கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1978.07

Page 1
ஈசன் நெறி பரப்ப இன்தமிழ் வள
 

HUGUILO”.
பூரீ முருகன்
கேர்க்கிகவிமாச் SAM \தேர்த்திருவிழ
சிறப்பிதழ்
I996
ல் ஆத்மீகக் காலாண்டிதழ் 100

Page 2
FISSEKRETÆRKSOSSSIsc *ITSERTA
*-
தெண்னவண் சிவனின்
திருவருட்டிறன் சொல்லும் தெய்வீக எழுத்துக்கள்
எத்தனையோ அத்தனைக்கும்
ஆசிரியர்: திரு மு. நற்குணதயாளன்
நிர்வாகப் பொறுப்பு: திரு வ.இ. இராமந நிர்
திரு மாணிக்கம் சுரேஷ், திரு திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம், திரு
KALASAM, 42 Stoneleigh Road,
Tipe i DB
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துணை ஆசிரியர்: திரு க. ஜெகதீஸ்வரன் ாதன், துணை நிர்வாகம்: திரு. சிவ. அசோகன் வாகக்குழு
இ. முருகதாசன், திரு ந. சிவராசன் சி. அற்புதானந்தன், திரு பொ. சுந்தரலிங்கம்
Clayhall, Ilford G5 0.J.), England
5.42
//

Page 3
267 fluff 6Ug
6603T355 D உங்கள் கைகளில் வர்ணப்படத்தே அழகுற அமைத்திருக்கிறோம்! க( தந்திருக்கின்றோம்.15ஆவது இதழா வருகிறது. தேர் மீது பவனிவ லாவண்யத்தில் மயங்கிப்போய் புரிகிறது. அவ்வப்போ இப் பக்கம் சமூகத்தைப்பற்றிய எங்களது பார்ன அவதானித்திருப்பீர்கள்.பெரும்பாலு எங்கள் சமூகத்தின் வருங்கால கருத்துக்கள் வெளியிட்டுக் கொன் இப்போதெல்லாம் பெற்றார்கள பிள்ளைகள் பட்டம் பெற்றால் டே எங்களுக்கு எங்கள் பெற்றார் எப்படி அப்படி எங்கள் பிள்ளைகளுக்கு : எவ்விதமான அக்கறையும் இல்லா ஒரு சிலர் மிக நேர்த்தியாகப் பி காண்கிறோம் ஒரு சிலர் தங்கள் பி. வராமல் மைக்கேல் ஜக்சனின் பாட் xகெளரவம் என்று பெருமை கொள் பிள்ளைகளை தங்கள் வழிக்குக் இயலாத பெற்றார்கள் இப்போ ச "போர்" என்று தத்துவமே உருவி விடுகிறார்கள் பெற்றார்களே நாங்கள்மிக அவதானமாக இருக்கவேண்டிய கட்டம்
கட்டாமல் இருப்பது மன்னிக்கமுடியாத தவறு: இந்தத்தவறை நாம் தொடர்ந்து செய்யப் போகிறோமா? அல்லது தவறுகளைத் திருத்த
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாடு இருப்பது எங்கள் கலசம்.! நத்துள்ள பல செய்திகளைத் ான இது அதிக பக்கங்களுடன் ரும் முருகப் பெருமானது நீங்கள் இருப்பது நன்றாகப் காலத்தின் கண்ணாடியாகவும் வயாகவும் இருப்பதை நீங்கள் ம் நாங்கள் புலம்பெயர்நதுள்ள அங்கத்தவர்களைப்பற்றியே ண்டிருக்கிறோம். ாகிய எங்கள் அபிலாசை ாதுமென்பதுதான்.
மத அறிவைத் தந்தார்களோ அந்த அறிவைக் கொடுப்பதில் திருக்கிறோம். எல்லாருமல்ல. ஸ்ளைகளை வளர்ப்பதையும் ஸ்ளைகள் சமயவிழாக்களுக்கு டுக் கேட்டுக்கொண்டிருந்தால் ாவதையும் காண்கிறிே

Page 4
கலசம் ஆடி - ஆவ6
வெள்ளிக்கிழமையும் வியத்தகு நன்னாளும் ெ வழுவாத்திருப் பெற்ற வனிதையர் வ6 பள்ளிச் சிறுவரும் பாங்கான பாவையரும் பரி பனுவல் பலபாடிப் பக்தியுடன் பரவிநிற் அள்ளித்திருவமுது அளவற்றிறைக்கும் அரு
அருள்கேட்டு அடியார்கள் அணுகிதிற் புள்ளி மயிலேறிப் புனிதமுடனூர்ந்து வரும் ப புலம்பெயர்ந்தோர் காவலனே உண்பாதம்
ஆறும் அருந்நிழலே அருள்மழையே ஆறுமு அற்புதங்களாற்றுகின்ற அமரவேளேயுண் நீறும் திருநீறும் நிறைந்த நல் ஒளடதமாமுன் நீண்டவேலென்றும் நித்திய காவலனாப் கூறும் குசலங்கள் குறிப்பறிந்து களையவைத் குற்றமற்ற வேண்டுதலைக் குறையின் நாறும் மலாக்கூண்டில் நலம் நல்க வீற்றிருக் நாயகனே லண்டன்gமுருகா உண்பாத
na. Bigalignal
 
 
 
 
 
 
 
 
 
 
 

னி - புரட்டாதி 1996
வைத்த உலகினேழ்மையற்ற லண்டன்மா நகரில் ஏற்றவரா யெம்மையெல்லாம் ஏமமுறக்காத்து வித்த பத்தரெல்லாம் தொண்டாற்றித் தொழுதுகொள்ள
தோற்றுவித்த எழில் பதியாம் தோசமற்ற மனோப் பாக்கில் வித்த செல்வம் உறங்கா துயரவைத்து
ஊறும் பக்தியினை உள்ளத்தில் பெருகவைத்து ருக்கும் வீரதேவே லண்டன் பூரீமுருகப் பெருமானே
வேற்றவரும் புகழும் வேலனேயுன் பாதம்போற்றி போற்றி
வள்ளம்போல் ளைந்து நிற்க ந்துருகி
ட்பதியில்
ராபரனே போற்றி போற்றி
றி நிறைவேற்றி கும் ம்போற்றி போற்றி

Page 5
பொருளுணர்ந்து
ஆடி - ஆவணி
சொல்லிய பாட்டின்
சொல்லுவார் - மு. நற்குணதயாளன் -
6J (Աք
தேன்திரு வாச கத்தைத்
தேர்ந்தவர், ஆய்ந்த செம்மல் வான்சிறப் புரை, நமக்கு
வழங்கினார் வெல்லம் போலே நானதைப் படித்தேன், எங்கும்
நற்றமிழ் மிளிரக் கண்டேன் ஏனிந்த உரைஎண் றிட்டால்
எல்லோரும் படிப்பதற்கே
என புலவர் இளஞ்செழியன் அவர்கள் கூறியிருக்கிறார். திருவாசகத்துக்கு இலகுவாக பொருள் கூறும் முயற்சியிலும் மாணிக்கவாசகரின் சமூகப் பார்வையினை வெளிக் கொணர்ந்து சமூகவியலாளராக அவரைக் காட்டும் முயற்சியிலும் முதலில் சிவபுராணத்தையும் பின்பு திருவெம்பாவையையும் தேர்ந்தெடுத்துக் கொண்டேன். திருவெம்பாவையில் இது இரண்டாவது அங்கமாகும். சென்ற கலசத்தில் திருவெம்பாவையில் இருபது பாடல்கள் என்று கூறுவதற்குப் பதிலாக இருபத்தொரு பாடல்கள் எனத் தவறாகக் கூறியிருந்தேன். இதனைப் பெருமனதோடு திருத்திக் கொள்ளுமாறு பணிவோடு வேண்டிக்கொள்கிறேன். இது வரையில் இரு பாடல்களைப் பார்த்தோம். மூன்றாவது பாடல் பின்வருமாறு:
முத்து அண்னவெண் - நகையாய் முன்வந்து எதிர்எழுந்து 'எனர் அத்தனர், ஆனந்தனர், அமுதன்' என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்து உன் கடைதிறவாய்
பத்து உடையீர்! ஈசன் பழ அடியீர்! பாங்கு
 
 
 

- புரட்டாதி 1996 3
se sanluil புத்து அடியோம் புண் மைதீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ? எத் தொநினர் அணி புடைமை? எலிலோம் அறியோமோ? சித்தம் அழகியார் பாடாரோ, நம் சிவனை? இத்தனையும் வேண்டும் எமக்கு- ஏல் ஓர் எம்பாவாய்! இப்பாடலில் நாடகத்தன்மை இருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. வீட்டிலே இருப்பவளை துயில் எழுப்புவதற்காக சிலர் வருகிறார்கள். வருபவர்களுக்கும் வீட்டிலே இருப்பவளுக்கும் இடையில் நடைபெறும் உரையாடலை எவ்வளவு அழகாகக் கவிநயத்தோடு கூறுகிறார் மாணிக்கவாசகள். ஒரு கவிதையின் சிறப்பு அதை எழுதுகின்ற கவிஞனை கவிதைக்குள் வாசகனி தேடத் தூண்டுவதாக இருக்கவேண்டும். சிலவேளைகளில் வீட்டிலிருப்பவள் தான் மாணிக்கவாசகரா என்று எண்ணத் தோன்றுகின்றது. சில சமயங்களில் வீட்டிலிருப்பவளைத் துயில் எழுப்புவதற்காக வந்திருப்பவர்கள்தான் மாணிக்கவாசகரா என்றும்
எண்ணத்தோன்றுகின்றது. அல்லது இவர்கள்

Page 6
"கலசம்
இருசாராருமே இல்லாது மூன்றாவது ஆளாகத தோன்றியும் தோன்றாமலும் மாணிக்கவாசகள் நிற்கின்றாரா என்றும் ஐயுறக்கூடியதாகவுள்ளது. ஆக மொத்தத்தில் மாணிக்கவாசகள் ஒரு தேடலை உருவாக்குவதில் வெற்றிபடைத்திருக்கிறார் என்றே கூறலாம். திருவெம்பாவையில் இத்தேடல் தன்மை கூடுதலாகத் தெரிவதை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. திருவெமி பாவையில் துாக்கத்திலிருநீது எழுப்பப்படுதலை நாம் வெறுமனே தூக்கவிழிப்பாகக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் ஒவ்வொருதரம் தூக்கத்தை விட்டு எழுப்பும்போதும், எழுந்து இறைவனின் புகழைப்பாடு என்று கூறப்படுகின்றது. அதாவது நீ இறைவனை மறந்து உலகியல் வாழ்க்கையில் அமிழ்ந்து சுகபோகியாய் உறங்கிக்கி டக்கிறாய் - அந்த உறக்கத்திலிருந்து நீ விழித்து மெய்யுணர்வு பெறவேண்டும் எண்பதாகவே கருதப்படுகின்றது. ஆக இந்த அடிப்படையில் திருவெம்பாவையின் மூன்றாவது பாடலின் பொருளை நோக்குவோம்.
முத்துப்போன்ற சிரிப்புடையவளே! எங்கள் முனர் எழுந்து வந்து இறைவனர் புகழை அத்தனர், ஆனந்தனர், அமுதனர் என்று நிவாயூறி தரித்தரிக்கப் பேசேனர் எனறு வந்தவர்கள துக்கத்திலிருப்பவளைப் பாத்துக் கூறுகிறார்கள் அவளோ கினர்டலாக நீங்கள இறைவனர் மீது பக்தரியுடையவர்கள. ஈசனுடைய பழைய அடியவர்களர் வழிபடும் வழிகள எலீலாம் தெரிந்தவர்கள. நாங்களோ புதரியவர்கள். எங்களது அறியாமையை நீக்கி பொறுத்து ஆட்கொணர்டால் எணர்ன? எனறு கேட்கிறாள். இவளது கிணர்டலைப் பார்த்த வந்தவர்கள, எங்களை ஏனர் ஏமாற்றுகிறாய்?நியா புதியவளர் இறைவனர் மது வைத்த7ருக்கும் காதலி எங்களுக்குத் தெரியாதா? எங்களுக்கும் உனக்கும் மட்டுமலீல ஞானத் தெளிவு கொணர்ட எல்லோருக்குமே அவனைப் பாடத் தெரியும். உணர்னைப் போய் எழும்ப வந்தோம்பார். எங்களுக்கு இதுவும் வேணடும் இர்ைனமும் வேண்டும். இவ்வாறு அதிகாலையில் தம் நண்பிகளை எழுப்பி, பின்பு இறைவனைப் புகழ்ந்து பாடும் கன்னிப் பெண்களைச் சில சமய ஆய்வாளர்கள் நவசக்திகள் என்று கூறுகின்றனர்.

னி - புரட்டாதி 1996 4
நவசக்திகளாவன மனோன்மணி, சர்வுபூத்தமணி, பெலப்பிரமதனி பெலவிகாரணி, காளி, செளத்திரி, சேட்டை, வாமை, சிவசக்தி ஆவர். இந்த வகையில் பார்க்கும்போது முதலாவது பாடலில் மனோன்மணியானவள் சர்வுபூத்தமணியை எழுப்புவதாகவும் இரண்டாவது பாடலில் சர்வுபூத்தமணி பெலப்பிரமதணியை எழுப்புவதாகவும் மூன்றாது பாடலில் பெலப்பிரமதனி பெலவிகாரணியை எழுப்புவதாகவும் கொள்ளலாம் . ஆக நான்காவது பாடல் பெலவிகாரணியானவள் காளியை எழுப்புவதாகக் கொள்வோம். முன்பு கூறியபடி தேடல் பயணத்தில் தற்சமயம் நவசக்தியை மையமாகவைத்து பயணம் ஆரம்பித்துள்ளமையை மனதில் கொள்ளவேண்டும்.
ஒளிர்-நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ! வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரா? எண்ணிக் கொடு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே! விண்ணுக்கு ஒரு மருந்தை வேதவிழுப் பொருளை கண்ணுக்கு- இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம் உள்நெக்கு நின்று உருக யாம் மாட்டோம் நியேவந்து எண்ணி, குறையில், துயில் - ஏல் ஓர் எம்பாவாய்.
காளி நிதானமாகத் துாங்கிக் கொண்டிருக்கிறாளர். பெலகரணி காளியிடம் வந்து, ஒளி முத்துப்போலச் சிரிப்பவளே! இன்னுமா உனக்கு விடியவில்லை எனர்கினர்றாளர். இவளினர் சத்தத்தால் கணர்விழித்த காளி வணினக்கிளி மொழியாளர் எல்லோரும் வந்து விட்டார்களா? என்று வினவுகிறாளர். உடனே பெலகரணி அவளைக் குறும்புடனர் பார்த்து, எணர்ணிச் சொல்கிறோம்! அது வரைக்கும் காலங்கடத்தாமல் எழுந்திரு. விண்ணவர் மனநோய்க்கு மருந்தாக இருப்பவனை, வேதங்களால் புகழப்படும் மேலான பொருளை கண்ணுக்கு இனியவனை, நெஞ்சம்
எணர்கிறாளர். இவர்களோடு மற்றொருத்தி குறும்புக்காரி அவளர் இடைமறித்துநாங்களிர் எல்லாரையும் எணர்ணிக் கொண்டிருக்க முடியாது. தயே வந்து எனகர்னரிக்கொளர். ந" நினைப்பதுபோல் யாரேனும் வரவில்லையாயினர் மீண்டும் துங்கப்போ எனர்கிறாளர். இங்கு கவிதைப் பூவுடன் நாடகத்தன்மை கலப்பதை எவ்வாறுதான் கூறுவது? இதற்குத் தமிழில் எங்குதான் வார்த்தையைத் தேடுவது? இன்னும் இப்படி எத்தனை எத்தனை கவைகள்.
(இன்னும்வரும் )

Page 7
பெரிய புராணத்தை இயற்றி எமக்களித்த சேக்கிழார் பெருமான் பெண் நாயனார்களுள் அரியதொரு பதவியை புனிதவதியாருக்கு அளித்துள்ளார். புராணம் என்றால் கட்டுக்கதைதானே, நமக்கேன் அந்த விவரமெல்லாம் எனத்தள்ளி விடு வோரும் இக் காலத்தே உண்டு. ஆராய்வு மனப் பாணி மையும் செய்மு றையினாலேதான் சகல உண்மை களும் உணரப்படவேண்டும் என்ற விஞ்ஞான முறைக்கல்வியினாலும்
பயிற்றப்படும் இக்காலச் சைவப்பெரி யாரும், பிள்ளைகளும் புராணச் செய்திகளையுமீ,
அற்புதங்களையும் நம்பவேண்டும் என்பதற்கில்லை. நாம் அந்த அற்புதங்களை நேரிலே காண வில்லை எனவே நாம் நம்புவதற்கில்லை என வாதிப்பது தவறு. இந்நிலையிலே நாம் இன்று கொணி டாடுமீ காரைக்கா லம்மையார் குருபூசை நமக்கு எதனை நினைவுபடுத்த வேண்டும். இவ்வம்மையார் ஏறத்தாழ ஓராயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன் தென்னிந்தியாவில் காரைக்கால் என்னுமிடத்தில் வாழ்ந்தார். জিলা சிறு குழந்தைப்பருவம்
முதல் ஆண்ட6 பக்தியுடையவர இறைவனின் விடாது கூறிவர் நோக்கின் அ
அவருடைய ஈடுபாட்டிற்குக் ருக்க வேண்டு தன்னைப் பற்றி பிறந்து பெ பின்னெல்லாம் சிறந்து நி சேர்ந்தேன் நிறந்ததிகழும் கண்டத்துவா ே எஞ்ஞான்று த இடர்களையா ரங்கா ரேனும் ணியா ரேனும் என்பறாக் கே எம்மானார்க் கண்பறா தெண் இவரை நாயண் ஏற்றுக்கொண் எண் னென்ன சாத்வீகப்பண்பு பெற்ற மகிை
புை முமீ செல்வ குடுமீபத்தில் செல்வச்சூழலிே
Ln600LLC6) folyE. சைவத் தமிழ்ப்
&ଣrofil_nf.
 
 
 

வரதா சண்முகநாதன் வனிடத்தில் ஆறாத ாய் இருந்தார்.
பெயரை இடை
தார். கூர்ந்து வரது பெற்றோர் பால பருவ பக்தி காரணமாய் இருந்தி ம். அவரே க் கூறுவதாவது: மாழி பயினர் ற
காதல் னர் சேவடியே
மைஞ்ஞானர்ற னார் பெருமானே ர்ப்ப திடர். ரேனும் எமக்கி படரும் நெறிய
-சுடர்உருவில் ாலத் தெரியாரும்
னெஞ் சவர்க்கு. மார் வரிசையிலே டாரே சேக்கிழார் ஆதி மாத்தமான களை இறையருள் மயை இவரிடம் ரிதவதியார் செல்வ ாக்கும் பெற்ற பிறந்தார். ல வளர்ந்தார்.
BigJASOOTLApg45FE
பண்பாடு போற்றும்
விருநீ தோமீபலை ஏற்று மகிழ்ந்தார். அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம் இந்த விருந்தோம்பல் என்ற பண்பி னாலேயே ஏற்பட்டது. இத்தரு ணத்தில் அம்மையரின் வாழ்க்கை யைப் பற்றி சிறிது சிந்திப்போம். புனிதவதியாரின் கணவர் பரம தத்தன் இரு மாம்பழங்களை தம் மனைவியிடம் கொண்டு வந்து கொடுத்தார். பின் அந்தப் பழங்க ளில் ஒன்றைப் புசித்து ருசித்த பிணி அடுத்த பழத்தை எடுத்துவரும்படி தம் மனை வியிடம் கேட்டார். புனிதவதியார் திடுக்கிட்டார். பயந்து உண்மையைச் சொல்லாது விட்டாரா?அல்லது ஐயோ பாவம் ஆசையுடன் மற்றப்பழத்தையும் கேட்கின்றாரே, அவரது ஆசை போக்க அடுத்த மாம்பழத்தையும் கொடுத்தா நல்லது என று நினைத்தாரோ தெரியவில்லை. இன்னும் சிறிது சிந்தித்தால் அக்காலத்தில் கல்லென்றாலும் கணவன் புல்லென்றாலும் புருஷன் என்று காலால் இட்டதைத் தலை
கணவருக்குப்
யைப்
லலி லவோ
யால் செய்யும் நிலையிலே தனது உண்மை நிலையை எடுத்துக் கூறத் துணிந்தாரில்லையா?
அல்லது கணவன் தன் மேல் ஏதேனும் சந்தேகப்பழி பாவம்

Page 8
sougFfîd
- nuorofil
சுமத்துவார் என்று நினைத்தாரா? உள்ளே சென்றார். வேண்டினார். Ludou பக்தி வெள்ளத்தில் ஆழ்ந்தார். இன்னொரு அருட் பழத்தைப் பெற்றார். கணவனிடம் கொடுத்தார். சாதாரண பூலோக மாம்பழத்தின் உருசியில் மூழ்கி இருந்த பரம தத்தன் இந்தப் பழம் நான் கொண்டு வந்த பழம் அல்ல. இதனி உருசியோ எத்தனை எத்தனையோ மடங்கு அதிகம். இது எங்கிருந்து வந்தது புனித வதி? என்று கேட்டான். புனித வதியார் உண்மையை விளக்க மாகக் கூறினார். நீங்கள் முன் கொணர்ந்த பழத்தில் ஒன்றை சிவ அடியாருக்குக் கொடுத்து விட்டேன். நீங்கள் இரண்டா வது பழத்தையும் கேட்டபடியால் இறைவனை இரந்து வேண்டி னேன். இதனைப் பெற்றேன் என்றார். நீ சொல்வது மெய்யானால் இன்னொரு பழத்தைக் கொண்டு வா பார்ப்போம் என்றான் பரமதத்தன். ஒரு கனி பெற்ற அன்னை இரணி டாவதையும் எளிதில் பெற்றர். இதுவே அவள் வாழ்க்கை யின் முக்கிய திருப்பம். சாதா ரண மானிடப் பெண்ணா யிருந்த புனிதவதியர் அருட்செல்வம்பெற்ற நாயனார் வரிசையில் முதற்படியில் நின்றார்.
அம்மையார் அருள்நெறி வாழ்வில் பக்தி நெறி யில் பரவசமாகி தன் பக்திநெறியில் பரமனையும் பணி செய்யச் செய்தார். அவரது உயர்ந்த தன்மையை அறிந்த பரமதத்தன் அவருக்கு உரிய மரியாதையையும் பணிவை
சிறந்து விளங்கினார்.
யும் கொடுத்தான். காரைக்கால்
அம்மையார் தனதுபக்தி நெறியால்
மனமுருகி ,
மாத்திரமல்ல கற் பதவி எய்தினா பிரிந்து வாழி அதாவது இ மகிமையை அ இன்னொரு பெ துாரத்தில் இ மனைவியினர் உணர்ந்து புனிதவதி என்ற வாழ்ந்த காலத் சிவனி பாலி முழுவதையும் (
தன கணவன நீங்கியபின்பு அவசியமற்றெ பேயுடம்பு வே இவர் இறைவ பாடல்கள் 143 காடு மலிந் எயிற்றுக் காை LUITL6i) Lösub II நாசமே என்கிறார். இவ திருவந்தாதி, மணிமாலை, மூத்ததிருப்பதிச ருப்பதிகம் என் பக்தியினால் வி யத்தையும் அத ஆசை அறுத் உணர்த்தி, முன் பேயாக நி
மூத்த திருப்பு இரண்டிலும் ே சுடுகாட்டில் திரிகின்றன எ அற்புதத் தி திருவிரட்டை ! தன் நினைப்பு இறைவனுக் க

புரட்டாதி 1996
பு நெறியாலும் உயர் ர். கணவனைப் ந்த காலத்தில், வரது அருள் றிந்த பரமதத்தன் ண்ணை மணந்து இருந்து தனது பெருமையை தனி மகளுக்குப் ) பெயரை இட்டு தில் புனிதவதியார் தனி சிநீதை செலுத்தி வாழ்ந்தார். தன்னை விட்டு தனி ஊனுடம்பு நன நினைத்துப்
ண்டிப் பெற்றார். ன் மேல் ஆக்கிய ஆகும்.
த கனல் வாய் ரக்காற் பேய்தன் பாடி ஆடப்பாவம்
ள் பாடிய பாடல்கள் திருவிரட்டை திருவா
3ம்,
மூத்ததி
பனவாகும.
ளைந்த வைராக்கி 3ன் பயனாக வந்த க நிலையினையும்
அம்மையார் எம்
ற்கிறார்.
மூத்ததிருப்பதிகம் பதிகம் ஆகிய
பேய்கள் எவ்வாறு அலறி உளறித் "ண்பதையும் தன் ருவந்தாதியிலும் மணி மாலையிலும் செயல் யாவும்
ாளாவது ஒன்றே
SLSLSLSLSLSLS
என்பதனைத் திரும்பத் திரும்பக்
கூறுவதாக அமைந்துள்ளது. இவரது பாடல் ஒனறிலி சோதியாய் சிந்தையுள் தோன்றுமே என்ற சொற்றொடர்
ஆழ்ந்து சிந்திக்கப்படவேண்டிய ஒன்றாகும். இறைவனை உருவாக வழிபடும் தன்மையும் அருவாக, அருவுருவாக வழிபடும் தன்மையும் சைவர்களிடையே உண்டு. சிவனின் உருவைப் பலபட வர்ணிக்கும் அம்மையார் சோதியாய் சிந்தையுளே அருவான
இறைவனின் சக்தியை எம்முன்னே
காட்டுகிறார். இவருக்குப் பின்வந்த சமயப் பாடகர்கள் சோதியே சுடரே சூழொளி விளக்கே என்றும் ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே என்றும் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி என்றும் பாடியுள்ளனர். சுருங்கக் கூறினி காரைக்கா லம்மையார் திறம் குன்றாத ஒரு
சிந்தை கவர்ந்த ஒரு பக்தி நிறைந்த பதிவிரதை. ஆண்க ளுக்கும் பெண்களுக்கும் அறிவு தீட்டக்கூடிய ஒர் அம்மை. இவ்வுலக வாழிவை ஒரு கனியாகவும் ஆத்மீக வாழ்வை மறுகணியாகவும் தனது கண வனுக்கு ஈந்து இறுதியில் எமக்கு என்றும் மறக்கக் கூடாத அருட் கருத்தினைத் தமது அருட் பாடல்கள் மூலம் அளித்து உடம்புள்ளபோதும் இறைவனை
வாழ்த்தலாம், உடம்பொழிந்த, ஆசைகள் அறுந்த எலும்புக்கூட்டு வாழி விலும் இறைவனினி
அருளைப்பெறலாம் என்ற கருத்தை நம்முன் வைத்தவர் இவர்.
SLS S SS
ܓܢܒ
|

Page 9
Iதார்த்தமாக, விஞ்ஞானத்தை நாம் அறிவியல் என்று கூறுகிறோம். ஆம். அது உண்மையில் அறிவியலேதான். ஏனெனில் எந்த ஒரு பொருளையும், அதன் தத்துவங்களை நாம் அறிவைக்கொண்டு ஆராய்ந்து அறிவதால் இதை அறிவியல் எனக் கூறுகிறோம். இந்த அறிவால் ஆராய்ந்து அறிந்த முடிவுகளை விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பாக ஏற்றுக்கொள்ளுகிறோம். இவ்வேளை இந்த ஆராய்ந்து அறியும் அறிவோடு மனிதனிடம் உணர்வு என்னும் அற்புதமான சக்தியும் உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. மனித வாழ்க்கையில், சில சமயங்களில், சில மனிதர்களுக்கு அறிவு மேம்பட்டு உணர்வு கூடியிருப்பதையும், சில சமயங்களில் அதே மனிதனுக்கு உணர்வு மேம்பட்டு அறிவு கூடிச் செயற்படுவதையுங் காண கிறோம். அறிவு செயற்படும்பொழுது மனதில் அமைதி நிலவும் என்று கூறுவதற்கில்லை. 55 TU 6VOT Lð அறிவு பகுத்துக்கொண்டே போகும் இயல்புடையதாகும். ஆதலால் எதனை எடுத்துக்கொண்டாலும் அப்பொருளின் தோற்றம் வளர்ச்சி, இயல்பு என்றெல்லாம் பகுத்துக் காண்பது அறிவின் இயல்பாகும். ஆனால் உணர்வோ நமது அறிவுக்கெட்டாது விரிந்தும் பரந்தும் இருப்பனவற்றையெல்லாம் தாண்டி அவற்றினிடையே ஓர் ஒருமைப்பாட்டை உணரும் இயல்புடையதாகும். அறிவை, பிளந்து காணும் (அதாவது analytic) இயல்புடையதென்றும்,
 
 

- புரட்டாதி 1996
திரு Aவிசாகரத்தி
உணர்வை, ஒருமைப்பாடாகக் காணும்(அதாவது synthetic) இயல்புடையதென்றும் கூறலாம்.
மனித வாழ்க்கையில் சில சமயங்களில் இந்த அறிவு உணர்விடம் சென்று அடங்கிவிடுகிறது. இந்த உணர்வைப் பிரக்கி என்றும் கூறுவுதுண்டு. இது சமுத்திரம் போன்றது. அதாவது ocean of memory இதன் முனைப்பே அறிவாகும். உதாரணத்திற்கு உணர்வு சமுத்திரமானால் அறிவு அதன் அலையாகும். புத்தி அதன் நுரையாகும். சமுத்திரம் ஆழமானது, அமைதியானது. அதில் அலைகள் எழுந்தவுடன் அது கடலாறாய் மாறிவிடுகிறது. இந்த அறிவுக் கடலில் எழுகின்ற அலைகளும், அதன் நுரைகளும் எங்கேயாவது ஒரு கரையை நோக்கிச் சதா தாவிக்கொண்டேயிருக்கும். ஆனால் ஒப்பற்ற உண்மை என்னும் மாணிக்கமோ, (அதாவது மெய்ப்பொருளோ) சமுதீதிரத்தினி அடித்தளத்திலிருந்து சதா ஜொலிக்கிறது. இந்தக் கொந்தளிக்கும் அலை ஆட்டத்தாலும், நுரைப் பிரவாகத்தாலும் அந்த மெய்ப்பொருளைக் கண்டு அநுபவிக்கவோ, சென்று அடையவோ முடிவதில்லை. ஏன்? இவை சதா மேற் பரப்பிலேயே கொந்தளிக்கின்றன. இப்படி ஆர்ப்பரிக்கும் அலைகளும் நுரைகளும் அடங்கி அவை சமுத்திரத்தில் சரணாகதி அடையும்பொழுதுதான் உணர்வு என்னும் சமுத்திரத்தின் அடித் தளத்தில் அந்த மெய்ப் பொருளாகிய மாணிக்கத்தின் ஜொலிப்பை, அதன் பிரகாசத்தைக் காண, கண்டு அநுபவிக்க முடியும் அமைதிக்குள்ளேதான் ஆனந்தம் இருக்கிறது.

Page 10
கலசம் ஆடி- ஆவணி
இதற்கு ஓர் உதாரணம் திரு விவேகானந்தர். அவ ஓர் அறிவுக்கடல். அவரை ஏகசந்தக்கிரகி என்று கூறுவதுண்டு. வேதக் கடல் என்று கூறத்தக்க பெருமை உடையவர் அவர். இப்படியான அறிவாளி எங்கே சென்று சங்கமமானார்? அவரை ஒத்த ஒ பேரறிவாளரிடம் அடைக்கலமாகி யிருந்தால் அதில் வியப்பதற்கு ஒன்றுமிராது. ஆனால் கல்வி வாசனை எதுவுமே ஒரு சிறிதும் இல்லாத இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் அல்லவா சரணடைகிறார். அவர் இப்படியாகக் கல்வி வாசனையற்ற ஒருவரிடம் ஈடுபாடு கொண்டதற்காக விவேகானந்தரின் நண்பர்கள் அவை எள்ளி நகையாடினார்களாம். ஆனால் இந்த அறிவுக்கடலாகிய நரேந்திரன் என்ற விவேகானந்த முடிவில்லாத ஓர் உண்மைப் பொருளை உண முடிந்தது, உணர்வே வடிவாகிய இராமகிருஷ்ண பரமஹம்சர் என்னும் மகானிடம் சரணடைந்த பிற்பாடேதான்.
மனிதனிடம் இயல்பாக அமைந்துள்ள அறிவு உணர்வு ஆகிய இவை இரண்டினிடையே போராட்டப் நிகழுமாயின் இறுதியில் அறிவு உணர்விடம் சரணடைவதைக் காணலாம். உலகந் தொடங்கிய காலந் தொட்டு இவ்வுண்மை நிகழ்ந்துகொண்டுதான் வருகிறது. ஏனெனில் உணர்வின் பெருமையை உணர்ந்து அதன் காரணமாகப் பக்திமான்களாக மாறிய பல அறிவாளர்கள் நம் முன்னோர்களில் இருந்திருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக மிகச் சிறந்த அறிவாளியாகிய தலைமை அமைச்சர் மாணிக்கவாசகர், நான் யார்? எனது உள்ளம் யாது? ஞானங்கள் யாவை? என்னை யாரறிவார்? என்ற வினாக களுக்கெலி லாமீ அறிவாலி அதன துணைகொண்டு விடை காண முயன்றவர். இந்த வினாக்கள் உணர்வில் தோன்ற முடியாதவை. இவை அறிவுலகத்திலேதான் தோன்றும் வினாக்களாகும் இப்படியாகப் பல பெருமக்கள் அறிவின் துணை கொண்டு தத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டாலும் இறுதியில் உணர்விடம் சரணடைந்து பக்தர்களாக மாறிவிட்டார்கள். இதற்கு அசோகச் சக்கரவர்த்தியும் ஓர் உதாரணமாவர். இந்த அறிவியல் என்னும் விஞ்ஞானமானது அறிவை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் மெய்ஞ்ஞா னமோ உணர்வை அடிப்படையாகக் கொண்டதாகும் விஞ்ஞானம் என்னும் அறிவியலுக்கோ, அதன் கருவி

புரட்டாதி 1996 8
சாதனங்களுக்கோ ஓர் எல்லைக்கு அப்பால்
உண்மையை உணர முடிவதில்லை. ஏனெனில்
அவற்றிற்கு உணர்வு இல்லை. ஆனால் விஞ்ஞானிக்கு உணர்வு உண்டு. இருந்தும் அவன் அதைப் பயன்படுத்துவதில்லை. அப்படிப் பயன் படுத்தியிருந்தால் அவன் அழிவுப் பாதையில் சென்றிருக்க மாட்டான். இந்த உணர்வையுடைய உடலைச் சாதகமாக வைத்து உண்மையை, அதன் ஆனந்தத்தை உணர்வதற்கு மெய்ஞ்ஞானம் ஒன்றாற்றான் முடியும். ஒரு சிலவற்றை உணர்ந்து அநுபவிக்க முடியுமே அல்லால் அவற்றை அறிவின் துணை கொண்டு ஆராய்ந்து அறிதல் முடியாத காரியமாகும். இதற்கு எடுத்துக்காட்டாக பாமரமக்கள் மத்தியில் ஒரு கதையுண்டு.
ஒருவனுக்கு அவன் உள்ளத்தில் "கடவுள் என்றால் என்ன?’ என்று ஒரு வினா எழுந்ததாம். அதனால் அவன் பலரிடமும் சென்று "கடவுள் என்றால் என்ன?, அது எங்கே இருக்கிறது? அதைக் காட்டுவாயா?" என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தான். ஆனால் அவனின் கேள்விகளுக்கு ஒருவராலும் தகுந்த பதில் சொல்ல முடியவில்லை. ஒரு நாள் அவன் ஒரு கடை வாசலில் வந்து நின்றபொழுது கடைக்கு வந்த பலர் அது இருக்கிறதா? இது இருக்கிறதா? என்று கேட்பதையும், கடை உரிமையாளன் ஆம், இல்லை என்று சொல்லிச் சிலர் கேட்கும் பொருள்களை அவர்களிடம் எடுத்துக் கொடுப்பதையும் அவதானித்த பின் கடை உரிமையாளனிடம் கடவுள் இருக்கிறதா? என்று கேட்டான். கடை உரிமையாளனோ கடவுளை நம்புகிறவன். கடவுளை நம்பியே கடை நடத்துகிறவன். ஆதலால் கடவுள் இருக்கிறார் என்று பதில் கூறிவிட்டான். இதுவரை ஒருவரும் கூறாத பதிலைக் கேட்ட அந்த மனிதன் வியப்பும் ஆனந்தமும் அடைந்து அது எங்கே இருக்கிறது? என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டான். இந்த
இரண்டாவது கேள்வியை எதிர்பாராத அந்தக் |
கடைக்காரன் திகைப்படைந்தான். இருந்தாலும் தன்னைச் சுதாரித்துக்கொண்டு, எல்லாமாய் இருக்கும் பரம்பொருள் எதில் இருக்கமாட்டாது என்ற நம்பிக்கையில் தனக்கு முன்னாலிருந்த மூடையைச் சுட்டிக் காட்டி இதில் இருக்கிறது என்று கூறிவிட்டு தனது வியாபாரத்தில் ஈடுபட்டான். அப்போது கடைக்காரன் கட்டிக்காட்டிய அந்த மூடையை
SLLLS

Page 11
கலசம் 을 - ஆவணி
அம்மனிதன் முழு நம்பிக்கையோடு ஆராய்ந்தபொழுது மூடையில் வெங்காயம் இருப்பதைக் கண்டான். அதில் ஒரு வெங்காயத்தை எடுத்து, அதில் கடவுளைத் தேடி உரித்தபொழுது அது சருகாய், தோலாய், சதையாய் முளையாய் எல்லாம் இருப்பதையும் முளைக்கு அப்பால் ஒன்றும் இல்லாமல் இருப்பதையும் ஆனால் அதன் வாசனையோ அதனை உரித்த தன் உடம்பில் வீசுவதையும் கண்ட அந்த மனிதன் வாசனையின் சாராம்சத்தின் தோற்றமே வெங்காயமாக உருவெடுத் திருக்கிறது என்று உணர்ந்துகொண்டான். முனைவரை ஆராய்ந்த தனது அறிவு அதற்கு அப்பால் ஒன்றும் இல்லை என்ற எல்லைவரை வந்து நின்றுவிட்டதையும், அதற்கு அப்பால் அறிவால் என்னவென்று ஆராய்ந்து அறிய முடியாத நுண்பொருளாகிய வாசனையைத் தனது உணர்வு உணர்ந்ததையும் கண்டு தானும் தான் வாழும் உலகமும் அறிவால் மட்டும் ஆராய்ந்து அறிந்துகொள்ள முடியாத மூல சாராம்சத்தின் தோற்றமென்றும் அது யாவற்றையும் கடந்தும் யாவற்றின் உள்ளும் இருப்பதால் அது கடவுளாக இருப்பதையும் உணர்ந்து கணிடுகொண்டான். எனவே அறிவின் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட இத்தகையவற்றை நாம் நமது அறிவின் துணை கொண்டு மட்டும் ஆராய்ந்துகொண்டு போனால் வெங்காயம் என்பது தோலைத்தவிர வேறு அல்ல என்ற முடிவிற்குத்தான் வரமுடியும்.
தொடரும்.
STATION SUPER STORE)
உங்களுக்குத் தேவையான சகலவிதமான மளிகைப் பொருட்களுக்கும் பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஆகியவற்றுக்கு மனநிறைவோடு ஈஸ்ட்ஹாமில் நீங்கள் நாடவேண்டிய நம்பிக்கையும் நாணயமும்
நிறைந்த ஸ்தாபனம்
6 STATION PARADE
EAST HAM E6 1UD TEL: O181 503 4711
 
 
 
 
 
 
 
 

புரட்டாதி 1996
9
அருள் விருந்து -சுவாமி சித்பவானந்தர்- தெய்வீக உணர்ச்சியால் மேலான வாழ்வு
கிடைக்கிறது - கடவுட் சிந்தனையிருந்தால் பாவம் நுழையாது - பற்றற்ற நிலையில் பேரின்பம் ஆரம்பிக்கிறது. - ஒருவனின் ஆசைக்குத்தக்க பந்தமும்
இருக்கும். - பிறர்க்கு இன்பமுண்டாக்க நமக்கு
இன்பமுண்டாகிறது. H பிரதிபலனை எதிர்பார்க்கும் செயல் துன்பத்தைத்
தரும் - தன்னை அடக்கியவன் பிறரையும்
அடக்கியாள்வான். - தாயின் அன்புமூலமாகக் கடவுளின் அன்பை
அறியலாம். H வறுமை என்னும் நோய் வாழ்வைப்
பண்படுத்துகிறது. - சுயநலம் கொண்டவர்களே பிற்போக்குவாதிகள்.
- மனம் அடங்காதவனுக்கு இன்பம் இல்லை. - இந்திரியங்களுக்கு வசப்படுகிறவன்
கீழோனாவான். - மனத்தை ஒழுங்குபடுத்துவதால்
B626)6. IGOTIT56)/TLs). - தூய்மையில் நிலைத்திருப்பதே வாழ்வின்
குறிக்கோள். - சுயநலத்தினின்றும் விலகியவன்
நரகத்தையறியான். - கடவுள் தம்மைக் காட்டிக்கொண்டே
இருக்கிறார். தனது கோபம் என்றும் தன்னையே கெடுக்கிறது. - சுயநலத்தை விட்டவன் கடவுளை நேசிக்கிறான். - ஆசை ஒழிந்த இடத்தில் நரகவேதனை
இல்லை.
- அன்பும், அநுதாபமும் மனிதனின்
சாதனைகளுள் சிறந்தவை. - துக்கத்தைச் சகிப்பவன் அதனை
வென்றவனாகிறான். - கோழை சாபம் என்பதை, வீரன் ஆசீர்வாதம்
என்கிறான்.
தொகுப்பு : ராணி

Page 12
"கலசம் 三沙母_二_曼出"
sbSISLDullh க. குணரத்தினம்
சுவாமி விவேகானந்தர் (1863-1902)
சுவாமி விவேகானந்தர் 12-01-1883 ல் பிறந்தார். பெற்றோ இவருக்கிட்ட பெயர் நரேந்திரநாத் தத்தா. 1881ம் ஆண்டு
கல்கத்தாவில் கலைப்பட்ட வகுப்பில் இருந்தபோது ஆங்கிலப் பேராசிரியர் வில்லியம் ஹேஷ்ரி என்பவ தன்னை மறந்திருக்கும் நிலை என்பதனை விளக்கினார் அத்தகைய அனுபவம் மனத்தூய்மையாலும் குறிப்பிட்ட ஒரு பொருளின்மீது மனதை ஒருமுனைப்படுத்தல் மூலமே ஏற்படுவது என்றும் மிகவும் அரிதான ஒரு
 
 
 

னி - புரட்டாதி 1996 10 Ν
நிகழ்ச்சி என்றும் கூறி இராமகிருஷ்ண பரஹம்சரை உதாரணமாக்கினார். ஆசீர்வதிக்கப்பட்ட அம் மனோ நிலையை அனுபவித்தவரென தாம் கண்ட ஒருவர் | இராமகிருஷ்ணர் என்றும் அவர்களும் நேரே போய்ப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம் என்றும் மாணவரிடம் |
கூறினார்.
டிசெம்பர் 1881ல் நரேந்திரநாத் தத்தா இராமகிருஷ்ண பரஹம்சரைச் சந்தித்தார். அப்போ இராமகிருஷ்ணருக்கு வயது 45, நரேந்திரநாத்துக்கு 18. நரேந்திரநாத்
இராமகிருஷ்ணரிடம் கேட்ட முதற்கேள்வி கடவுளை நீங்கள் கண்டீர்களா? என்பதே. பதில் உடனே வந்தது.
கடவுளை நான் கண்டது மாத்திரமல்ல, அவரை
பார்க்க ஆழமாக அவரை நான் காண்கிறேன என்றார். நரேந்திரநாத் தமது பல சந்தேகங்களுக்கு விளக்கங்கள் கேட்டுத் திருப்திப்பட்டார். இராமகிருஷ்ணரின் ஆன்மீகம் இவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரின் வாழ்வே முற்றிலும் மாற்றமடைந்தது.
உனக்கும் காண்பிப்பேன் . உன்னைக் காண்பதிலும்

Page 13
"கலசம் ஆடி - ஆவண
நரேந்திரநாத் குருவிடம் சரணாகதியடைந்தார். 16-08-1886ல் இராமகிருஷ்ணர் இறந்தார். அப்போது அவரின் வயது 50. நரேந்திரநாத்தின் வயது 23. பரஹம்சரின் சீடர்களாக இருந்த 16 பேர் தங்க இடம் இல்லாமல் தவித்தனர். சுரேந்திரநாத் மித்ரா என்ற அன்பர் ஒருவர் உதவியாலும் நரேந்திரநாத்தின் முயற்சியாலும் 19-10-86ல் பிறந்கோர் என்னும் இடத்தில் ஒரு வாடகைக்கட்டடத்தில் மடம் ஆரம்பிக்கப்பட்டது. சீடர்கள் தமது வாழ்க்கையை ஆண்மீக ஆய்வு கூடமாக்கினர். கடுமையான ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடித்தனர். காலை 3 மணி தொடக்கம் மாலை 4, 5.00 மணிவரை குருவழிபாடு ஜபம் தியானம் செய்தார்கள். சாஷி என்பவர் மடத்துக்குரிய தேவைகளை யாசித்துப் பெற்று தாய் போல எல்லோரையும் கவனித்து வந்தார். சில நாட்களில் உண்ண உணவே இருக்கவில்லை. தியானம், சமயப் பயிற்சிகள் என ஒரு பலமான அலையில் மிதந்து கொண்டிருந்தார். வாசித்தல் , ஓதல் கலந்துரையாடல் , சங்கீதம் நடனம் என 24 மணி நேரமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேல் நாட்டுத் தத்துவஞானிகளின் நூல்கள் ஆராய்ந்து விமர்சிக்கப்பட்டன. இந்து சமய தத்துவங்கள் பற்றியும் ஆராய்ந்தனர்.விவிலிய நூல் , பெளத்தநூல்கள் , நாத்திகம், சமூகவியல் , கலை, விஞ்ஞானம் என பலவும் அவர்கள் கவனத்தை ஈர்த்தன. பெற்றோர்களும் பண்டிதர்களும் மட வாழ்க்கையிலிருந்து மீட்டுப்போக பல முயற்சிகள் எடுத்தும் பயனளிக்கவில்லை.
அகபுற வாழ்வில் எதிர்ப்படக்கூடிய தாக்கங்களைத் தாங்கும் ஒழுக்கத்தை விருத்தி செய்தனர். உண்மை யான அர்ப்பணத்துடன் அக ஆராய்வு செய்தனர். தமது ஆன்மீகப் பயணத்தில் தாண்டமுடியாத தடைகள் எனக் கருதப்பட்டவற்றிலிருந்து வெற்றிபெற எல்லாமுயற்சிகளும் எடுத்தனர். இத்தகைய அப்பணிப்பு, சுதந்திரம், உள்ளொளி என்பன பெற உள்ளூரதிடமான நம்பிக்கையைத் தோற்றுவித்தது. வாழ்க்கையின் உண்மையான நிறைவு ஆன்மீக அனுபவத்தின் மூலமே கிடைக்கும் என்பதனை உணர்ந்தனர். சிறந்த ஒழுக்கம் வாழ்வில் ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய அரிய சொத்து. உயரிய ஒழுக்கத்தின் பலத்தினால் வாழ்க்கையில் பல வெற்றிகளை அடைய முடியும் தமது உள்ளுணர்வு உள்ளொளி மூலம் தெரிந்து
N
 

I - புரட்டாதி 1996 11 N
கொண்டனர். மக்களின் அகவாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதின் மூலம் வாழ்வின் பல கட்டங்களிலும் அவர்கள் முன்னேறலாம் என உணர்ந்தனர். ஆன்மீக மாற்றமேற்படாமல் மக்கள் உணர்மையான முன்னேற்றமடைய முடியாது என்பது அவர்களுக்குத் தெளிவாகப் புலப்பட்டது. மக்கள் சேவைக்குத் தம்மை அர்ப்பணிக்கும் நோக்குடன் காவி உடை தரித்து துறவிகளானார்கள். இராமகிருஷ்ண சகோதரத்துவம் தோன்றியது. நரேந்திரநாத் விவேகானந்தனானார். உலக அரங்கில் அவர் தோற்றமுன் ஏழு வருடங்களாக தம்மைத் தயார் செய்து கொண்டார். 1983 மே மாதம் அமெரிக்காவில் நடைபெறவிருந்த மதங்களின் உலகப் பாராளுமன்றத்தில் கலந்து கொள்ள கப்பலேறினார். தமிழ் நாட்டிலுள்ள ஒரு சிலரே தமக்கு ஊக்கமும் நிதியும் அளித்து உதவினர் என்று அவரே கூறினார். தன்னந் தனியாக ஒரு சிறிய பணத்துடன் அன்னிய நாட்டில் அடிஎடுத்து வைத்தவர் பல இன்னல்களை எதிர் நோக்கவேண்டியிருந்தது. குளிர்காலம் தகுந்த உடுப்பு இல்லை. மதப் பாராளுமன்றம் தொடங்க ஒரு சில மாதங்கள் இருந்தன. அமெரிக்கக் குடும்பம் ஒன்று எதிர் பாராதவிதமாக அறிமுகமாகி உதவியது. பாராளுமன்றத்தில் உரையாற்றவும் அழைக்கப்பட்டார். முதல் நாள் நிகழ்ச்சியில் 7000 மக்கள் கலந்து கொண்டனர். அன்று அவர் ஐந்தாவது பேச்சாளர். அவரை அறிமுகம் செய்த பேராசிரியர் இறைற் சுவாம் உங்களது தராதரங்களை கேட்பதாவது சூரியனைப் பார்த்து அது பிரகாசிப்பதற்கு என்ன உரித்துடையது என்று மேட்பது போலாகும். என்று கூறி அமர்ந்தார். அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே! என்று விவேகானந்தர் ஆரம்பித்தார். மண்டபமே அதிர அங்கிருந்த 7000 மக்களும் எழுந்து நீண்டநேரம் கரகோஷம் செய்தனர். சிக்காகோ நகரில் அவர் நிகழ்த்திய் உரை உலகப் பிரசித்தியானது. அதன்
பின்னர் மகாநாடு நிகழ்ச்சிகளின்போது மக்கள் கலைந்து போவதை தடுப்பதற்கு இறுதியாக சுவாமி விவேகானந்தா உரையாற்றுவார் என்று தலைவர் அறிவிப்பார். மக்களும் சந்தோஷமாக எதிர் பார்ப்புடன் காத்திருந்து கேட்டனர். விவேகானந்தரின் உலகப்பணி ஆரம்பித்தது. விவேகானந்தர் இந்து சமயத்தை ஒரு உலக சமயம் என்று அறிமுகப் படுத்தினார். எல்லா சமயங்களும் உண்மையானவை ஆனால் இந்து சமயம்

Page 14
"கலசம் نه وي اولیه
தொண்மையானது பெருமையுள்ளது எல் சமயங்களுக்கும் தாயானது என்று கூறினார். அத்னை வேதாந்த தத்துவத்தை தமது உரையில் விளக்கின ஆன்மீகம் சம்பந்தமாக இந்தியா வழிகாட்டிய உள்ளது என்றும் பொருளாதார முன்னேற்றத்திற் மேல்நாடுகள் வழிகாட்டியாக உள்ளன என்ற கருத்ை வெளியிட்டார். மேலைத்தேய விஞ்ஞானத்தைய தொழில் நுட்பத்தையும் பயன்படுத்துவதன் மூல இந்தியா கபீட்சமடைய முடியும் என்று நம்பின அமெரிக்காவில் பல இடங்களிலும் சென் உரையாற்றினார். மக்கள் பெருந்திரளாக அலி உரையைக் கேட்கக்கூடியதுமல்லாமல் அலி கருத்துக்களை மனதார ஏற்றுக் கொண்டனர். பெf நகரங்களிலெலி லாம் வேதாநீத சபைக ஆரம்பிக்கப்பட்டன. நாணிகு வருடங்க அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இங்கிலாந்திலு உரை நிகழ்த்தினார். அன்னை பெசன்ற் அம்மைய விவேகானந்தரைப் பற்றிக் குறிப்பிடும்போது துற என்று அவரை அழைக்கிறார்கள் ஆனால் அவர்
இலங்கை, இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட கடல் உணவுப் பொருட்கள், எவர்சில்வர் பாத்திர சஞ்சிகைகள் Audio, CDகள் மொத்தமாகவும் சில்லை
பெற்றுக் கொள்ள நாடவேண்டிய இடம் 8Kun
Zடவைத் தேவைகருத்த சி/து மற்பு
எம்மிடம் திருமண கூறைப்புடவைகள் மற்றும் சகலவிதமான புதியரக புடவைகள் பாவாடைகள், நகைகள், பரதநாட்டிய நகைகள் ஆண்களுக்கான பட்டு வேட்டி , சங்குமாாக் சாரங்கள் மணமகனுக்குத் தேவையான சர்வாணி, குருத்தா, தை (விற்பனைக்கும் வாடகைக்கும்) சிறுவர்களுக்கான றெடிே
285, 287 High Street, Mano
 
 
 
 

னி - புரட்டாதி 1996
போர் வீரரான துறவி. குறிக் கோளுடனும் ஆணி மையுடனும் திடமாகவும் மனிதருள் பெருமனிதராய் உயர்ந்து நிற்கிறார். கெளரவம் பெறுமதி , அதிகாரம் எல்லாம் அவரிடம் இருந்தன. ஆனால் அவரின் ஆன்மீகச் செய்தியின் மிக நேர்த்தியான அழகு | அவற்றையெல்லாம் விஞ்சிவிட்டது என்கிறார். தென்கிழக்கு ஆசியாவிலும் சீனாவிலும் இந்து சமயம்| பெளத்தம் என்பவற்றை இந்து மத போதகர்கள் சென்று பரப்பிய பின் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவுக்கு வெளியே இந்து சமயத்தின் ஒளியை பரப்பிய முதல் இந்திய மத ஆசிரியர் விவேகானந்தராவார். 700 ஆண்டுகளாக முஸ்லீம் கிற்த்துவ பிரசாரங்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்த இந்து சமயம் எதிரிகளின் நாடுகளிலேயே எதிர்ப்பிரசாரம் செய்ய ஆரம்பித்தது. தத்துவரீதியாக எதிர்த்து நிற்கக்கூடியதுமல்லாமல் வெளிறாட்டவர் இந்து சமயத்தையேற்று மதம் மாறும் நிலையும் ஏற்பட்டது. (இன்னும் வரும்.)
உணவுப் பண்டங்கள் issi Rice cookers
றயாகவும் நியாயமான விலையில்
REVS
26%/f 4725/777.077
なだ fr。 '(?
VV
ZARKE
Park London E 12 6S
181 471 3707

Page 15
கந.வேலன் 's 61 á g
என் கடன் பணி செய்து கிடப்பதே என்று பாடிய அப்பர் பெருமான் உழவாரத் திருத்தொண்டு புரிந்து கிடந்தவர். மக்கள், வாழ்க்கையை நடத்துவதற்காகப் பல வித தொழில்களைப் புரிகின்றார்கள். தொழில்கள் எல்லாம் பயன் கருதிச் செய்யப்படுவன. பயன் கருதாப் பணியே தொண்டு எனப்படும். எனவே தொழில் வேறு. தொண்டு வேறு. பயன் கருதித் தொண்டு செய்வது தவறல்ல, ஆனால் அதனால் நன்மையும் தீமையும் விளையும். இவையே புண்ணியமும் பாவமுமாகச் செய்தவனைச் சென்று சேரும். எனவே பயன் கருதிச் செய்யும் வினை ஒருவனைப் பிறவி எடுக்கச் செய்யும். இவர்களே பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றவர்கள். அப்படியானால், பிறவித் துன்பத்திலிருந்து விடுபட வழியென்ன? என்னும் சிந்தனை தோன்றுகிறது. அந்த வழியைத்தான் அப்பர் "எண்கடன் பணி செய்து கிடப்பதே" என்று கூறுகிறார். பயன் கருதாது பணி செய்யும்போது, நன்மை தீமைகளும் அவற்றின் விளைவாகிய புண்ணிய பாவமும் அவனை (பணிசெய்வானை) பாதிப்பதில்லை. வினை இல்லையாகி விடுவதால், வினைப் பயனை அநுபவிப்பதற்காக உடம்பெடும் பிறவியும் இல்லையாகி விடுகின்றது. மாறாக இருவினை ஒப்பு ஏற்பட்டு, மலம் பரிபாகம் பிறந்து, அதன் விளைவாகத் திருவருட்பதிவாகிய சத்தி நிபாதம் ஏற்படும். சத்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

னி - புரட்டாதி 1996 13
நிபாதத்திலே வீடு பேறாகும். எனவே பயன் கருதிய தொழிலாகிய காமிய கர்மம், ஆன்மாவைப்பந்தித்துப் பிறவிப்படுத்தலையும், பயன் கருதாப் பணியாகிய நிஷ்காமிய கர்மம், ஆன்மாவைப் பந்திக்காது ஆன்மாவுக்கு விடுதலை தருதலையும் காண்கிறோம். இங்கு பணி என்று அப்பர் கூறுவது நிஷ்காமிய கர்மத்தினை ஆகும். எனவே நாம் செய்வது காமிய கர்மமாகிய தொழில் ஆகும். ஐந்தெழுத்து மந்திரமாகிய "சிவாயநம என்பதும் இதனையே உணர்த்துகின்றது. ஆன்மாவைக் குறிக்கும் "யகரம் நடுவே நிற்கின்றது. அது "ந” கரமாகிய திரோதான சத்தியால் உந்தப்பெற்று "ம" கரமாகிய மலத்தோடு கூடிப் பிறவிக்கு ஏதுவான காமிய கர்மம் எனப்படுகின்ற தொழில் புரிந்து ஊன நடனம் ஆடலாம். அதுபோல "வ கரமாகிய சிற்சத்தியால் உந்தப்பெற்றுச் "சி" கரமாகிய சிவத்தோடு கூடிப் பிறவாமைக்கு ஏதுவாகிய நிஷ்காமியம் எனப்படும் பணி (தொண்டு) புரிந்து ஞான நடனமும் ஆடலாம். அப்பர் போன்ற ஞானிகள் இவ்வுலகில் நடத்திய வாழ்க்கை ஞானவாழ்க்கை எனப்படும் ஞான நடனம் ஆகும் என்பதை அவர்தம் வாழ்வால் உணர்கிறோம். அப்பர் அதனையே பணி என்று கூறினார். உழவாரப் பணி புரியும்போது, உழவாரம் செதுக்கிய மண்ணில் சாதாரண கற்களுக்குப் பதிலாக மாணிக்கக் கற்கள் தோன்றின என்றும் அவற்றையும் அந்த ஞானி சாதாரண கற்களைப் போல எடுத்துத் தூர வீசினார் என்றும் அறிகிறோம். இருவினை எனப்படுகின்ற நன்மையும் தீமையும் ஒருவனைப் பிறவிப்படுத்தும் என்னும் உணர்வு தோன்றி இருந்தமையினாலேயே, அப்பர் ஓடும் செம்பொன்னும் ஒக்க நோக்கும் தன்மையினைப் பெற்றிருந்தார். அவர் அடைந்திருந்த பெருநிலையை, அவருடைய ஞான வரலாற்றைப் பாடிய சேக்கிழார் பெருமான் " ஒடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் என்றும், இறைவனை அவர் வணங்குவதுகூடத் தமக்கு ஒரு பொருளை வேண்டியன்று என்றும் கூறுவார். அப்படியாயின் அவர் கயிலைக் காட்சி காண எண்பு தேயச் சென்றது எதற்காக, வீடு பேறு வேண்டித்தானே என்று கேட்பார்க்கு, அவர் வீடு பேற்றையும் வேண்டவில்லை என்றும், "வீடும் "வேண்டா விறலின் விளங்கினார்"
என்றும் கூறுவார். "அது சரி, அப்படியானால்

Page 16
கலசம் ஆடி - ஆவ6
எதற்காகத்தான் கும்பிட்டார்? ஒரு காரண இருக்கவேண்டுமே!” சான்று மீண்டும் வினவுவார்க்கு கூடும் அன்பினில் கும்பிடலேயன்றி வீடும் வேண்ட விறலின் விளங்கினார்" என்று காரணம் கூறுவார்.
தமக்கு இறைவனிடமுள்ள அன்பு காரணமாக கும்பிட்டாரேயன்றி, கும்பிடாமல் இருக்கமுடியா ஆதங்கத்தால் கும்பிட்டாரேயன்றி இறைவனுடைய அன்பு வேண்டியன்று, வீடுபேறு வேண்டியன்று ஏனெனில் வேண்டத்தக்கது அறிவோன் அவன். என கடன் பணி செய்தலேயன்றி வேறொன்றுமல்ல இங்ங்ணம் எதையும் எதிர்பாராத ஆன்ம வீரமே விற6 எனப்படும். அதனையே வீடும் வேண்டா விறலின விளங்கினார் எனக் கூறினார். ஞானிகளிடம் உள்ள ஞானச் செருக்கால் வருவதே இந்த வேண்டாமை என்னும் விறல் ஆகும். "விற6 என்னும் வேண்டாமை என்னும் செருக்கு என்று இதனையே வள்ளுவர் கூறினார்.
2000 அதிகமா6 Audio ca: 纪1.50 புதிய திரைப்பட பட்டிமன்ற
தமிழ் திரைப்படங்கள் வாடகைக்கும் விற்பனைக்கும் நாடவேண்டிய ஒரே இடம்
ஆலயங்களுக்குத்
தேவையான பொருட்கள். VAVAAN EE
திருமணம் மற்றும்
விசேடங்களுக்குத் -S N C
தேவையான ஐரோப்பாவில் முத பொருட்கள்.
பரழ்ப்பாணி பல்கலைக்கழக வெளியீடுகள் அரிச்சுவடிகள் ஈழத்து இந்திய
Fax: 01
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

s
னி - புரட்டாதி 1996 14 N
இந்தச் செருக்கு அஞ்ஞானத்தின் விளைவல்ல, ஞானத்தின் விளைவாகும். அதனால் இந்தச் செருக்கைச் "சாத்துவிக அகங்காரம்" என்று சைவ சித்தாந்தம் கூறும்.
இந்த ஞானவீறுதான், சமணராலும் பல்லவ வேந்தனாலும் அவருக்கேற்பட்ட இன்னல்களிலிருந்து அவரைத் தப்பிப் பிழைக்க வைத்தது. சீவனாக வாழ்ந்து, சீவன்முத்தராக, ஆன்மீக உயர்வு பெற்ற | அப்பர் ஆற்றிய பணி செயலிற் செயலின்மை எனப் |
பகவத்கீதை கூறுகின்ற பற்றற்ற பணியாகும். இன்று பயன்கருதி, தன்னலம் கருதிச் செய்யும் ஏமாற்றுவேலைகளையும் தொண்டு என்று பெயரிட்டு
அழைக்கக் காண்கிறோம். எனவே தொழில் இது,
தொண்டு இது என்னும் வேறுபாடு உணர்ந்து, | காமியத் தொழில் செய்து களைப்படைந்து, நிஷ்காமியத் | தொண்டுபுரிந்து நிமலன் கழல் அடைய முயல்வோம். |
இற்கும் | ன தெரிவுகள் தமிழ்த்திரைப்பாடல்கள் ssettes from 9Liu 3Hrs video
to E2.00 cassettes I L I6) pull from £3.50 LOGGLD
. LITL6)856iT ம்-நாதஸ்வரம்
லாவது தமிழ்க்கடை
அன்பளிப்புப்
பொருட்கள் குத்துவிளக்கு, நிறைகுடம் சுவாமிப்படங்கள், சிலைகள்
Video catering for any function. Chairs available for rent

Page 17
கலசம் 그 원 ஆத்மீக உரையாளர் சிவஅன்புடன்
ஒரு சந்திப்பு.
நான்
கலசம் பத்திரிகையின் சார்பாக தங்களைச் சில கேள்விகள் கேட்க உள்னோர். முக்கியமான கேள்விகள் கேட்கமுண்னர் கலசம் பத்திரிகை பற்றிய ஒரு கேள்வியை முதலிற் கேட்க விரும்புகிறோம். இந்தக் கலசம் பத்திரிகை வெளி நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த மக்களுக்காகப் புலம்பெயர்ந்த மக்களாலி நடத்தப்படும் ஓர் ஆத்மீக சஞ்சிகை. பல கஷ்டங்களுக் கிடையேயும் வெற்றிகரமாக வெளிவரும் எமது சஞர்சிகைபற்றி தங்கள் கருத்து எண்ன?
அவர்
கலசம் பத்திரிகையை நான் பார்த்தேன். சிறப்பான ஒர் ஆன்மீகப் பணியை ஒரு வெளி நாட்டிலே இவ்வளவு கஷ்டங்களுக்கு மத்தியிலும் சிறப்பாகச் செய்வதையிட்டு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த நாட்டிலே உலகியலிலே மக்கள் சிக்கி அவசர வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிற காலகட்டத்தில் இப்பேர்ப்பட்ட ஒரு முயற்சி மிகவும் பாராட்டத் தக்கது. இது சாதாரணமாக வாசித்துவிட்டுத் தூக்கி வீசுகிற பத்திரிகை போல அல்லாமல் சாதாரணப் பத்திரிகைகளிலிருந்து சிறிது வேறுபட்டு குறிப்பெடுத்து வைக்கவும் அவ்வப்போது பார்க்கவும் தேவையான விஷயங்களை அடக்கிய பத்திரிகையாக இருக்கிறது. இதை எல்லா நாட்டவர்களும் ஆத்மீக அன்பர்களும் வரவேற்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து.
|5ΠΟΙ
தங்கள் கருத்துக்கு நண்றி இந்தப் பத்திரிகையில் முண்னேற்றமாகச் செய்வதற்கு சேர்க்கவேண்டி யவை மாற்றவேண்டியவை ஏதாவது இருந்தால் சொல்விர்களா?
 
 

னி - புரட்டாதி 1996 15
பெரியபுராணத்தில் உள்ள நாயன்மார்கள் வரலாறுகளை, ஆழ்வார்கள் வரலாறுகளை பின்னொரு காலத்தில் புத்தகமாகக் கட்டிவைக்கக்கூடிய பாணியில் தொடர் கட்டுரைகளாக எழுதினால் நன்றாக இருக்கும். இங்குள்ள மக்கள் இப்படியான புத்தகங்கள் இங்கு கிடைப்பதில்லை என்கிறார்கள். அதை இப்படிப்பட்ட புத்தகங்கள் நிவர்த்தி செய்யும்.
நான்
அதிலே ஒரு சங்கடம் இருக்கிறது. நாங்கள் இந்தப் புத்தகத்தை புதிய தலைமுறைக்கான தேவை கருதி வெளியிடுகிறோம். புலம்பெயர்ந்த மக்களின மினனைகள் சமயம் பற்றித தெரிந்துகொள்ளாமல் அந்நிய நாட்டு மோகத்திலே சிக்கி அவர்கள் சமயமுமில்லாமல் எங்கள் சமயமுமில்லாமல் இடையிலே வழப்போகிறார்கள் அப்படி ஒரு நிலை வராமல் அடுத்த சந்ததிக்கு உதவவேண்டும் என்ற கருத்திலேதான் இதை வெளியிடுகிறோம். தாங்கள் சொண்னது போலக் கட்டுரைகள் வெளியிடுவதற்கு இந்த நாட்டில் மிகுந்த வசதிகள் உண்டு. ஆனால் நாங்கள் எங்கள் சிறுவர்களுக்குத்தாணி முதலில் ஆத்மீக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் எண்று விரும்புகிறோம்.
96)ll
அவர்கள் பயன்படவேண்டும் என்று நீங்கள் நினைப்பது சரி. அவர்களுக்குக் கவர்ச்சியாக எழுதவேண்டும். அதேவேளை வரலாறுகளைப் பழமை எனறு
ஒதுக்கிவிடாதபடி பார்க்கவேண்டும்.
5/IGOl
நாங்கள பழமையெனறு எதையும ஒதுக்கவில்லை. பெரியபுராணம் போன்ற நூல்களைத் தமிழ்நாட்டிலிருந்து எடுக்கமுடியும். ஆனால் புலம்பெயர்ந்து வாழும் தமிழனின் பிள்ளை வாசிக்கப் பொருத்தமான சமய நூல் எந்த நாட்டிலும் இல்லையெண்றே நினைக்கிறோம். அவற்றை விளங்கிக்கொள்வதும் முடிவதில்லை, எம்மிடம் சந்தா கட்டி இந்தச் சஞ்சிகையைப் பெறுவோர் தங்கள் பிள்ளைகள் வாசிக்கக்கூடிய

Page 18
%ހީ|
šolo-š9 s šal ஆங்கில மொழியில் கட்டுரை வெளியிடும்படி கேட்கிறார்கள். பிள்ளைகளுக்குச் சம
அடிப்படைக் கருத்துகனை முதலில் கொடுத்தாம் நாளடைவில் அவர்கள் மேலும் படிக்க விரும்பி தமிழையும் படிப்பார்கள் எண்டது எமது கருத்து அதனால் ஆங்கிலத்திலே கட்டுரைகளை பிரசுரிக்கிறோம். இதுபற்றித் தங்கள் கருத்து
எண்ண? 86)ii
ஆங்கிலத்திலே எழுதுவதாக இருந்தால் எழுதுபவ ஆங்கிலத்திலே நல்ல வல்லுநர் ஆக இருக்கவேண்டுப் தமிழிலும் வடமொழியிலும் உள்ள எங்கள் சமய கருத்துகளை நன்றாகப் புரிந்து அப்படியே மாறாம6 ஆங்கிலத்திலே எழுதக்கூடியவராக இருக்க வேண்டுப் அதற்கு நல்ல அறிவு வேண்டும். சாதாரண கட்டுை எழுதுவதுபோல இதை எழுத முடியாது. பெரியவர்கள் எப்படிப் பட்ட ஆங்கிலத்தில் எழுதினாலும் புரிந்துகொள்வார்கள். சிறுவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றமாதிரி எழுதாவிட்டால் அதனால் பயனில்லை. ஆகவே சிறுவர்களை வசீகரிக்கக் கூடிய விதத்தில் இலகுவா6 நடையில் எழுதினால் அது நல்லது.
b/IGOl
இனி கலசம் வாசகர்களின் கேள்விகளைக் கேட் விரும்புகிறோம். முதற் கேள்வி நாம் ஆபத்து வரும்போது ஐயோ, ஐயோ என்று கத்துகிறேML ஐயோ எண்பதன் பொருள் யாது?
அவர்
இதற்கு அடியேனுடைய குருநாதர் பல பிரசங்கங்களி விளக்கம் சொல்லியிருக்கிறார், ஐயோ எண் சொல்லக்கூடாதென்று. காரணம், ஐயோ என்பது யமனுடைய மனைவியின் பெயராம். அடிக்கடி ஐே ஐயோ என்று நாம் கூப்பிட்டால் யமனுடைய மனைவிக் ஓர் இழுப்புச் சக்தி ஏற்பட்டு யமனுடைய தொடர்பு நமக்கு சீக்கிரமாக வந்துவிடும் என்று அவர் ஹாஸ்யமாகச் சொல் வழுக்கி வீழினும் உன் திருப்பெயரல்லாது வேறொன்று நான் கூறக்கூடாது என்று ஞாபகப் படுத்தவேண்டும் என் சொல்வர்.
blGOl
இறைவன் திருக்குமாரர்கள், விநாயகர், வைரவ வீரபத்திரர், கப்பிரமணியர் என்னும் நால்வர் எண்

of - mai 1996 =ा जे கூறப்பட்டிருக்கிறது. பெண மகவுடற்றிக் கூறப்படவில்லையே! ஏன்?
அவர்
வேதாந்தத்திலே இறைவன் ஒருவனே என்ற
கருத்துத்தான் நிலவுகிறது. பின்பு சித்தாந்தத்திலே இறைவனுக்கு மூன்று நிலை கூறப்படுகிறது. அதாவது | பதி, பசு, பாசம் என்பன அவை. ஆனால் இறுதியில் சித்தாந்தத்திலும் இறைவனி ஒன்று என்றுதான் கூறப்படுகிறது. உலகியலார்க்கு இது எளிதில் புரியும் வண்ணம், சில தத்துவங்களைப் புரிய வைப்பதற்காக
ர் எங்கள் மூதாதையர்கள் இப்பேர்ப்பட்ட உலகியல் உறவில் . இறைவனுடைய சக்தி வெளிப்பாட்டை $ வைத்திருக்கிறார்கள். அந்த வரலாற்று ரீதியிலேதான் ம் இந்தத் தோற்றங்கள். இறைவனுக்குப் பிறப்பு இறப்பென்று 1. கிடையாது. ஆனால் அந்தந்த வேளைகளில் சில ர அநுகூலங்கள் செய்வதற்காக அவன் தோன்றியிருக்கிறான். ர் அதை உதயமாகிறான் என்று சொல்லலாம். முருகோதயம், மீ முருகன் பிறந்தான் என்று சொல்வதில்லை. சூரியன் த எப்பொழுதும் இருந்தாலும் பகலிலே தோன்றும்போதுதான் வ தெரிகிறான். அதுபோலத்தானி புராணங்கள், ன இதிகாசங்களிலே இறைவனி தோனிறியதாகச் சொல்லப்படுகிறது. மகனாகத் தோன்றியதும் தகப்பனாகத் தோன்றியதும் ஒரே இறைவன்தான். அதைத்தான் கச்சியப்பர், "ஈசனே அவன் ஆடலால் மதலையாகி நின்றான்' என்கிறார். மகன் வேறு, தகப்பன் வேறு இல்லை. தகப்பனும் மகனும் வேறு வேறு என்று நினைத்துத்தான்
சூரபதுமன் அழிந்தான். சூரன் சகல சித்திகளையும் பெற்றவன். முருகன்தான் சிவன், சிவன்தான் முருகன் என்பதை உணராததால் கெட்டவன். மற்ற அசுரர்களைப் போல, பெண்களை மானபங்கப் படுத்தவில்லை. தெய்வம் இல்லையென்று சொல்லவில்லை. இன்னொரு
பெண்ணுக்காகப் போர் தொடுக்கவில்லை. இப்படி வேறு துன்பம் எதுவும் செய்யாதவன். சிவபூசையிலே சிறந்தவன். ஆனால் சிவன் வேறு, முருகன் வேறு என்று இறுதிவரை எண்ணிக் கெட்டுப்போனான். பலர் இடித்துச் சொல்லியும் ஆணவத்தினால் அது அவனுக்கு ஏறவில்லை. இறுதியிலேதான் உணருகிறான். அதாவது, இவரைப் பாலன் என்று இருந்தேனே என்று சொல்லி அழுகிறான். பின்பு அவனுடைய மனதுக்குள்ளே மானம் என்று ஒன்று தடுக்கிறது. முருகனுடைய பெயர் நிலைக்கும்வரை என் பெயரும் நிலைக்கும் என்று முடிவுக்கு வருகிறான். ஆனதினாலே இறைவனுடைய மதலைகள், பிள்ளைகள் என்று சொல்லப்படுகின்ற வெளிப்பாடுகள் எல்லாமே இறை | சக்திதான். இறை சக்திக்கு ஆண் என்றோ لا نصه

Page 19
SS - ஆவணி
என்றோ பேதம் கிடையாது என்பது எங்களுடைய
வேதாகமங்களிலே கூறப்பட்டிருக்கிறது. அதை எங்களுக்குப் புரிய வைப்பதற்காக ஆண் என்றும் பெண் என்றும் தந்தையென்றும் தாயென்றும் குழந்தையென்றும் தோழனெனிறுமி பல நிலையிலே இறைவனை வைத்திருக்கிறார்கள்.
நான்
இங்குள்ள முருகன் ஆலயத்திலே திருவிழா, விசேட வழிபாடுகளின் முருகண் பெயரிலே உள்ள
அருட்பாட்லர்களைப் பாடாது தேவார
திருவாசகங்களைப் பாடுவது தனக்கு மன வருத்தத்தைத் தருகிறது என்று எமது வாசக அண்பர் ஒருவர் எழுதி அதற்கு விளக்கம் தரும்படி எங்களைக் கேட்டிருக்கிறார். பதில் கூறுங்கள்
நான் முதலில் சொன்ன பதிலில் இதற்கான விடை இருக்கவேண்டும். ஆலயங்கள் எல்லாம் வேத சிவாகம முறைப்படி அமைக்கப்பட வேண்டியவை. பூசைகளிலே சில ஒழுங்குகளை வைத்திருக்கிறார்கள். குருக்கள் திராவிட தோத்திரம் அல்லது பஞ்சபுராணம் பாடச் சொன்னதும் அதைத்தான் பாடுகிறார்கள். திருமுறைகள் பன்னிரண்டிலே தெரிந்தெடுத்து ஐந்து திருப்பாடல்களைப் பாடுகிறார்கள். அதாவது, தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லா ணர்டு, திருப்புராணம் என்று வரிசையாகப் பாடப்படவேண்டும். அதன் பின் அருணகிரியாருடைய திருப்புகழைக் குறிப்பாகப் பாடுவார்கள். எல்லாக் கோயில்களிலும் இதைத்தான் பாடுவார்கள். ஆனால் எமக்கு இஷ்டதெய்வம் என்று வரும்பொழுது நாங்கள் அந்தந்தத் தெய்வத்துக்குரிய, நமக்குப் பிடித்த அருட்பாடல்களைப் பாடலாம். பக்தி அன்போடு பின்னிப் பிணைந்து இருக்கவேண்டுமே தவிர பக்தி வெறியாக மாறிவிடக்கூடாது. வெறியாக வரும்போதுதான் இப்படிப்பட்ட பிணக்குகள் ஏற்படும். நான் என்னுடைய இஷ்ட தெய்வத்துக்கு ரிய பாட்டுத்தான் பாடுவேன் என்று நினைத்துப் பாடுவது ஏமாற்றுவதாக
 
 
 
 

- புரட்டாதி 1996 17
குறித்து வைக்கவேண்டிய தினங்கள்
11-0896 பிரதோஷவிரதம் 13-08-96 ஆடி அமாவாசை 17-08-96 ஆவணி மாதப் பிறப்பு 1808-96 நாக சதுர்த்தி விரதம் 19-08-96 கருட பஞ்சமி 2008-96 ஷஷ்டி விரதம் 240896 ஆவணி மூலம் 25-08-96 ஏகாதசி விரதம் 01-09-96 சங்கட ஹர கணபதிவிரதம் 03-09-96 கார்த்திகை விரதம் 04-09-96 ருரீகிருஷ்ண ஜயந்தி 08-09-96 ஏகாதசி விரதம் 10-09-96 பிரதோஷவிரதம் 12-09-96 அமாவாசை விரதம் 15-09-96 ஆவணி ஞாயிறு 16-09-96 விநாயக சதுர்த்தி விரதம் 17:09-96 புரட்டாதி மாதப்பிறப்பு 1809-96 ஷஷ்டி விரதம் 21-09-96 புரட்டாதிச் சனி 23-09-96 பரிவர்த்தன ஏகாதசி விரதம் 24-09-96 பிரதோஷ விரதம் 25-09-96 நடேஷரபிஷேகம் 26-09-96 பூரணை விரதம் 27-09-96 மஹாயை பாரம்பம் 28-09-96 புரட்டாதிச் சனி 01-10-96 கார்த்திகை விரதம் 02-10-96 கபில ஷஷ்டி 05-10-96 புரட்டாதிச் சனி 08-10-96 ஏகாதசி விரதம் 10-10-96 பிரதோஷவிரதம் 11-10-96 கேதாரேஸ்வர விரதம் 12-10-96 அமாவாசை 13-10-96 நவராத்திரி விரதாரம்பம் 16-10-96 சதுர்த்தி விரதம் 17-10-96 ஐப்பசி மாதப் பிறப்பு 18-10-96 ஷஷ்டி விரதம், சரஸ்வதி பூசை 20-10-96 மஹாலஷ்மி விரதம் 21-10-96 கேதார கெளரி விரதாரம்பம் 22-10-96 ஏகாதசி விரதம் 24-10-96 பிரதோஷவிரதம் 25-10-96 ஐப்பசி வெள்ளி விரதம் 26-10-96 பூரணை விரதம் 28-10-96 கார்த்திகை விரதம் 01-11-96 ஐப்பசி வெள்ளி 07-1196 ஏகாசசி விரதம் 08-11-96 பிரதோஷ விரதம் 09-11-96 நாக சதுர்த்தசி ஸ்நானம் 10-11-96 தீபாவளி
தொகுப்பு : அமுதா

Page 20
கலசம் ஆடி - ஆவணி
ஆக்கையாற் பயனெண் - அரன் கோவில் வலம் வந்து பூக்கையாலட்டிப் போற்றி எண்ணாதவிஷ் 62/IIé60ÆuIIIsö LJuJ66W6ör
என்று பாடினார் திருநாவுக்கரசு நாயனார். எமது மனிதப் பிறவியின் பூரணத்துவத்தை அடைவதற்கு இறைவழிபாடு மிக முக்கியம். அதனாலேதான் தமிழ் மூதாட்டி ஒளவை கூறினார் "கோயில் இல்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம். இந்த முதுமொழி எம் மதத்தவர் அனைவரும் போற்றவேண்டிய பொன்மொழி அந்த வகையிலே வவுனியாவிலே இயற்கை எழில் வளம் நிறைந்த "கோவில் குளம்" பதியிலே அருள்மிகு பூரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகவிழா 01-05-1996 இலன்று விண்ணவரும் மண்ணவரும் துதி செய்து போற்ற சிறப்பாக நடந்தேறியது. "அம்மையே அப்பா" என்ற புராண கூற்றிற்கேற்ப இந்த பிரபஞ்சத்தை எல்லாம் கட்டிக் காக்கும் அகிலலோக மாதா பிதாவாகிய 'சிவனையும் பர்வதியையும் பிரதிஸ்டை செய்வித்த வவுனியா கோவில்குளம் வாழ் அனைத்து மக்களும் பிறவிப் பெருங்கடன் தீர்த்துவிட்டனர் என்று கூறுவது சாலப் பொருத்தமாகும். அதைவிடப் பெருமை அந்தக் கிராமத்தின் அழகை மெருகூட்டும் வகையில் திருக் கோவிலின் அழகு மிளிர்வதுதான்.
 

ரி - புரட்டாதி 1996 18
EUEinsunbled Seinföð (glypygắg Glypni
துன்னையூர் ராம்
தேவலோகேஸ்வரக் குருக்கள்
தென்னைமரமும் தலவிருஷங்களும் வீதியைச் சூழ்ந்து பச்சைப்பசேல் எனக் காட்சிதர நடுவே கம்பீரமாக ஆலய அழகுத்தோற்றம் துவிதளம் உடைய மூலஸ்தான தூபியும்(மூன்று தளம்) அகிலாண்டேஸ்வரப் பெருமான் லிங்கவடிவில் மூலமூர்த்தியாய் கருவறையிலிருக்க, தெற்கு முகமாக அகிலாண்டேஸ்வரி சன்னிதானமும் பரிவார மூர்த்திகளாக சிவகாமி அம்மை சமேத நடராஜர், விநாயகர், சுப்பிரமணியர், நவகிரஹம் சந்தான கோபாலர், பைரவர், சண்டேஸ்வரர், நந்தி, பலிபீடம், தம்ப விநாயகர் என அழகாக அமைக்கப்பட்டு இருக்கும். ஆலயங்களுக்கெல்லாம் உயிர்கொடுக்கும் சிற்பங்களும் அதற்கு ஏற்ற அழகும் அமைதியும் கொணிட மங்கள மஞசள் நிறத்தில் வர்ணம் தீட்டப்பட்டிருக்கும் சிறப்பும் காண்போர் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை. இந்த ஆலயத்தில் இன்னும் ஒரு சிறப்பு பாணாசுரண் வழிபட்ட பெருமையுடைய பாணலிங்கம் என்று கூறப்படும் அந்த லிங்கங்களிலே தோன்றிய லிங்கமே இங்கும் கருவறையிலே வைத்து வணங்கப்படுகின்றது. காசிஷேத்திரத்திலே இருந்து கொண்டுவரப்பட்டது என்ற சிறப்பும் இந்த லிங்கத்திற்கு உண்டு சிற்ப வேலைப்பாடுகள் நாவலியூர் சந்திரன் ஆச்சாரி செதுக்கிச் சிறப்பித்தார். பல்லாயிரக்கணக்கான அடியார்கள் ஆனந்தமாய் வழிபட இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 சிவாசாரியார்கள், நயினை பிரதிஸ்டாபூஷணம் சுவாமிநாத பரமேஸ்வரக் குருக்கள் தலைமையில் சிறப்பாக கிரியா நிகழ்வுகளை நெறிப்படுத்தி நடாத்தினார்கள். கும்பாபிஷேக விழா நிறைவுற்றதும் விண்ணவர் எல்லோரும் சேர்ந்து வாழ்த்துவது போல் நிறைவான மழை பெய்து அனைத்து அடியார்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. அடியர்களுக்கெல்லாம் ஆன்மீக நிறைவு தந்த விழாவாக குடமுழுக்கு விழா அமைந்தது எனபது குறிப்பிடத்தக்கது.

Page 21
The following pages con for children and by child the middle of the maga move those pages and sa bind them in the form o Sire to increase the num section from eight to tv the enthusiasm the child issue we have increased twelve. We wish to kno
and parents o Edi
 
 

- புரட்டாதி 1996 17
கலசம்
tain features and articles ren. Hence are placed in Zine Children can reave them and eventually f a booklet. It is our deber of pages in children Velve. This depends on ren show. In this special the number of pages to w the views of children
in this matter.
tOir

Page 22
Vichara Sarman (who was later known as Chal which was famous for Vedic recitations, Tapas an he had learnt the Vedas, and all the Agamas by hi. Upanayanam (sacred thread ceremony), he lear
wonder struck at the intelligence of the disciple birth.
One day Vichara Sarman, with his friends, was w; beating a cow because it had slightly pushed hir
R this. He was greatly moved and spoke to the cow ܠ ܐ
 

ܓܠ
NYA
desvara Nayanar) was born in Tiruchaijnanallur, d Siva Bhakti. He was a prodigy. At the age offive mself, on account of previous Samskaras. After his nt the Vedas under a Guru; but the Gurus were . He wanted to attain Final Emancipation in that
lking along a road. He noticed a cowherd severely with its horn. Vichara Sarman could not endure herd: "Oh ignorant man! Do you not know that the

Page 23
சிறுவர் கலசம் ஆடி- ஆவணி
cow is worshipful and divine. All the Devas dwell ties. It is our sacred duty to tend and protect ti Naraka. Whoever worships the cow wins a place great sin today. Hereafter, you need not tend to took the work upon himself from that day.
The cows grew healthier. They liked Vichara Sari thereafter were able to fulfil their religious dutie Sarman. There was so much of surplus milk now, t worship, decided to perform Abhishekam for Lo bank of the river, construct a temple from the mu offer the milk, to bathe the Lingam. Then he wo cows were giving plenty of milk to Vichara Sarm
One day, when Vichara Sarman was doing this Pu all this. He reported the matter to the owners ofth pouring precious milk on the mud and river san father, Echhadattan, and passed the complaint o naturally shocked. He came home, but did not sp himself. So, the next day, he followed Vichara Sa Vichara Sarman began pouring milk on the impro ing the boy's wonderful devotion, hit him with a that he did not even feel the pain. Then, the fath down. It was then that Wichara Sarman realised t had committed an unpardonable offence against stick and hit his father's leg by the will of the lor His will, it killed the father. It was to test the engrossed in the worship, that he did not mind w
Lord Siva was immensely pleased with the inter before him, with Parvathi, Vichara Sarman prostr Sarman and fondled him. That very instant, Vich The Lord removed a garland from His own neck tained Saroopya Mukthi (liberation, with the att "My child, you cut your own father's leg for My Chandikesvarar’s Abode. You worshipped Me w manner, you will also be worshipped.” The Lo Abode of Chandesvarar. No sin attached to him supreme devotion to the Lord. His father, too, be lord, was purged of the sin of interfering with Hi
 
 
 
 
 

புரட்டாதி 1996 19
in her. She is indispensable for all religious activihe cows. Whoever harms the cow is hurled into in heaven or Siva's Abode. You have committed a he cows. I will do that myself." Vichara Sarman
man very much. The Brahmins who got more milk s very well, and they were pleased with Vichara hat Vichara Sarman, who loved Lord Siva and His rd Siva. He used to sit under an Atti tree on the l, and also make a mud image of Siva Lingam and uld perform Archana with the Atti flowers. The an and to the Brahmins.
ja, a villager happened to pass by, and he watched le cows, and complained that Vichara Sarman was d. These Brahmins summoned Vichara Sarman's in to him in rather strong terms. The father was eak to Vichara Sarman. He wanted to find out for irman at a distance without his knowledge. When vised Siva Lingam, the father without understandstick. The boy was so much absorbed in his Puja er, getting still more angry, knocked the milk pot hat his father was interfering with his worship and Lord Siva (Siva Aparadham). He at once took a d, the stick was transformed into an axe. Again by depth of Vichara Sarman's devotion. He was so hat had happened and continued his worship.
sity of Vichara Sarman's devotion and appeared ated before the Lord. The Lord embraced Vichara Ira Sarman attained the divine Form of Lord Siva. and put it around Vichara Sarman’s. He had atainment of the form of the Lord). The Lord said: sake. Now I am your Father. You will soon attain ith food, clothes and flower garlands. In the same "d disappeared. Vichara Sarman also went to the , for having killed his own father, because of his cause he was killed by such a great devotee of the s worship, and reached the Abode of Lord Siva.

Page 24
சிறுவர் கலசம் ஆடி- ஆவணி
AV அவ்ை
The Lord lifte
(Picture by: Tharsana Navendran)
Ther is ju! and
011E *
very singi
OI1E 8 whic know the c long atet
to a " ing ti fortu follo
The
HTTHI
Very herst forte forth thou me is brou
age. best, leger ferre Early her til life had left its impress upon her throughout her life. T princes, she always identified herself with the meek and kindness shown to her by humble people. She thanked her all worldly possessions were showered on that person in at Three incidents stand out in broad relief in the life of Avvai She was an old woman and this entitled her to certain libert Once while taking part in a social gathering in the precin stretched her legs in front of the deity.
The temple priest naturally got annoyed. "How da entitle you to take liberties in God's presence. You shall in
 

புரட்டாதி 1996 20
VAI
O)6)
'd her into the Heavens
e was an old lady in the Tamil land in ancient times who st referred to as “That Dame'. She was so well known popular that "AVVAI"just meant this old woman and no alse. We do not even know her proper name. She was a popular bard who went about the courts of local chieftains ing their praises and befriending them. Legends say that such chieftain by name Adhikaman once got an amla fruit h had the power of conferring longevity on the eater and ving that a long life for Avvai would be of immense use for ountry, he willingly gave it to her so that she might live and enrich the world with her songs and services. She he fruit offered to her without knowing its value and lived very long age, even upto one or two centuries, accordo tradition, always befriending the poor, sharing their nes, and laying down ethical maxims for mankind to w and lead a righteous life.
occasion of her very birth was significant. By a prengement, her parents had agreed to abandon the baby the moment of its birth, the mother could not easily wrench alf from the baby. At that time, the baby Avvai comd her with the words, "The Lord Shiva who brought me into this world has not disappeared, oh motherl Even gh dire famine stalks the land, the burden of succouring s His. Do not be afraid to leave me alone". The baby was ght up into womanhood and in course of time attained old Although she has always said that the married state is the she remained a spinster all her life. In all the numerous lds and tales connected with her life, she is always red to as the Grandma Avvai.
upbringing by a wandering minstrel seems to have given he wandering and made her a singer and a poet. Her early hough she was respected, feared and courted by royal the oppressed. She was ever grateful for the little acts of benefactors in song. The moment she sang about any one, Pundance. , which reveal her deep trait of godliness and devotion. ies in society which could not be indulged in by the others. cts of a temple, she squatted on the floor as usual and
re you do this?" he scolded her. "Your old age does not otstretch your legs in the direction of the lord."

Page 25
சிறுவர் கலசம் ஆடி- ஆவணி
Avvai quietly listened to his tirade and, without the leas old woman. Show me a direction where the lord is not: I to God.”
The priest felt mollified. For ready wit and quick Perhaps she had grown a little conceited by her ox which all had to bow down. We infer that God took upo while she was wending her way along alonely path, she she saw a shepherd boy perched on the branches and cool she called, "My little fellow, will you give me a fruit' The boy very calmly replied: "Yes, Grandma: But do yol not known till then. She was piqued. She felt it beneath said. " Give me a hot fruit.” The boy plucked a large ripe gathered some particles of sand from the earth due to its ir on the fruit with her mouth, to remove the particles of The boy taunted her: "Grandma, blow well, it is a AV Vai Was very vexed. She felt humbled. Her countena shepherd boy?" she cried, The boy thereupon jumped down and low there was no b in His hand and His mount, the peacock, in the backg not fret. We desired to hear something from you and so She was very much relieved. After all she was not With pleasure", she replied Thercupon Muruga posed f * Wats hard "Poverly is hard. Doverly in young age is harder. Harc woman and the hardest is to take food from her. "What is Sweet? "Solitude is sweet Sweeter is worship of the Lord. Stills with them always, in the Waking hours and in the drea * What is grcat'"
The world is big and Brahma its creator is bigger. He ocean of milk. The oceans were all just one sip for the earthen pot. The pot is a piece of clay from the earth wh on the little finger of Parvati, who is merged with the L. The greatness of these devotees is indeed indescribable.” "What is rare?” " Rare is the human birth and rarer is birth without any c interested in culture and wisdom. Even if one has such a doing charity. If one does penance and charity, thence Muruga was pleased with the replies and blessing her, Avvai thereafter lived for a long time traversing the coun dedicated to God. All her words were pearls of wisdom an life. Once when asked to define the four purusharthas, sher path is Artha, perfect love between man and woman is Moksha." On another occasion, she said: " That is tru learning which enables one's name to be kept alive for ev. one a slave to another.' Finally, her life on earth itself ended with the bestowa worshipping Ganesha. One day while performing the puj Saint Sundara, had completed his mission on earth and His command. She was also anxious to leave off her mc anxiety, she hurried with her puja. However, Lord Gan haste. We shall drop you in Kailas even before your friend arrivest Ganesha, how His infinite Grace helps mortals. When the puja was over.
happy. Her song composed on the occasion is always sung throughout the l; in July-August.

- புரட்டாதி 1996 21
st perturbation, replied: "My friend, please excuse this shall stretch my tired limbs that way, without disrespect
repartee, there was no equal to her in her days. wn brilliant genius, quick wit and shrewd sense, before in Himself the duty of teaching her a little humility. Once, saw a jambu tree. Looking up to see if the tree was in fruit, ly eating these fruits. As usual, in her audacious manner, ייו
u want a hot fruit or cold one'? This was something she had her dignity to ask what a hot fruit was. Nevertheless, she fruit and threw it down with a little force, so that the fruit mpact. When Avvai picked up the fruit, she naturally blew sand.
hot fruit and will cool only on blowing.” nce fell, " Oh Lord, am I thus to be humbled by a poor
oy, but Lord Karthik known as Muruga, with the spear round. He consoled her with the words, Grandma, do performed this sport. Will you answer a few questions?" humiliated by any human being, but by the Lord Himself!'" our questions before her.
ier still is incurable disease. Exceedingly hard is faithless
weeter is the company of Godly men and sweetest is moving
|11S:
was born out of the navel of Vishnu. Vishnu sleeps on the sage Agastya. He in turn was born out of a kumbha, an lich is carried by a serpent Adisesha. The serpent is a ring ord Shiva, Shiva is contained in the hearts of his devotees.
leformity. Even after such birth, it is rare for one to be in interest, it is rare to find one performing penance and rtainly the gates of heaven will be thrown open to one.” disappeared. try far and wide, enjoining the people to live a good life, ld godliness, helping the people towards a higher spiritual
cplied: " Giving alms is Dharma; Earning in the righteous Kama, relinquishing all these with the heart set on God is Le religion which perceives unity in all things; that is true er, and that indeed is true sustenance which does not make
il of Divine Grace. During her last days, she was daily a as usual she saw through her inner vision that her friend, was being taken to Kailas, the abode of Lord Shiva, at ortal coil and go to Kailas along with Sundara. So in her esha told her," Grandma, do your puja as usual, without here." Avvai then performed her puja accordingly and sang a song on Lord
Ganesha lifted her with his trunk and placed her in Kailas. She was infinitely and at the time of Ganesha worship, particularly on the Ganesh-chaturti day

Page 26
グ千
சிறுவர் கலசம் ஆடி- ஆவணி
SR RAWMAKRSHINA |
Sri Ramakrishna Parahamsa, t) Prophet of Dakshir phenomenon and an institution. His life has been a landmark of the last century fined to Bengal alone, but later he beca out the wide world. His brilliant and eX his teachings and message to all co Ramakrishna is as relevant today as ith and preached sincerely most of our pre appear automatically. This biographic I hope it would inspire the youngsters phies which are a great source of sprit
г. ' He has b that is W. like this.
will dos
The people around couldn't unders They all concluded that he had really tu
 
 
 

- புரட்டாதி 1996 22
he Messiah of undivided Bengal, the eshwar, was both a and work, so mysterious and so Sublime During his life time his fame was conme a welknown spritual giant throughtraordinary disciples and monks spread rners of the globe. The message of as ever been in the past. If it is practised sent day evils and problems would dis:al tract is more or less a compilation. to go for the Master's detailed biograual pleasure, enlightenment and profit.
Probably his mother in the village has died. Out of that grief. he is crying
ecome mad ny he is behaving
No normal man i uch things
.سم and the god- intoxicated State of Ramakrishna.
ned mad.
-ീ

Page 27
சிறுவர் கலசம்
At last one day he could no longer remain wi either he would see her or end his life
Mother am I mad that I am calling on 9
 

- புரட்டாதி 1996
8
ou have shown your in to many devotees in t why not to me now?
Probably you don't exist. It is all the delusion of the people who believe in you.

Page 28
சிறுவர் கலசம் ஆடி- ஆவணி
Ramakrishna felt life was worthless witho snatched the sword hanging in the temple a his devotion appeared before him and Gac
light
 

- புரட்டாதி 1996 24
It seeing the mother. He nd decided to end his life. Mother, pleased with ai's heart filled with great joy. He found divine

Page 29
ஆடி- ஆவணி
சிறுவர் கலசம்
சிறுவா வரை
ந்த
er
Af
N
3.
தர்சனா நவேந்திரன்- வயது 7
 

புரட்டாதி 19
சித்திரங்கள்
குமான்
ఓeజాసాగా, తూLవ+, ఓడిరి...శ్రీ శు. %, அசித்தஃ ஆகிய 98தைஈழி)ஆ26
*b్కవ. fibrityCor 4orræ, 2...as org"rrঠা .ܟ݂
.$2 &-orðið Lungs) . KR سامسو هم نمودندho *
శీరాreవీ కొళాశబ్ర; s á
R lర్కtళూ గీ ཆ་ཚེ་ జొg." &«Somers తీ ఒడి భఒ@చే కటిగట్ల, కhad. ;
ܚܚܚܚܚܚܝܢܢܬܐܒ݂ܝܠܰܦܫܺܥܝܢܰܢܣܝܫܢܩܚܧܧܵܣܣ݂ܦܶܥܧܝܧܣܛܚ
25 | 6 / aς

Page 30
多=
சிறுவர் கலசம்
-----------
്.
» (160 Gr ۱۱ آr ||| «بی (G trī ASOT (TF) Eo ó 22.- &bl9 16) ర్చె_uు 5) | శ్రీ)9_1 గర)T @ రారాtg_ {20of Fij و 29 سيا- سماقع
பவன் சசிகாந் கிங்ஸ்டண் தமிழ்க்
ܠ ܐ
G
God is everywhere, though we can not s I find it easier to imagine God as human God wants us to live our lives in happing difficult, we must carry on trying to live
Sivahamy Balakumar (9 years)
 
 
 
 
 

─ག་
- புரட்டாதி 1996 26
тт (Jгт гі аѣ L—o j 6i و 1 أ لمسافة لها سالم 30 سم.
- م إلى اا 6 ف60TL طT
go ry tryss.
தராசா(வயது 6)
கலாசாரக் கழகம்
OD
ee him. We can imagine Him as anything,
God is in everyone and in everything.
SS and joy. Even though we might find it
our lives like God wants us to.

Page 31
சிறுவர் கலசம்
இந்து
இந்து சமயம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்ற அடிப்படையை வைத்து முன்னேறிக்கொண் முன்னோடியானதும் இந்துமதம். இதை எந்த ஆ தொடங்கியது இந்தியாவிலேதான் என்பதை ஒருவி வைணவம் என இரண்டு பிரிவு உண்டு. இ6ை உள்ள எல்லா மதங்களுக்கும் அதைத் தோற்றியவ இந்து மதத்துக்குத் தோற்றியவர் பெயரில்லை.
மதத்தில் மட்டுமே கடவுள்கள் தம்பதியாகக் காட்சி இந்து மதத்தில் தாயைக் கடவுளுக்கு அடுத்ததாக உலகை அறியுமட்டும் எம்முடன் கூட இருந்: வளர்க்கிறாள். நமது துன்பங்களிலும், இன்பங்களி சைவம் அல்லது வைணவ மதத்தைச் சேர்ந்த பூசுவார்கள். ஏன் என்றால் நமது உயிர் போனபின் என்ற எண்ணம் மனதிலே வர பாவம் செய்யத் ே
மேனகா மாணிக்கவாசகர் கிங்ஸ்டன் தமிழ்க் கலாசாரக் கழகம்
நான் விரும்
நான் விரும்பும் பெரியார் சுப்பிரமணிய பாரதியார். பாடல்களைப் பாடினார். பாரதியார் தமிழ் நாட்டில் சின்னச்சாமி ஐயர். தாயார் இலக்குமி அம்மாள். பா ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளைக் கற்றார். இருந்தார். அவர் எதற்கும் அஞ்சமாட்டார்.
ஆர்த்திகா கணேசன். சுவிட்சர்லாந்து
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்டாதி 1996 27
LD95LD
ர்பே ஆரம்பம் ஆயிற்று. இந்துசமயம் நம்பிக்கை டு வருகிறது. உலகிலுள்ள மதங்களுக்கு முதலும் நாரத்துடன் சொல்கிறேன் என்றால், மதம் முதலிலே பரும் மறுக்கவில்லை. இந்து சமயத்தில் சைவம், வக்கு எதிராகச் சமணம் தோன்றியது. உலகத்தில் ர்களின் பெயர்தான் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் தானாகவே தோன்றி இயங்கி வருகிறது. இந்து யளிக்கிறார்கள். மதிக்கிறார்கள். ஏன் என்றால் எமது தாய்தான் நாம் து எம்மை மற்றவர்கள் பார்த்துப் போற்றும்படி லும் நமது தாய் கூடவே இருப்பாள். வர்கள் திருநீறு அல்லது திருமண் நெற்றியிலே நமது உடல் சாம்பலாகவும் மண்ணாகவும் போகும் தான்றாது.
(வயது 14)
பும் பெரியார்
இவர் சிறந்த புலவர். அவர் பல சுவை நிறைந்த எட்டயபுரத்தில் பிறந்தார். அவருடைய தந்தையார் ரதியார் இளமையிலேயே தமிழ், சமஸ்கிருதம், ஆனாலும் தமிழிலேதான் பற்றுடையவராக

Page 32
多=
சிறுவர் கலசம் ஆடி - ஆவணி
BESSENTAL DETTICS OF TE TAAMILS
ULAGA NEETHI
(உலக நீதி) Or
Universal words of Wisdom
Tamil Text: Verse No 7
கருதாமல் கருமங்கள் முடிக்கவேண்டாம்
கணக்கு அழிவை ஒருநாளும் பேசவேண்டாம் பொருவார் தம் போர்க்களத்தில் போகவேண்டாம்
பொதுநிலத்தில் ஒருநாளும் இருக்கவேண்டாம் இருதாரம் ஒருநாளும் தேடவேண்டாம்
எளியோரை எதிரிட்டுக் கொள்ளவேண்டாம் குருகாரும் புனம்காக்கும் ஏழைபங்கன்
குமரவேளிர் பாதத்தைக் கூறாய்நெஞ்சே!
Katutihaamal Katunnankal Mudikka Veindalam Kanakku Azhylivai Otunaalum Peiasa Weindaam 'PotuVaar Tham Poarkkalathithill Poaka
Weimdalaam Pothu Nilat.hthil Otunaalum tukka Veindaan Ituthalatann Otu Naalumn Theilda Weinidaann Eliyoatai Ethitiddu-k-Kolla Veindaan Kutukaatum Punam Kaakun Ezhai Pankan
Kumataveri Paathahthai Kooraay Nenchay
EXPLANATION
Do not do anything without planning. Do not speak anything which is contrary to what is on record. Refrain from being presentata place where garrulous people are altercating. It is unsafe to live on a land which has no known owner. Do not commit the sin of bigamy. It is no good confronting the poor and the lowly. Sing in praise of Kumataver who is the lord of Valli the protector of the farm frequented by the birds.
S. SIRIKANDARAJAH NA IL
 

- புரட்டாதி 1996 28
Tamil Text: Verse No. 8
சேராத இடம் தனிலே சேரவேண்டாம்
செய்த நன்றி ஒருநாளும் மறக்கவேண்டாம் ஊரோடும் குண்டுணியாய்த் திரியவேண்டாம்
உற்றாரை உதாசினங்கள்சொல்லவேண்டாம் பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணைபோகித் திரியவேண்டாம் வாராரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே
Transliteration
Seiraatha Idam Thanilei Seia Veindaam Setha Nanri Otunaalum Marakka Veindaam Ootoadum Kunduniyaay Thitiya Veindiaam Uttraatai Uthaasinankal Solla Veindaan Peitaana Kaatiyaththai Thavitkka Veindaan Pinai Padduth Thunai Poakith Thitiya Veindaam Vaataatum KuravatLdai Valli Pankan Mayileirum Petumaalai Vaazhththay Nenchay
Explanation
Don't get into bad company. Never forget the good deed one has done to you. Do not go round the village speaking ill of others. Do not speak disrespectfully about your kith and kin. Do not avoid undertaking great deeds that will yield name and fame to you. Don't get embroiled and agree to be a surety. Oh you heart! Greet the peacock riding Murugan who is the partner of Valli of the gypsy tribe.
lga Neethi is an ethical work in tamil lan uage. The author of this work is known a laganathan. Not much is known aboutth uthor. It would appaear that he has been evout devotee of Lord Murugan. There ar irteen verses in Uganeethi of which th ast one alone sheds some light on the lif istory of the author. Let us learn thos amil verses and their English translations
ഗ്ഗ

Page 33
கலசம் ஆடி - ஆவணி
SAY IB BUSNESS
CANON F.
CANO
CO
SALES V. NEW V. REI
SA is HBUSINESS
28 AMBERLEY GARDENS, TELEPHONE I OB '7HBG HBOR: E-MAIL : MANO G) M
MODH BLE (
 
 
 
 
 

I - புரட்டாதி 1996 31
YSTEMIS LIMITED
PRINTERS
MPUTERS
SERVICE
FUR HBISHED
S SYSTEMS )
EPSOMSURREY, KT19 ONH 3 FACS MI I LE t (DB 224 523: AL PRO.NET COUK
BD 90/467

Page 34
ފޫހިހީ
بع میں خانے معنیقی مہین.:.::::.:.::نس، پی جیتتمہ ہو۔ یہ
நிமது வாழ்க்கையை ஆட்டி வைப்பவை நவக் கிரகங்கள். அவற்றுள் ஈஸ்வரன் எண்று போற்றப்படுபவர் சனிபகவான். தன்னுடைய வலிமையால் நன்மை தீமை இரண்டையும் பாரபடசமின்றி வழங்கும் தன்மை படைத்தவர் இவர். சூரியனுக்கு மேற்குத்திக்கில் விளங்குபவர். சூரியனுக்கும் சயாதேவிக்கும் மகனாகப் பிறந்தவர் சனி பகவானி. சனிபகவானினி மனைவி நீலாதேவி. இவளைத்தவிர மந்தாதேவி சேஷ்டாதேவி என்ற இரு மனைவிமார்களும் உள்ளனர். சனிபகவானுக்கும் நீலாதேவிக்கும் நீலாதேவிக்கும் பிறந்த மகன் குளிகன். வாரத்தில் சனிக்கு ஒருநாள் தான் உண்டு. ஆனால் குளிகனுக்கு ஒவ்வொருநாளும் ஒன்றரைமணி நேரம் உண்டு. சனிபகவானுக்கு ஒரு முகமும் நான்கு கைகளும் உண்டு. மேல்வலது கையில் அம்பும் மேல் இடது கையில் வில்லும் கீழ்க்கைகளில் வாளும், விரதமும் கொண்டவர். நீலநிறமுடையவர். கருப்பு நிற ஆடைகளிலும், நீலாம்பர மலர் மாலையிலும் பிரியமுடைய்வர். காக்கையை வாகனமாகக் கொண்டவர். எட்டுக் குதிரைகள் பூட்டிய இரும்புத்தேரில் பவனி வருபவர். .வர் தாமச குணமுள்ளவர். அசுபக்கிரகம், ஆயுள்காரர். இரும்பு, எண்ணெய், கருநிறத்தானிய பூமியில் புதைத்த புதையல் முதலியவற்றுக்கும் காரகள். இராகு கேதுகளுக்கு இவர் தலைவர்.
சனிபகவானின் பெரிய தாயார் சஞ்சிகை. அவர்
 

W&#லுங்கள்
ரி - புரட்டாதி 1996 32
இரண்டாவது மகன் யமன். பெரிய தாயாரை ஏளனமாகப் பேசினான் சனி, யமன் கோபமுற்று கையில் இருந்த தண்டத்தால் அடித்தான். சனியின் வலது கால் இதனால் ஊனமாயிற்று. இதனால் ஊனபாதன், மந்தன் என்ற பெயரை பெற்றான்.
மகரம், கும்பம் ஆகிய இரணிடு ராசிகளும் இவரது ஆட்சிபெற்ற வீடுகள் இயலி பாகவே சுகீ கிரன, புதனி இருவருடனும் நட்பு உள்ளவர். குரு பகவானை சமமாக நேசிப்பவர். சனிபகவான் மனிதர்களை திசை மூலம் பத்தொன்பது வருடங்களும் கோசரப்படி ஏழரையாண்டுகளும் ஆட்சி செய்வார். முன் ராசியிலும், பின்ராசியிலும் சேர்ந்து
ஏழரை வருடங்கள் மனிதர்களை பிடிக்கும் போது ஏழரை நாட்டு சனியாகவும் 8ம் இடத்தில் வரும்போது அஷ்டமத்து சனியாகவும் விளங்குவார். சனியைப்போல் கொடுப்பவரும் கிடையாது கெடுப்பவரும் கிடையாது என்பது ஒரு முதுமொழி. சனிபகவான் மிகுந்த கோபங் கொண்டவர். எந்தக் காரியங்களையும் தடைசெய்யும் வலிமை கொண்ட இவர் பிரளய காலத்தை போன்றவர். இவர் ஒரு ஸ்தோத்திரப்பிரியர். தன்னை மனத்தினால் துதிப்பவர்களுக்கு மற்றவர்களால் தீங்கு வராமல் தடுத்தும் தானும் தீமைசெய்யாமலும் இருப்பர். பஞ்சாட்சர ஜெபம் புரியும் இவர் சிவபெருமானிடத்தில் மிகுந்த பக்தி கொண்டவர். காசி ஷேத்திரத்தில் சிவபெருமானை பூசித்து கிரக பலத்தைப் பெற்றவர். சனிக்கிழமைகளில் விரதம் ஸ்தோத்திரம் நீலநிறப்பூக்களால் அர்ச்சித்தல் எள் நெய் தீபம் ஏற்றுதல் , ைேழகளுக்கு வழங்குதல், சனி முழுக்கு சனித்துவம் காராம்பசு, தானம் காயத்திரி ஜெபம் போன்றவற்றை செய்வதன் மூலம் சனியால் வரம் எல்லா துன்பங்களையும் நீக்கலாம். ஆஞ்சநேயரை அர்ச்சித்தல், நீலக்கல் அணிதல், கருப்பு வஸ்திரம் தானம், எள்ளுதானம் கொடுத்தல், சத்திய நாராயண பீசை செய்தல் முதலியவற்றால் சனிக்கிரக தோஷம் நிவர்த்தியாகும். சனீஸ்வரனை வழிபட உகந்த தலம் திரு நள்ளாறு ஆகும். திருநள்ளாரதில் திருவருள் செய்தனை பெருநல் லழகொடு பெருகவே இருந்தனை கருநல் காகமே வாகனம் ஆக்கினை சிறுநல் லெளியனைக் காத்திடவேணுமே.
SSSS SL
ܓܠ

Page 35
SSØrnáắstit
அணங்கினர் அவையை இன இறையடியார்களின் அருட்கனிவு அறியப்படாத மாதரும் பொலிவிப்ப கலைகளும் அதில் சிறந்து விள சிறுகுறிப்புகளு
- FIT
இங்கெமக்கருன வல்ல இ
-திருவிளையாடற் புராணம்
மனைவியெனும் அருளமுதம்
ஒலிபுனல் சூழ்சாத்தமங்கை நீலநக்கருக்கு அடியேன் என சுந்தரமூர்த்தி சுவாமிகளால் திருத்தொண்டம் தொகையில் பாடப்பட்டவர் திருநீலநக்க நாயனார். நீர்வளமும், நிலவளமும் நிறைந்த சோழநாட்டில் சாத்தமங்கை என்னும் ஓர் அழகான ஊர் உண்டு இப்போது அவ்வூர் சீயாத்தமங்கை என அழைக்கப்படுகின்றது. அந்த ஊரில் அந்தண குலத்தில் திருநீலநக்கள் என்னும் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் "சூடுவாள் பூங்கொன்றை சூடி உள் உருகித் தேடுவாள் தேடிச் சிவன் கழலே சிந்திப்பாள் என வாழ்ந்து வந்த மங்கை ஒருத்தியை மணந்து இல்லறத்தை நல்லறமாக நடத்தி வந்தார். அவர் மனைவி அவ்வூர் அயவந்தி என்னும் கோயிலில் இருந்த அயவந்தி நாதருக்கு கொன்றைமாலை சூட்டி தினந்தோறும் வழிபட்டு வந்தாள்.
 
 

னி - புரட்டாதி 1996 33
ம் பரிமளிக்கும்.
ஒரு திருவாதிரை அன்று திருநீலநக்கள் அயவந்தி
நாதரைத் தரிசிக்க விரும்பி தன் மனைவியுடன்
கோயிலுக்குச் சென்றார். மனையாளும் பூசைக்கு வேண்டிய உதவிகளை அவருக்குச் செய்து தானும் வழிபட்டாள். பூசை முடிந்ததும் நீலநக்கள் தியானத்தில் அமர்ந்தார். அப்பொழுது சிவலிங்கத்தின் மேல் ஒரு சிலந்தி விழுந்தது. இதனைக் கண்ட நீலநக்கள்- மனைவி மனம் பதைத்து ஓடிச் சென்று அந்தச் சிலந்தியை வாயால் ஊதித் தள்ளி, சிலந்தி விழுந்த இடத்தில் தமது எச்சிலைத் துப்பினார். (குழந்தை மேல் சிலந்தி விழுந்தால், அதன் நஞ்சினால் கொப்புளம் உண்டாகாது இருப்பதற்கு, சிலந்தியை ஊதித்தள்ளிவிட்டு அவ்விடத்தில் எச்சில் பூசுவது வழக்கம்.) இதனைக் கண்ட திருநீலநக்கள் கோபங் கொண்டு "அறிவில்லாதவளே! சிவலிங்கத்தின் மேல் யாராவது எச்சில் துப்புவார்களா?"என்று கேட்டார். "சிலந்தி சிவலிங்கத்தின்மேல் விழுந்தது. அதனை
ஊதித் துப்பினேன்." என்று அம்மையார் கூறினார்.

Page 36
கலசம் ஆடி - ஆவ
திருநீலநக்கள் கோபத்தினால் மனைவியின் செயலின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. மேலும் கோபம் கொண்டு "சிவலிங்கத்தின் மேல் எச்சில் உமிழ்ந்தாய் அடாத செயல் செய்த உன்னைத் துறந்தேன் இன்றுடன் நீ வேறு நான் வேறு. என்னை விட்டுப் போ" எனக் கூறி தன் பூசையை முடித்துக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தார். மனைவியார் பயத்துடன் அன்றிரவு கோயிலிலே தங்கிவிட்டார். அன்றிரவு நீலநக்கள் கனவில் இறைவன் தோன்றி "உன் மனைவி என்னைத் தன் குழந்தையாக எண்ணி அன்புடன் செய்த செய்கையை நீ தண்டித்தாய். அவள் எச்சில் உமிழ்ந்த இடம் தவிர்ந்த மற்றைய இடமெல்லாம் கொப்புளங்கள் வந்துவிட்டன. அவற்றை வந்து பார்” எனக்கூறினார். இதனை,
பூதிப் புயத்தார் புயத்திற் சிலந்தி புகலுமஞ்சி ஊதித் துமித்த மனைவியை நீப்பவப்பால வெல்லாம் பேதித் தெழுந்தன காண் என்று பிஞ்ஞகன் காட்டுமவன் நீதித் திகழ் சாத்தை நீலநக்கனெனும் வேதியனே"
இலங்கையிலிருந்தும் இந்தியா அத்தியாவசியப் பொருட்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் பழைய புதிய வீடியே மலிவு விற்பனையில் மனநிை
நாடவேண்டிய நம்பிக்ை
447 Barking Road, 318 High St East Ham, Manol London E6 London Te: O181 503 5483 Te: O181
O1815
 

E - புரட்டாதி 1996 34
எனத் திருத்தொண்டர் திருவந்தாதி குறிப்பிடுகின்றது. நீலநக்கரும் பொழுது விடிந்ததும் சிவலிங்கத்தைப் போய்ப் பார்த்தார். என்ன அதிசயம் மனைவி உமிழ்ந்த இடம் தவிர்ந்த மற்றைய இடமெல்லாம் கொப்புளம் இருக்கக் கண்டார். மனைவியின் அன்பின் திறத்தை வியந்தார். மனைவியை அழைத்து வந்து நடந்தது கூறி சிவலிங்கத்தைக் காட்டினார். அவர் மனையாளும் இறைவனின் கருணையை வியந்து சிவலிங்கத்தை மலரிட்டுத் தொழுதாள். இதனைக் கேள்விப்பட்ட திருஞானசம்பந்தக் குழந்தையும் சாத்த மங்கைக்குச் சென்றபோது நீலநக்கள் வீட்டில் தங்கியிருந்து அந்த அம்மையாரை மகிழ்வித்தார். திருநீலநக்க நாயனரும் மனைவி என்னும் அருளமுதத்தால் திருஞான சம்பந்த சுவாமிகளால், "மறையினார் மல்குகாழித் தமிழ் ஞானசம்பந்தன் மன்னும் நிறையினார் நீலநக்கன் நெடுமா நகரென்று தொண்டர் அறையுமூர் சாத்த மங்கை." என தேவாரத்தில் வைத்துப் பாடப்பெற்ற பெருமையும் பெற்றார்.
-
விலிருந்தும் தருவிக்கப்பட்ட அன்பளிப்புப் பொருட்கள் ா, ஓடியோக்கள், சீடிக்கள் பாப் படங்கள் அனைத்தும் றவோடு பெற்றுக் கொள்ள
கையான ஸ்தாபனம்.
reet North, 169, ilford Lane
Park, Ilford E126SA London
471 7806, Te: 01814788432 52 8053
==
N

Page 37
866h03FLij ஆடி - ஆவலி
ZNKUM
KjVARANS
NZ(65ff)
KUMARA
I Lilo i அரசியல் பொருளாதார தமிழ் ஈழ, தமிழக பிரபல எழு புத்தகங்களும் திருவாசகம், திருப்புகழ் விற்பனைக்குண்டு பண்டைத் தமிழ் இலக் ஆகியன நியாயமான 6
லிலா அரிசிமா, குத்தரிசி, மி தயாரிப்புகளின் லீலா தயாரிப்புகளை Jä3, IUli எம்மிடம் மொத்தமாகவு பெற்ற பெற்றுக்கொள்ளலாம்
விநியோகஸ்தர்கள்
மேலதிக விபரங்களுக்
532-536 FOREST F LONDON E17 4N TEL: 0181925 772 ΡΑΧ και 0,181925 772
 

னி - புரட்டாதி 1996 35
ARANş
J606).) தமிழ்க்கடை
N BOOK CENTRE
புத்தகங்களோடு பெருமளவிலான ழத்தாளர்களின் நாவல்களும் , திருமுறைகள் கியங்கள் விலையில் கிடைக்கும்
ளகாய்த்துாள் மற்றும் பல
பும், சில்லறையாகவும்
கு தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி
ROAD, WALTHAMSTOW, B O 1

Page 38
கலசம் ஆடி - ஆவண
அன்பின் வழியில்.
-06Uff:06ണ്
பெறுதற்கரிய பெருமை வாய்ந்தது இம் மானுடப்பிறவி. "அரிது அரிது மானுடராதலரிது" என ஒளவைப் பிராட்டியாரும், "எண்ணரிய பிறவிதனில் மானுடப் பிறவிதான் யாதினும் அரிது அரிது காண்” என தாயுமான சுவாமிகளும் இன்னும் பல அருளாளர்களும் இம் மானுடப் பிறவியின் உயர்வு பற்றிக் கூறிப் போந்துள்ளனர். கிடைத்தற்கரிய இப் பிறவியின் பயனைப் பெற அன்பு எனும் சக்தி வாய்ந்த பண்பு மிகவும் வேண்டற்பாலதொன்று. அன்பு எனும் சொல் நட்பு பற்று, காதல், பக்தி என்று பரிணமித்துச் செல்கிறது.
இவ்வுலகில் சகல செல்வங்களையும் பெற்று ஆனந்தமாக வாழ்வதுதான் இப் பிறவியின் பயனா? இல்லை. மானுடப் பிறப்பெடுத்து நாம் இவ்வுயிருக்கு உய்வைத் தேட முயற்சிக்க வேண்டும். இஃதின்றேல் அறிவிலிகள் ஆவோம். இவ்வுயிருக்கு உறுதி பயப்பது அறம். இவ்வறத்தை மனதில் மாசின்றி உள்ளங் கனிந்த அன்போடு செய்வதே இறை பணியாகும். அன்பால், அறிவால், பொறாமை, ஆசை, கோபம். கடுஞ்சொல் ஆகியவற்றை நீக்கி. அன்பெனும் நீரைப் பாய்ச்சி அறத்தை வளர்ப்பது இல்வாழ்வான் கடமை.
"அந்தணர் என்போர் அறவோர்மற் றெள்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லால்
எனும் வள்ளுவ முனியின் கூற்றுக்கியைய எல்லா உயிர்களிடத்தும் தயையுடன் கருணை காட்டுவோர் அறவோர் ஆகின்றனர். மேலும் தருமம் என்பது பயன் கருதாத உதவி. வலது கை செய்வது இடது கைக்குத் தெரியக்கூடாது எனப் பெரியோர் சொல்வர். இவற்றைக் கருத்திற் கொண்டு துன்புற்றோர்க்கு ஆறுதல் அளித்து வேண்டிய உதவிகளைச் செய்தும், கஷ்டப்பட்ட உயிர்களுக்கு ஆதரவளித்தும், தாம் கற்ற நல்லறிவை மற்றோர்க்கு
 
 

ரி - புரட்டாதி 1996 36
வழங்கியும், சத்தியம், நேர்மை, நீதி இவற்றைக் கடைப்பிடித்தும் வாழ்வோர் அறத்தை வளர்ப்போர் ஆவர். அறத்தை வளர்த்து நல்வாழ்க்கை வாழ்வதற்கு கோபம் கடுஞ்சொல், ஆசை என்பன தடைக் கற்களாகும். ஆகவே இவற்றைக் களைந்து எல்லோருடனும் நட்புப் பூண்டு ஒழுகுவோர் உயிருக்கு உறுதுணை தேடுவோர் ஆவர். கோபமோ பொல்லாதது. அதை அன்பால் அடக்காவிடின் தன்னையே கொன்றுவிடும். தீமையை விளைவிக்கும். பகைமையைத் தோற்றுவிக்கும். "தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானம் என்றும் இடுங்கோள் . . . . . வைவேல் விடுங்கோனருள் தானேவந்து வெளிப்படுமே என அருணகிரி சுவாமிகள் கூறுகிறார். எனவே மனம் போன போக்கில் போகவிடாது கோபத்தை அன்பால் அடக்குவதால் இறையருள் தானே உயிருக்கு வந்தடையும். கடுஞ்சொற்களோ கேட்போர் மனதைப் புண்படுத்தும், உடம்பில் உண்டாய புண்கள் மாறி, இருந்த இடம் தெரியாமற் போய்விடும். ஆனால் நாவினாற் கட்ட வடுவோ மாறாது. எனவே கடுஞ் சொற்களின் தாக்கத்தை உணர்ந்து இனிய சொற்களையே பேசல் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. "இண்சொலால் அன்றி இருநீர் வியனுலகம் வன்சொலால் என்றும் மகிழாதே என்பது ஒளவையார் கூற்று. இன்சொல் யாவரையும் தனிபால் ஈர்க்கும் தன்மையது, மகிழ்ச்சியைத் தரவல்லது நல்வாழ்க்கைக்கு உகந்தது. நட்புரிமையை ஆக்க வல்லது.
"அன்பீனும் ஆர்வ முடமை அதுவீனும் நண்பென்னும் நாடாச் சிறப்பு" எனத் திருவள்ளுவப்
பெருந்தகை கூறியவாறு எல்லோரிடத்தும் அன்பு பூண்டு ஒழுகுவதால் நட்பு என்னும் சிறந்த பண்பு ஏற்படும். யாம் எல்லோரும் தோழர்கள், எல்லோரும் இறைவனின் குழந்தைகள் என்ற பரந்த மனப்பான்மை மனதில் நிலைக்கும். இதனால் பொறாமை போன்ற தீய குணங்கள் அகலும். நல்லெண்ணங்கள் நற்சிந்தனைகள் உருவாகும். இறைவனிடத்து அன்பு
உண்டாகும். வலுத்த அன்பே பற்று. செய்யும் J
ܔܓ

Page 39
கலசம் ஆடி - ஆவலி
தொழில்கள் நற் கருமங்கள் ஆகியவற்றைப் பற்றுடன் செய்தால் மட்டுமே நற் பலாபலன்களைப் பெறலாம் ஆனால் இக் கருமங்களை யான் செய்தேன், யான கர்த்தா, யான் அதிகாரி என்று எண்ணுவதால் யான் எனது என்னும் செருக்கு வந்தடையும் பற்றால் வந்த இச் செருக்கை அகற்றினால் தேவ உலகிலும் பார்க்க உயர்ந்த உலகம் புகலாம் என்கிறார் பொய்யில் புலவரான திருவள்ளுவப் பெருந்தகை. எனவே இச் செருக்கை அகற்ற பற்றற்றவனாகிய இறைவனின் திருவடியையே பற்றிப் பிடிக்க வேண்டும். இதற்கு, கோயில் வழிபாடு இறைவனின் திருநாமங்களை எப்பொழுதும் உச்சரித்தல் விரதம் அநுஷ்டித்தல், அறிவான சமய நூல்களைச் கற்றல், உபந்நியாசங்கள் பக்திப்பாடல்கள் என்பவற்றை கேட்டல், சிவதொண்டு செய்தல் என்பன கருவிகளாக அமைந்துள்ளன. இவற்றை நடைமுறையிற கைக்கொள்வதால் இறையன்பு ஊற்றெடுக்கும், பற்றும் நீங்கும்.
இறைவனிடத்து மெய்யன்பைச் செலுத்துவதாலே பக்தி மேலிடும். "அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்? நிரம்பிய பக்தியால் கணிணிர் தானே சொரியும் இறைவனை நினைந்து நினைந்து உணர்ந்து நெகிழ்ந்த அன்பால் நெக்கு நெக்குருகி கண்ணி சொரிந்து வழிபடுவதால் இறை அன்பு பெருகும். பக்தி வலையிற் படுவோன் காண்கனன்பது மாணிக்கவாசக திருவாக்கு அன்பில் திளைத்த பக்தர்களுக்கு இறைவன் தானே வந்து தொண்டு செய்வார். சிவபெருமானின் திருமுடி விறகுக் கட்டைச் சுமந்தது பாணபத்திரனின் அன்பினால் அன்றோ? திருமுடியிற் கண்ணப்பரின் செருப்பைச் சுமந்ததும், மண்சுமந்ததும் இன்னும் பலபிறவும் அளவற்ற அன்பின் சிறப்பைக் காட்டுகின்றன தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை அருந்தி சிவபெருமானின் நீலகண்டம், கருணையைக் காட்டு சின்னமாக அமைந்துள்ளது. அன்பு வடிவான இறைவன் அன்புக்குத்தான் கட்டுண்பான். அன்பின்றேல் சிவனை அடையமுடியாது. இதற்குச் சான்றாக அணி போடுருகி அகங்குழைவார்க்கல்லது என பொன்மணியை அடைய ஒணாதே . திருமந்திரம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஒதுவார்தபை நன்னெறிக்கு உய்ப்பது . தேவாரம், எண்புருகி பாடுகின்றிலை, வல்வினையேன் அழுதால் உனை பெறலாமே . திருவாசகம், ஆகிய அடிகள் அமைகின்றன.
சமயகுரவர் நால்வரும் இன்னும் பல அருளாளர்களும்
 

E - புரட்டாதி 1996 37
அளவற்ற அன்பில் திளைத்து பக்தி பரவசமாகி அருட்பாடல்கள் பல பாடி அழுது தொழுது முத்தியடைந்தார்கள் என்பது சைவ சமய நூல்களிற் கண்டறிந்த உண்மை. இவர்கள் பாடிய தேவாரம் முதலிய பஞ்ச புராணங்களும் பக்திப் பாடல்களும் புராண இதிகாசங்களும் சைவ சமயத்திலுள்ள பொக்கிஷங்கள். இவற்றிற் சிலவற்றையேனும் பாராயணம் செய்து எப்பொழுதும் பக்தியோடு பாடுவதால் நல்ல சிந்தனைகள் நிலைக்கும் இறையருள் சுரக்கும் பந்தபாசம் அகலும், இப்பிறவியில் இவ்வாறு பூரண பக்தியோடு சிவபெருமானின் பாதத்தாமரைகளிற் சரணடைந்து நல்வாழ்க்கை வாழ்வதால் அகமும் குளிரும் உயிரும் குளிரும்; உயிருக்குமிராகிய சிவமும் குளிரும். இப் பிறவியின் பயனாகிய சிவகதியும் பெறலாம்.
அன்பும் சிவமும் இரண்டெண்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப் பாரே திருச்சிற்றம்பலம்.
உங்களுக்குத் தேவையான வீட்டுப் பொருட்கள், அன்பளிப்புப் பொருட்கள் அலங்காரப் பொருட்கள் சாறி பிளவுசுகள், சாரங்கள் உடைகள், கைப்பைகள் ஆகியவற்றை சில்லறையாகவும் மொத்தமாகவும் பெற்றுக் கொள்ள விரையுங்கள். 212 High Street North East Ham, london E62JA Te: 01815488466
L LL L LLL L LL LL L L LLL L LL LLL LL LL LL LLL L LL LLL LL

Page 40
வழிபாடு எண்பது என்ன?
என்னுள் எழுந்த கேள்வி இது விடைகாண முயன்றேன். முடியவில்லை. எனது கலக்கத்தை இந்தக் கட்டுரைமுலம் பகிர்ந்து கொண்டால் எனக்கும் என்போன்ற பலருக்கும்
தெளிவு பிறக்கக்கூடும் என்பதால் இதனை எழுத நினைந்தேன். கோவிலுக்குப் போ - பூக்கொய்- மாலைகட்டு- சாமிக்குச் சார்த்து- தீபமிடு-தூபமிடு - மண்டி இடு - வீழ்ந்து வணங்கு. என்று தேவாரங்களும் திருவாசகங்களும் புராணங்களும் சைவ வினாவிடைகளும் பேசுகின்றன. நாங்களும் அவ்வாறு செய்கிறோம் என்று எண்ணி ஏதேதோ செய்து வருகின்றோம். ஆனால் நாம் செய்து வருவது வழிபாடா? இது தான் கேள்வி. வழிபாடென்றால் என்ன? உதுவும் ஒரு கேள்வியா என்று சிலர் மறுமொழி கூறக்கூடும். ஆனால் அத்தகைய மறுமொழி பிரச்சினையைத் தீர்த்துவிடமாட்டாது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

செ. சிறீக்கந்தராசா
பிறப்பறுத்தல்தான் வாழ்வின் நோக்கம் என்று இந்து மதமும் தமிழரின் சமயமான சைவமும் கூறுகின்றன. அப்படியாயின் வெறுமனே கோவிலுக்குப் போய், பூமாலை புனைந்தேத்திப்
ht
* نيز γ.
s در ۶ کتاب "ان" هم ***
புகழ்ந்துபாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்தும் ஆடிச் சங்கரா சயசய போற்றி என்று போற்றுவதால் பிறவி அறுந்து விடுமா? அதாவது நமது புறச்செயல்களின்
மூலம் பிறவி அறவழி ஏற்படுமா? வழிஏற்படாது என்பது மறுமொழியாயின், கோவிலுக்குப்போய் அல்லது தென்னாட்டுப் | பெரியவர்களின் வாஞ்சையான மடங்களுக்கும் இட்டமான பதிகளுக்கும் போய் நாம் ஆற்றும் பூச்சும் பூசனையும், நமசிவாய, சிவாயநம ஒதுதலும் வழிபாடு ஆகுமா? வழிபாடாகாது என்பது மறுமொழியாக வந்தால் வழிபாடு என்பதன் பொருள் என்ன? வழிபாடு என்றால் வழிப்படுத்தல் வழிபடுதல் என்று பொருள். நம்மை நல்வழிப்படுத்தல் , நாம் நல்வழிப்படுதல் என்று பொருள். நல்வழிப்படுத்தல் என்பது அகச் செயல்,

Page 41
ass)3F) LS -- Onl6
புறச்சசெயலன்று. அது உள்ளத்தின் செயல். உடற் செயலன்று. அது உள்ளத்தாற் செய்யப்படவேண்டிய செயல் நம்மை நல்வழிப்படுத்துவது எப்படி என்று பக்தி இலக்கியங்களும், திருமுறைகளும் கூறுகின்றன என்பது உண்மைதான். ஆனால் வழிபாடு என்றால் என்ன என்பதனை வள்ளுவர் சொன்னதுபோல வேறெவரும் சொல்லவில்லையாதலால் அவர் கூறுவதை எண்ணிட்
பார்ப்பது இந்தச் சந்தர்ப்பத்தில் பயனுடையதாக இருகக்கும்
"மனத்துக்கண் மாசிலன்ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற
மனத்திலே மாசு இல்லாதவனாக இருத்தல்தான் , வழிபாடு என்கின்ற இறையோடொன்றும் மார்க்கம் என்கிறான் வள்ளுவன். புறத்தூய்மை நீரால் அமையும், மனந்தூய்மை வாய்மையால் காணப்படும் என்று சொல்லுவான் வள்ளுவன் மனத்திலே அழுக்கு இல்லாத நிலைதான் அறநிலை. அந்த நிலை தான் தாள்தலை போன்ற அத்துவித நிலையை அடைய வழிவகுக்கும். அவ்வாறு வழி வகுக்க உதவுகின்ற மனநிலைச் செயற்பாட்டுக்கு வழிபாடு என்று பெயர். அழுக்கு இல்லாத அகநிலையும் அறநிலையும் எப்போது எவ்வாறு கைகூடும். அதற்கான வழியையும் வள்ளுவனே கூறுகின்றான்.
MARIKAANDAN
Empowered to A
ΜΙ ΜΙΑ ΚΑ
"ALL ASPECT OF IMMIGRATION MATTEF HUMANRIGHTS * ALLTYPES OF CONWEYANCING * LI TENANTMATTERS*MATRI MONIAL POLICE STATIONA
ADVICE FOR 15 MINUTES
LEGA
WEAREALW4 YS FRENDLY EA
TEL OB 554 BBB
 
 
 
 
 
 
 

ரி - புரட்டாதி 1996 39
'அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் இந்நான்கும் இழுக்காது இயன்றது அறம் என்று வள்ளுவண் விள்ளுவன். அதாவது பொறாமைப்படுதல், கோபப்படுதல், பேராசைப்படுதல், எரிந்து சினந்து பேசுதல் ஆகியன அற்றநிலைதான் அந்த அறநிலை. அதாவது நான் எனது என்ற செருக்கற்று எம்மவர், என்னவர் என்ற உணர்வுபோய் எனக்கு எமக்கு என்ற ஆசை. நீங்கி எல்லோர்க்கும் ஊனெடுத்த உயிர்க்கெல்லாம் அன்பு செய்கின்ற பத்தி நிலைக்கு இட்டுச் செல்கின்ற செயலொடு புணர்ந்த சிந்தனை எதுவோ அதுவே வழிபாடுமுத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தண் எனக்கருளியவா றார்பெறுவார் அச்சோவே என்று மூர்க்க நெறியான புறச்செயலுக்கும் அறநெறியான பக்திக்கும் சேறுபாடு காட்டுவார் மாணிக்கர். பூக்கொண்டு துப்பர் திருமேனித் தும்பிக்கையான பாதம் தப்பாமல் சார்வது பிழையன்று. ஆனால் அச்செயல் மனத்தூய்மையோடு அமையவேண்டும். அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் என்பன ஒழிதல் வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செய்யப்படுதல் வேண்டும்.அப்போதுதான் அது வழிபாடு ஆகும். நல்வழிப்பட வழி வகுக்காத புறச்செயல்களால் பயனில்லை. இதனை ஆலயத்தாரும் அறங் காவலரும் சமயம் முன்னேற்றுவோரும் உணர்த்தவேண்டும
CCOO SCD LCCT TOO RS
dminister of Oaths
ami House 720, Romford Road Manor Park London E126BT
ANDAN LL: H3
STO APPEALS TO EUROPEAN COURT OF IGATION o ALLCOURTSCVILICRIMINAL *LANDLORDSI WICE* ALL.D.S.S AND HOUSING BENEFIT MATTERS * FREE
XIN THE FIRST ATTENDENCE
LA)
SY 7O 74 LAK AWD AKEFIEW 7 O AWELAP
FAX : (DB 54 B303

Page 42
Among the many devotees who came with their praye to Arunachaleswarar Siva and Mother Apeethakachumb: in the sacred town of Tiruvannamalai,there was one wh returned regularly, in order to pray and weep at their fee to touch their heart for the great void she felt in her lif There was no loud lament, nor wailing or sudde oubursts just silent prayer. She often appeared and var ished with only the words of prayer uttered from her lip; but her eyes were aflame with devotion, When she fir came to the great temple she had been a small lovabl child holding the hands of her parents, brimming ove with the freshness of youth. This was when the Maste had first seen her beautiful face. As the years passed an she grew from childhood to adulthood, she still visite the great temple of the SivaLingam and could be wi nessed sitting within the great mandapamin impressiv silence. Yet, with each passing day her face grew mor wan and haggard, as though everything within her wa being burnt up and withered with a great longing.
Once, when she reverentially came to pray at the Temple,a was her usual custom, seeing the Master approach, sh bent her head before him, her dark hair falling to th ground, her eyes lowered, wet with tears of longing. H laid his hand upon her head, and stood there thinkin deeply, his eyes looked into the far distance like one wh sees into the future of the soul,and with a deep sigh h looked down upon her kneeling form and said:
“Woman go home; in a year's time you will bear the so for whom thy soul yearns.” The woman went away. During the space of seven yea she was not seen again by the Master. Then he found he again one day among the crowd of those who came to the great temple for the sake of their souls. This time she was leading a splendid boyb the hand. "Master,” she said,"look at this son of mine who wa born to me according to your words. I bring him here,t the great temple of Arunachelaswarar Siva. Ibring hi. here to Lingastana, for you know that his nature cause me to tremble; it does not seem to be born from meash body is." The Master looked at the child, and to him it seemed a though he had never seen anything so charming and s proud as this little child dressed in his poor clothes. Th
 

|Շ
у
boy looked up to him, by no means shyly or confidingly as a child;but instead let his small eyes gaze earnestly into the Master's, and there he saw in the child's eyes a question or a seeking for something. The Master lifted the boy high up in his arms, and asked the woman:
"How can you conquer your soul enough to let him leave you when to have him you wrestled with your soul all the days of your life?”
The woman answered." Master, when the boy was born and opened his eyes for the first time,with a strange faraway gaze, my heart contracted with such wonder,as though he was not of my blood. With his far-away eyes he looked beyond our little house and all our doings, and not like a child of our own. Though he was quiet and good and gave me little trouble over his bodily needs; all the time I felt anxious, for in his little face there was ever awaiting and a listening and a strangeness in his nature. Before long the courage to bring up the child failed us..for it seemed to us that he who should lead him should be able to see further than we poor people. Therefore I offer him to you." The Master nodded silently and after blessing the woman let her go but he kept the child with him. He allowed the child to grow up next to his heart within the temple, he fed his soul with the holy fire of his nature. The boyclung to his teacher with a fidelity as ardent as it was devoted; no pleasure was so blessed to him as to breath the air of the same room as the Master, to walk through the great temple with him, and to take in every word of his speech. Endowed with such grace the child won the favour from all hearts. A he grew older many of the devotees would willingly have done honour to the boy in their ownhouses, by betrothing a daughter to him, and some of them even spoke to this purpose to the Master. But he barely listened to them, refusing them with a slight smile,as one does about something impossible. So it was the opinion of everyone that no connection to him seemed splendid enough for his ward. And veneration for the great Master was so great it made them forget their wishes. One day the Master told one of his faithful disciples to come to him; he requested him to seek out a man whose name he gave.and bade him deliver a written message to this man, which he put in his hand. The loyal messenger did as he was bid, and after a very long journey of two

Page 43
கலசம் sells - 36lső
weeks reached the place named,and inquired after the man amongst the houses of the pious. It proved that no one knew the name of the man. Day after day passed,but no informatoin was forthcomming, and so the messenger's courage failed and shamefell upon him as he thought he would have to return without doing his duty. One day, preparing for his longjourney back to Arunachaleswarar, he purchased some fruit at the local market, and on being served by an elderly man, casually asked him his name. It soon became apparent that this was the man for whom the Master's message was intended. The messenger was delighted and offered him the letter, though it seemed odd to him that the Master could have anything of importance to communicate to this foolish looking fruit vendor.It was soon evident that the old man could not even readso the messenger opened the letter and read it to him. It was written there that the Master requested the poor man's third daughter as a wife for his ward;the name and age were stated,and it was added that the Master himself would be willing, out of his own means, to provide for the dowry and wedding and further, that he would come to the assistance of the father if his needs were pressing.
"Are you satisfied?" asked the messenger of the old man”
"Oh, sir," he said, "how could I not be satisfied? Your Master is well know. I have houseful of daughters who run barefoot and have to struggle for their scanty bits of food. But this one, whom the exalted one has chosen as a wife for his boy, is far to distinguished for my poverty; she goes and does her day's work as though she wanders in a dreamand expresses herselfso that II,old simpleton, hardly understand what she says."
The next day after preparation,they were ready for the longjourney to back to Tiruvannamalai; the messenger, the old man and all his daughters. When they arrived the Master received them all warmly, and was so kind to them all, that they revived quickly from their long journey, like freshly watered plants in the morning light.
Then great preparations took place for the wedding, all the people of the district and surrounding area being invited. Great tents were erected and food was prepared to cater for all the wedding guests. The marriage festivities lastiung for three full days with the Master himself saying the blessing over the young couple. When the final ceremony was over and when the eating finally came toan end, all the guests sat round the bare tables,happy and festive of heart. Then the Master raised himself from his seat with a gentle grace and began to walk slowly amongst them and casually,in a soft voice, began to talk. By his manner,and the earnestness of his wonderful eyes,each one seated in that great place immediateltknew
 
 

that the matter of which he began to speak arose out of deep springs of his vision,and touched on the significance of this special event. So they became quiet, and listened each one of them leftoff what they were doing their souls as well as their bodies turned towards the Master. The young bridal pair sat together on the marriage-seat clasping each other's hands and listened to what the Master had to say.
This is what the Master said:
"In a distant place of wide extent there once lived a king;for many years he was very unhappy, for his wife had born him no child. He grew sadder and sadder knowing that should he die without natural heir there would be no king to rule from his family lineage. He once spoke to a wise man about this shadow over his life. The man listened thoughtfully, smiled mysteriously,and then said:
"My Lord, there is that which can beforced from the powers above by the vehement longing and prayers of a man's soul. But it maybe that you are so tired by the violence of your grief that you cannot perform that duty correctly,so wait a little, I will think on this important matter, and will help you make your invocation.
On his return the wise man spoke to the king with great solemnity,
"My lord, I bid you follow my advice, even though you may not fully understand the reason, if you wish to have a son. Let the people of this country know that you their king decree to all Hindus who dwell here,that they are sentenced to forget their faith and their customs,and they are not to practice them either in the home or in the temple on the pain of death, until the Almighty One grants you a son to be heir to your glorious kingdom on this earth.”
Although the king was shocked and he had no idea how the wise man's advice would give him a heir to his body whom he so longed to have, he agreed to the proposal and let the royal proclamation spread throughout the land. On hearing this news the heart of each person was afraid. Terror and grief gripped their souls as the gates of the temples and shrines were closed, and no insence was burnt and no bells and chants could be heard. But as these Hindus were devoted to their daily worship they did not fall away from it,butinthedark nights and insecretshrines and dungeons the community served the Almighty as faithfully as ever.
And so this is how it came to pass that the souls of the many were held in the terrible fangs of cruelty. No longer

Page 44
ޖޮހީ
கலசம் 을 - 을ou6
able to pray in public in pain of death.they prayed in solitude and in silence, even though no bells were heard, no aroma of incense smelt, their united prayers grew strong as a whirlpool sweeping upwards. All praying that the Lord might grant the king a child, that they might be delivered from the disgrace of servitude and allowed to visit their temples and perform their daily rituals as they did before.
The prayers began and grew in might and strength. The extent of their supplication to the Divine One was so intensive that as their prayers swept upwards, the great souls who exist ever steadfast in that great joy near to the Godhead were affected, so moved by the prayers of the people these great lights joined with them in their mortal cry of lamentation. Then one of the transfigured souls,a great sparkling light, who had won the right to be in that great wonder, was so touched by compassion that it put everything aside,and appeared before the throne of the Eternal Couple and prayed:
"Theu whom I know,who has granted me eternal bliss along with Thee, let me return again to the earth from which Thou hast delivered me after my rounds of birth and death, so that I may be born yet again to dwell in mankind as a son to the king,and thus through my birth set the people of this earthly kingdom free to worship Thee again.
The Divine One granting the bright soul this requestspoke many words to instruct the soul on the importance of life on the earth and for the rememberance of the reason for living such an existence: " Remember quickly the reason for your birthas is the duty of all earth bound souls in the world of form, so that as a result you may rejoin Me quickly for you are without doubt dear to me'. So it was that a son was born to the queen,but in his perfect happiness the king forgot the people, he neglected to give word which would put an end to their misery. And there was none in the land to be their mediator.
As the child grew, beautiful beyond measure and magically pure of soul, he was graced from his earliest years with thoughful ernestness and wisdom. He was always curious of nature,ever asking reasons for what was happening around him. Later, when he became a youth,it was shown that the lessons of his teachers must pale as false metal in the pure light of his spirit, so that it was a great difficulty for the king to appoint a teacher and guide for his son. Just about this time there was a great excitement in the kingdom over an old stranger who had recently come to the capital,and about whose origins there was much surmise but no knowledge. Although the grey
ܝܠ ܐ

னி - புரட்டாதி 1996 42 N
headed man sought no one, and avoided the streets and
the marketplaces, men told each other much concerning his great knowledge and the power of his proud but kindly soul,which if need called for it made of him a counsellor and a helper. They also told much of his strang habits, which differed entirely with those of that kingdom and that time. The end of all this was that the people suspected him of dealing with higher powers, and as they were subjected to such tyranny, paid great reverence to him. The king eventually came to be told of him, and so it came to pass that he viewed him in the light of a teacher to his own son.
The wise man was willing to comply with the king's request on one condition:"Know”, he said, 'there are some hours when I wish to be apart from all living beings.Therefore if I am to dwell in your palace...you must give orders that during the hours which I have to shut up my rooms no one is to enter,either by force or by cun
իշ
ning.
The king gladly granted this request,and gave all his household as well as his son to know that,according to his will, the wise man's wish was to be observed as they valued their own lives. So it was that the king's son conceived a great love for the wise old man,and was more obedient to him than to his own father. It gave him bitter pain when his teacher told him at times to leave him,and after the way of youth he urged the old man to suffer him about him at those mysterious times,but without ever gaining his consent. Then one day he could contain himself no longer and hid himselfin the corner of the room which led to a garret,and waited there with bated breath. When the Old Master had bolted the door,and all after a time was still, the king's son walked out and found his teacher seated crossed legged before a image in silent meditation, dressed only in a cloth with a string passing over his barechest from right shoulder to left waist. Then the youth said: "I did not wish to cause you any trouble, for I am true to you from the bottom of my soul. But, now honour me with your confidence and explain to me this behaviour that I remark in you”.
Then the old man explained that he was a Hindu and by his father the king's command forbidden his religion,and condemned to secrecy. The youth became curious to know something about this and the full nature of the religion. So the teacher let him have his will, and the youth was at once drawn towards the sacred scriptures so that as days passed the teacher instructed the youth with utmost zeal and secrecy. The most ancient, wonderful life of the ancients seers, the scriptures,the Vedas, Upanishads, and the mysteries were disclosed and as they were explained they
الظلم

Page 45
கலசம் ஆடி = ஆவணி
became alive in his young soul, taking such possession of the youth that he could no longer enjoy this life in secrecy,but felt he must openly acknowledge and choose it for himself. This he explained to his teacher,who advised him that if this were so,he would have to throw away his position, honour,and all the splendour of courtly life of a prince and flee with him in the silence of the night to a distantland,where the Hindu religion was practised untroubled and in this way be able to follow their doctrine free from dispute. Theyouth agreed,and they went away in haste,insilence,and with great precaution,so that none would know the way they went. This is what they did and after much travelling they came to a land where the religion could be practised in peace. Here the teacher and the youth lived for many years in seclusion. Then as the youth grew olderhe also grew greater in knowledge and graced in the mysteries. Then it happened that a Brahmin of a very old high family came to this town, where the people received him in high honour. The king's son and the teacher hastened to greet the man,and the youth through his noble bearing and with great sincereity which shone from him like golden rays of light, won the approval of the learned man that he offered him his only daughter in marriage.
Then the marriage of the king's son to the young bride took place amidst great rejoicing. When they were alone he said to his young bride:
"On this special day I make a prayer to you, my dear one that I must explain all to you. Such is my way that at times it happens that, in momentsof meditation and exaltation, my body falls to the ground and seems dead. Then you must not give way to grief, or call in witnesses to revive me,but you must wait calm and at peace till the time when my soul return to it's corporeal life.”
His wife, who was of spirit gracious as it was courageous, promised to do as he wished,and when the occasion came always acted according to his instructions. She was a gentle hearted girla happy companion to her husband,and they passed all their time in happy communion. It once happened that the husband fell into an unusually long trance,so that his body did in fact become like dead. Theyoung wife bore the sight at first with calm courage,but after the usual time had elapsed she was overcome by a maddening anxiety. She longed to call people to him,then remembering his commands,sank to her knees by his lifeless body waiting hours in great despair. After a longtime the first signs of returning life showed, he got up slowly and came to full consciousness and warmth. His wife wished to greet him with her usual joyfulness,but he answered her words slowly and with great sadness,and it was to her as though his gloomy glance rested upon her with trembling pity. He remained pensive and sad for the wholeday. In the evening his wife asked him with insistence what it was that was weighing on his heart,and

- புரட்டாதி 1996 43
begged him not to keep anything secret from her. He answered her thus:
"Know.my wife,that today when I hovered
in the regions above,there were sad tidings. On account of my birth and for the first years of my life,which were passed in pomp and idle worldliness at the king's court without remembering the true purpose of my life on this earth, my soul is vp. denied higher ascent,and has due to this karmic result to be seized by death, and be born again of a poor humble,and pure woman. And therefore I beg of you, my sweetone,and my spouse,that you will be of one mind with me, and will grant that I go away without delay."
The wife said: “I am satisfied if you will let me die with you,and if as you must return I may return again with you in your renewed life and may again be united to you as your wife."
Thus they reached the end of their life and laid themselves down together in the sleep of death,and went away at the same moment, united. They passed along time, in which their souls were in darkness, for there is no measure in time. The man was born in the quietude of poverty to someone rich in humility. The woman saw earthly life in a needy home. And behold, their childhood and their youth were a long, unconscious search for the unknown, which was sleeping in the depth of their hearts. They both looked beyond their nearest with strange, wandering eyes,each seeking for the spouse of their heart,and were fearful because they knew no longer what they were expecting from out of the tides of oblivion.
And you my friends, must all know that they have found themselves and have met each other again, and that they, as bride and bridegroom sit united in gentleness,amongst you here today".
Then the Masterpaused, silent after his long discourse,and all hearts were moved. Overall brows there hung a glory as of an understanding of the everlasting ways of transformation - the journey of the soul
జె

Page 46
ஆடி - ஆவன
lju GugunG
சிவபூரீ நாகநாதசிவம் குருக்கள்
இறைவன் படைப்பால் இவ்வுலகில் தோன்றுகின்ற ஜீவராசிகள் அனைத்தும் காலக்கிரமத்தில் திரும்பவும் இறைவனடி சேருகின்றன. ஜீவன்கள் பல பிறவிகள் எடுத்துச் செய்கின்ற புண்ய பாபகர்மங்களுக்கு தக்கவாறு போகங்களை அனுபவித்து மறைகின்ற போது அதன் வம்சமாக விளங்குகின்ற சந்ததியினர் மறைந்த முன்னோர்களுக்கு புண்யகாலங்களிலும் இறந்த திதியிலும் அவர்களை நினைத்து செய்கின்ற வழிபாடுகளே சிரார்த்தம் எனப்படும். தமது முன்னோர்களை நினைத்து எவனொருவன் சிரத்தை யோடு திவசம், எள்ளினால் தர்ப்பணம் இவற்றை
செய்கின்றானோ ம் அவன் வம்சம் சிறப்புற்று
விளங்குமென்று சாத்திரங்களில் கூறப்பட்டுள்ளது. பிறந்த தினத்திலிருந்து தனது சீர சுகத்திற்காகவே அலைந்து திரிந்து அல்லல்படுகின்ற மனிதனின் ஆத்ம இறந்தபிறகு இறைவனடி சேரவும் செய்த பாட கர்மாக்கள் அடுத்தபிறவியிலும் தொடராமல் இருப்பதற்காகவும் அந்தியேஸ்டி முதலிய கள்மங்களும் ஆண்டுதோறும் திதி அன்று கொடுக்கின்ற திவசமும் சியம் செய்யப்படவேண்டுமென்று போதாயனர் என்ற முனிவர் தனது சூத்திரத்தில் வலியுறுத்தி எழுதியுள்ளர் இறைவழிபாட்டைப் போலவே பிதுர் கர்மாக்களும் அவசியம் செய்யப்படவேண்டியவை. தீக்ஷ பெற்று
தர்ப்பணமும் கூறப்பட்டுள்ளது. உலகின் அனைத்து மதங்களிலும் இறந்தவர்களுக்கு உரிய பிரார்த்தனை களும் அஞ்சலி செய்தலும் ஏதோ ஒரு விதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எப்படி பிறப்பின்போது துடக்குக் காத்து குழந்தையின் ஆயுளுக்காகவும் நல் வாழ்க்கைக்காகவும் பாடுபடுகிறோமோ அப்படி இறப்பிலும் பிரார்த்தனைகள் செய்து ஆண்ம ஈடேறுவதற்கான கம்மங் ச் செய் ஒன்றாகும். தனது முன்னோர்களின் இறந்த திதிமுதலாய விபரமறியாதவர்கள் ஆடி அமாவாசை தை அமரவாசை புரட்டாசி மாதத்தில்வரும் மஹாளய பக்ஷம் எனப்படும் 15 தினங்கள் இவற்றில் பிதும்
சாபங்களும் காரணமாக அமையலாம் என்பதை
 

is uning 1995 ─ང་
நினைவில் கொள்ளவேண்டும். நமது நாட்டில் செய்கின்ற அளவிற்கு வெளிநாட்டில் வாழ்கின்றவர்களுக்கு வசதிஇல்' பட்டிலும் கோயில்க வில் வழிபாடு நடத்தி அன்னதானம் செய்வதோடு நமது நாட்டில் உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு அன்னம் வஸ்திரம் தானம் செய்வது நமது முன்னோர்களுக்கு நிரம்ப திருப்தியை தரும் என்பது நிச்சயம்
இறைவனருளால் வெளிநாடுகளில் வசதியோடும் வாழ்க்கைத் தர முயர்ந்தும் வாழுகின்ற நமது மக்கள் இறைவழிபாட்டோடுகூட முன்னோர்களுக்கு செய்ய வேண்டியவைகளை செய்வதோடு அவர்களின்
நினைவால் சொந்த நாட்டில் அவதியுறும் ஏழை எளிய மக்களுக்கு தானமாகிற உதவிகளை செய்தால் பிதுர்
தேவதைகளோடு இறைவனும் திருப்தி அடைவான் என்பது திண்ணம்.
பயிற்சிச் சாதனமாக அமைந்தனவே சிவன்பணி
பெரிய ஞான வைத்தியரான சிவபெருமான் கருமஞ்செய்து கடைத்தேறும் ஓர் ஞான வைத்திய முறையாகவே சீவர்களைக்
கேரியத்தில் ஈடுபடுத்தி ந்தனர். ஒவ்ெ அவரவர்க்கு பொருந்திய கருமங்களில் ஈடுபட்டுச் சுகமடைய
இவ்வச்சிரமத்தின் தலைவரான பரமாசிரியர் யாவரும் தத்தம் பங்கில் பணிசெய்து பயிற்சி பெறுவதற்குரிய சகலவசதிகளையும் கொண்ட சாதாகூடமாக இவ்வுலகைப் படைத்துள்ளர். ஒவ்வொருவருக்கும் அவரவர்க்குப் பொருந்திய பணிகள் அனந்து அளிக்கப்பட்டுள்ளன. விழிப்புடன் இருக்கும் ஒருவர். ஒவ்வொரு செயலிலும் ஈசனின் பயிற்சி வழங்கப்படுவதைக் கிரகித்துக் கொள்ளுதல் இயலும் இதனைச் கவாமிகள் நுட்பமான ஒரு சம்பவத்தின் மூலம் உணர்த்தினர். ஒருநாள் கவாமி தமது அன்பரொருவருடன் சனநெருக்கடி மிகுந்த பெரியகடைச் சந்தைப்பகுதியிற் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு விசரியைக் கண்டதும் தமது கமுக்கட்டில் இடுக்கியிருந்த குடையை எடுத்துக் கையிலே பிடித்தவண்ணம் மேல்வருமாறு கூறினார். இவள் எக்குரு ஒருநாள். குடையை இப்படிக் கொண்டு சென்றால் அது மற்றவர்களைக் குத்தாதோ " எனக் கேட்டாள். அவள் கேட்டது சரி . நாள் ஒவ்வொருவரிடம் இருந்தும் கற்கிறேன் எனக் கூறினார். ஒருவருக்கு அமைந்த வேலை அவ்வேலை என்ற வகையில் முக்கியம் வாய்ந்ததல்ல. ஆதலினால் வேலையைப் பூரணமாக்குவது வேண்டியதன்று, வேலைமூலம் தம்மைப்பூரணப்படுத்திக்கொள்வதே வேண்டப்படுவதாகும். ஒருநாள் கவாமியின் மெய்யன்பரொருவர் சிவதொண்டன் நிலைய புராணமண்டபம் , தியானமணிடபம் யாவற்றையும் தனியொருவராகக் கழுவிச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவ்வண்பரிடம் "வேலையில் மாளப்படாது" எனச்

Page 47
கலசம் ஆடி - ஆவணி
தரமான இனிப்புணவுகளைத் தரும்
ஒரே ஸ்தாபனம் We are proud to serve the community Caterers for Weddings & Parties 100% Puro Vegetarian Sweets & Savouries
Mர0:24
شاہ کی بنیاد ہوس پارٹیود تھے۔ لۓ حیاتلی مسپاٹائٹام
NIRALA SWEETS LONDON
316 HIGH STREET NORTH, MANORPARK,
LONDONE126SA TEL: 0181548 1303/ O181548 1350
ΡΑΧ 0,131 548 1383 2NDBRANCH: 225HOE STREET WALTHAMSTOW E17
AVARS"S R
--్యవే நியூமோல்டனி
Speciality English Pr
Opem Dai
3.
well known pr
We stock all
Larics, Leela, and YK Magazines including As 99 BURLIN NEAMW M A LI D
ΙΚΤ33
TTEL (DB
 
 
 

- புரட்டாதி 1996 45
209 High Street North, East Ham London E62JA Te: O1815522727
Opem Sevem Days
DOD STOR)
ல் ஒரே ஒரு தமிழ்க் களஞ்சியம்
in Srilankan, Indian and oduct Under one Roof
ly 8.00am - 1.00pm
'oducts like Global, Samco, DALL Newspapers & ian Papers & Magazines GT TON ROAD) EN, SURREY
4!LR 1 3836 (006

Page 48
கலசம் ஆடி - ஆவன
332 A High Street North Manor Park LOncOn E1 2 6 PH Te: 0181471 5733
எம்மிடம் தரமான உணவுப் பண்டங்கள் உடன் மரக்கறிவகைகள் பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஆகியன மலிவு விலையில் தரத்தோடு கிடைக்கும்
 
 
 
 
 
 
 
 

ரி - புரட்டாதி 1996 46
RAO'S
fine jewellers
தாலிக்கொடி, பூரான் அட்டியல், கல் அட்டியல் பதக்கம், கைவளையல், மோதிரம் ஆகிய அனைத்து நகைகளும் தரமான 22 கரட்டில் அரச முத்திரையுடன்
குறித்த தவணையில் செய்து கொடுக்கப்படும் 4 St. Stephen's Parade. Green Street Uptonpark, London E7 8LQ
Te: O181 552 5718
EsOLANKI CHEMIST
* Free Prescription Collection & Delivery Service
* Home visits to Housebound * Pregnancy Testing. * Computerised Patient Medication Records. * Pharmacist always available for service
OPEN SEVEN DAYS A WWEEK
OPEN ING HORS +##čGH3TREFT, INKHATH-{
| ~ ဖြိုးစ့် ... |%Zl; //[{2 ZA É NZZ
tyndays & Bank Hoł 勿 Sundays & Bank Holidays
Tel: 01814722901
10.00am-4.30pm Z
324 HIGH ST NORTH, MANOR PARK.
LONDON E12
Z
உங்கள் மருந்துத் தேவைகளுக்கு நீங்கள்
நாடவேண்டிய ஸ்தாபனம்

Page 49
LEN
Wild Way.
: DEB, 77 | Fax: (DIEBI. 7
SHIPPING - AIR
UNACCOMPANED BAGGAGE - PER
| VEHICLES, M TO COLOMBO AND OTHER MAN AGENT
PASSENGER TICKETS BAGGAGEALL YOUR GO WAREHOUS WE ALL ALSO FLY YOU
SCHEDULED FLIG
உங்கள் விமானப் பயண ஒழுங்கு றரீ லங்காவிற்கு அனுப்புவதற்கு
சேவையினை நீங்கள் நாடவேண்டிய
BONDED W
LAKSIRISEVA, 253
Colombo 14
 
 

புரட்டாதி 1996 47
RRES MOD
Wany - \dots au LUIndum w; oth
CD B79), DEB - 7 9 ost); (D 122) Telev: 1925Di57 Glenca (
REIGHT - TRAVEL
SONAL EFFECTS, HOUSEHOLD GOODS,
ACHINERYETC.
WORLD WIDE DESTINATIONS FOR AIRLANIKA
AND UNACCOMPANIED ODS GO TO OUR BONDED E IN COLOMBO ANYWHERE, ANYTIME ON HTS AT LOW PRICES
களுக்கும் உங்களின் பொருட்களை ம் குறைந்த கட்டணத்தில் நிறைந்த ப் பெறுவதற்கும் நம்பிக்கையான ஸ்தாபனம்
VAREHOUSE
/3 Avis sawella Rod,
Tel: 575576

Page 50
代 கலசம்
உங்களுக்குத் தேவையா தமிழ், ஹிந்தி, ஆங் மற்றும் இலங்கை உணவுப் பண்டங்கள் ஆகியவற்ை மொத்தமாகவு
கொள்வ நம்பிக்கையே ஒரே
| ழறி கண்ண
249-25. Fore Street
Te S OISB SBB4 4979
25 புது கடை, பலாலி யாழ்ப்பான
 
 
 
 
 

ரி - புரட்டாதி 1996 48
han Stores
ψTON
ான தமிழ், ஆங்கிலசஞ்சிகைகள் பகில,வீடியோ, ஓடியோக்கள் யிலிருந்து தருவிக்கப்பட்ட ளிர் உடன் மரக்கறிவகைகள் ற மலிவு விலையில் பும் சில்லறையாகவும் னவு செய்வதற்கு ாடு அணுகவேண்டிய
ஸ்தாபனம்
ன் ஸ்ரோாஸ்
Edmonton, Londom N18 Fax (DB 3845 H3B 17
வீதி, திருநெல்வேலி,
னம், இலங்கை

Page 51
Il 15 Altmore Avenue, Eca Tel/Fox: 018 மலிவுக்கும் ராசிக்கும் மறு
பட்டுப்புடவைகள் ப
ண்ேகேனுக்குத் தேல்ை:ன் சர்வாணி குருத்தா,
தலைப்கை வகைகள் வேரடதைக்கும்)
விருப்பமான டிசைன்களில் பிளவுஸ் உடனுக்குடன் வெகு விரைவில் தைத்துத் தரப்படும்.
リ வசதிகளும் செய்து
நாடுங்கள் கணுங்கள். உங்கள் திருதியே ஈக்கள் திருப்தி: தன்தி வருக
தொடர்புகளுக்கு Bala Rasam Silks
 
 
 
 
 
 
 
 
 
 

st Ham, London E6 2BX
552 6060
பெயர் ராசம் சில்க்ஸ் Dலிவு விற்பனையில்
്ട് ബ

Page 52
PROPERTLES URG
ALL AREAS, ES
East Ham Manor Par
Stratford Barking
RED BRIDGE GANTI
WANSTEAD CLAY
FREE VALU
Our staff are dedicated to providing
MULTIPLE AGEN
CALLUS,
0181-475 (
297 High Street North.
LE ~
சைவ முன்னேற்றச் சங்க பதிப்பகத்தில் அச்சமைப்பும் வ அக்கத்தினரால் இலண்டனில் அச்சிடப்பட்டு சைவ மு
 
 
 
 
 

ENTLY REQUIRED SPECIALLY IN
k Upton Park Forest Gate
Seven Kings Walthamstow
SHILL NEWBURY PARK
HALL Ilford
ATIONS
a first class service to you at all times.
), 5 (4 Lines)
Manor Park, London E12
டிவிமைப்பும் செய்யப்பட்டு ஐரோவில் தரமான செல்வம் அன்னேற்ற சங்கத்தால் : கன்று வெளியிடப்பட்டது