக்கான சூழ்நிலை நிலவுமேயாயின், புரட்சி முற்றிக் கணிவதற்கான முன்நிபந்தனைகள் அந்நாட்டில் காணப்படுமே யாயின் எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை அந்தாட்டிற்கு ஏற்றுமதி செய்வது சட்டவிரோதமான தாகும், எனவே உண்மையான புரட்சி தோல்வியடை யவே முடியாது. இதனுற்தான் புரட்சிகரச் சக்திகள் சர்வதேசச் சட்டங்கள் அமுற்படுத்தப்படுவதில் விசேஷ அக்கறை காட்டிவருகின்றன.
பாட்டாளி வர்க்கச் சர்வதேசியக் கோட்பாடுகளி ணுல் வழிநடாத்தப்படும் சோவியத் ஒன்றியமும் மற்றும் ஏனைய சோஷலிஸ் சமாஜ நாடுகளும் நடைமுறையிலுள்ள சர்வதேசச் சட்டங்களிஞல் அங்கீகரிக்கப்பட்ட வழிமுறை களில் விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவும், உதவியும் வழங்கிவருகிறது. வர்க்கப் போராட்டம் , உள்நாட்டு அரசியற் சக்திகளின் சுட்டு என்பவற்றின் வில்ஹவுகளி லிருந்து எவ்வகையான செயற்பாடுகளை எத்திசையில்

Page 26
48 வளர்முக நாடுகளின் இன்றைய பிரச்சினைகள்
ஆற்றலாமென்ற தீர்மானங்களை மக்கள் தாமே எடுப்பு தற்கு இக்கொள்கை வழிவகை செய்கிறது. -
ஒரு நாட்டில் புரட்சி பூர்ணமாக வெற்றிபெற்றல் புதியதொரு அரசாங்கத்தை நிறுவி அதனைப் பலப் படுத்தி, நிலைபெறச் செய்தல் வேண்டும். இந்த அவசர காலநிலைமையில் புதிய அரசிற்குப் பயமுறுத்தல்கள் எதுவும் விடுக்கப்பட்டால் அந்நாட்டில் மனித உரிமை களை ஒரளவு கட்டுப்படுத்தக் கூடிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளலாம். சர்வதேச குடியியல், அரசியல் உரிமைகள் சட்டத்தின் 4வது விதியில் இது தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்புக் கவுன்ஸிலின் அங்கீகார மின்றி எந்தவொரு ராஜ்யமும் புரட்சிகர அரசொன்றின் உள்நாட்டுக் கொள் ைக + kரில் எக்காரணங்கொண்டும் சட்டரீதியாகத் தலையீடு செய்ய (1pւգ ԱյTֆl.
சோவியத் பத்திரிகைகளிலிருந்து.

இஸ்லாமிய மறுமலர்ச்சியும் மககளின் தேசிய விழிப்பும்
"முஸ்லிம் புரட்சி, முஸ்லிம் புர சி" முஸ்லிம் மறுமலர்ச்சி', இஸ்லாமிய புன ருத தாரணம்" என றெல்லாம் : தலளித் துவ சித்தாந்த வாதிகள் முத்திரை குத் தும் சம்பவங்கள் கடந்த பத்தானடுகளா கவே முஸ்லிம நாடுகளில் இடம் பெற்று வருகினறன. இவற்றின் அர்த்தம் தான் என்ன?
முஸ்லிம் உலகில் இடம் பெறும் பலவிதமானதும்_நாளு விதமானதுமான சம்பவங்களிற் காணப்படும் ஒரு பொது அம்சம் அவை இஸ்லாத்துடன் இணைக்கப்பட்டுள்ளன, இஸ் லாமிய சுலோகங்களின் கீழ்கூட நடைபெறுகின்றன என்ப தேயாகும். இந்த சமூக-அரசியல் இயக்கத்தின் அம்சம் முதலாளித்துவ மேற்கில் இஸ்லாத்தில் அதிக அக்கறையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமிய 'மறுமலர்ச்சி" பற்றி பல வித அரசியல் சக்திகள் காரசாரமாக விவாதிக்கின்றன. அந்த விவாதங்களெல்லாம் முஸ்லிம் உலகில் எற்படும் மாற் றப் போச்குகளின் சாரத்தை குறிப்பதாயிருப்பதில்லை. மாருக அவற்றின் உண்மை நிலையை மறைப்பதாகவே இருக் கின்றன. அத்துடன் பல மத்தி ய கிழக்கு நாடு கனிலும் சில ஆபிரிக்க நாடுகளிலுமுள்ள இஸ்லாமிய மனுேபாவத்தின் இப்போதைய தீவிரத் தன் மையும் மேற்குலகிலுள்ள அரசி யல் வட்டாரங்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. இதிலுள்ள உண்மை என்னவெனில் முதலாளித்வைத்திற்குச் சார்பான முஸ்லிம் கிழக்கின் வாழ்வில் இந்த மாற்றப் போக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினுல் அது மேற்குலகை யும் மோசமாகப் பாதிக்கும் என்பதே.
சமகால அரசியல் வாழ்வில் இஸ்லாத்தின் பாத்திரம், முஸ்லிம் உலகில் இப்போது வேகமாக பரவிவருகின்ற புலப் பாடுகளையும் மாற்றப் போக்குகளையெல்லாம் சோ. க. க. 26வது காங்கிரஸ் (1981) ஆராய்ந்தது.
நீதிக்கும் சமத்துவத்திற்கும் முஸ்லிம் மக்களின் வரலாறு, பல நூற்ருண்டுகளாக சுரண்டலுக்கும் அடக்கு முறைக்கு எதிரான பல இயக்கங்
கள் மத வடிவத்தையே எடுத்துள்ளதை நீ ரூபிக்கின்றன. ஆரம்பகாலங்களிற் கூட அவ்வித இயக்கங்களில் சடுபட்ட

Page 27
50 இஸ்லாமிய மறுகலர்ச்சியும் மக்களின் தேசிய விழிப்பும்
வர்கள் சர்வாம்சி சமத்துவம், சமூக நீதி பற்றியெல்லாம் குறிப்பிட்டார்கள். அவ்வித இயக்கங்களை வெகுஜனங்களு டைவதாக்கியது மித வடிவத்தில் சமூகத் தேவைகளை முன் வைத்ததே என்பதை உண்மைகள் காட்டுகின்றன். குரா னில் ஆதாரம் கொண்டுள்ள சமத்துவம், நீதி பற்றிய கருத்துக்களை அவர்கள் உதவிக் கழைத்துக் கொண்டது ஒரு பொதுவான அம்சமாயுள்ளது. எவ்வாருயினும் இந்த இயக்கங்களை நசுக்க முயன்ற சக்திகளும்கூட தமது நட வடிக்கைகளுக்காக இஸ்லாமிய புனிதத்தைக் கவர்ந்து கொண்டன,
அல்ஜீரியா, லிபியா, சிரியா போன்ற பல அர" நாடுகளில் காலனித்துவ எதிர்ப்புப் போராட்டங்கள் முனைப்பாகியுள்ள எமது காலத்தில் தேசிய விடுதலை இயக் கங்களின் சித்தாந்த அடித்தளமாக இஸ்லாம் இருக்கிறது, இருந்து வந்துள்ளது. தமக்கு விரோதமான முதலாளித்துவ மேற்கின் சித்தாந்தத்திற்கெதிராக இஸ்லாத்தின் கொள் கைகளையும் கோட்பாடுகளையுமே முஸ்லிம் மக்கள் முன்வைக் கின் ருர்கள்.
அரசியல் சுதந்திரத்திற்கான ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டப் பதாகையாக இன்று இஸ்லாம் அடிக்கடி முதலில் இன்னமும் சமூக, பொருளாதார ரீதியில் பின் தங்கிய நாடுகளிலும் இரண்டாவதாக பெரும்பாலான மக் கள் கல்வியறிவற்றேராக அல்லது அரைகுறை கல்வியறிவு பெற்ற விவசாயிகள், கைப்பணியாளர்கள், குட்டி பூர்ஷ் வாக்கள் ஆகியோர் மத சித்தாந்தங்களின் செல்வாக்கிற் குட்பட்டுள்ள, நாடுகளிலும் மூன்ருவதாக செல்வாக்கான அரசியல் கட்சிகள் இன்னமும் உருவாகாத நாடுகளிலும் இடம்பெற்றுவருகிறது. இஸ்லாத்தின் புண்தத்திற்கும் ஷா மன்னரால் இஸ்லாமியப் புனிதம் கெடுக்கப்படும் சுலோகம் புரட்சியின் உந்து சக்தியாகியுள்ள ஈரானில் இந்த நிலைமைகளைக் கள்ணமுடிகிறது. ஆனல் ஈரானில் நிலைமை இஸ்லாத்தை புனருத்தாரணம் செய்வதாவோ புனிதப்படுத்துவதாகவே இல்லை. பிரெஞ்சு வார இதழான *" லெ மொன்டி டிப்ளோமெடிக்’ குறிப்பிட்டதைப்போல ஈரானின் புரட்சி, மேற்குலகினல் புகுத்தப்பட்ட சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி முறையை முழுத் தேச மும் மறுப்பதாகவே இருக்கிறது.
காலனித்துவ கட்டிலிருந்து விடுதலைபெற்ற முஸ்லிம் நாடுகள் ஏனைய வளர்முக நாடுகளைப்போல வளர்ச்சிக்கு எந்தப் பாதையைத் தெரிவு செய்வதென்ற ஐயத்திலிருந் தன (இருக்கின்றன) சில நாடுகளில் பழைய பாரம்பரிய வாழ்க்கை முறைகள் பாதுகாக்கப்படும் அதே வேளையில் விஞ்ஞான சோஷலிஸக் கருத்துகளும் பரவத் தொடங்கின. ஏனைய நாடுகள் அரசியல் சுதந்திரத்தை ஈட்டிய பின்னர் தட பூர் ஷ்வா சித்தாந்த மற்றும் கலாசார செல்வாக்கின் கீழேயே இன்னமும் இருக்கின்றன. அங்கு ஆட்சியிலிருப்

வளர்முக நாடுகளின் இன்றைய பிரச்னைகள் 5.
போர் இன்னமும் நவகாலனித்துவவாதிகளுடன் அரசியல், பொருளாதார பிணைப்பை வைத்துக் கொண்டு பூர்ஷ்வா சித்தாந்தங்களை வளர்த்துக் கொண்டு மேற்குலக வாழ்க்கை முறையையே பின்பற்றுகின்றனர். இவ்வித நிலைமைகளி லேயே அடக்குமுறையாளர்களுக்கெதிரான போராட்டத் தில் ஏழை மக்களை இஸ்லாத்தினல் திரட்ட முடிந்தது.
ஏகாதிபத்தியத்துடனும் பிற்போக்குடனும் இணைந் துள்ள எதிர்ப்புரட்சிச் சக்திகள், ஆப்கானிஸ்தானிலுள்ள வர்களுட்பட எல்லா விசுவாசமான முஸ்லிம்களாலும் இசைவானதாகவும், பிரியமானதாகவும் பேணப்படும் எல்லாவற்றிற்குமெதிராக 'ஒரு புனித போராட்டத்தை" உருவாக்குவதற்காக 'இஸ்லாத்தின் பச்சைக் கொடியை" உயர்த்த எத்தனிக்கின்றன.
சில முஸ்லிம் நாடுகளில் இடம்பெறும் நிகழ்ச்சிகளை ஆராய்ந்தபோது, அவை, சமூக-அரசியல் இயக்கங்களில் இஸ்லாத்தைப் 'பாவிப்பது" முரண்பாடானதும் சிக்கலா னதுமாகவே இருப்பது தெரிகிறது.
எவ்வாருயினும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வெகுஜனங்களை விழிப்புறச் செய்யவும், அவர்தம் உரிமை களுக்காக ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டத்கில் அவர்களையும் இணைப்பதற்கு உதவுகிறது என்பதில் ஐயமில்லை.
முஸ்லிம் கிழக்குலகில் முற்போக்கு மற்றும் பிற்போக்கு ஆகிய இயக்கங்களுக்குள் உள்ள இரு எதிரெதிர் போக்கு களுக்கிடையிலான போராட்டம் சமூக, அரசியல் துறை களில் இடம்பெறவே செய்கின்றன.
இந்தப் போராட்டம் முஸ்லிம் நாடுகளிலும், சர்வ தேச அங்கிலும் கூர்மையடைந்து வரும்போது அங்குள்ள சக்திகள் தெளிவாகவே இரு கூருகப் பிரிகின்றன.
ஏகாதிபத்தியம் மற்றும் நவகாலனித்துவ சக்திகள் பிற்போக்கினதும், ஆக்கிரமிப்பினதும் பக்கத்திலிருக்கின் றன. மறுபுறத்தில் மார்க்ஸிய லெனினிஸ்டுகள் இஸ்லாமிய நாடுகளின் தொழிலாள மக்களுடஞன ஒருமைப்பாட் டைப் பேணி வளர்த்து அவர்களின் போராட்டங்கள், தேசிய விடுதலை, சமூக முன்னெற்றம் என்பவற்றிற்கான ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் நல்குகின்றனர். அவர்களுடனெல்லாம் சகோதரத்துவத்தையும் ஒருமைப் பாட்டையும் பேணுகின்ற சோவியத் யூனியன் ஏகாதி த் தியம், இனவாதம். ஸயோனிசம் என்பவற்றிற்கெதிராக வும் சுதந்திரத்திற்கும், சமூக முன்னேற றத்திற் கம், நீதிக்குமாக போராடுகின்றதுமான முஸ்லிம் கிழக்கு மக்க க்கு எல்லா உதவிகளையும் உறுதியோடு வழங்கி வரு 7 و 0ال

Page 28
யூ கவ்ரிலோவ் டி. எஸ். ஸி. (வரலாறு)
சேஷலிஸசர்வதேசியமும் புதிதாக விடுதலையுற்ற நாடுகளும்
சில சமூக ஜனநாயக அயல் நாட்டுக் கொள்கைக் கருத்துகளில் சமீபத்தில் மாற் றங்களேற்பட்டுள்ளன. வரலாற் று க் காரணிகளால் இந்நாடுகள் சமூக ஜன நாயகவாதிகளை ஏகாதிபத்திய காலனித் துவக் கொள்கைக்கு உடந்தையாளிகள் எனக்கருதின. அந்த உணர்வை மாற்று வதற்கு சமூக ஜனநாயகவாதிகள் இப் போது முயலுகின்றனர்.
அபிவிருத்தியடையும்
உலகை நோக்கி
1970 ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியிலிருந்து அபி விருத்தியடைந்துவரும் நாடுகளின் அரசியல் போக்கும் பண்பும் உலக சோஷலிஸத்தின் பலத்த செல்வாக்கிற்குட் பட்டுவருகின்றன. இது, "ஜனநாயக சோஷலிஸ்’ மார்க் கத்தில் புதிதாக விடுதலையுற்ற நாடுகளின் முன்னேற்றத் திற்கு உதவுவதற்காக தமது கொள்கையை அமைப் பதற்கு சோஷலிஸ் சர்வதேசியத்தின் தலைவர்களை நிர்ப் பந்திக்கலாயிற்று. இந்த நாடுகளின் அரசியல் கட்சிகளு டன் அவர்கள் குறிப்பிடத்தக்க தொடர்புகளை ஏற்படுத்தி யுள்ளதோடு, சோஷலிஸ் சர்வதேசிய நடவடிக்கையின் 'மூன்று முக்கியத்துறை”களில் ஒன்ருன "வடக்கு மற்றும் தெற்கி'ற்கிடைவிலும் உறவுகளையும் வெளிப்படுத்தியுள் gett,
எவரது நலனுக்காக?
1980ன் ஆரம்பத்திலேயே "வடக்கு-தெற்கு. நீடித் திருப்பதற்கான நிகழ்ச்சித்திட்டம். வில்லி பிராண்ட் தலைமையிலான சர்வதேச அபிவிருத்தி பிரச்னைகள் மீதான தனிப்பட்ட கமிஷனின் அறிக்கை" வெளிவந்தது. இன் றைய கட்டத்தின் உலகப் பிரச்னைகளுக்கான சமூக

சோஷலிஸ சர்வதேசியமூம் புதிதாக விடுதலையுற்ற நாடுகளும் 53
ஜனநாயக அணுகுமுறையின் சாராம்சத்தை அவ்வறிக்கை வெளிப்படுத்திற்று.
முடிவமைதிப் போக்கை முன்னெடுத்துச் செல்வதை யும், கிழக்கிற்கும் மேற்கிற்குமிடையிலான நெருக்கமான ஒத்துழைப்புகளையும், தெற்கை ஒரு கூட்டாகச் சேர்த்துக் கொள்வதையும் அவ்வறிக்கை வலியுறுத்திற்று. சர்வதேச அரசியலின் பிரதான நோக்கம் ஆயுதப் போட்டி ஒழிப்பா யிருக்கவேண்டுமென்பதால் இவ்வறிக்கை கூறுவதை ஏற் பதைத் தவிர வேறு வழியில்லை. மூலதன குவிதல் அதிகரிக் கும் சாத்தியப்பாடுகளின் மூலம் புதிதாக விடுதலையுற்ற நாடுகளில் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை முடுக்கு வதானது பிரதான முதலாளித்துவ நாடுகளிலிருந்து செய்யப்படும் ஏற்றுமதியை விரிவாக்கும் என்றும் அவ் வறிக்கை குறிப்பிட்டது.
உலகத்தை 'வ றியதெற்கு"-" செல்வந்த வடக்கு" எனப் பிரிக்கும் கேடுகெட்ட கொள்கையையும் அறிக்கை ஆதரிக்கிறது.
*" வடக்கு-தெற்கு' பிரச்னை மேற்குலக வல்லரசு களின் நலன்களுக்கு ஏற்றதாகி முந் திய காலனித்துவ பொறுப்பிலிருந்து அவற்றின் பளு வைக் குறைத்து தமது ஏகபோகங்களின் மூலம் வி டு த ஃ) யு ற் ற நாடுகளைத் தொடர்ந்து சுரண் டவும் உதவியாயிருக்கிறது. சர்வதேச ஏகபோகங்கள் மற்றும் முதலாளித் துவ அமைப்பின் நிலை பாட்டைத் தாங்கிப் பிடிக்கின்ற நிதி உள்ளிடுகளின் மூலம் விடுதலையுற்ற நாடுகளைக் காப்பாற்றுவதற்கு சுரண்டப்படு வோரினதும் நலன்களைச் சரிக்கட்டுவது சாத்தியமானதே என்ற மாயையையும் இவ்வறிக்கை ஆதரிப்பதாயுள்ளது,
'மூன்றம் பாதை' இட்டுச் செல்வது எங்கே? ஐம்பதாம் அறுபதாம் ஆண்டுகளில் ஆசியாவில் தமது ஒரு கிளையை உருவாக்கும் முயற்சியில் "தோல்வி யுற்ற சோஷலிஸ சர்வதேசியமும் அதன் தலைவர்களும் எழுபதாம் ஆண்டுகளில், முதலாளிததுவமோ கம்யூனி GIN) 3 L DIT அற்ற ஒரு மூன்ருவது வளர்ச்சிப்பாதையைக் காட்டுபவர்களாக விடுதலையுற்ற நாடுகளின் மக்கள் முன் வந்தார்கள்.
சோஷலிஸ் சர்வதேசியத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கமிஷன், சர்வதேச சமூக ஜனநாயகம் தனது வேலைத் திட்ட த ஸ்தா வேஜுகளில் இன்றைய கட்ட உண்மைகளைக் கருத்திற்கொள்ள விரும்புகிறதென்ற உண்மையை உறுதிப் படுத்திற்று.

Page 29
4. வளரும் நாடுகளின் இன்றைய பிரச்னைகள்
மாட்ரிட்டில் நடந்த மாநாட்டில் சோஷலிஸ் சர்வ தேசிய த தின் ஒரு முக்கியஸ்தரான ஸ்பானிய சோஷலிஸ் தொழிலாளர் கட்சித் தலைவரான எப். கொன்ஸலஸ் தமது கருத்தாக பழைய கோட்பாடுகளைப் பின் பற்றிக் கொணடே புதிய பிரச்னை களைக் கையாள முடியாதென் பதே ஒரு புதிய த ஸ்தா வேஜை உருவாக்குவதிலுள்ள கஷ்டம் என்ருர், விடுதலையுற்ற நாடுகளில் எழும் பிரச் னைகளுக்குத் தீர்வு காணமுயலுகின்ற சமூக ஜனநாயகம் தனது மூலத்திலிருந்து விலகி தனது பிரத்தியேக அம்சங் களேயும் இழந்துவிடலாம்.
விடுதலையுற்ற நாடுகளில் ஒரு செல்வாக்குமிக்க சக்தியாயிருக்க எத்தணிக்கின்ற சர்வதேச சமூக ஜனநாய கம் முற்றிலும் சிககலான நிலைமைகளிலேயே இயங்கவேண் டியுள்ளது. "செல்வந்த வடக்கில்' தீர்மானமான பிரச்னை களின் தீர்வை வலியுறுத்தும்போது, சில வேளைகளில் ஏகபோக மூலதனத்தின் நலன்களைக் காப்பவர்களுடன் முரண்படநேரிடுகிறது. ** வறிய தெற்கில்' அதன் நோக் கங்கள் அங்குள்ள வெகுஜன இயக்கங்களிலுள்ள ராடிகலி ஸத்துடன் வேற்றுமைப்படுவதாயுள்ளது.
சோஷலிஸ் சர்வதேசியத்தின் தலைவர்கள், அபிவிருத்தி யடைந்துவரும் உலகில் சமூக ஜனநாயகம் வேர்கொண்டு, எதிர்காலத்தில் சோஷலிஸத்திற்கு முன்னேறிச் செல்லும் பாதை நிறக்கின்ற மார்க்ஸிஸ்-லெனினியத்திற்கும் முற் போக்கான வளர்ச்சிக்கும் எதிரானதோர் அரசியல் சக்தி யாக தனது கருத்துக்களை ஆக்கக்கூடிய ஒரு சூழலை ஏற் படுத்தவே முயற்சிகதின் ருர்கள்,
இந்த நிலைபாட்டின் முரண்பட்ட தன்மையும், கம்யூ னிஸ் இயக்கத்தை வேரனுக்கும் முயற்சிகளுக்கான திசை யமைவும், ஏகாதிபத்தியத்திற்கெதிராக செயற்படக்கூடிய சக்திகளை துண்டாடுகின்ற எத்தனங்களுக்கான திசையமை வும் கூட டூ கூஸ் நகரில் 1981 பெப்ரவரியில் நடந்த ஆபிரிக்க சோஷலிஸ் சர்வதேசியத்தின் தஸ்தாவேஜுகளி லும் காணப்படுகின்றன. ஐரோப்பிய சமூக ஜனநாயகத் துடன் வெளிப்படையாகவே தொடர்பு கொள்ள விரும் பாத ஆபிரிக்க கட்சிகளை ஒன்றிணைப்பதே அதன் நோக்க LDIT (35 LD.
1981 ஜூலையில் நடந்த எல். ஐ. பிரெஷ்னேவ்-வில்லி பிராண்ட் இருவ்ருக்குமிடையிலான பேச்சுவார்த்தைகளின் போது, சமூக ஜனநாயகம் போன்ற முக்கியமானதோர் அரசியல் ச க் தி யு ட ன் ஒத்துழைப்பதற்கான தனது ஆசையை சோ. க. க. வெளிப்படுத்திற்று. அப்போது எல் ஐ. பிரெஷ்னேவ் இவ்விதம் கூறினர்:' செல்வாக்கு மிக்க சமூக சக்திகளின் பிரதிநிதிகளுக்குடையில்-கம்யூ னிஸ்டுகள் சமூக ஜனநாயகவாதிகளுக்கிடையில் -

சோஷலிஸ சர்வதேசியமும் புதிதாக விடுதலையுற்ற நாடுகளும் sś
சாத்தியமான பரந்த அளவு பேச்சுவார்த்தைகளை நாம் ஆதரிக்கின்ருேம்.
"ஆயுதப் போட்டிக்கெதிரான, அணுவாயுத போர் அச்சுறுத்தலுக்கெதிரான, சமாதானத்தைப் பலப்படுத் துவதற்கான போராட்டங்களின் பல நாடுகளிலுள்ள சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் சோஷலிஸ்டுகள் பங்கு பற்று வதை நாம் பாராட்டுவதோடு இந்த உன்னத பணியில் அவர்களுடன் ஒத்துழைக்கவும் நாம் எப்போதும் தயாரா யிருக்கிமுேம்"

Page 30
நூர் அஹமத் நூர் சாலிஹ் ம்ொகம்பத் ஸியாt
ஆப்கானிஸ்தான் புரட்சி முன்னேறுகிறது
கிடந்த ஐந்தாண்டுகளாக ஆப்கான் மக்கள் புரட்சி கர மறுமலர்ச்சிப் பாதையில் முன்னேறி புதிய வாழ் வைக் கட்டியெழுப்பி வருகின்றனர்.
சு பிட்சமானதோர் எதிர்காலத்திற்காக ஆப்கான் தேச பக்தர்கள் நீண்டகாலமாக மேற்கொண்ட போராட் டத்தின் வரலாற்று ரீதியான வெளிப்பாடே. ஏப்ரல் புரட்சி யாகும்.
புரட்சியின் பண்பும் பிரத்தியேக அம்சங்களும்
ஆப்கானிய மக்களின் விருப்பத்துடனேயே மேற் கொள்ளப்பட்ட ஏப்ரல் புரட்சி, எங்கள் மக்கள் தெரிவு செய்த பாதையை விளக்கி நிற கிறது. அந்தப் பாதை ஜனநாயக, சமூக முன்னேற்றப் பாதை, முதலாளித்துவ மறற வளர்ச்சிப் பாதை . உலகின் முக்கியமான தோர் பகுதியில் ஏகாதிபத்தியத்தின் நிலைக்கு பாரதூரமான தாக்குதலாக எங்கள் புரட்சி அமைந்தது. அதனல்தான் ஏகாதிபத்தியத் தினதும், உலகப் பி ற் போ க் கி ன தும் வெறுப்புக்கு எங்கள் ஏப்ரல் புரட்சியும், ஆப்கான் ஜன நாயகக் குடியரசும் இலக்காயிற்று. அதன் காரணமாகவே எமக்கெதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் பிரகடனப் படுத்தாத யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டது.
1978 ஏப்ரல் புரட்சி நிலப் பிரபுக்களின் ஆட்சியிலிருந் தும், எதேச் சாதிகாரத்திலிருந்தும் எம்மை விடுவிததது.
உள்ளடக்கத்தில் இப் புரட்சி தேசிய-ஜனநாயக, மற்றும் ஏகாதிபத்திய விரோத அம்சத்தைக் கொண்டது.
எமது புரட்சியின் பொதுவான ஜனநாயக இலக்குகள் இப்படி அமைகின்றன: எல்லா நிலப்பிரபுத் துவ உறவு களுக்கும் முடிவு; நில மற்றும் நீர் சீர் திருத்தத் ைக நடை முறைப்படுத்துவது; நிலத்தை நிலமற் விவசாயிகளுக்கும், பண்ணைத் தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிப்பது:தேசிய

ஆப்கானிஸ்தான்; புரட்சி முன்னேறுகிறது 岛疗
பொருளாதாரத்தை உயர்த்தி எல்லா இனங்களின் பொரு ளாயத, கலாசாரத் தரங்களை உயர்த்துவது; மக்கள்தம் முழு அரசியல், சமூக-பொருளாதார வாழ்வையும் ஜன நாயகப்படுத்துவது.
முதலிற் கவனத்திற்கொள்ள வேண்டியது-பெருந் தொகையானவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற மிகச் சிக்கலான தேசிய, இனக்குழுக்களின் கலவையைக் கொண்ட ஒரு நாட்டிலேயே இப்புரட்சி இடம்பெற்றதென் பதே. தேசத்திற்குள்ளும், வெளியிலுமுள்ள பிற்போக் காளர்கள் இன, தேசிய பிணக்குகளைத் தூண்டிவிடவும் புரட்சிக்கும், ஆப்கான் மக்கள் ஜனநாயகக் கட்சிச்கும் எதிராக முஸ்லிம்களை ஏவவும் முனைந்தார்கள். அவ்வித நிலேமையில் திட்டமான கொள்கையைக் கடைப்பிடித்து புரட்சியின் இலக்குகளையும், நோக்கத்தையும் அனைவருக் கும் விளக்கவேண்டியதும் இன்றியமையாததாயிற்று.
இரண்டாவது: எமது புரட்சியின் ஒரு விசித்திரம் அது சமாதான வடிவத்திலும் (ஏகாதிபத்தியத்தாலும் உள்நாட்டு எதிர்ப்புரட்சியாலும் ஏற்படுத்தப்பட்ட ஆக் கிரமிப்புக்கெதிராக எம்மைச் செயற்படத் தூண்டிய) ஆயுதப் போராட்ட வடிவத்திலுமே இடம்பெற்றது.
எனவே ஏகாதிபத்தியத்தினதும், பிற்போக்கினதும் பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் எமது புரட்சிக்கும், தாயகத்தின் சுதந்திரத்திற்குமே பெரும் அச்சுறுத்தலா யிற்று, அந்த தடைகளையெல்லாம் எதிர்த்து நின்று புரட் சிகர முன்னேற்றப் பாதையில் நாட்டை இட்டுச் செல்ல கட்சியினதும், பொதுமக்களினதும், எமது மாபெரும் நண்பனுன சோவியத் யூனியனின் சர்வதேச ஒத்துழைப்பும் பெரும் பங்கு வகித்தது.
சமுதாயத்தின் முன்னணி, வழிநடத்தல் சக்தி
வெற்றிமிகு ஏப்ரல் புரட்சியின் முக்கிய அரசியல் ஆதாயம் மக்களின் புரட்சிகர அரசாங்கமேயாகும்.
ஆப்கான் மக்கள் ஜனநாயகக் கட்சியே சமுதாயத் தின் முன்னணி வழிநடத்தல் சக்தியாகும். மிக உயர்ந்த புரட்சிகர சித்தாந்த ததைக் கொண்ட கட்சி தேசத்தின் தொழிலாள, விவசாய மற்றும் அனைத்து மக்களினதும் நலனுக்காகவே செயலாற்றுகிறது. தேச முன்னேற்றத் திற்கும், சுபிட்சத்திற்கும் பொறுப்பேற்றுள்ள கட்சி மக்க ளின் பெயரில் மக்கள் நலன் கருதியே இயங்குகிறது. கட்சி தனது தினசரி கடமைகளினல்-உள்நாட்டு, வெளி

Page 31
58 வளர்முக நாடுகளின் இன்றைய பிரச்னாள்
நாட்டு எதிரிகளுக்குத் தாக்குப் பிடித்து புரட்சியின் ஆதாயங்களை நிலைபெறச் செய்து புதிய ஆப்கானிஸ்தான நிர்மாணித்து வருவதால் மக்களிடையே செல்வாக்கு பெற்று தனது அந்தஸ்தையும் ஸ்திரமாக்கிக் கொண்டுள் ளது.
சமூக-பொருளாதார மாற்றங்கள்
அரசாங்கத்தின் பாத்திரம் மற்றும் முக்கியதுவத்திற்கும்,
பொருளாதாரத் திட்டமிடலுக்கும் கட்சி முன்னுரிமை யளிக்கிறது. தேசத்தின் தொழில் வளர்ச்சியையும் விசேட மாக அரசதுறையையும் முக்கிய கட்மைகளை நிறை வேற்றுவதற்கான அடிப்படையாகக் கட்சி கருதுகிறது. தொழிலாள வர்க்கம், விவசாயிகள், அனைத்து தொழி லாள மக்களுக்கிடையிலான இணைப்பைப் பலப்படுத்தி, எல்லா முற்போக்குச் சக்திகளின் தேசிய-அரசியல் ஐக்கியத்திற்கான உறுதியான சமூக, பொருளாதார, அரசியல் அடித்தளத்தை ஏற்படுத்துவதே கட்சியின் குறிக்கோளாயிருக்கிறது. -
பரந்த தேசிய தேசபக்த ஐக்கியத்தைக் கட்டி யெழுப்புவதற்கான அடித்தளத்தைப் புரட்சி இட்டுள்ளது. இந்த ஐக்கியத்தின் உண்மையான வடிவம் என்பது எமது புரட்சியின் ஜனநாயக சாராம்சத்தை வெளிப் படுத்தி தேசத்தில் ஒரு புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதேயாகும். ஆப்கான் மக்கள் ஜனநாயகக் கட்சி முன்னணிப் பாத்திரம் வகிக்கின்ற இந்த அமைப்பு அதிகாரபூர்வமான அரச உறுப்புகளுடன், தேசிய தந்தை யர் நாட்டு முன்னணியை (அதன் எல்லா ஸ்தாபனங்களு டன்) உள்ளடக்கியதேயாகும். தேசிய தந்தையர் நாடு முன்னணி அமைக்கப்பட்டதும் புரட்சியின் முக்கியமான ஆதாயமேயாகும். இம் முன்னணியின் குறிக்கோள் தேசத் தினதும் மக்களினதும் நலன்களுக்காக ஸ்திரமான சமா தானத்தையும் புரட்சிகர ஒழுங்கையும் நிலைநிறுத்த கட்சிக்கும் அரசுக்கும் ஒத்துழைப்பு நல்குவதேயாகும்.
ஆப்கான் மக்கள் ஜனநாயக கட்சியின் செயற்திட் டத்தில் விரிவாகவும், ஆழமாகவும் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய இனப் பிரச்னை தேசத்திற்கு அடிப்படை முக்கி யத்துவமிக்கதாகும். உண்மையான பொருளாயத, புத்தி ஜீவித கலாசார முன்னேற்றப் பலாபலன்களை 61ல்லா மக்களுக்கும் வழங்கக் கூடியதாக புரட்சிகர மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு அரசாங்கத்தையும் சமூக விவகாரங்களையும் கொண்டு நடத்துவதற்காக ஆப்கானிஸ்தானில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளையும் சந்தர்ப்பங்களையும் வழங்குவதே கட்சியின் கொள்கையாகும்.

ஆப்கானிஸ்தான்: புர்ட்சி முன்னேறுகிறது 59
எல்லாத் தேசிய இனங்கள், இனக் குழுக்களின் ஒத் துழைப்புகள், பரஸ்பர புரிந்துகொள்ளல், நட்புறவு, சகோதரத்துவத்தை அதிகரித்து அவர்களை இணைத்து சமுதாயத்தைப் புரட்சிகரமாகப் புனரமைப்பதே கட்சி யின் தேசிய இனக் கொள்கையின் நோக்கமாயிருக்கிறது.
முஸ்லிம்களினதும், மதவிசுவாசிகளினதும் எல்லா உரிமைகளையும், சுதந்திரங்களையும் உத்தரவாதம் செய்து உத்தரவாதப்படுத்தியுள்ள கட்சியும் புரட்சிகர அரசாங் கமும் மத ஸ்தாபனங்களுக்கு அக்கறை காட்டி முஸ்லிம் களின் புனித ஸ்தலங்களைப் பாதுகாக்கின்றன. ஆனல் அதே வேளையில் இஸ்லாத்தை எதிர்ப்புரட்சிக்காகப் பாவித்து அம்மக்களை அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள பாதையிலிருந்து விலகிக் செல்வதற்கு எமது எதிரிகள் எடுக்கும் முயற்சிகளையும் கட்சியும், புரட்சிகர அரசாங்க மும் பார்த்துக் கொண்டிருக்காது.
Ο QG ძზ
ஆப்கானிஸ்தானில் புரட்சிகர மாற்றங்கள் வெற்றி கரமாக நடைபெறுவதற்கு வெளிநிலைமைகளும் கார்ன மாயிருந்துள்ளன. கட்சியினதும் அரசாங்கத்தினதும் வெளி நாட்டுக் கொள்கை அப்பகுதியில் அரசியல் நிலைமையை ஸ்திரப்படுத்துவதும், சர்வதேச ஒருமைப்பாட்டுக் கோட் பாடுகளை அறிமுகப்படுத்துவதுமேயாகும். அது சமாதான சகஜீவன மற்றும் அணிசேராக் கொள்கையாகும் எமது பிராந்தியத்திலும்-முழு உலகத்திலும் சமாதானத்தை நிலைநிறுத்த ஸ்திரமான முயற்சிகளை எடுப்பதே, சர்வ தேச பிரச்னைகளுக்கான கட்சியினதும் புரட்சிகர அரசாங் கத்தினதும் அணுகுமுறையாகும். ஜனநாயக ஆப்கானிஸ் தானுக்கும், சோவியத் யூனியனுக்குமிடையிலான பாரம் பரிய நட்புறவு மற்றும் ஒத்துழைப்புகளை மேலும் அதி கரித்துச் சக்திப்படுத்துவதற்கு கட்சி அதிக முக்கியத்துவ மளிக்கிறது.

Page 32
கோதபத்தியத்திற filloshUID
இனவாதம்ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவி
இணவாதம் என்பது, ஏனைய சாகியம், தேசிய இனங்கள் மீது காலனித்துவ, ஏகாதிபத்திய பூர்ஷ்வாக்களால் மேற் கொள்ளப்படுகின்ற அரசியல் ரீதியில் நடைமுறை ப்படுத் தப் படுகின்ற விஞ் ஞானக் கோட்பாடுகளை மீறிய, மனித விரோத "கோட்பாடு" என்பதோடு சில முதலாளித்துவ நாடுகளின் உள் நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகளிலான ஏகாதிபத்திய பிற்போக்கின் ஒரு வெளிப் பாடுமாகும். முதலாளித்துவ சமூக உறவுகளைத் தாங்கிப் பிடிக்கவும், தொழி 6h) Tomf சுரண்டலைத் தீவிரமாக்கவும், தொழிலாள வர்க்கம் மற்றும் அனைத்து ஏகாதிபததிய விரோத சக்திகளின் படை வரிசையைக் கூறுபோடவும் ஒரு கருவி யாகவே இனவாதம் மேற்கொள்ளப் படுகிறது.
சித்தாந்தம்
பூர் ஷ்வா சித்தாந்தவாதிகள், மனித இனங்கள் உயிரியல் ரீதியாகவுய் உளவியல் ரீதியாகவும் பெருமளவு சமதையற்றவர்கள், கலாசார-நாகரிக முகடுகளை அடை யும் ஆற்றல் கொண்ட ' உயர்ந்த" இனங்களும், அந்த ஆற்றலற்ற "தாழ்ந்த" இனங்களும் இருப்பதாக அறுதி யிட்டுக் கூறுகின்ருர்கள். 'உயர்ந்த" இனம் ஆளவும், "தாழ்ந்த" இனம் ஆளப்படவும் அடக்கப்படவும் சுரண் டப்படவுமே நியமிக்கப்பட்டனவாம்,

இனவாதம் ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவி 61
இயற்கையிலேயே இந்த வேறுபாடுகளேற்பட்டுள்ளன என்ற கருத்து எஜமானர்களையும், அடிமைகளையும் உரு வாக்கிய அடிமைகொள் சமுதாயத்தில் ஏற்பட்டதாகும். "உயர் குடிகள்" " கீழ்மக்களின்" நாளங்களில் வெவ்வேரு ன இரத்தம் ஒடுவதன் காரணம் வெவ்வேருண வரிசை? மக்களிடையிலுள்ள அநீதிகளை மெய்ப்பிக்கவே என்று மத்திய காலத்தில் கூறப்பட்டது. எவ்வாறயினும் முதலா ளித்துவ அமைப்பிலேயே இனவாதம் கருத்தியல் ரீதியாக உருவாக்கப்பட்டதென்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஏகாதிபத்திய சகாப்தத்தில் இனவாதம் வேகமாகப் பரவிற்று. பல ஐரோப்பிய நாடுகளில் பாஸிஸ் சர்வாதி காரம் நடந்த ஆண்டுகளில் அதன் வெறுக்கத்தக்க வெளிப்பாடுகளை அப்பட்டமாகக் காணமுடிந்தது. நாஸி ஜெர்மனியில் வெறித்தனமான இனவாதம் உத்தியோக பூர்வ சித்தாந்தமாகவே இருந்ததோடு அதன் மூலம் ஆக்கிரமிப்புகர புத்தங்களும், பிரதேசங்களைக் கைப்பற்று வதும் "நியாயப்படுத்தவும்" எத்தனிக்கப்பட்டது.
முதலாளித்துவ சமுதாயத்தில் "இன ஒற்றுமை’ ஆட்சிபுரிகிறது என்ற பூர்ஷ்வா பிரசார சாட்டுகளை முத லாளித்துவத்திலுள்ள யதார்த்தமே பொய்யாக்கி ஏகாதி பத்தியமும் ஆன வாதமும் பிரிக்கமுடியாதவை என்பதை யும் காட்டுகின்றது.
சமூக அடக்குமுறை இருக்கும் இடங்களிலெல்லாம் இனவாதம் எல்லா வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் தழைத் தோங்கவே செய்கிறது. சுரண்டல் அமைப்பில் வெகு ஆழமாக வேரோடியதே இனவாதம்.
நடைமுறை
ஐக்கிய அமெரிக்க ராஜ்யத் தில் இனவாதம் முன்னெப்போதுமற்ற வியாபிதத்தைப் பெற்றுள்ளது. சுமார் ஐந்து கோடி அமெரிக்கர்கள் (நீக்ரோக்கள், பியூர் டோ ரிகன்கள், ஹிஸ்பனிக்குகள், செவ்விந்தியர்கள் மற்றும் ஆசிய மூலக்குடிகள்)-அதாவது முழு அமெரிக்க சனத் தொகையில் நான் கிலொன்றிற்குமதிகமானவர்கள் இன வாத மற்றும் தேசிய ஒடுக்குமுறைக்குப் பலியானவர் களாகவே இருக்கின்றனர்.
அங்கு, எங்கும் இனவாதத்தைக் காணலாம், இனக் குழுக்களும் தேசிய சிறுபான்மையினத்தினரும் பொருளா தார, சமூக அரசியல் துறைகளில் பெரும் பாகுபாட்டை அனுபவிக்கின்றனர். பொருளாதாரத்துறையில் இழி நத இனப்பாகுபாடுகளால் இனக்குழுக்கள், தேசிய சிறு பான்மை இனங்களின் உரிமைகள் முற்ருகவே மறுக்கப்

Page 33
62 ஏகாதிபத்தியத்தின் சுயரூபம்
படுகின்றன, ஏனைய முதலாளித்துவ நாடுகளிற் போலவே அமெரிக்காவிலும் 'கறுப்பர்கள்" மற்றும் நிறத்தவர்கள்’ கீடைசியாக கூலிக்கு அமர்த்தப்படுபவர்களாகவும் முதலா வதாக சுடப்படுபவர்களாகவுமே இருக்கின்ருfகள்.
அமெரிக்கக் தொழில் இலாகாவின் புள்ளிவிபரங் களின்படி அங்கு ஆற்றலுள்ளவர்களில் (1981 அக்டோ பரில்) 8 சதவீதமானவர்கள் வேலையற்றிருந்தனர். ஆனல் கறுப்பு அமெரிக்கர்களிடையே இது இரட்டிப்பானதாகும். செவ்விந்தியர்கள், பியூர்டோ ரீகன்கள், ஹிஸ்பனிக்கு களிடையே வேலையற்றேர் தொகை மிக அதிகமாகும்.
இவ்விதத்தில் அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளான செவ்விந்தியர்களின் நிலைமை குறிப்பிடத்தக்கதாகும். ஆரம்பத்தில் பல லட்சங்களாயிருந்த அவர்கள் பெருந் தொகையாகவும்-கிரமமாகவும் ஒழிக்கப்பட்டு வந்ததால் இன்று பல நூருயிரங்களாகக் குறைய நேர்ந்துள்ளது. பெரும்பாலானவர்கள் ஒதுக்கப்பட்ட இடங்களில் வறுமை, போஷாக்கின்மை, நோய்கள் என்பவற்றேடு சீவிக்க நேர்ந்துள்ளது.
தமது உரிமைகளுக்காக அவர்கள் நடத்தும் போராட் டங்களும் குரூரமாக ஒடுக்கப்படுகின்றன. கடந்த ஒரு சில ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் பைன் ரிட்ஜ் ஒதுக் கிடத்தில் மட்டும் சுமார் 300 பேர்களின் அரசியல் படு கொலைகள் நடந்துள்ளன.
பின்தங்கிய ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமெரிக்க நாடு களிலிருந்து வந்து லட்சக் கணக்கில் குடியேறியுள்ள பல மேற்கு ஐரோப்பிய நாடுகளிலுள்ள தொழிலாளர்களின் வாழ்வும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் இனப் பாகுபாட்டிற்கும் இலக்காகியுள்ளனர். அவர்களது அரசியல், சமூக உரிமைகளெல்லாம் பறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் அடிக்கடி இனவாத தூஷண க்கும், தாக்குதல் களுக்கும் இரையாகின்றனர், பெரும்பாலானவர்கள் மிகக் கடினமான, தேர்ச்சியற்ற,குறைந்த சம்பள வேலைகளையே செய்ய நேர்ந்துள்ளது.
தென் ஆபிரிக்காவில் மேற்கொள்ளப்படும் இனவாத கொள்கையின் படி பற்பல இனக்குழுக்கள் தனிமைப்படுத் தப்பட்ட வாழ்வை நடத்தவே நிர்ப்பந்திக்கப்படுகின்றன.
சமூக, அரசியல் உரிமை பறிப்பு, வன்முறை, பயங் கரவாதம், படுகொலை என்பனவே இன ஒதுக்கல் கொள் கைகள் ஆபிரிக்கா வின் தினசரி நிகழ்வுகளாகியிருக்கின் றன. தென் ஆபிரிக்காவிலுள்ள சிறைக் கைதிகளில் 98சத வீதமும் கறுப்பர்களே,

இனவாதம் ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவி 63
மனித உரிமைக%ளத் துவம்சம் செய்வதில் தென் ஆபிரிக்க இனவாதிகளையும் இஸ்ரேலிய எலியோனிஸ்டுகள் மிஞ்ச முயற்சிக்கிருர்கள். இஸ்ரேலிலுள்ள அரபுக்களின்
நிலைமையும் தென் ஆபிரிக்காவிலுள்ள ஆபிரிக்கர்களுடை
யதைப் போன்றதே என்று பத்திரிகைகள் கூறுகின்றன. இனப்பாகுபாடு அரபுக்களது வாழ்வின் ஒவ்வொரு அம் சத்திலும் ஊடுருவியுள்ளன. பலருக்கு இஸ்ரேலிய குடியுரிமை ம று க் க ப் ப ட் டு சட்டத்தாலேயே அ வ ர் க ள் 'நாடற்றவர்கள்' என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளனர். அடக்குமுறை, பலாத்காரமாக வெளியேற்றுதல், வீடுகளைத் தகர்த்தல், கூட்டங்கட்டமாக கைது செய்தல், சிறைப் படுத்துதல் என்பனவே அரபு நிலங்களைக் கைப்பற்றியுள்ள இஸ்ரேலிய ஆட்சியாளர் கடைப்பிடிக்கும் கொள்கை களாயிருக்கின்றன.
எதிர்ப்பு
முதலாளித்துவ நாடுகளில் இனரீதியாக ஒடுக்கப்படும் இனக்குழுக்களும், தேசிய இனங்களும் ஏகாதிபத்திய இன வாதக் கொள்கைகளேச் சகிக்கமுடியாதவர்களாகியுள்ள னர். அவர்கள் தமது சமூக-பொருளாதார அந்தஸ்தை மாற்றவும், எல்லா இனங்களுக்கும் சமத்துவத்தையும் கோரி போராடத் தொடங்கியுள்ளனர். இனவாதத்துக் எதிர்ப்பு எங்கும் தலைதூக்குகிறது. தென் ஆபிரிக்க இன வாத அரசின் நுகத்தடியிலிருந்து விடுதலை பெறுவதற் கான நமீபிய மக்களின் போராட்டம் அதிகரித்து வரு கிறது. ஐ. நா. நீதித்துறையின் புள்ளிவிபரங்களின்படி 1980ன் பத்து மாதங்களில் 1400 கலகங்களும், சம்பவங் களும் இடம்பெற்றுள்ளன. இது 1979 ஐ விட 6.6 சத வீதம் அதிகமாகும்.
1981 ஜூலையில் பிரிட்டனின் பல நகரங்களிலும் பட்டினங்களிலும் முன்னெப்போதுமற்ற விதத்தில் இனக் கலவரங்கள் வெடித்தன. பல இடங்களில் உரிமை மறுப்பு
வாழ்க்கைத் தரக் குறைவுகளுக்கெதிராக வெள்ளை இன
இளைஞர்களும் கறுப்பர்களுடன் இணைந்து போராடினர்.
" மனித உரிமைகள்" சர்வதேச பயங்கரவாதம்' என்பவற்றையெல்லாம் தூக்கிப் பிடிக்கின்ற முதலாளித் துவ நாடுகளிலேயே அசல் இனவாதம் தாராளமாயிருப் பதையும் அங்கெல்லாம் இனவாதத்திற்கு அரசாங்க கொள்ள அந்தஸ்து கொடுக்கப்படுவதையும் நிரூபிக்க மேற்குறிப்பிட்டதும் வேறுபல சம்பவங்களும் தக்கசான்று களாயிருக்கின்றன:
1969ல் நடந்த கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் சர்வதேச மாநாடு, மனித வெறுங்கக்

Page 34
64 ஏகாதிபத்தியத்தின் சுயரூபம்
கொள்கை மற்றும் இனவாத நடவடிக்கைகளுக்கெதிராகப் போராடத் திரளும்ப்டி வேண்டிற்று.
உதாரணம்
அறுபதாண்டுகளுக்கு முன் உலகின் முதலாவது பல் தேசிய அரசு நிறுவப்பட்டு இன்றுவரை வெற்றிகரமாக முன்னேறி வந்துள்ளது. சமத்துவம், சர்வதேச நட்புறவு, புரட்சிகர மறுமலர்ச்சி என்பவற்றிற்கெல்லf ம் தக்க உதாரணமாகத் திகழ்கிறது. சோஷலிஸம் வெற்றியீட்டு வ தனல் மட்டுமே இனவாதத்தை வேரோடு களையலாம் என்பது மார்க்ஸிஸ்-லெனினியம் விஞ்ஞான பூர்வமாக நிரூபித்துள்ளதோடு வரலாற்றணுபவமும் அதையே காட்டு கின்றது. பல சாகியங்களினதும தேசிய இனங்களினதும் சமத்துவம் என்பது சோஷலிஸ் நாடுகளின் அரசியல் யாப்பில் மட்டும் குறிப்பிடப்படவில்லை சோஷலிஸத்தின் அரசியல், பொருளாதார அமைப்பினல் முழுச் சமூக வாழ்விலும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.
நூற்ருண்டுகால பின்தங்கலிலிருந்து, ஒரு சிறு காலப் பகுதிக்குள்ளேயே தேசமும் மக்களும் பெருமுன்னேற்றம் கண்டு அங்கு தேசிய சமத்துவமும், சோஷலிஸ் சர்வதேசி யமும், நட்புறவும், ஓங்கியுள்ளதென்ருல் நாடு லெனினிய தேசிய இனக்கொள்கையை மேற்கொண்டதே காரணமா (35 Lfb.
சோ. சோ. கு. ஒ.வின் வெற்றிமிகு அக்டோபர் புரட்சியும், சோஷலிஸம் நிர்மாணிக்கப்பட்டதும், இரண் டாம் உலக யுத்தத்தில் பாஸிஸம் நிர்மூலமாக்கப்பட்ட
தும், உலக சோஷலிஸ் அமைப்பு ஏற்பட்ட தும், ஏகாதி
பத்தியத்தின் காலனித்துவ அமைப்பு வீழ்ந்ததும், சர்வ தேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் இயக்கங்களின் எழுச்சியும், இந்நூற்றண்டின் ஏனைய முக்கிய நிகழ்வுகளும் இனவாத சித் தாந்தத்திற்கும் நடவடிக்கைகளுக்கும் மரண அடியாய் இருப்பதோடு அதன் கழுத்தைத் திருகுவதாக வுமே இருக்கிறது. -
--சோவியத் பத்திரிகைகளிலிருந்து


Page 35
േ? {
தலைமைத் தபால் நிலையத் பதிவுசெய்யப்பட்டது.
தத்துவமும் நை
இம்மாத சஞ்சிகையைப் பெற பின்வரும் முகவரிக்கு எழுதுங்கள்!
சோஷலிஸம் தத்துவமும் நை சோவியத் தூதரக தகவல் பு 27, சேர் ஏர்னி ஸ்ட் டி சில்வ Q&n զքւbւյ= 7.
பிரகதி-அச்சகம் 93. On 6f
།

ல் செய்திப் பத்திரிகையாகப்
աphծոյդպւն
ܕܬܐ ܐ
ܨܒܝܢ ܐ D، انا في وقته سوق
மாவத்த,
ா இந்த ருே ட்,