கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1982.10

Page 1
"ஈசன் நெறி பரப்ப இன்தமிழ் வளர்ப்போம 1.
* :յն Սեյ-1
KALASAM
ஆடி - ஆவணி - புரட்டாதி 19
. 1 1
1 - ( 1 ܬܐ 3ܢܝ 臀 ." . - -
லண்டனிலிருந்து வெளிவரும் تتصل
 
 
 

இலணி L6) பரீமுருகன் தேர்த் திருவிழாச்

Page 2
வரும் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழபை தேர் மகோற்சவம் சிறப்
ஆசிரியர்: திரு மு. நற்குணதயாளன் து நிர்வாகப் பொறுப்பு : திரு வ.இ. இராமநாத
நிர்வா
திரு. மாணிக்கம் சுரேஷ், திரு. இ திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம், திரு சி
வெ6
சைவ முன்னேற்றச் ச
தொடர்பு
KALASAM, 42 Stoneleigh Road, Te: O181
 

) விம்பிள்டன் விநாயகப் பெருமானது
புற எமது வாழ்த்துக்கள்.
சிறப்புச் செய்தி. பக்கம் 53
துணை ஆசிரியர்: திரு க.ஜெகதீஸ்வரன் ண், துணை நிர்வாகம்: திரு. சிவ. அசோகன்
கக்குழு:
இ. முருகதாசன், திரு. ந. சிவராசன்
அற்புதானந்தன், திரு. பொ. கந்தரலிங்கம் வியிரு.
Fங்கம் (பிரித்தானியா)
முகவரி:
Clayhall, Ilford, IG50JD, England
55O 4233

Page 3
ஈசன்நெறி பரப்ப இ
திருமுருகன் பவனிவரும் இன்றைய வேளை கைகளில் தவழ்ந்து கொண் டிருக்கிறது. பல ஆ இம்முறை கலசத்தை அலங்கரிக்கின்றன.
கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம்
கொண்டிருக்கின்றது. நாட்டிற் போர்மேகங்கள் பர காதால் கேட்டிருக்கின்றேன். நெஞ்சுக்குட்
வேதனையாற் புலம்பியிருக்கின்றேன். அழு ஆடிப்போயிருக்கிறேன். ஆனாற் காதாற்கேட் பார்த்தபோது என்ன செய்வது? ஏது பண்ணுவது
ஏன் ஆண்டவா! உனக்குக் கூடவா இடித்தபோது நீ என்ன செய்து கொண்டிரு கொண்டிருந்தாயா? அல்லது எங்களது துடிப்
இருந்தாயா?
இறைவா நீ எம்மைப் படைத்த
பாதுகாத்தாய் உணவு தந்தாய் ! உடைத தந்தாய்! ஆனால் உன்னால் உனது மனை இறைவா! ஏன்?
சரி உன்னை விடு! நாங்கள் என் அரட்டைகள் அடித்துச் செய்யாத வே கடத்துகிறோம்! உணர்வை இழந்து உ அவிந்து, படைத்தவனை மறந்து பாரில் ே இறைவா நீதான் எல்லாம் என்று நாழும் ெ எங்கள் வழிபாட்டுத்தலம் அழிக்கப்பட்டே திருவிளையாடலா அல்லது எமது விதியா? இறைவா! உனது ஆலயங்கள் அழிந்தமை உ போர்மேகம் கலைந்து அமைதி
I இவற்றைக் கொள்வதா?நீ பெரியவன், நான் ே களைத்துப் போய் இறுதியில் உன் மனை தேடி
மாற்றிவிடு!! அப்படி வி விதியொன்றை உண
 
 
 
 
 

ன்தமிழ் வளர்ப்போம்
- புரட்டாதி 1997
Ú(LIIIDI?
பில், கலசத்தின் 19ஆவது இதழும் உங்களின் ழமான கட்டுரைகள் ஆய்வுபூர்வமான செய்திகள்
என்னும் ஆன்றோர் வாக்கு மனதை நெருடிக் விய பின் ஆலயங்கள் பல அழிந்துவிட்டதைக்
துடித்திருக்கிறேன். பதறிப் பதைபதைத்து வோமா? சிரிப்போமா? என்று அந்தரப்பட்டு - அந்த நிகழ்வை, நிஜமாகப் படங்களிற் ? என்று எனக்குப் புரியவேயில்லை.
புரியவில்லை? உன் மனையை அவர்கள் நந்தாய்? எங்களுக்கு அருள் பாலித்துக்
பைப் பரிசோதிப்பதற்காக கண்டும் காணாமல்
ாய்! என்மைப்போற் பலரைப் படைத்தாய்! ந்தாய் ஏன்? எங்களுக்கு எல்லாமே நீதானே !
le: யை மட்டும் பாதுகாக்க முடியவில்லையே
ன செய்தோம்! நன்றாக உண்டு, உடுத்து லைகள் எல்லாம் செய்து காலத்தைக் பலகை மறந்து போட்டி பொறாமைகளுள் பரியவர்களாக உலவி வருகிறோமே! ஏன்? பாழுதும் அரற்றும் நாங்கள், உன் மனைபாது வாழாவிருந்தோமே! இது உனது எதையும் புரிந்து கொள்ள முடியவில்லையே உனது விதியென்றும் நாங்கள் எண்ணலாமா?
தோன்றப் போவதற்கான அறிகுறியாக பரியவன் என்று எண்ணிப் போட்டி போட்டுக்
நாம் வரும்போது மனையும் இல்லை,
V W
டைகிறேன். எப்படியாவது இதனை ്ട്രീ
தியில்லை என்றால் புதிய g
டாக்கு இறைவா!!! g 2
f
R
மசிவாய 鑫
சிரியர் - റ്റ് سته
f
1

Page 4
கலசம்
 ܼܲܬ
" و " " روسيا. تم
தந்தையும்தாயும் தலைசிறந்
தெளிவித்த ஒளவை தரி
சிந்தை மகிழச் சிவனுக்கே "مصير /
செப்பிய செந்தமிழ்ச் சிறு முந்தை யுரைத்த வேதமெ முத்தமிழும் மங்காதிம் 1 விந்தைக்குமாரா வினை தீ
வள்ளிமணாளா உண்பாத
இன்னரிய இந்துக்களை ஈ இயலிசை நாட்டியங்கள் கன்னித்தமிழும் கலைசேர்
காதுக்கினிய கீதங்கள் ெ தொன்மரபு குன்றாத் திருமணங் தூய தமிழினத்தைத் தா மின்விளக்கும் நெய்விளக்கு மாட்சியுடன் வீற்றிருக்கு
முக்காலம் உணர்ந்தவனே
முற்றாகப் போரையும் மு எக்காலம் வந்தாலும் எழில் என்றும்அழியாது காப்பா திக்காலும் வருந்துயரம் தா
தொன்பெருமை மீட்டுத் இக்காலக் கலிவரதா எம்மில் இரும்பனி நாட்டுறை மு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்டாதி 1997
"Y சித்த சிறுவனும் நீயே \:
சிறந்த நல்வேதத்தை வனும் நீயே! AA ! ፳ዩ ாழியும் நல் மூதுரையும் " N மண்ணில் காக்கு முமைபாலா ர்க்கும் வித்தகா பூரீமுருகா {{ \`ኢv ம் போற்றி! போற்றி! A,
, , Α. . . . . . . o டேற வழிவகுத்து இனிதே நிறைவேற்றி # 翻劃
நற்பண்பும் பேணிக்காத்து
ت
தானிக்க வைத்து கள் நிறைவேற்றும் திருப்பதியில்
ܛ
: யெனத் தாங்கியிங்கே N A ம் மங்காத மண்டபத்தில் \; ம் லண்டன்முருகா போற்றி! போற்றி!
மூதறிஞர் மனைவிளக்கே டிவாக்க வல்லவனே சேர் தமிழ்நிலங்கள் ற்ற இயன்றவனேயெட்டுத் ங்கித் தரித்தெங்கள் தூய வளந்தரவல்ல ன இடும்பை யகற்றுமையா - ருகாஈடேற இரங்குமையறு
ச. நாகேந்திரன் -
ܬܐܬܐ ܚܤܝܐ
܀ ܀ ܀ ¬ ܀ ܝܪܡ ܀ * -- شیشے.

Page 5
கலசம் ஆடி-ஆவணி
அருள் தரும்
* * *
றைவன் ஐந்து முகங்களுடன் பல அருளைக் காட்டியிருக்கிறான். ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்ற மூர்த்தி பேதங்களில் பைரவரும் ஒருவர்.
சிவாம்சமான பைரவமூர்த்தி உலகம் எங்கும் வியாபித்து இருப்பவர். நிர்வாண ரூபம், மூன்று கணிகள், சர்ப்ப ஆபரணம், குண்டலம், சிரசில் மாலை, கட்கம், சூலம், கபாலம், உடுக்கை, கோரப்பல், நாய் வாகனம், இவரே பைரவர். வாக்தேவியின் அருளுடன் கூடிய இவர் கேட்பதைத் தரும் அருளுடையவர்.
நமது ஆலயங்களில் பைரவருக்குத் தனிச் சந்நிதி உண்டு. உதயகால பூசை தொடங்கு முன்னும் இரவு அர்த்த ஜாமபூசைக்குப் பின்னும் பைரவரை பூசை செய்து, கோயில் காவலை பைரவரிடம் ஒப்படைப்பது வழக்கம்.
பைரவரை அஷ்ட பைரவர் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை கால பைரவர், கல்பாந்த பைரவர், க்ரோதந பைரவர், ஸம் கார பைரவர், உந்மத்த பைரவர், சண்டபைரவர், உக்ர பைரவர் ஆகியவை.
திருவண்ணாமலை, பட்டீஸ்வரம் முதலிய ஆலயங்களில் பைரவரின் சிற்பம் மிக அழகானது. காசியில் உள்ள கால பைரவர் சந்நிதி மிகப் பிரசித்தி பெற்றது. காசிக்குச் சென்றவர்கள் இரவு காலபைரவ பூசை பார்க்காமல் திரும்புவதில்லை. காலபைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி.
காலனின் அதிகாரம் பைரவர்களுக்குக் கிடைத்ததால் காலபைரவர் என்று அழைக்கப் படுகிறார்.
சீர்காழியில் பைரவருக்கு வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் அபிஷேகம். கூரையிலுள்ள பைரவரின் நேர்ப்பார்வையில் கீழே உள்ள பலி பீடத்திற்கு அபிஷேக ஆராதனை முடிந்து பிறகு படியேறி மேலே சட்டை நாதருக்குப் புனுகுச் சட்டம் வடைமாலை சாற்றுவார்கள். இந்த ஆலயத்தில் நவக்கிரகஹ தேவதைகள் ஒருவரை ஒருவர்
 
 

ரட்டாதி 1997 3.
பார்த்துக் கொண்டு நிற்பது அதிசயமாகும். ஈஸ்வரனும் ஈஸ்வரியும் பெரிய திருமேனியுடன் புன்னகை பூத்த திருமுகத்துடன் வீற்றிருப்பதும், இந்த ஆலயத்தின் பெருமைக்குச் சான்று.
காலத்திற்கு அதிபதியான கால பைரவரை நல்ல நியமத்துடன் வழிபட்டால் மனோதைரியமும், சாந்தியும் கிட்டும் என்பதில் ஐயமில்லை.
லண்டனில் பைரவர்
※※※※
லண்டனிலுள்ள ரூட்டிங் முத்துமாரியம்மன் ஆலயத்தில் பைரவர் விழாவின் போது பிரதிஸ்டை செய்யப்பட்ட திருவுருவத் தையே மேலே காண்கிறீர்கள்

Page 6
கலசம்
ஆடி-ஆவணி-1
சிவன்கோவில் காங்கேசன்துறை-பருத்தித்துறை வீதி, வல்வெட்டித்துறை
முச்சம்புலவு சிவன்கோவில் வல்லிபுரக் குறிச்சி
மருதடி தான் தோன்றீஸ்வரர் கோவில்
வல்லிபுரக் குறிச்சி
g முதலியம்பாள் கோவில் புலோலி தெற்கு
காளிவயல் வீரகத்திப் பிள்ளையார் கோவில் குடத்தனை மேற்கு, பருத்தித்துறை
காளிவயல்,
பூரீ வரசித்தி விநாயகர் கோவில் அம்பன், பருத்தித்துறை
திருச்சிற்றம்பலப்பிள்ளையார் கோவில் நெடியகாடு, வல்வெட்டித்துறை
அருள்மிகு விநாயகர் கோவில் மந்திகை பருத்தித்துறை
வைத்தியசாலை,
அத்தியடிப் பிள்ளையார் கோவில் அத்தியடி, பருத்தித்துறை
8 Σ. Σ 璽
குளக்கோட்டு வி நுணுவில், துன்ன
குருக்கட்டுப் பிள்: வல்லிபுரக் குறிச்சி
குரீ வீரகத்தி விர ஆத்தியவத்தை, பருத்தித்துறை
மணர்ன ஆலயங்களில் LDIT6), LL -g
62IL LIIDUTIN பருத்தித் பகுதியி ஆலயங் தந்திருக்கி இவ்வால தற்போதய நில் தெரியாது. இவை சம் தற்போதய நில தந்துதவுமாறு வேண்டுக் -ஆசிரி
கணக்கிலாவத்ை விநாயகர் கோவின் தும்பளை, பருத்தி
 
 

புரட்டாதி 1997
磁
நாயகர் கோவில் ாலை தெற்கு
ளையார் கோவில்
ாயகர் கோவில் புலோலி கிழக்கு,
ள எங்கள்
ரிலுள்ள
யாழ்ப்பான ந்திலுள்ள rடசி
துறை லுள்ள களைத் ன்ெறோம். யங்களின்
லை எமக்குத்
ஆதலால் பந்தமான ஸ்வரங்களைத்
அன்போடு ன்ெறோம்
luj
- - -
தை பூரீ சித்தி ió
த்ெதுறை
雛
ॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐॐ
பூf சித்தி விநாயகர் கோவில் உப்புக் கிணற்றடி, பருத்தித்துறை
பொலிகண்டி,
ஆலடிப் பிள்ளையார் கோவில் கல்லூரி வீதி, பருத்தித்துறை
வல்லியானந்தப் பிள்ளையார்
கோவில்
துன்னாலை வடக்கு
கனகராவுப் பிள்ளையார் கோவில்
சாவகச்சேரி வீதி
ஆயிலடிப் பிள்ளையார் கோவில் குடத்தனை மேற்கு, குடத்தனை
பெரியவளவு, பூரீ வரத விநா யகர் கோவில் தும்பளை மேற்கு, பருத்தித்துறை
மாயக் கைப் பிள்ளையார்
கோவில்
அல்வாய் வடக்கு, அல்வாய்
நெடியகாடு பிள்ளையார் கோவில் பருத்தித்துறை
பூரீ தெணிப்பிள்ளையார் கோவில் 2ம் குறுக்குத் தெரு, பருத்தித்
துறை

Page 7
கலசம்
ஆடி-ஆவணி
கப்பலுடையவர்(விநாயகர்) கோவில் கப்பலுடையவர் ஆலய வீதி வல்வெட்டித்துறை, பருத்தி த்துறை
தச்சன் கொல்லைப் பிள்ளை யார் கோவில்
பிரதான வீதி, தொண்டைமானாறு
கொட்டடிச் சித்தி விநாயகர் கோவில் பிரதான வீதி, பருத்தித்துறை
சின்னப்பிள்ளையார் கோவில் வி.மு. வீதி, பருத்தித்துறை
தம்புருவளை பூரீ சித்தி விநாயகர் கோவில் தும்பளை, பருத்தித்துறை
g பிள்ளையார் கோவில் கரையூர் வீதி, குடத்தனை
செல்வச் சந்நிதி, பூரீ கந்த சுவாமி கோவில்
செல்வச்சந்நிதி, தொணி
டைமானாறு
முருகையா கோவில் புலோலி தெற்கு
கந்தவனம், சுப்பிரமணிய சுவாமி கோவில்
பொலிகண்டி, வல்வெட்டித்துறை
முருகையன் கோவில் நாகர் கோவில் வடக்கு, குடத்
தனை
இணவொல்லை சுவாமி கோவில்
துன்னாலை வட
பூரீ கந்தசுவாமி அம்பன், பருத்தி
பூரீ முருகைய6
வல்வெட்டி, வ
பருத்தித்துறை
மருதடி ஞான6 பிரதான வீதி, ப(
ஆதிவைரவர் ஆதிகோவிலடி,
துறை
நெற்கொழு 8ை கெருடாவில் கொம்மாந்துறை
பூணூரீ சந்திரசே சுவாமி கோவில்
உடுப்பிட்டி
வீரபத்திர கோவி கந்தவனச் சந் வல்வெட்டித்துை
பூf வல்லிபுர ஆ (வல்லிபுரக் கே வல்லிபுரக் குறி வடக்கு
நெல்லண்டை அம்பாள் கோவி நெல்லண்டை பருத்தித்துறை

-புரட்டாதி 1997
பூரீ கந்த
)
க்கு, துன்னாலை
கோவில் த்துறை
ன் கோவில்
ல்வெட்டித்துறை,
வைரவர் கோவில் ருத்தித்துறை
கோவில்
வல்வெட்டித்
வரவர் கோவில்
கிழக்கு,
வீரபத்திர
Fகர
பில் தி, பொலிகண்டி,
றை
பூழ்வார் கோவில் ாவில்)
ச்சி, துன்னாலை
பூரீ பத்திரகாளி ல் வீதி, தும்பளை,
பூரீ பத்திரகாளி அம்மன் கோவில்
பருத்தித்துறை
தும்பளை பத்திரகாளியம்மன் கோவில்
பிள்ளையார் கோவில் தும்பளை பருத்தித்துறை
வீதி,
சுட்டிபுரம் அம்மன் கோவில் சுட்டிபுரம் , வரணி
கோட்டடி அம்மன் கோவில் பருத்தித் துறை
வேவிலந்தை, பூரீ முத்துமா ரியம்மன் கோவில்
அல்வாய் வடக்கு, அல்வாய்
கண்ணகி அம்மன் கோவில் பருத்தித்துறை அரசினர் வைத் தியசாலைக்கு அருகாமையில்
பூரீ முத்துமாரியம்மன் கோவில் காங்கேசன் துறை, பருத்தித்துறை வீதி, வல்வெட்டித்துறை
பூரீ முத்துமாரியம்மன் கோவில் கெருடாவில்
கண்ணகை அம்மன் கோவில் நாகர் கோவில்
தேவரையாளி கண்ணகை அம்மன் கோவில்
அல்வாய் மேற்கு அல்வாய்
குரீ நாகதம்பிரான் கோவில் நாகர் கோவில்
குடத்தனை
தரவை,
ஒவ்வொரு இதழிலும் தொடரும்.

Page 8
கலசம் ஆடி-ஆவணி-ட
P.S. RAGUI
STAR
(MAHIL -
Forever and Ey
* TAMIL
MALAY,
کسی خبر
f ー | ^ திரை, இசை
நட்சத்திரங்களின்
புதிய, பழைய AUDIO, CD, VIED திரைப்படப் MAGAZINE D
réis 247, HIGH STREET ട=:-—് MANO
LONDON
TEL: 0181
OPEN 7 DAYS A WE
1 ĀYINGARAN EN . Ει 6Τ
80 Bul
New
உங்கள் பொருட்கள்
ஒரே இட நாடுங்கள்.
எமது தா உணவுப் ஓடியோ
Te: 0
 
 

ரட்டாதி 1997 6
MUSIC
l
STORES) 2r Good Ouality * HINDI ALAMI *** "ಜ್ಜP* O CD, VIEDO AND | gb/ššla)
ISTRIBUTORS பத்திரிகைகள்
NORTH (EAST HAM) சஞ்சிகைகள் A. RPARK ~—ള്ള >് , E12 6SJ
472 6084
EK 11AM TO 11 PM
NTER PRISE ன்ரபிறைஸ் )
(whoLE SALE AND RETAIL) lington Road ( Opp. DSS Office)
Malden, Surrey KT3 4.NY
வீட்டுக்குத் தேவையான அனைத்துப் ளையும் மொத்தமாகவும் சில்லறையாகவும் த்தில் கொள்வனவு செய்வதற்கு இன்றே நம்பிக்கை நாணயம் உத்தரவாதம் இவை ாக மந்திரம். எம்மிடம் இலங்கை இந்திய பொருட்கள் பத்திரிகைகள் சஞ்சிகைகள் வீடியோ சீடீக்கள் யாவும் கிடைக்கும்
181942 1561,0831823087 Fax: 0181296 8778

Page 9
கலசம் ஆடி-ஆவணி
ॐ ४२२ ॐ ॐ
. . . . . .
. . . .3: 3 x 3. 8. 3. ::::
::::::
:::::::::::::::::::
 
 

-புரட்டாதி 1997 7
&:::::::::
அழிக்கப்பட்ட ஆலயங்களின் காட்சி

Page 10
கலசம் ஆடி-ஆவணி-பு
STATION
SUPER STORE
உங்களுக்குத் தேவையான சகலவிதமான மளிகைப் பொருட்களுக்கும் பத்திரிகைகள் சஞ்சிகைகள் ஆகியவற்றுக்கு மனநிறைவோடு ஈஸ்ட்காமில் நீங்கள் நாடவேண்டிய நம்பிக்கையும் நாணயமும் நிறைந்த ஸ்தாபனம்
6, STATION PARADE EAST AM E6 1UI) TEL: 018 503 4711
uLHHLLLLHLLLLHLHHLH LLLLLLHLHLD LDLLLLLLLD
JEJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJPJ
இலங்கையிலும், இந்தியாவிலு அத்தியாவசியப் பொருட்கள் பத்திரிகைகள், சஞ்சிகைகள், ஓடி வீடியோக்கள் அனைத்தும் மலி பெற்றுக் கொள்ள நீங்கள்
நம்பிக்கையான
318, HIGH STI MANOR PARK, L
TITEL: O1181
 
 
 
 
 
 
 

ரட்டாதி 1997 8
திருமணமா? அல்லது விசேட வைபவங்களா?
உங்கள் தேவைகளான
மணவறை, பூமாலைகள், பூக்கொத்துகள் வீடியோப்படப் பிடிப்புகள்
ஆகியவற்றுக்கு எங்களை அணுகுங்கள்
Our Services extensively cover any part of Europe Garland & Bouquets are made out of fresh flowers. These will be despatched to any part of Europe by air
For further details contact Ganesh 0181 561 0394 or Siva 08 54 4463
YKKYKKYLKYLK0KYYK0L0YLKKLLLKKKLKLLYLLLLKLLKKKKLLLLLLLLYYKKLKKLKD
PER FO) O DOS
லும் இருந்து தருவிக்கப்பட்ட , அன்பளிப்புப் பொருட்கள், ( ) யோக்கள், மற்றும் பழைய புதிய
வு விலையில் மனநிறைவோடு
நாடவேண்டிய தரமான ஒரே ஸ்தாபனம்
REET NORTH ONDON EI2 6SA
471 7806

Page 11
கலசம்
ஆடி-ஆவணி
இலங்கையில் இந்து சமயம்
எனற தளப் பொருளை
மையமாகக் கொண்டு சிந்திக்கும்
பொழுதுதான் நாம் இன்னும் இலங்கையின் இந்துப் பாரம்பரியத்தை தெளிவுற
இனங்கண்டு, தொகுத்து எடுப்ப தற்கான புலமை முயற்சிகளை எடுக்கவில்லை என்பது புலனா கின்றது.
இலங்கையின் இந்துப் பாரம்பரியம் பற்றிய ஆய்வு கீழ்க்காணும் பிரதேசங்களில்
நிலவும் இந்துப் பாரம்பரியங்களை (வழிபாட்டு மற்றும்
நடவடிக்கைகள்) பற்றி தொகுப்
நடைமுறைகள் மதப் பண்பாட்டு
பாய்வின் அடிப்படையிலே மேற் கொள்ளப்பட வேண்டும்.
மட்டக்களப்பு பிரதேசம் (அம்பாறை உட்பட) திருகோணமலைப்பிரதேசம் வன்னிப்பிரதேசம் மன்னார் பிரதேசம் யாழ்ப்பாணப்பிரதேசம் மலையகம் மேற்குக்கரையோரப் பிரதேசம் (புத்தளம்,உடப்புசிலாபமநீர்கொழும்பு) தென்பகுதி (கதிர்காமம் உட்பட)
|
O
冪
இலங்ை
LITTIJI
... . R.
பேராசிரியர் கார்த்
இப்பிரதேச இந்து மக்களிை வணக்கத்தலங்க முறைமைகள்
முழுமையான ஒன்று வேண்டு ஒரு தரவுக் களி மானால், அதில் ந முக்கிய தகவ
முருக வணக்கம
இந்திய இ ரியத்தில் முரு பண்பாட்டுக்குச் தெய்வம் என் நிலையில் கான வழிபாடானது
முருக பாரம்ப இந்திய
இணைப்பதாக 2
ஸ்கந்:
பண்பாட்டிணைவு றுப்படையிலேயே விட்டது. திருமு ஏறத்தாழ கி.பி. இடைப்பட்ட கால தமிழ் நாட பினுள் முருகனு படை வீடு எனு உண்டு.
திருப்பரம்கு
 

புரட்டாதி 1997
களிலே வாழும்
டயே காணப்படும் ள் வழிபாட்டு பற்றிய ஒரு தரவுத் தொகுதி ம். அத்தகைய ஞ்சியம் இருக்கு நாம் பெறப்போகும் ல்களில் ஒன்று
ாகும.
இந்துப் பாரம்ப நகண் சிறப்பான இந்துத் பர். இன்றைய எப்படும் முருக தமிழ் நாட்டின் ரியத்தையும் வட
தமிழ்ப்
5 மரபினையும் உள்ளது. இந்தப் திருமுருகாற் நிறைவேறி ருகாற்றுப் படை 250-600க்கும்
நூலாகும். டு இந்து மர க்கான ஆறு ம் ஒரு மரபு
ன்றம்,
திருத்
தணிகை, சுவாமிமலை, பழனி, பழமுதிர்ச் சோலை (அழகர்மலை) என்னும் ஐந்து மலைகளையும் ஆறாவதாக குன்று என்று எல்லா மலைகளையும் இணைத்துக் குறிப்பிடுவர். குன்று தோறாட லுக்குள்ளே கதிர்காமத்தையும் கொண்டு வரும் மரபு உண்டு இவற்றைவிட கடற்கரையோரங்க ளிலேயும் முருகன் கோயில்கள் உள. உதாரணம்:- திருச்செந்தூர்.
ஈழத்திற் பல இடங்களிலும் முருகன் வழிபாடு நடைபெற்று வருகின்றதெனினும் ஈழத்தின் மிக முக்கியமான முருக தலங்களாகப்
தோறாடல்
பின்வருவனவற்றைக் கொள்ளும்
மரபு உண்டு.
கதிர்காமம் மாவிட்டபுரம் நல்லூர் செல்வச்சந்நிதி இந்தப் பட்டியலுள் செருகல்
சித்திரவேலாயுத சுவாமி கோயிலும் இடம்பெறல் வேண்டும்.
ஈழத்திற் காணப்படும் முருக தலங்களை நோக்கும் பொழுது அவற்றினுள்ளே செல்வச்சந்நிதி முக்கியமான ஒரு இடத்தைப்
பெறுவதை அவதானிக்கலாம்.

Page 12
கலசம்
ஆடி-ஆவணி-புரட்டாதி
செல்வச்சந்நிதி
யாழ்ப்பாணம் தொண்டமானாற்றில்
என்பது
பெருங் கடலுக்கருகேயுள்ள கல் லோடைக் கரையிலுள்ள முருக இக்கோயிலின் ஐதீ
பாட்டு மரபுகள்
தலமாகும். கங்கள் வழி மற்றைய கோயில்களிலிருந்து வேறுபட்டவையாகும்.
முதலாவதாக வேண்டுவது கோயிலின் பெய
நோக்கப்பட
ராகும்.
சந்நிதி என்னும் சமஸ்கிருதச் சொல் சம்-நி-தி என நிற்பது இதன் கருத்து. 1. அண்மையில் இருப்பது, அண்மை நிலை, 2. முன்னே நிற்றல், என்பனவாகும் காலக்கிரமத்தில் தெய்வம், குரு, பெரியார் முன் நிற்பதை சந்நிதி என்பன குறித்தன. எனவே சந்நிதி என்பது முருகன் முன் நிற்றலைக் குறிக்கின்றது. கோயில்களிற் சந்நி திகள் உண்டு. இங்கு சந்நிதியே கோயில்களாகவுள்ளது.
செல்வச் சந்நிதி ஓர் அசா தாரண பெயர். செல்வச் சந்நிதி ஓர்
சந்தானம்
அசாதாரண கோயில். இக் கோயிலின் மிகப் பிரதானமான அம்சம் இங்குள்ள UᏏ6Ꮱ Ꮰ
வழிபாட்டு நடைமுறை களாகும்.
இங்கு பிராமணர் பூசை செய்வதில்லை. தொணி டைமா னாற்றில் பாரம்பரியமாக வசித்து வந்த ஒரு குடும்பத்தின் ஆண் சந்ததியினரே கோயிற் பூசைக்கு உரித்தானவர். இக் கோயிற் பூசகர் தன்னைப் பக்தனுக்கும் முருக னுக்கும் இடையேயான பாலமாகக் வழிபடு வோருள் ஒருவராகவே கருதிப் பூசை செய்வர். இங்கு பூசையில்
கருதாமல் தன்னை
மந்திரங்கள் உச்சரிக்கப் படுவ
தில்லையாதலால் Ꮜ6ᏈᏠ செய்யும் ம
இக் கோயில் களை இரண்டு ளுக்குள் வகுக்கல 1. முருகன் இ
கொண்டமை கோயிலின் ே குறிப்பிட்ட பூசகர்களாகத்
LL 6). பூசையின் ெ பிடிக்கவேண் முறைகள் ஆ 2. இக் கோயிலு
மத்துக்கும்
உறவு. இரண்டாவ மிகமுக்கி முருகன் செல்வ
L)
எப்பொழு தும் கதிர்காமத் திருவி ஒரு நாள் முன் சென்று அங்கு முடிந்ததும் திரு ஐதீகம். இந்த நிகழ்த்திக் காட்டு இக் கோயிலில் இடத்தைப்பெறும்.
இங்குள்ள பொழுது சில பாட்டு அம்சங்க ருக்கிறது யெனினும் (உரு
எண்
உண்மையில் அ வமான அம்சங்
= [نئٹہL
வேலுக்குக் தீபங்களை மக்க காட்டுவது, C பலாவிலையில் அ இந்த அமுதே

1997 O
வாய் கட்டிப் தமாகும்) பூசை முடிந்ததும் ஐயர், புண்டு. மணி, தீபத்தை வைத்துத் தான் பற்றிய ஐதீகங் வணங்கல், ஐயரின் காலைத் பிரதான பகுதிக தொட்டுக் கும்பிடுவோருக்கு ஐயர் ாம். தானே விபூதி சார்த்தல் என்பன ங்கு கோயில் அன்றாட பூசைகளிற் காணப்படும்
பற்றியவை. அம்சங்களாகும். தாற்றம் இவற்றைவிடத் திருவிழாக் குடும்பத்தினர் காலங்களிலும் மற்றைய கோயில்க தெரிவு செய்யப் ளைவிட வித்தியாசமான மரபுகள்
பாழுது கடைப்
டிய நடை ஆதியன. க்கும் கதிர்கா கற்பிக்கப்படும்
堑 ஐதீகம் ன ஒன்றாகும். ச்சந்நிதியிலேயே இருப்பதாகவும் ழாவின் பொழுது னர் கதிர்காமம் தீர்த்தம் நடந்து ம்பி வருவதாக 5 ஐதீகத்தை
ம சடங்குகள
மிகப் பிரதான
பூசைமுறை இப் சமஸ்கிருதமயப் ளைக் கொண்டி பது உண்மை த்திராபிஸேகம்), து சில தனித்து களைக் கொண்
காட்டும் கர்ப்பூர களை நோக்கிக் கோயிற்பூசைக்கு முது படைத்தல்( பிரதான பிரசா
உள்ளன. திருவிழாவின் பொழுது
ஏழு, ஒன்பது பெண் குழந்தைகள் தீபங்கள்
பருவமடையாப்
கொண்டு செல்லல் ஒரு விசேட திருவிழாப்பூசை களுக்கு பூ எடுத்துக் கொடுப்போர் திருவிழாக் காலம் முழுவதும் கோயிலிலேயே தங்குவர். திருவிழாச் செய்யும் குருக்களும் பதினைந்து நாட்களும் கோயிலிலேயே தங்குவர்.
அம்சமாகும்.
இங்கு வள்ளியம்மன் வணக்க முண்டு. வள்ளியம்மன் வாசலில் மாவிளக்கு எரிப்பர்.
இங்குள்ள மாணிக் கப்பிள்ளையார் என்பர்.
பிள்ளையாரை
திருவிழாக்காலங்களில் சுவாமிக்குச் செய்யப்படும் சாத்துப்படி வித்தியாச மானதும் மிக அலங்காரமான துமாகும். இங்கு வேலே வணங்கப்படுகிறது. இக் கோயிலின் இன் னொரு முக்கிய அம்சம் இங்கு வழங்கப்பெறும் அன்னதானமாகும். இங்குள்ள பல்வேறு மடங்களில் இந்த அன்னதானங்கள் வழங்கப் பெறும். சந்நிதிக்கு செய்யப்படும் பிரதான நேர்த்திகளுள் ஒன்று அன்னதானமாகும். சந்நிதி முரு கனை அன்னதானக் கந்தன் என்று குறிப்பிடும் முறையுண்டு.
மேற்கூறிய இந்த இரண்டு பண்புகளையும் நோக்கும்பொழுது, இக்கோயிலில் வெளிப்படும் மத

Page 13
கலசம்
அனுபவம் மிக முக்கியமான ஒன்றாகும். இங்கு வழிபடுவோர்கள் தங்கள் மன உணர்ச்சிகளை ஒளிவு மறைவின்றி வெளியிட்டு இறைவனிடம் முறையிடும் முறை நெஞ்சை அள்ளும் காட்சியாகும். சமஸ்கிருதமயப்பாடு அற்ற முறை யிலேயே இவர்களின் வழிபாட்டு ணர்வுகள் வெளிக் காட்டப்ப டுகின்றன.
சந்நிதிச் சூழலில் யோகிகள் பலர் வாழ்ந்து வந்துள்ளனர்.
சந்நிதியில் தங்கித் தீராத நோய்களைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையுமுண்டு. அங்கு வழங்கப்படும் அமுதை மருந்து என்றே சந்நிதி பக்தர்கள் குறிப்பிடுவர். மொத்தமாக நோக்கும் பொழுது முருக தலங்களுள் செல்வச் சந்நிதி முக்கியமான | l6Ն) தனித்து
ஆடி-ஆவணி
வங்களைக் கெ
ஐயமில்லை.
&
&
SRI KRISHNA SOUTH
192/194 Tooting High Tel: 0181672 4250/6903
RAGAMI SOUTH INDOL
RESTAURANT
57 CLEVELAND STREET,
LONDON W1 Tel: 0171 636 9098
MALAEBAR JUNCTION
107 Great Russell Street, London
Te: O171580 5230
(An exclusive South Indian Restaurent)
SPECIALISTS EN KERALA CUIS
 

-புரட்டாதி 1997
ாண்டது என்பதில்
I
வாசகர்களே!
உங்கள் திறமைகளை இங்கே காட்டுங்கள். சமய சம்பந்தமான கட்டுரைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அதேவேளையில் பிரசுரமாகும் கட்டுரைகளில் சிறந்தது என ஆசிரியர் குழு தேர்ந்தெடுக்கும் கட்டுரைக்கு சன்மானம் வழங்கவும் உள்ளோம். உடனே உங்கள் சமய அறிவை எழுத்தில் வடியுங்கள்.
-ஆசிரியர் -
NOAN RESTAURANT
Street, London SW 17.
AN

Page 14
க. குணரத்தினம்
மகாத்மா காந்தி
தரி யடிகள்
இந்தியாவில் வர்தா ஆசிரமம், சபர்மதி ஆசிரமம் என்பவற்றை ஆரம் பித்தார். இவற்றை ஆரம்பித்த தின் நோக்கம் தர்மத்தை அநுசரித்து ஒழுக் கத்தைப் பர வச் செய்வதே. ஆசிர மத்தி லுள்ள ஒவ்வொரு அங்கத் தவரும் பொதுக் கோட்பாடுக உடல உழைபபு
ளைக் கடைப்பிடித்து தமது தொழிற்படுதல் 2
தனிப்பட்ட வேலைகளைச் செய்தனர். நூல் நூற்றல், பிரார்த்த னை என்ற பொதுச் செயற்பா
டுகளில் எல்லோரும் ஒன்று கூடினர். ஆசிரம வாசிகள் பல சமூக சமய பின்னணியைச் சேர்ந்தவர்கள். குடும்பமாகவும் இருந்தார்கள்.
ஆசிரம வாழ்வில் சமூக = வாழ்வின் முக்கியத்துவம், கல்வி கட்டுப்பாடு, நே மூலம் நற்குணங்களைத் தோற்று மனதை ஒரு ( வித்தல், அன்றாட வாழ்விற்கு பாடல்களை மனட் வேண்டிய திறன்களை விருத்தி சரியாக உச்சரி செய்தல், சமூகத்துக்கு எவரும் ஆசிரம 6) IIT-5 பாரமில்லாதிருத்தல், தீமைகள் சத்தியங்கள் பின்வி வராது பார்த்தல் என்பன சத்தியத்திற்கு கவனத்தில் எடுக்கப்பட்டன. எல் வன்மை
லோரும் பின்பற்றவேண்டியன, பாலியல் ச
 
 
 

ரட்டாதி 1997
12
ரம் தவறாமை,
முனைப்படுத்தல், பாடம் செய்தல், த்தல் கள்
ருமாறு:
விசுவாசம்,
என்பன.
எடுத்த
பின்மை,
ட்டுப்பாடு,
உடமையின்மை,
356T6) TLT60s), சுவையைக் கட்டுப்படுத்தல், பயமின்மை, தீண்டாமை ஒழித்தல், தனது உணவுக்கு உழைத்தல், சமயங்களிடையே சமத்துவம் உள்ளுர் பொருள்கள் உபயோகம்.
சத்தியம், அகிம்சை என்ப வற்றில் விசுவாசம் உள்ளவர்தான் சத்தியாக்கிரகியாக முடியும். சத்தி யாக்கிரகியிடம் பணிவும, மனித னிடத்தே அன்பு செலுத்தலும், எத்தகைய தியாகத்துக்கும்(உயிர்த்தியாகம் உட்பட) தயாராக இருத்தலும் அவசியம் கருதப்பட்டது. கொடுமையால் தடுக்காது நன்மையால்
எனக் கொடுமையைக்
தடுக்க வேண்டும். L6), 660)6OT வெறுக்காமல் அவனை அன்பினால் வெல்ல முயலவேண்டும். தீமையை அன்பின் பலத்தோடும் சத்தியத்தின் பலத்தோடும் எதிர்க்கவேண்டும் இந்த இலட்சி யத்துக்காக எவ்வித துன்பத்தையும், ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். இதனால் ஆன்ம சக்தி பலப்படும்.
ஏன் சாவைக்கூட
சத்தியாக்கிரகத்தின் இரு அம் சங்களாவன, ஒன்று, அகிம்சை முறையில் ஒத்துழையாமை, மற்றது, சட்டத்திற்கு கீழ்ப்படியாமை, வன்மை யற்ற மூலம் இந்தியா பெற்றது. காந்தியடிகள் இதன் மூலம் போருக்கு மாற்றுவழி ஒன்று உண்டென உலகிற்கு செய்கையிற்
போராட்டத்தின் சுதந்திரம்
காட்டினார்.
அமெரிக்காவில் இன ஒதுக் கல் கொள்கையினால் கறுப்பின மக்கள் மிகவும் பாதிப்புற்ற போது லூதர் கிங் ஒன்றை ஆரம்பிக்க உறுதி பூண்டார்.
மார்ட்டின் போராட்டம்

Page 15
கலசம்
ஆடி-ஆவணி-பு
காந்தியடிகளின் பல நூல்களையும் வாசித்து அவரின் முறைகளையும்
போராட்ட ஆராய்ந்ததன் பயனாக, கிங் சத்தி யாக்கிரகத்தை தமது டத்திற்கு ஆயுதமாகக் கொண்டார். அதன் பயனாக சரித்திரப் பிரசித்தியான குடி உரிமைச் 1964 ஆம் ஆண்டு ஏற்கப்பட்டது. அதே ஆண்டு கிங் நோபல் பரிசினைப் பெற்றார்.
போராட்
கைக்
சட்டமூலம்
காந்தியடிகள் கடவுள், சமயம், மோட்சம், சமுதாயப்பிணிகள் என்பன பற்றி தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கடவுள் பற்றிக் கூறுமிடத்து,
பூவுலகத் தந்தை முடிவற்றவர். எனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் என்னை ஆளுகிறார். அவர் விருப்பின்றி ஒரு இலையும் அசையது எண்பதை நான் நாணி விடும் ஒவ்வொரு அவர் அநுமதியில் தங்கியுள்ளது. அவரே சத்தியம், அண்பு, சட்டம், இன்னும் மனிதனின் புத்திக் கூர்மைக்கு எட்டிய கோடி விடயங்கள் உட்பட எல்லாம். நடாத்திய L6)
L6)
கடவுள் எனக்கு
போன்றவர்
நம்புகின்றேன்.
மூச்சும்
காந்தியடிகள் போராட்டங்களின் போதும் சோதனையான கட்டங்களிலும் உண்ணாவிரதத்தின் போதும் கடவுள் வழிநடத்தினார் என்று தான் கிரமமாகப்
தம்மை கூறுகின்றார். பிரார்த்தனை செய்து வந்தபோது தமது அகத்தே ஒரு குரல் ஒலிப்பதை தாம் அடையாளம் கண்டதாகவும, அந்தக் குரல்தான் தமக்கு எடுக்க உதவியதாகவும், அதுவே கடவுளின்
தீர்மானங்கள்
குரல் என்றும் கூறுகின்றார்.
சமயம் பற்றிக் கூறும்போது சமயம் எண்பது ஒருவனது இயற்கைக் குணத்தை மாற்றி, சத்தியத்துடன் முற்றாக இணைப்
பதனி மூலம் ஆண்மா இறைவு தொடர்பு கொள்ளவ என்கின்றார். எல்ல அடிப்படையானன அன்பும். எல்லாச் மரத்தின் இந்துசமயம், என்னும் பொருை ஒப்ப சமயங்களும் தம வழிகளில்
ஒளிமயமான 6
பல கிை
ளதனால்,
55 LÓ)
கின்றன. எல்லா உணர்மையானவை குறைபாடுகள் உ இந்து சமயம் ே சமயங்களும் 6 மானவை என்று காந்திய சமயங்களையுடைய ஒற்றுை சகிப்புத்
மேலும்
தானம், பேண, திறவுகோல் அவசி
ஒரு அந்தஸ்து வழங்க கூறுகிறார்.
சமயத்துக்
சமயத்திற்கு உள்ள தொடர்ன பின்வருமாறு வி சர்வவியாபகமுள் நேருக்கு நேர் ச
மானால் ஒருவர்
புக்களையும் நேசித்து அண் வேண்டும். அர ஈடுபடுபவர் வாழ் றையிலுமிருந்து இயலாது. 5 சத்தியத்தின்மேல்
விசுவாசம் அரசி
இழு
அரசி
என்னை துக்கும்

ரட்டாதி 1997
13
தூய்மைப்படுத்தி, னை அறியவும, ம் வழி சமைத்தல் ச் சமயங்களுக்கும் வ சத்தியமும, சமயங்களும் ஒரு ளைகள் போன்றவை.
வண்மையின்மை ளைக் கொண்டுள் ற்றது. து வித்தியாசமான
எல்லாச்
ளை அடையும் தயைக் காண்பிக்
"ச் சமயங்களும்
l. அவற்றில் -ண்டு. எனது பான்று மற்றைய னக்குப் பரிசய
கூறுகின்றார். டிகள், பல்வேறு
சமூகத்திலி, சமா ம என்பவற்றைப் எனும் பம் என்றும், எந்த கும் உயர்வான
கலாகாது என்றும்
தன்மை
ம் அரசியலுக்கும் ப காந்தியடிகள் ாக்குகின்றார். ள சத்தியத்தை ந்திக்க வேண்டு இழிவான படைப் தன்னைப்போல் "பு செலுத்தல் *த முயற்சியில் க்கையின் எத்து விலகி இருக்க
னவே தான
எனக்கு உள்ள யல் துறையில் கீதது. சமயத் யலுக்கும் எத்
தொடர்புமில்லை என்று கூறு வோருக்கு சிறிதளவு தயக்க முமில்லாமல் மிகவும் பணிவாக
கூடியது வெனில் அவர்களுக்கு சமயம் என்ன என்று தெரியாது என்பதே.
நான் கூறக் என்ன
சமய நூல்கள் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில, சில சமய நூல்கள் கடவுளால் உணர்த்தப்பட்டவை ஏற்றபோதும், 6) நூல்கள் மனித தீர்க்க தரிசிகள்
என்பதனை
மூலமும், விளக்க உரையாளராலும் கையாளப்பட்டமையால் அவற்றை ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளமுடியாது என்கின்றார். ஒரு மதிப்பீடு செய்யும் போது பின்வருவனவற்றைக் கவ
பாராமல்
சமய நூலை
னத்தில் எடுக்கவேண்டும் என்கின்றார். 1. விவரிக்கப்பட்ட சொற்களல்ல, உட்கருத்தே முக்கியமானது. 2. சத்தியம், அகிம்சை, எண்பவற்றிற்கு முரணான கருத்துக்களை உடைய னவா எனத் தெரிந்து, வற்றை ஒதுக்கி, ஒத்துப் போவதை ஏற்றல், 3. நியாயம்,
முரணான
முரணான
நீதி
நூல்களை
எண்பவற்றிற்கு அல்லது மரபை ஒதுக்கிவிடுதல்.
காந்திய கூறியது. முப்பது வரு டங்களாக எனது வழிவு, இயக்கம் ஒரு குறிக்கோளை அடையும் நோக்கத்திற்காகவே செல
மோட்சத்தைப்பற்றி டிகள்
எல்லாம்
வாயின. கடின முயற்சிகள் மூலமும் பல ஏக்கங்களின் மத்தியிலும் நான் அடைய விரும்பியது, எண்னை உணர்தல், கடவுளை நேருக்கு நேர் காணுதல், மோட்ச நிலையை அடைதல் ஒருவர் உயிருடன் இருக்கும்வரை அவரை முத்தி அடைந்தவர் என்று கூறமுடியாது. முத்தியடையத் தகுதி பெற்றுள்ளார் எண்றே கூறலாம்.
எண்பன.

Page 16
கலசம்
ஆடி-ஆவணி-L
உடலோடு தொடர்பு இருக்கும்வரை விடுதலை அடைய வேண்டிய அவசியம் உள்ளது. உடற் சிறையின் கதவு திறக்கும்வரை மோட்சத்தின் நறுமணம் எமது அனுபவத்திற்கு அப்பாற்பட்டது. ஒருவரின் சொந்த நாட்டின் நலம் உலகத்தின் நலனுக்கு முரணிபாடில்லாதவரை, ஒரு வர் நாட்டின் நலனுக்காக ஆற்றும் சேவை அவரை மோட்சத்துக்கு கொண்டு சேர்க்கும். மனித வாழ்வு பற்றியும் மனித சமுதாயம் பற்றியும் அதன் குறைபாடுகள் பற்றியும் காந்தியடிகள் கருத்துக்களை வெளி
யிட்டுள்ளார். நோயுற்ற சமுதாயத்தின் நிலையை விளக்கும்போது தற்கால வியாதி, இடைவெளி வியாதி. அரசாங்கத்துக்கும் ஆளப்படுப வர்களுக்கும் இடையே உள்ள இடைவெளி. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள
இடைவெளி மலை உள்ள இடைவெளி எண்பவருக்கும்
எண்பவருக்கும்
இடைவெளி. இது ளுக்கு இடையேயு உண்டு என்கின ருந்து விடுத6ை கூறுகின்றார். மக்க இழுக்கும் உண்டு. வாழ்வில் வன்மையின்மை எ தத்துவங்களாக இ இவை தனி
சமுதாயத்துக்கும்
தனிமனிதன் பயம், வாழ்வு, இடாம்பீக தவிர்த்து, தனது குறைந்த பட் ச வ
தனது கடமைகளை
கூடிய அளவில்
Auditors
Speci: * Account * Book Kee
* VAT, PAYE, * Tax Planning
78 BECKENHAM RC
KENT B
TEL: 0181 658 8867
 

ரட்டாதி 1997
14
க்கும் மடுவுக்கும் 1. உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி இடையேயுள்ள போல நாடுக ம் இடைவெளி iறார். நோயிலி ஸ்பெற உபாயம் ளை நெருக்கமாக தி அன்புக்கு அன்பு, சத்தியம், ன்பன வழிகாட்டும் இருக்கவேண்டும்.
மனிதனுக்கும் அர்த்தமுள்ளவை. பேராசை, பெரு ம் என்பவற்றைத்
தேவைகளைக்
ாழ்க்கை நிலையில் ாப் பூர்த்தி செய்யக் கட்டுப்படுத்த
வேண்டும். அத்துடன் தன்னை உணர்தல் எனும் இலட்சியத்தை 9605D LULI PLUSIU வேண்டும்
என்கின்றார். மனிதனை மனிதனும், ஒரு தொகுதியினரை இன்னொரு தொகுதியினரும் சுரண்டுவதால் தோன்றும் மனிதாயத்தின் பிரச்சினை களை சத்தியாக்கிரகத்தின் மூலம் காந்தியடிகள் ஒவ்வொரு மனிதனும்
தீர்க்கலாம் என்று நம்பினார்.
தனது கிடைத்ததைக் கொண்டு திருப்திப்
தேவைகளைப் பெருக்காமல்
பட்டால் உலகில் உள்ளது எல்லோ ருக்கும் போதும் என்று காந்திய டிகள் தமது போதனைகளாலும்
சொந்த வாழ்க்கை முறையாலும்
காட்டினார்.
Noo c24
alists in
S Preparation ping Services Self ASSessment
Tax Investigation
。
AD, BECKENHAM,
R3 4RH
FAX: 0181 (6588.177

Page 17
கலசம் ஆடி-ஆவணி-புர
சொல்லியபாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் - மு. நற்குணதயாளன்
ணிக்கவாசகரின் திருவெம்பாவையின் கருத் IDIதுக்களை சமூகக் கண்ணோட்டத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இந்த வரிசையில் இம்முறை பின்வரும் பாடல்களைப் பார்ப்போம்.
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போல் செய்யாவெண் நீறாடி செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா ஐயாநி ஆட்கொண்டருளும் விளையாட்டின் உய்வார்கள்உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்
மொய் - ஆர் என்பது வண்டுக் கூட்டம் நிறைந்த எனப் பொருள்படும். தடம் என்பது அகன்ற எனவும் பொய்கை என்பது திருக்குளம் எனவும் பொருள்படும். இனி கருத்தைப் பார்ப்போம்.
வண்டுக்கூட்டம் நிறைந்த அகலமான திருக்கு ளத்துள் புகுந்து நாங்கள் கைகளை அசைத்து முகேர் எனும் ஒலி எழும்படி உனது புகழைப்பாடி இறைவா உனது வழிவழி அடிமைகளாக வாழ்ந்து வருகின்றோம். நெருப்புப் போன்ற செம்மைநிறம் உடையவனே! வெள்ளிய திருநீற்றை முழுதும் அணிந்தவனே! பேரின்பப் பெருந்திருவுடையவனே! சின்னஞ் சிறு இடையையும் பெரியவிழிகளையும் கொண்ட உமையம்மையின் மணவாளனே! ஆண்டவனாகிய நீ உயிர்களை egy g60)Ls) கொண்டருளும் திருவிளையாட்டினால் பிழைத்து விட்டோம். இனி நாம் இளைத்துவிடாதபடி எம்மை காத்தருள்வாயாக. அடுத்தபாடலில், ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும் தீர்த்தன்நற்றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லாமும்
 
 
 
 

டாதி 1997 15
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துட்டையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடேலோர் எம்பாவாய்
ஆர்த்து என்றால் மகிழ்ந்து என்றாகும். தீர்த்தன் என்பது பரிசுத்தன் எனலாம். இப்பாடல் மிக அருமையான பாடல் ஆகும். முதல் இரண்டு வரிகளிலும் நம்மைப் பிணித்துள்ள பிறவித்துன்பம் ஒழியவேண்டும் என்று எண்ணி, தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடுகிற பரிசுத்தனாகிய கங்காதரனைக் குறித்து நாம் ஆடுகிறோம் என்று கூறுகிறார். தொடர்ந்து இந்த வானம் நிலவுலகம் முதலிய யாவற்றையும் காத்து, படைத்து, அழித்து(கரந்து) திருவிளையாடல் புரியும் இறைவனைப் புகழ்ந்து LITL4 வளையல்கள் குலுங்க நுண்ணிய வேலைப்பாடமைந்த அணிகலன்கள் அசைந்து ஓசை எழுப்ப, அழகிய கூந்தலில் உள்ள மலர்கள் மேல் வண்டுகள் மொய்க்க, மலர்கள் நிறைந்துள்ள பொய்கையில் நீந்திக் குடைந்து நீராடி ஈசனது பொன்னார் திருவடிகளைத் தொழுது ஆடேன் பாவாய் என்கின்றார். (இன்னும் வரும்)
வாசகர்களிடமிருந்து தரமான கட்டுரை கவிதைகளை எதிர்பார்க்கிறோம். சமயசம்பந்தமாகனழுதி அனுப்புங்கள். தரமானவற்றை நிச்சயமாகப் பிரசுரிப்போம். அடுத்த கலசம் நவராத்திரியை முன்னிட்டு வெளிவரும். ஆதலால் உங்கள் ஆக்கங்களை அக்டோபர் மாதம் 2ஆம் திகதிக்குள் அனுப்பி வையுங்கள் - ஆசிரியர்

Page 18
கலசம் ஆடி-ஆவணி-L
리J리II리J리II린I리I리I리I리II리II리IRIEIEI同I리IEI리同I리I리II리II린I리I리II리II
ANTHONY’ SUPER
For Sri area Aalaysiana, a Groceres, AFres teleek Ay arraf Attaraz
உங்களுக்குத் இலங்கை இந்திய உண வாராந்த மாதாந்த
சஞ்சிை நீங்கள் நாடவே6
THE ONLY CHEA
IN
EAST FREE LOCAL DELIVERY
245 - 247 HGH
AMAANOR
LONDO TEL OT 8 T
IEIRI리리리리리I리I리I리J리II리II리I린I린I리I리I리I리IIRIRI리II리II리IEIEIEI面
 
 
 

ரட்டாதி 1997
16
믿I리II리II리I리I리I리I리I리I리J리IRI리I리I리I리II린I린I리II리I리II리I리I리IEIRI리
S OUTPROE FOODS
& RETAL
7, Indian, 777 A sfar
F7 Wegeža Ab/es
fa Ay Magazines
த்தேவையான ாவுப் பொருட்களுக்கும்
பத்திரிகைகட்கும் ககட்கும் ண்டிய ஸ்தாபனம்
PEST AND BEST
HLAM
SERVICE AVAILABLE
STREET NORTH R PARK DIN E TI 22
47 473
I리IEI리I리II리II리I리IEI同I리IEI리IEIETEIEIEI리IEI리I리I리I리II리I리I리

Page 19
கலசம் ஆடி-ஆவணி
சென்ற இதழ்த் தொடர்ச்சி.
ப்பொழுது பிரம்மஞானம் எல்லா மதங்களையும் @ಣಾ... ஞானமாகவும், இது
விஞ்ஞா னத்தை எப்படி அணுகுகின்றது என்பதையும் நாம் பார்க்கலாம். மதங்கள் அத்தனையும் ஒருங்கி ணைந்து விட்டதால் இதில் ஓர் உண்மை இருப்பது புலனாகி இந்த உண்மை விஞ்ஞா னத்திற்கும் ஓர் ஆதாரமாக அமைவதைக் காணலாம் விஞ்ஞானம் என்று நாம் சொல்லும்போது நமது நினைவிற்கு முதலில் வருபவர் நியூட்டன் மேலைநாட்டு விஞ்ஞானத்தின் தந்தை என்று நாம் நியூட்டனைச் சொல்லலாம். சுமார் 300 வருடங்களுக்கு முன்பு Western Science என்று சொல்லுகின்ற அந்த மேலை நாட்டு விஞ்ஞானத்திற்கு அடித்தளமாக அமைவது நியூட்டனின் சித்தாந்தம். தனது சித்தாந்தத்தை மூன்று பகுதிகளாக எழுதிய அந்த மாமேதை நியூட்டன் தனது சித்தாந்தத்தை ஆரம்பிக்கும்போது கூறுவார், நான் இந்தப் பிரபஞ்சத்தைப் பார்க்கும்போது அதில் நான்கு மூலங்கள் இருப்பதாக அறிகிறேன். அவையாவன வெளி, காலம், பொருள், சக்தி என்ற நான்காகும். இம் மூலங்களினாலேயே இப் பிரபஞ்சம் உருவாகி யிருக்கிறது என்பதாக நான் கருதுகின்றேன் என்று கூறுகிறார்.
இப்பொழுது பிரம்மஞானத்தின் பார்வையில் இதைப்பாருங்கள். இப் பிரபஞ்சத்தில் நான்கு மூலங்கள் இருப்பதாக நியூட்டன் கூறுவது சரியாகும் என நாம் பார்க்கும்போது நமது இந்து மதத்தில் வருகிற இந்தப் பிரம்மஞானம் கூறுவது வேறுபடுகின்றது. நாம் காணிகின்ற இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒரே ஒரு மூலம்தான் இருக்க முடியும். அதைத் தான் நாம் வேறு வகையாகச் சொல்லப்போனால் அதை அத்துவைத Philosophy என்றும் சொல்லலாம்.
ஒரே மூலம் என்பதை வலியுறுத்துவதற்காக அதை அத்துவைத தத்துவம் என்றும் சொல்லலாம்.
 

புரட்டாதி 1997 17
ஆக மூலம் ஒன்றுதான் என்று பிரம்மஞானம் கூறும்போது அதில் நம்பிக்கையுடைய எவரும் நியூட்டனின் முதல் வாக்கியத்தையே நம்ப மறுத்துவிடுகின்றோம். ஏனென்றால் இப் பிரபஞ்சத்தில் நான்கு மூலங்கள் இருப்பதாக நியூட்டன் கூறுவது அவ்வளவு சரியல்ல. ஆகவே அவருடைய சித்தாந்தங்கள் 200 ஆண்டுகளுக்குப் பிறகு சரிகின்றன. ஆனால் இங்கு அதிசயமான உண்மை என்னவென்றால் மாமேதை நியூட்டனுக்குக் கூட இந்தப் பிரபஞ்சத்துக் கெல்லாம் மூலகாரணமாக ஒரு மூலம் உண்டு என்கின்ற அந்த உண்மை புலப்படாமலேயே போய்விட்டதுதான். ஆகவே நான்கு மூலங்களாகப் பிரபஞ்சத்தை நியூட்டன் பார்த்தது அவ்வளவு சரியான பார்வை அல்ல என்பதுதான் இந்து மதத்தின் கணிப்பு. ஆகவேதான் அவரது சித்தாந்தம் பின்னால் 200 ஆண்டுகளுக்குப் பிறகு சரிகின்ற சூழ்நிலைக்கு உள்ளாகியது.
இதற்குப் பிறகு வருகிறார் ஐன்ஸ் டையின். ஐன்ஸ்டைன் வரும்போது அவர் ஆணித்தரமாக நியூட்டனை முதலில் நம்பியவர் பின்பு ஏன் | நியூட்டனின் சித்தாந்தம் சரிந்தது என்ற ஒரு ஆராய்ச்சியையும் ஆரம்பிக்கிறார். Physics and Reality என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதினார் ஐன்ஸ்டைன். அதில் ஜன்டைன் கூறினார், இந்தப் பிரபஞ்சத்தில் மூலங்களாக நான்கினை நியூட்டன் வைத்தது அவர் செய்த Philospphical Error ஆகுமென. நான்கு மூலங்கள் இருக்கமுடியாது. இப் பிரபஞ்சத்திற்கு மூலம் ஒன்றுதான் இருக்கமுடியும். அந்த ஒன்றினை வைத்துத் தான் விஞ்ஞானம் எழவேண்டும். விஞ்ஞானம் அமையவேண்டும் என்று விரும்பினார் ஐன்ஸ்டையின்.
ஆனால் அவரது வாழ்க்கையில் அந்த ஒன்று எது என்பதை அவரால் கண்டறியமுடியவில்லை. என்றாலும் மூலங்கள் நான்கு என்று கூறிய அந்த நியூட்டனின் சித்தாந்தத்தை மாற்றி நான்கு

Page 20
கலசம் ஆடி-ஆவணி-பு
மூலங்களை இரண்டாகக் குறைத்தார் ஐன்ஸ்டையின். அப்படி இரண்டாகக் குறைத்ததனாற்றாண் அவர் அகில உலகப் புகழ்பெற்றார் Matter and Energy என நியூட்டன் சொன்னதை பொருளும் சக்தியும் வெவ்வேறு அல்ல பொருள் சிதைந்தால் அது சக்தியாகவும் சக்தி திரண்டால் அது பொருளாகவும் மாறலாம். ஆகவே Matter and Energy கிடையாது
6T60fpl. Matter and Energy 6T66in). 9155 இரண்டையும் ஒரு முடிச்சில் கொண்டு வந்தார் ஐன்ஸ்டையின். அதே மாதிரியாகத்தான் Space and Time 6T6 p. 3(big,605 (Space - Time) J.T6 (plis வெளியும் ஒன்றுக்கொன்று சார்புடையவை ஆதலால் அவை இரண்டையும் சேர்த்து ஒரு பொருளாகக் கருதினார் ஐன்ஸ் டையின். மூலங்கள் நான்காக இருக்கின்றன என்ற நியூட்டனின் சித்தாந்தத்தை மாற்றி ஐன்ஸ்டையின் தனது சித்தாந்தத்தில் இப் பிரபஞ்சத்தை இரண்டு இரண்டு மூலங்களாகக் காணிகின்றார் இருந்தாலும் அவரது பார்வை சரியில்லை என ஐன்ஸ்டைனுக்குத் தெரியும். ஏனென்றால் இந்து மதத் தத்துவத்தின்படி மூலங்கள் இரண்டாக இருக்கமுடியாது. மூலம் பிரபஞ்சத்துக்கு ஒன்றாகத்தான் இருக்கமுடியும். ஆகவே ஐன்ஸ்டை யின் இதை அறிந்திருந்தபோதிலும் அந்த மூலம் எது என்று அவரால் காணமுடியவில்லை. அவரது முடிவை இந்த உலகமே போற்றுகின்றது. எனது முடிவை இந்த உலகமே போற்றுகின்றது ஆனால் இது தவறானது என்று தனக்குத் தெரியும் என அவர் கூறுவார். ஆனால் ஒருபகுதி சரியானதுதான் ஆனால் மறுபகுதி என்றைக்குமே அழிந்து போகக் கூடியது எனபார். அதைப் பின்னால் வருபவர்கள் மாற்றக் கூடும். மாற்றிவிடலாம் என்ற ஓர் உண்மையை ஐன்ஸ்டைன் அவர்கள் கூறினார்கள்.
1915 இல் ஐன்ஸ்டைன் எழுதிய கட்டுரையை 80 வருடங்கள் கழித்து நாம், மாற்றுகின்ற நிலைமைக்கு வருகின்றோம். அந்தப் பிரம்மஞானம் தான் எவ்வாறு என்றால் இந்து மதத் தத்துவத்தின்படி பிரம்ம ஞானம் ஒன்றுதான் மூலம். அதுதான் சுத்தவெளி. இந்தச் சுத்த வெளி என்று கூறுகிற அந்த ஆதிநிலைக்கு மகரிஷி அவர்கள் தருகிற ஒரு விஞ்ஞான பூர்வமான ஒரு குணத்தை அந்த சுத்தவெளிக்குத் தந்திருக்கிறார்கள். அந்த சுத்த

ாட்டாதி 1997 18
வெளிக்கு என்று ஒரு தன் இறுக்கம் சூழ்ந்த அழுத்தம் உண்டு என்று கூறுகிறார் மகரிஷி அவர்கள். இந்த தன் இறுக்கம் சூழ்ந்த அழுத்தத்தை 9,151 flaggis Self Compressive pressure force என்று நாம் கூறுவோம். இந்தப் பிரபஞ்சத்தின் பரிணாமத்தை ஆரம்பிப்பதற்குக் காரணமாக இருந்ததே அந்த சூழ்ந்த அழுத்தந்தான். விஞ்ஞானம் அந்த சூழ்ந்த அழுத்தத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால்தான் நிறைவு பெறும். அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவரை விஞ்ஞானத்தில் நிறைவு ஏற்பட வழியே கிடையாது என்று கூறுகிறார் மகரிஷி அவர்கள். இன்றைய விஞ்ஞானத்தில் பெருவாரியான மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றத்தைச் சொல்வதற்கா கத்தான் நான் இந்த லண்டன் பயணத்தை
மேற்கொண்டிருக்கின்றேன்.
இந்த சூழ்ந்த அழுத்தம் என்ற அந்த Self compressive surrounding pressure force 616ip ஒரு வாக்கியத்தைக் கொண்டு இன்று ஐன்ஸ்டையின் அன்று எழுதிய சில கட்டுரைகள் மாற்றப்பட்டி ருக்கின்றன. நாம் இப்பொழுது கூறுகிற விஞ்ஞானத்தின் அடிப் படை மூலம் ஒன்றுதான் என்ற அடிப்படையில் நாம் ஏற்றுக் கொள்ளல் வேண்டும். நியூட்டனின் தத்துவம் மூலங்கள் நான்கு என்ற வகையில் அமைந்தது, ஐன்ஸ் டையினின் சித்தாந்தம் அமைந்தது மூலங்கள் இரண்டு என்ற வகையில்.
இப்பொழுது நமது பிரம்மஞானப்படி மகரிஷி அவர்கள் பெயரை வைத்து வேதாத்திரி மாடல் at the universal என்று போட்டிருக்கின்றோம். அதன்படி இன்று விஞ்ஞானத்தின் மூலமாக அமைந்தது ஒன்றே ஒன்றுதான். அந்த மூலம்தான் சுத்தவெளி. அந்த சுத்த வெளியின்மீது அமைந்த விஞ்ஞானந்தான் இனி வரப்போகிற விஞ்ஞானமாக இருக்க முடியும் என்று நாம் இப்பொழுது விஞ்ஞான மகாநாட்டில் எடுத்துக் கூறியிருக்கிறோம். விஞ்ஞான பூர்வமாகப் பார்க்கும் போது நமது இந்தியத் தத்துவம் விஞ்ஞானத்திற்கும் கை கொடுக்கிறது. இன்று தத்துவத்தை நாம் விஞ்ஞான மயமாக்கிவிட்டோம்.

Page 21
கலசம் ஆடி-ஆவணி
மெய்ஞ்ஞானமும் விஞ்ஞானமும் இன்று இரண்டறக் கலந்துவிட்டன. ஒரு காலகட்டத்தில் நாம் பார்த்தோமானால் அன்று மதங்கள் மட்டுமே இருந்தது. விஞ்ஞானம் அவ்வளவாக இல்லை. ஆகவே விஞ்ஞானமில்லாத மதங்கள் இருந்ததால் அன்று அவைகளிடையே மூடப் பழக்க வழக்கங்கள் அதிகம் நிறைந்துவிட்டன. மதம் தனது வலுவை இழந்துவிட்டது. அதே சமயத்தில் இப்பொழுது பார்த்தீர்களானால் விஞ்ஞானம் மட்டுமே ஓங்கிக் கொண்டே போவதனால் விஞ்ஞானத்தில் ஆன்மீகம் இல்லையென்றாகி, விஞ்ஞானத்தால் வந்த வளர்ச்சியினை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்ற அறிவும் நமக்கு இல்லாமல் போய்விட்டது. ஏனென்றால் நம்மிடம் ஆன்மீகம் இல்லாமல் போய்விட்டதுதான். ஆகவே மெய்ஞ்ஞானமும் வேண்டும் விஞ்ஞானமும் வேண்டும். இந்த இரண்டும் கலந்த ஞானம்தான் இன்று எமக்கு பிரம்மஞானமாக வருகிறது. இந்த மாதிரியான ஒரு பிரம்மஞானந்தான் அன்று ஐன்ஸ்டைன் விரும்பினார். ஐன்ஸ்டைன் அன்று கூறுவார் Religion Without science is blind and science without religion is lame. இன்று நமக்கு மெய்ஞ்ஞானமும் வேண்டும் விஞ்ஞானமும் வேண்டும். இந்த இரண் டும் கலந்த ஞானமாக பிரம்ம ஞானந்தான் வேண்டும்.
இவ்வாறு மகரிஷி அவர்களால் எமக்கு அளிக்கப்பட்டுள்ள இப் பிரம்மஞானத்தைப் படிக்கிற நாங்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை மட் டும் ஓரிரு வாக்கியங்களில் கூறிவிடுகின்றேன். இங்கு வாழ்கின்ற இந்தியர்கள், (நான் இந்தியர்கள் என்று கூறும்போது இன்றைய இந்தியாவை மட்டும் கூறவில்லை) அன்று ரிஷிகள் வாழ்ந்த காலத்தில் இந்தியாவில் முனிவர்கள் வாழ்ந்த காலத்தில், இந்தியா என்பது இந்தியா, பாகிஸ்தான், நேப்பால், ஆப்கானிஸ்தான், சிலோன் போன்ற ஒட்டுமொத்தமான ஒரு அகண்ட இந்தியாவைத்தான் குறிப்பிடுகின்றேன். ஏனென்றால் ரிஷிகள் வாழந்தபோது இத்தனை பிரிவுகள் இருந்ததில்லை. இந்த அகண்ட இந்தியா விலிருந்துதான் எத்தனையோ பேர் இங்கு வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒன்று மட்டும் சொல்லவேண்டும். நாம் ஒரு பட்டத்தை மேலே பறக்கவிடுவதாக வைத்துக் கொள்வோம். பட்டத்தி

புரட்டாதி 1997 19
னுடைய நூல் நம் கையில் இருக்கிறது. பட்டம் உயர உயர பறந்து கொண்டேயிருக்கின்றது. பட்டம் எத்தனை உயரத்தில் பறந்தாலும் அதனுடைய நூல் நம் கையில் இருக்கும்வரை நமக்கு நம்பிக்கை உண்டு. அதைப்போலவேதான் இந்தியாவிலிருந்து எவ்வளவு தூரத்தில் நீங்கள் வாழ்ந்தாலும் உங்கள் கையில் அந்த இந்தியக் கலாசாரம் என்ற நூல் கையில் இருக்கும்வரை நாம் உயர்ந்து கொண்டேதான் போவோம்.
(முற்றும்)
★出大
EDGWARE PYSOTERAPY
ONO
Specialised in Sports injuries
Run by an experienced
Charfed Physiotherapist
KANESH NATHAN Ph.d., M.C.S.P
S.R.P 10th Drive
EdgaWare Middlesex A8 8PT
(Y)
Te: O 181958.982O Fax: 0181958 1244

Page 22
கலசம் ஆடி-ஆவணி-பு
PARAM & CO
SOLICITORS
for all your legal requirements * Civil litigation & Civil Liberties * Conveyancing (Residential & Commercial) * Immigration and Nationality Matters * International Transactions * Commercial Litigation * Personal Injuries * Entertainment Law Crime
LEGAL AID CASES UNDERTAKEN
S. PARAMALINGAM, LLM Assistant Solicitors: Miss Hina Rajshakha (LLB Hons) Mrs Anixa Maru (L.L.B Hons) Mrs Nithy Sivasanthiran
TEL: 0181 200 3500 FAX: O1812OO 1360
“SEGARAM HOUSE 221 EDGWARE ROAD COLINDALE, LONDON NW96LP.
ANAND PAN CENTRE
The international Film Stars Favourite
The most satisfying Kapuri,
taste Banarasi, BABA Culcutti, Flavoured chewing Maghai,
tobacco Mitha, 120 (supreme) Masala, Khara, 160(supreme) Shada „Nauratan, 600(supreme) Kiwam
(SN NO 1 R
』 ܐܚܐ s YTICKETSELLING OUTLETY إگھط
Negy سمےے 229, GREEN STREET, FORESTGATE LONDON E7 8LL TEL: 0181471 6387, FAX: 0181 503 4279 176 UPPER TOOTING ROAD
LONDON SW177 ER.
TEL: O181 672 7576
 
 
 
 

ாட்டாதி 1997 20
JAFFNa house
Fully Licensed Sri Lankan and South Indian
Restaurant and Takeaway Restaurent New Entrance via Coverton Road
உங்களுக்குத் தேவையான சகல உணவுகளையும் சுத்தமான முறையில் சுவையுடன் பரிமாறக் காத்திருக்கிறார்கள். 枋寮) ( ). Opening Hours
Monday to Sunday 12 noon to midnight
90), Highstreet, Tooting Broadway
London SW || 7 Te 0 |8| 672 7786 / O|8| 767 6668
ARAVINDANS
SOLCTORS
EFFICIENT PROMPT & FRIENDLY LEGAL SERVICES
* CONVEANCNG * RESIDENT TALCOMMERCIAL
* MMGRATION * PROBATE
* MATRIMIONAL
CRIME/POLICE STATION/CIVIL MATTERS, Landlord & Tenant Matters
TEL: 018 || 5035034
416 BARKING ROAD, EAST HAM LONDON E6

Page 23
கலசம்
資藝
*
。 ৪ খৃঃ পূঃ পূঃ *
雛 : :
லக சமயங்கள் எல்லாவற்றிலும் உஇல்லா ஒரு தனிச்சிறப்பு நமது சமயத்துக்கு உண்டு. மக்கள் சமுதாயத்தில் செம்பாதியனர் எனப் படும் பெண்கள் நமது சமயத்தைக் காத்துப் பணி செய்த காரணத்தாற் அது வீறு குன்றாத விளங்குகின்றது.
போலும் மேன்மையுடன் பெரிய புராணம் என்னும் மகோன்னத
புராண நூல் சிவமும் தமிழும் ஒன்றே என்பது
காப்பிய அன்பும்
போல சிவநேசச் செல்வர்களை மட்டுமல்லாது புனிதவதியார் திலகவ தியார் போன்ற மாதரசிகளின் வரலாறு களையும் சித்திரித்துக் காட்டுகிறது. நாயன்மார்கள் சமயப்பற்று மிக்க வர்கள். உயிரை இழந்தும் சைவக் கொள்கைகளை நிலை நாட்டுபவர்கள். அவர்களைப் பின்பற்றியே அவர்தம் வாழ்ந்துவந்தனர். இதனால் இவர்களது இல்வாழ்க்கை வாழ்க்கையாகவே பரிண
மித்திருந்தது.
மனைவியரும்
哥山D山
திங்க ளுரில் வாழ்ந்த பிராமணர் ஒருவர் திருநாவுக்கரசர் பேரில் கரைகாணாத பக்தி காரணமாகப் வீட்டிலிருந்த பொருள்களுக்கும், தாம் அமைத்து நடத்திய அறச்சாலைகள் ஆகியவற்றுக்கும்
பிள்ளைகளுக்கும்,
தண்ணிர்ப்பந்தல்,
அப்பெரியாரை நேரிற் காணாமலேயே அவரது புகழைக் கேள்வியுற்று, திருநாவுக்கரசு என்ற பெயரைச் சூட்டி
மகிழ்ந்தவர்.
இவர் ஒருமுறை அப்பெரியாரை நேரிற் காணும் பேறு பெற்றபோது
மிக மனமகிழ்ந்து பாதழசை, உபசாரம் ஆகியவை செய்து அவருக்கு உணவு படைக்க
ஆடி-ஆவணி-பு
鑿談
※
சிவநெறி காத்த பெ
下 ம்பி னார். வாழ வரத் தோட்டத்து அவரது மூத்த தீண்டியதால் இலை கொண்டு ஓடோடி இறக்க, அடைந்ததைத் தெர் தமது வீட்டில் உ பேற்றைத் தாம் இ என எண்ணிய ெ
மைந்த
மைந்தனைப் கொல்லையில் அடியவருக்கு உன் தொடங்கினார்கள். மையை உணர்ந் பேரில் பதிகம் பாட
எழுந்தான் என்ட அந்தணர் விருப்
அவரது 6) கொண்டதாலேதான் அந்த அந்தணர் – எனவே அப்பூ
ஆனமைக்கும் வி கமழும் வீடாகச்
நாயன்மாரில் ஒருவி சைவ உலகம் போ ஏற்பட்டமைக்கும் அ மனைவியே முக்கிய
இளையான்குடி வாழ்ந்து வந்த ம மனைவி கணவனது நடப்பவர். வறுை வளம் சுருங்கி நேர்ந்தும் தாம் பட்டி அடியாரை உண்பித்து
ஓரிரவு கடு! கொண்டிருந்தபோது ற்குவந்த சிவனடிய போக்கிய மாறர் அ6 அமுது சமைக்க ஆ
 

ரட்டாதி 1997
2.
யிைலை அரிந்து துக்குச் சென்ற ᏞᏝᏭᏏᏍi அரவு யை அறுத்துக் வந்து வீழ்ந்து
Ꮟ 60Ꭲ Lð JóÕÕTLD)
ரிந்தால் அடியவர் ணவு உண்ணும் ழந்துவிடுவோம் பற்றோர் இறந்த ாயிற் சுற்றிக் வைத்துவிட்டு, னவு படைக்கத் அடியவர் உணர் து இறைவன் இறந்த மைந்தன்
து வரலாறு. பப்படியெல்லாம் ாவி நடந்து அப்பூதி என்ற அடிகள் ஆனார். தி அடிகள் tடு சிவமணம் சிறந்தமைக்கும், பராக அவரைச் ற்றும் நிலைமை அப்பூதி அடிகளின் காரணமாவார்.
என்ற ஊரில் ாறர் என்பவரது து கருத்தறிந்து
ls) 95 ITT 600TLs) ITE இன்னல் பல டினி கிடந்தேனும் து வந்தனர்.
மழை பெய்து தமது இல்லத்தி ாரது சுரத்தைப் வரை உண்பிக்க அரிசி இல்லையே
போது அவரது மனைவி அன்று காலையில்
என்று வேதனைப்பட்ட
விதைத்த நெல்லைப்
வந்தாற் செய்யலாம் என்று தேற்றவே மழை
வயலில்
பொறுக்கி சமையல்
பெய்து கொண்டிருக்கையில் இருளில் மிகவும் அரும்பாடுபட்டு தங்கள் வயலில் விதைத்த நெல் மணிகளைப் பொறுக்கிச் சேர்த்து வீடு கொணர்ந்தார். அம்மையார் வீட்டுக் கூரையிலிருந்த கழிகளை எடுத்து முளைவிட்டிருந்த நெல் மணிகளை வறுத்துக் குற்றி அரிசியாக்கி முற்றத்தில் முளைத்திருந்த கீரை யைப் பறித்து வந்து கறியாக்கினார். எங்ங்ணமேனும் அடியாரை உண்பிக்க முடிந்ததே மகிழ்ச்சியடைந்தனர்
நெருப்பை உண்டாக்கி
65 எல்லையற்ற மாறனாரும் அவர் மனைவியும் என்பது புராணம் கூறும் செய்தி. தம் கணவர் ஏற்ற விருந்தோம்பல் பணியை இம்மாதரசி சைவம் போற்ற வாழ்ந்தார் என்பதில்
என்ற நிலைநாட்ட உதவிய
ஐயம் உண்டோ!!
வேளாண் குலத்திலே பிறந்த கலிக்காமர் சோழர் தானைத்தலைவர், இவருக்குத் திருமணம் நடக்கும் போது மணப் பெண் கூந்தல் ஒப்பனையோடு மணவறைக்கு வர சிவபெருமான் ஒரு சிவனடியாராக வந்து மணப்பெண்ணின் கூந்தலைக் கேட்க உடனே தந்தையார் மணப் பெனினின் அரிந்து கொடுத்தார். சிவனடியாருக்குச் செய்யும் தொண்டு இறைவனுக்குச் செய்யும் தொண்டு என்ற நம்பிக்
கூந்தலை
கையில் ஊறிவளர்ந்த பெண்ணாதலால் மணமகளும் தன் கூந்தலை அரிய இசைந்தாள். மணமகனும் எதிர்த்துப் பேசாது இருந்துவிட்டார். இத்தகைய சைவக் குடும்பத்தில் பிறந்து சைவக் குடும்பத்தில் புகுந்த பெண் சிவநெறி தவறாது கணவண் கருத்தறிந்து அறம்பல புரிந்து இல் வாழ்க்கை நடத்தி வந்தாள்.

Page 24
கலசம்
ஆடி-ஆவணி
அதே காலத்தில் வாழ்ந்த சுந்தரர் தன் மனைவியான பரவை யாரின் ஊடலைத் தீர்க்க இறை வனைத் தூதனுப்பியதை அறிந்து கலிக்காமர் மிக்க கோபம் கொண்டு சுந்தரரை வெறுத்தார். சிவபெருமான்
சுந்தரர் பூண அவர்
ஏவலாற் கலிக்காமரோடு நட்புப் ஊருக்கு வந்தபோது சூலைநோயாற் துடித்துக் கொண்டிருந்த கலிக்காமர் அதனை அறிந்து சுந்தரரைக் காண்பதைவிட இறப்பதே நல்லது என்று எண்ணித் தம் உடைவாளால் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வீழ்ந்தார். சுந்தரர் தம் கணவரால் வெறுக்கப்ப ட்டவராயினும் சிறந்த சிவனடியார் என்பதை அறிந்திருந்த கலிக்காமரது மனைவி வரவேற்க
வீழ்ந்த காரணத்தால் வேறு ஆடவரையும்
அவரை
விரும்பினாள். கணவர்
பெண்களையும் அனுப்பி வரவேற்கச் ஆயினும் விருப்பத்திற்கு
செய்தாள். கணவரது
நேரில்
மாறாக
சுந்தரரை வரவேற் வீட்டினுள் வந் பிறரைக் கொண் பின்னர் சுந்தரர் க அவரும் உடல் இருவரும் நண் பெரிய புராணம்
அவ்வம்மை அ இரு ஆக்கியது. இத்த வாழ்வரசியர்க்கு
அவர்தம் சிவநெறி இயைந்ததும் அல்
நாயன்மார்
இன்னும் ப நின்ற தம் அரு மீண்டும் சைவ
அரும்பாடுபட்ட தி
அம்பொன்மணி நூல் யிர்க்கும் அருள்தாங்கி இம்பர்மனைத் தவ யாரிருந்தார்.
எனப் போற்றப்படுகின்ற
மங்கையர்க்குத் தனிய
( Gà
 

-புரட்டாதி 1997
கச் செல்லவில்லை. த சுந்தரரையும் டே வரவேற்றாள். லிக்காமரைத் தழுவ பெற்று பராயினர் என்பது
நலம்
கூறும் உண்மை. ளித்த வரவேற்பே வரையும் நண்பர் கைய அறிவு நலம் இன்றியமையாததும் காத்து நிற்றற்கு லவா?
ரசமயத்தில் ஒன்றி மைச் சகோதரரை
நெறியில்
லகவதியார்.
சேர
தாங்காது அனைத்து
ம் புரிந்த திலகவதி
ார். இவரும்
ரசி எங்கள் தெய்வம்
22
வளவர் திருக்குலக்கொழுந்து, வளைக்கை மட மானி என்றும் தென்னர்தலப் பழிதீர்த்த தெய்வப் பாவை என்றும் போற்றப்படும் மங்கையர்கரசியாரும் பெரிய புராணம் கூறும் சைவ மாண்பினைப் பேணிய தெய்வமாக
மகளிர்தானே. கணவனால்
மதிக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரும் நம்மால் ஏத்தி வணங்கத் தக்கவரே. தாம் பெற்று வளர்த்த மகனைக்
கொல்வதும் கொன்ற மகனைக் கறிசமைப்பதும் எந்தத் தாயாலும் செய்யமுடியாத செயல்களாகும். கணவன்
சொற்படி நடத்தலே மனைவியின் அறம் என்ற ஒரே கொள்கையைப் பின்பற்றிச் சிறுத்
நாயனாரது திருவெண்காட்டு நங்கை இந்தச் செயற்கரிய
தொண்ட மனைவியான
செயலைச் செய்தார். வாளால் மகவரிந்து ஊட்ட வல்லேன் என்று பட்டினத்தார் வியந்து பாராட்டியது இச் செயற்கரிய செயலேயாகும். எனவே பெரிய புராணம் எனும் கோவிலில் திகழும் ஒவ்வொரு மாதரசியும் தெய்வீகப் பண்புகளைப் பொருந்தி சைவ சமயத்தின் பெருமையை உலகறியச் செய்து மாட்சிமை
பெற்றவர்களாவர்.
Exclusive & Elegant Wedding sarees, Wedding
Langhas Banaras Silk sarees Choli Suits, Japanese sarees, Salvar, Khamiz, Jewellery
திருமணத்திற்கான பட்டுப்புடவைகள் னாரஸ் புடவைகள், சல்வார் கமிசுகள் மற்றும் தங்க
நகைகள் யாவும் பெற்றுக் கொள்ள நீங்கள் நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்.
279 Green Street Forest gate, London E7 8LJ
Te: O8 472 8245
Fax OS 472. 2369

Page 25
கலசம்
ஆடி-ஆவணி-புர
KLLLLLLLLLLLLLLLLLLLLLLL LLLLLLL LLLLLLLLLLLMLLLMLLLLLM
SS
৪৫ খৃঃ পূঃ ১৫ খৃঃ 雛
, 8:3
 
 
 
 
 
 
 
 

உங்களுக்குஅன்றாடம் தேவையான லீலா தயாரிப்புகளை மொத்த விற்பனை விலைக்கு தொகையாக வாங்கி உங்கள் பணத்தைச் சேமியுங்கள்
142, HOE STREET WALTHAMSTOW, LONDON E174QR TEL: 01815214955 FAX: O1815219482
லீலா தயாரிப்புகளின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தர்கள்
톰
s
IEEEEEEEEEEEEEEEEE

Page 26
கலசம் ஆடி-ஆவணி
- Specialists in 22ct. Gol தரமான நகை தேடி
நகையோடு நை கரமெல்லாம் காப்பத கண்ணாளன் ம6 விரலெல்லாம் மோதி
வீச்சாக நீர் நட பாரதினில் சிறந்த ந சத்தியனின் இட
220 GREEN STREET, FORE TEL: 01814710564
TEL: 018
 

-புரட்டாதி 1997 24
ாடிக்கையாளர்களுக்கு
நரோடும் திருமுருகப்
பெருமானது அருள் கிடைக்க நாமும் வேண்டுகின்றோம்
di Jewellery & Diamond ட வாருங்கள் க தருவோம் வாருங்கள் நனை அணியுங்கள் எங்குளிர வாழுங்கள் ரத்தைப் போட்டிடலாம் து வாருங்கள் கை மாளிகை ம்வந்து சேருங்கள்
ST GATE, LONDON E7 8LF TEL: 0181470 7056 5035379

Page 27
சிறுவர் கலசம் ஆடி-ஆவணி-பு
CHILDREN
The following pages contain 1 children, hence are placed i Children can remove thes eventually bind them in th desire to increase the numb from eight to twelve. This di children show. We welcome children and parents.
nce there lived two Rishis known as Saunaka and Abhipratari. They were the worshippers of Vayu or the wind-god. On a certain day at noon they were about to begin their lunch when there was a knock at the door. A young brahmachari who was hungry was at the door begging for alms. * No boy, not at this hour was the reply, the boy was not a stranger to such treatment. But he was a little surprised when he faced such disappointment at the ashram of a Rishi. So he decided to cross swords with the owner of the ashram and stuck on. A
He addressed the owner once more. "Respected sir, may I know which god you worship?
One of the Rishis said You seem to be very impertinent. Well, my deity is Vayu, the wind god. He is also aled Prana. “ Then you must know that the world takes shape in Prana and merges in it at the end. You must also know that Prana pervades all
that is visible and invisible,” said the brahmachari.
 
 
 
 
 
 
 
 
 
 
 

ரட்டாதி 1997 25
S KALASAM
eatures and articles for and by in the middle of the magazine. e pages and save them and form of a booklet. It is our er of pages in children section epends on the enthusiasm the views and suggestions from
-Editor
The Rishi said, “Why not? We do know it. You are telling us nothing new.” " For whom, sirs have you cooked this food? May I know?" was the next question. “Of course, for the deity that we worship. For whom else can it be 2" came the ready reply. * If Prana pervades the universe, he pervades me also who am but a part of the universe. It is he who pulsates in this hungry body that is standing before you begging for a few morsels!” SY "Yes, what you speak is the truth.” " Then, dear Rishis, in denying food to me you deny food to the prana in me. Thus you are denying food to the deity for whom you have prepared it said the boy pointedly.
- Rís ashamed, and then respectfully invited the bramachari for meals. in they served him with food along with They realised that they were obsessed with the form while it was the sprit that really mattered.
擎、 c伞擎

Page 28
சிறுவர் கலசம் ஆடி-ஆவணி-புரட்
he holy ash is a medicine which can
cure diseases. Eswara has three eyes. The holy ash is worn in the forehead to represent the third eye. All the nerves join at the forehead. By wearing the holy ash on the forehead, concentrating our thoughts on Eswara we obtain His grace. It is only ash but by wearing it with belief on Eswara it gives the effect which we expect from Him. It can be worn as a medicine for some ailment, or to gain peace of mind, for calming down the agitation in our mind or for praying for His blessings in the fulfilment of any venture we undertake.
The same holy ash given to various persons may have different tastes according to the mental state of the person at that time. Sweet when happy, sour when disturbed minded, bitter for ailing persons, hot when angry, salty when depressed and tasteless like mud for persons with no desires. When we are about to conclude some tasks, good smell is a sign of successful end; the smell of new eastern pot will give you fresh thought.
There are good and bad smells coming in the air. We have to draw only the good ones and shun the bad ones. Be always happy; do not get depressed or disgusted; then only your mind will be clear. Depression and tiredness are the prompters of anger.
 

உாதி 1997 26
ME people do it for mental satisfaction only. It is enough if we make meditation which unites our Soul with God. First learn what is meant by God.
During pooja or worship before you start meditating get the blessings of your mother, father and the spiritual Guru. Then get the blessings of all the Sages, Rishis and Siddas, that is of persons who have already tread the path and realised God. Then think of all the Gods that you like and lastly Eswara and concentrate on Him. When there is only one God in various forms, it will be enough if you think of Eswara alone. Do not strive to see the “ Mayavi Rupa” (false images) but fix your goal on seeing the Divine Light, the one reality. If you pray to Vinayaka or Muruga you will get the vision of Bogar (a Sidda). All Siddas will give their vision on proper concentration of your mind. You can see in your mental eye the one on whom you concentrate.
Children are taught daily worship in the family shrine room-rituals, disciplines, chants, yogas and religious study. They learn to be secure through devotion in home and temple, wearing traditional dress bringing forth love of the Divine and preparing the mind for serene meditation.

Page 29
சிறுவர் கலசம் ஆடி-ஆவணி-பு
@6మిత రాకులతో அடிக்கி டுே 6ఫైsూన్ e్వeGఇవి కొTe*@sడి
Øኃ கார்த்திலைஃ -பெண்கnைாஃ.டsong
% ܕܐܝܙܠܶ5 ܛܘܗܪܦ ܒܡܼܲܙܖܢܟܥܠܰSܬܹܐ : __rܗܐܗ܂ܝ_ܫܗܶܐ*ܫܡܫ̄ܗG
و قஇதி G ܡܩ چognت و3کی
-- - ஒவேஜ்ஜி
 

27
1997
ரட்டாதி
Be@గాrష్ ఇణ్ 3-6,
을 函 心 四 ? * 1 | 04 Vý) ob a, } }
-(یک چک
62. راهه
s
Poz- Etom
خsy
rnوص 9ء
曹 آگے ۔ا یستطیعےسے
ஒடுகன்
2. Collied
; &at
ip at
திகதி 25/06/96

Page 30
சிறுவர் கலசம் ஆடி-ஆவணி-புரட்
SRI RANMARKR
ONE DAY RAMAKRISHNA WENT TO AD PICTURE OF VIRGIN MARY WITH THE HE WAS FILLED WITH LOVE FOR JE
HE CAME BACK TO DAKSHINESW LORD CHRIST IN THE CHRISTIANW
oN THE FOURTH DAY, AS HE WAS PRAy PERSON WITH BEAUTIFUL LARGE EYE. LOVE THE DIVINE PERSON EMBRACED
 
 
 
 
 

EWOTEES HOUSE WHERE HE SAW A
CHILD, JESUS SITTING ON HER LAP. SUS AND WANTED TO PRAY LIKE
ΜΑΥ.
|
Ne e saw coming Towards iN S, FULL OF COMPASSION AND DIVINE HIM AND MERGED IN HIM,

Page 31
சிறுவர் கலசம் ஆடி-ஆவணி-புரட்
LLLLL LLLLL LL L 0LSSS L S S S S S S SLSSL S LLL CHANTED THE NAME OF SRI RAMA, DA
L L L L L L SLS LS S SL S L S SSS S S L SS SHE WASSUDDENLY AMONKEY FELLA
PAMAKris: NA MANY visions O WHEN HE WENT TO KASHI HE HAD TH
 

HER IN THE FROM OF RAM.A. SOE
AND NIGHT ONE DAY WHILESTING L0 LL LLL LLLL LLLL LLL LLLLLL HER FEET.
SRI KRISHNA AND OTHER DEITIES VISION OF LORD SHIVA

Page 32
சிறுவர் கலசம் ஆடி-ஆவணி-புர
“Let's go out into the world and They moved out. After som scholars said in the absence of great scholars while the fourth give him the share from our ear Another one said, "Let us driv our company."
But the third one said syr "You know we are all frien childhood, and it is not just an abandon him at this stage".
At last they came to a conclu let's be sympathetic to him.”
At that time the fourth one v at a distance and was thinking, shall we wander like this. We m some occupation.”
All the four moved on their j came to a deep forest.
 
 
 

^nce some four Aubrahman boys were great friends. Three of them were scholars of scriptures while the fourth one was \ illiterate but
intelligent.
All the four 011CC thought, íInþwledge to be rich.” me the greatest of the three the fourth one, “We three are one is illiterate. Why should we nings?”. e him away from
mpathetically, ds from our A
proper to
as standing 1
NAS ust find o t

Page 33
சிறுவர் கலசம் ஆடி-ஆவணி-புரட
They suddenly saw a hea there. The greatest of the schola "Let's show our knowledge creature whose bones are lying
The fourth one believed that
knowledge in this place but the
The greatest of them co arranged them into a skeletor skin, blood and flesh into the sk was about to put life into the fourth one warned them, "Lo body of a lion and he will kill
him to life."
 
 

டாதி 1997 3.
lp of bones rs said, by bringing to life the here."
it was useless to exhibit their
others silenced him.
lected the bones and
1. The second one put eleton. The third One
body now, but the bk here, this is the us all if you bring
s
2
美

Page 34
சிறுவர் கலசம் ஆடி-ஆவணி-பு
ESSENTIAL ETCS OF THE
TôMILS | UL6GANEETA உலகநீதி Universal words of wisdom
Tamil Text: Verse No. 13
ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி அருந்தமிழால் அறுமுகனைப் பாடவேண்டி ஒதுவித்த வாசகத்தால் உலகநாதன் உண்மையாய் பாடிவைத்த உலகநீதி காதலித்துக் கற்றோரும் கேட்டபேரும் கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு போதமுற்று மிகவாழ்ந்து புகழும் தேடிப் பூலோகம் உள்ளளவும் வாழ்வார்தாமே
TRANSILITERATON
Aathatiththu-p-Pala Vathaiyaal Potulkal Theidi Atunthamizhaal Arumukanai-p-Paada Vendi Oathuviththa VaasakaththaalUlaganaathan Unmaiyaay-p-Paadi Vaiththa Ulaga Neethi Kaathaliththu Kattrotum Kerdda Peirum Katuthudaney Naal Thoarum Kalippinoadu POatham utru Miha Vaazlnthu Puhazlum Theidi Poologam Ulla Alavam Vaazhvaar Thaamei
TRANSLATION AND EXPLANATION
I am a devotee of Lord Murugan and my name is Ulaganathan. I have been privileged to be a benefactor and that has endowed me with Wealth. I yearned to sing the praise of Lord Murugan and by his command and grace I have sincerely composed this piece of work called “ Ulaganeethi” (The ethics for the world). Those who daily read this with understanding and those that listen to the reading will become happily enlightened, earn name and fame and live ever after death as long as this earth continues.
-S. SRISKANDARAJAH
 
 

ாட்டாதி 1997 32
ம் என்பதே பிரணவ மந்திரம். ஓம் என்று கூறியே மந்திரங்களை ஓதவேண்டும். ஆதியில் ஓம் என்று கூறியே வேதங்களை ஓதத் தொடங்குவர். பின்னரே ஹரி ஓம் என்று அதை மாற்றினர்.
அ - உ - ம் என்ற மூன்று எழுத்துக்களே ஓம் ஆகும். வாயைத் திறப்பதன் மூலம் அ ஒலியும், உதட்டைக் குவித்தல் மூலம் உ ஒலியும், வாயை மூடுதல் மூலம் ம் ஒலியும் ஒலிக்கும். உலகிற் பேசும் மொழி எதுவாயினும் அதற்கு வாயின் இம்மூன்று அசைவுகளும் இன்றியமையாததாகும். ஓம் எந்த மொழியையும் சேர்ந்ததன்று. அது பொதுவாக இறைவனைக் குறிக்கும் ஒரு மந்திர ஒலி.
தமிழைப் பொறுத்தவரை ஓ வின் அமைப்பு பிள்ளையாரின் யானை முகத்திற்கு ஒத்திருப்பது குறிப்பிடத் தக்கது. நாம் எழுதத் தொடங்கும்போது போடும் பிள்ளையார் சுழி (உ) தான் ஓம். மந்திரங்களை ஒதும்போது ஓம் ஒலியுடன் தொடங்குதல் மரபு.
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருவரு ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம் ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒண்முத்தி சித்தியே
-திருமந்திரம் (2676)
நங்க டம்பனை பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கர கோயிலான்
தன்க டன்அடி யேனையுந் தாங்குதல் என்க. டன்பணி செய்துகி டப்பதே

Page 35
கலசம்
தமிழ்மணி திருமதி பாலே
என்ற சொல்
ன்மீகம்
ーリ மதங்களுக்கும் பொதுவாக இருப் பினும் சிறப்பாக அது இந்து மதத்தினராலேயே அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்து சமயத்தின் அடிப்படை நாதமே ஆன்மீகந்தான்.
வாழ்க்கை என்று கூறும்போது அது உடலும் உள்ளமும் சேர்ந்த இருக்கவேண்டும். உட லுக்குப்
தாகவே
பொருள் தேவை, உயிரு க்கு அருள் தேவை.
“இதனாலேயே அருளில்
இலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில் லார்க்கு இவ்வுலகம் இல்லாததுபோல’ என்றார் இவ்வுலகில் நாம் பொருள் ஒரு
அம்சமாகிவி
வள்ளுவர். வாழ்வதற்கு இன்றியமையாத ட்டது. அதிலும் இன்றைய கால கட்டத்தில் இந்த வாழ்க்கை எமக்குக் கிடைத்ததே பொருளிட் டத்தான் என்ற தப்பான எண்ணத்தில் மக்கள் அதற்காக இல்லற தர்மங்க ளையே மறந்து கொண்டிருக்கி
தம் அன்றாட
றார்கள்.
உண்மை! செல்வம் இல் வாழ் வுக்கு அவசியமான ஒரு பொரு ஸ்தான் ஆயின் அது தர்ம வழியில் ஈட்டப்படவேண்டும். அதே போல் அருள் இல்லாவிட்டால் எமக்கு அவ்வுலகத்தில் இடமி ருக்காது.
திருகோ
உடல் தே6ை அமையாவிடின்
நல( அமையமுடியாது ளமாக இருந்து
கலக்காது
9 || ճն)
வாழ்க்கையின் ஊனமாகிவிடுகிற
நம்மைச் நீர், வாயு, அகியவற்றை வாழ்வதற் கே அறிவியலை ை எமக்கு சாதகமாகப் பயன் உதவுவதே அ விஞ்ஞானம் கொள்ளப்படுகிறது ஆன்மீகத் அறிந்து گى உயர்த்துவதற்கு வாழ்க்கைக் குட் ஆன்மீகம். ஆன்மீகமும்
துணையாக யவை. ஆன்மீக யலும் அறிவிய கமும்
சுவையற்ற
6)][TeFLD
ஒப்பானவை. இன்று இல்லை உலக துளியாக இ நாட்டை எடுத் மக்கள் அணு
 

-புரட்டாதி 1997
33
நல்லரெட்னசிங்கம்
6ᏍᏈIᎠ60ᎧᎧᎧ
皺。。。
பகள் வசதியாக உயிர் நலமும் மும் சிறப்பாக 1. பொருள் ஏரா ம் அதில் அருள் விட்டால் குறிக்கோள்
து.
சுற்றியுள்ள வான், நிலம், பூமி நாம் உயிர் ற்றவாறு எமது மயமாக வைத்து வேண்டியவாறு ன்படுத்திக் கொள்ள றிவியல் அல்லது என்று கூறிக்
51. தின்
தை
தரத்தை மேலும் முயற்சி செய்யும் f பெயர்தான்
அறிவியலும் ஒன்றுக்கொன்று இருக்கவேண்டி ம் அற்ற அறிவி ல் அற்ற ஆன்மீ ற்ற மலருக்கும் பாலுக்கும்
உலகத்தை, த்தில் ஒரு சிறு ருக்கும் எமது துக் கொள்வோம்.
ஆயுதப் போருக்கு
இடையில் சாவதா வாழ்வதா என்ற நிலையில் பயத்தின்
விளிம்பில் வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். அருளியல் கலவாத அறிவியல் ஆர்வத்துக்குப் பதிலாக, அழி வையே தரவல்லது. அறிவியல் என்றும் ஆன்மீகம்
என்றும் கூறும்போது சமூக நோக்கில் இவை பற்றிச் சிறிது சிந்திப்பது சாலவும்
சிறந்ததென்று எண்ணு கின்றேன்.
சமூகம் என்று கூறும்போது மணி தர் பலர் கூடிவாழும் பிரிவுகளாகக் குறிக்கும் சமூக அமைப்பிற்கு அறிவியல் மிகவும் முக்கியமான அம்சமாகும். ஆரம்பத்தில் மனிதர்க ளுக்கு விலங்குகளாலும், திருடர்க ளாலும்
அயலவர்களாலும் ஏற்படும் தீங்குகளை எதிர்த்துச் சமாளிக் கவே இப்படியான சமுதாய
அமைப்புகள் தோன்றின. இவற்றின் வளர்ச்சிக்குப் பொருளாதாரம் மிகவும் பயனுடையதாக அமைந் தது. ஆனால் வேறுநோக்குகளில் பொருளாதார வளம் பெருகத் தொடங்கியபோது சமுதாய அமை ப்பும் சீர்குலையத் தொடங்கியது. சமூகக் கட்டுக்கோப்பு நெகிழத் தொடங்கியது. காலப் போக்கில் சமூகம் என்பது பெயரளவிலேயே இருக்க சமுதாய உணர்வும் பயன் அற்றதாய்விட்டது. அறிவியலால் சூழலை மட்டும்
சுத்தப்படுத்தினாற் போதாது.

Page 36
கலசம் ஆடி-ஆவணி-புரட
ஆன்மீக ரீதியிலான அகத் குறிக்கோளாகக் ெ தூய்மையும் தேவை. ஆன்மா வருமே அல்ல
வைச் சுத்தஞ்செய்யும்போது சமூக உறவுகள் மலர வழி பிறக்கின்றது. ஒருவர் எவ்வளவு செல்வந்தராக இருந்தாலும் முடியாது. அவனுக்கென்றொரு குடும்பம் உறவினர் நண்பர் என்று இருந்தாற்றான் முழுமை பெறும்.
ஒரு
நேர்மையான
இருந்தால் அந்த அலுவலகம் சிறப்பாக இயங்கும். வளம் பெருகும் வாழ்வு சிறக்கும். எந்த ஊரில் அறிவும் புலனும் பக்குவப்பட்ட அநுபூதிமான்கள்
தனியாக
வாழ
வாழ்க்கை
அலுவலகத்தில் செயலர்கள்
அங்கு பகை இருக்காது. பல குழுக்கள் இருக் காது. போர் இருக்காது. அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். இது ஒரு சிறந்த சமூகச் +ஆல் ஒருவரை ஒருவர் புரிந்து கொள் வதற்கு அறிவியலைப் பெறுவ
வாழ்கிறார்களோ
தற்கு ஆன்மீக சிந்தனை தேவை இன்று சகல நாடுகளிலும் பரவி வரும் கொலை கொள்ளை தற் கொலைகள் கற்பழிப்பு கவலைகள் அனைத்துக்குமே காரணம் எமது
சமூக சார்ந்த அறிவியலைக் கொண்டிராத
ஆன்மீகம்
வாழ்க்கை
தேயாகும்.
அன்பு என்பது சிறந்த வாழ்க்கை அமைவதற்காகப் போடப்படும் அத்திவாரமாகும். இதனாற்றான்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனுமது என்கிறார் வள்ளுவர். இந்த அன்பு
உயிர்ப்புள்ள ஆற்றல் மிக்க பண்பாகும். செலவின்றி வாரி வழங்கக்கூடிய ஒரு வஸ்து.
இருந்தும் அன்பு செய்தலைக்
உதாரணமாகச் சி அரிச்சந்திரன், தரு இன்னோரன்ன பலரு துன்பப்பட்டவர்க உலக வாழ்க்.ை
புகழ் நிலைத்து நிற்கிற சார்ந்த வாழ்க்ை
அவர்கள்
திறவுகோல்.
இவ்வாறிருக் புலன்கள், பொற
கருவிகளுடன் கூ வாழத்தொ டங்கி
பொருள் இன்ற விட்டது. வாழி 6 பொருள் தேவை
லார்க்கு இவ்வு என்று ஏற்கனவே பொருள் என்ட பணத்தைக் குறிப்பு உடுத்து வாழ்வத நுகர்பொருள்களைே இவற்றை நாம் பெறவேண்டும் மதிக்க முடியாத வாழ்வில் மதிப்பில்லை.
தொழில் கால்நை ஆதியன பொ தொழில்களில் சி இதை விடுத்து அபகரித்தல் வட்டி பெறல் ஆகியவை சார்ந்த தொழிலி உழைப்பதற்கென்ே இந்த
வளங்களையும் ப
9 - I _6Ö) 6ኒ]ዚ
உழைப்பின்மையா வறுமை, நோய்,
ஆகியன நிகழ்கின் இருந்து விடு

ட்டாதி 1997
34
காண்ட அனை ற்பட்டுள்ளனர். பிச்சக்கரவர்த்தி, மன், இராமன்,
நம் அன்பினால்
ள். இதுதான் க. ஆனாலும் ழ் இன்றும் l * அறிவியல்فینٹا
கக்கு அன்பே
க, ஆன்மா, றிகள் ஆகிய டிய உடலுடன் ப நாள் முதல் பியமையாததாய் வாங்கு வாழப் ப. பொருளில் லகம் இல்லை கூறியுள்ளோம். Igl இங்கே தன்று. உண்டு ற்கு பயன்படும் யே குறிக்கும். உழைத்துப் இவை விலை வை. ஆன்மீக பணத்தி ற்கு வேளாண்மைத் ட வளர்த்தல் ருள் தரும் சிறந்தனவாகும்.
பிறபொருள் மேல் வட்டி ப அறிவியல் }கள் அல்ல. ற ஆண்டவன் பும் இயற்கை டைக்கின்றான். லே அறியாமை, கலகம், போர், றன. இவற்றில் தலை பெற
உழைப்புத் தேவை. இவ்வுழைப்பு சமூகத்திற்கு நலம்பயக்கும் உழைப்பாக இருக்க வேண்டும். உழைப்பதில் சுரண்டல் இருக்க க்கூடாது. சுரண்டிப் பிழைப்பவன்
ஒருபோதும் நேர்மையான உழைப் பை விரும்பமாட்டான். தொழிலா ளியும் காலப்போக்கில் முதலாளியாக மாறும் போது முதலாளிகளினி சுரண்டல் போக்கை எதிர்த்துப் போராட வேண்டும். உழைப்பு வழியில் மட்டுமே பொருள் ஈட்டும் மக்களுக்கு இருக்க வேண்டும். பிறர்பொருளை திருடிச் சொத்து சேர்க்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண் டும் . எந்த வகையிலும் சுரண்டிப் பிழைக்கும் செல்வந்தர்களை விட அறிஞனும் உழைப்பாளியும் தரம் குறைந்தவர்களல்ல. ஆனால் இன் றைய காலகட்டத்தில் சமுதாயத
உரிமை
தை அலசிப்பார்க்கும் போது செல்வந்தர்களும் அரசியல் வாதி களும் சொல்லிக்கொள்ள எந்தவித தகுதியும் இல்லாவிட்டாலும் கூட அவர்கள் செய்யும் பஞ்சமாபா தகங்களை எல்லாம் மன்னிக்கத் தயாராக இருக்கின்றது. உலகம் இன்றைய வளரும் சமுதாயத்திற்கு ஏற்புடையதன்று. அறிஞர்களையும் விஞ்ஞா னிகளையும் உழைப்பாளிகளையும்
கலாசாரம்
மதிக்கும் மனப்பண்பு வளர்ந்தால் தான் இன்றைய உலகம் உருப் படும்.
வளர்ந்துள்ள
இன்று மக்களிடையே பணமதிப்பீட்டு சமுதாயம் முற்றாக மாற வேண் டும்.
மதிக்கும் மேம்பாட்டுச் சமுதாயம்
மனிதனை மனிதனாக
உருவாக வேண்டும்.
அயலவன் துன்பப்படும்போது நாம் அவனுக்கு ஆறுதல் கூற வேண்டும். அவனது உள்ளம்

Page 37
கலசம்
ஆடி-ஆவணி
திருந்த உதவ வேண்டும். அவன் பட்டினியாக இருக்கும்போது நாம் அறுசுவை உணர்டி உண்பது நெறியல்ல. அது பாதுகாப்பற்ற நிலையும் கூட அயலவன் விழித் தெழுந்தால் நமது நிலை பாதிக் கும். ஆகவே வாழ்வு அற நிலையில் கட்டி எழுப்பப் படவேண்டும்.
இப்படியான வாழ்க்கையை அப்பர் அடிகளும் அண்ணல் காந்தியும் எடுத்துக் கூறினார்கள். பாவேந்தர் பாரதி தாசனும் உலகம் உடுத்த மற்றவர ட்களுக்கு வழங்கி மகிழ் வித்து வாழப்பழக வேண்டும். அதனால்
உணர்ன ஊணி
உடுப்பாய் என்றார்.
நாமும் இன்பம் அடைவோம்.
பொதுவாக நமது சாத்திர ங்கள் பலவித கட்டுப்பா டுகளை விதிக்கின்றன. இன்றைய வாழ்க்கை முறைக்கேற்றபடி நெறிகளை ஏன் மாற்றி அமைக்கக் கூடாது என்று சிலர் வினவுகின்றார்கள். சரி. மாற்றம் செய்வதென்று ஆரம்பித் தால் அதற்கு முடிவே இருக்காது அப்புறம் நமது உலகியல் சுகங்கள் சாத்திரம் என்றாகிவிடும். சாத்திரங்கள் கூறிய வண்ணம் முற்றாக நடப்பது சாத்தியமில்லை என்று நினைப்பதாலேயே எமக்கு அது சாத்தியமில்லாமல் போய்விடு கின்றன. நாகரீகம் என்ற பெயரால் நாம் எதை எதையோ எப்படி யெல்லாமோ செய்துகொண்டிருக் கின்றோம். முதலில் நாம் எம்மு டைய தேவைகளை குறைத்துக் கொண்டாலே போதும். இன்றைய உலகில் அவசியமற்ற பல தேவை களை நாம் உண்டாக்கிக் கொள்
கின்றோம். இவற்றைக்
குறைத்துக் கெ இப்படிக் குறை போது ஆசாரா வேண்டாம். பன அலையவும் வே
இன்றைய நமது குறிக் ெ அனைத்துமே சம்பாதிப்பது செலவிடப்படுகி விடுத்து இறைவனை நேரத்தை செ: இருந்தால் திருப்தியும் நிம் இந்துமத சிறப்பாக கூறு உபதேசம் பகவ தத்தின் ஒரு அமைந்துள்ளது உண்மைகளைச்
கண்ணன் ஏ{ தேர்ந்தெடுக்க ே சில பகுத்தறிவ கண்ணனும் அ ஆண்டுகள் அ பழகியவர்கள் உபதேசங்களை எத்தனையோ இ போர்க்களத ட்ை எடுத்தார்கள் தோன்றுவது அர்ச்சுனனும் க
ட்களாகப் Լյք
அர்ச்சுனன்
அடைந்த போது நின்றவர்களை அவன் மனப கலங்கியது. அ சாதாரண மக் சகோதரர், ஆ உறவினர். ஆச்

ரட்டாதி 1997
ண்டாலே போதும். ந்துக் கொள்ளும் களை விடவும் ாம் பணம் என்று ண்டாம்.
காலகட்டத்தில் காள் நோக்கம்
எப்படிப் பணம்
என்பதிலேயே ன்றது. இதை ஈற்று நேரம் நினைக்க எமது
வழிப் போமாக வாழ்க்கையில் மதியும் ஏற்படும். தத்துவங்களை றும் சிறந்த பத்கீதை. மகாபார அம்சமாக இது 1. உன்னதமான * கூறுவதற்கு ன் போர்க்களத்தை வண்டும் என்பது ாளர்களின் வினா? சர்ச்சுனனும் பல ந "நியோன்னியமாக இந்த ச் செய்வதற்கு டங் கள் இருக்க த ஏன் தெரிந்து ான்று சிந்திக்கத் இயற்கை. ண்ணனும் நண்பர்
தானே.
கியவர்களாயினும் போர்க்களத்தை து எதிர் அணியில் ப் பார்த்தபோது வேதனையால் ங்கே நிற்பவர்கள் *ளல்ல. அவனது
சிரியர் யோராவர். ஆகவே
நண்பர்,
35
போர்க் களத்தில் அவர் களைப் பார்த்ததும் தான ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் கிணங்கி அவனி டம் அதுவரை இருந்த விடைபெற்றுச் சென்றன. வில்
என்பதற்
வீரமும் துணிவும்
அவனை அறியாமல் கைநழுவிக் கீழே விழுந்தது. அவன் உடனே தன் நண்பன் கண்ணனை நோக்கி இவ் இக்கட்டான நிலையில் புத்தி
கண்ணா! நீ தான்
கூறவேண்டும் எனறு கண்ணனிடம் சரணாகதி அடை ந்தான். அந்த வேளையில் தான் கண்ணன் அவனுக்கு குருவாகத் தென்பட்டான். உபதேசம் கேட்கும் பக்குவம் அப்போது தான் அவ னுக்கு சுனன் குழப்பம் நீங்கித் தெளிவு பலன் பெற்றுத் தொழிற்
தேவையானதை
உண்டாகியது. அருச்
பெறவும் படவும் அப்போது தான் கணிணன் உபதேசித்தான். கீதை உபதேசம் அர்ச்சுனனுக்காக மட்டும் தனிப்பட்ட முறையில் செய்யப் பட்டதல்ல. உண்மையை அறிந்து தெளிவு பெற விரும்புகி றவர்கள் எல்லோருக்குமாக செய்யப் பட்டது. ஆனால் இன்று இந்து மதத்தினரிடம் இருக்கும் பெரிய குறைபாடு என்னவென்றால் உண்
மைகள் தத்துவங்கள் அதிகமாக
உள்ள எம் மதத்தை எம்மவர் படித்து உணர்ந்து பயன்பெற முயற்சி எடுப்பதில்லை என்பதாகும். எம்மதத்தின் தத்துவங்கள் உண்மைகள் துளித்துளியாக பிறரால் சுரண்டப் பட்டு களவாடப்பட்ட பின்
அவற்றை சுலபமான முறையில் எம்மதத்தவர்களுக்கு சீனி கலந்து ட்டி தம் மதத்தில் சேர்த்துக்

Page 38
கலசம்
ஆடி-ஆவணி
எமது தேவாரங்கள் பிள்ளைத் தமிழ்கள் ஆற்றுப் நீதி வெண்பாக்கள், திருவாசகங்கள் இப்படிப் கொண்டே இருக்கின்றன. நாம்
கொள்கின்றனர்.
படைகள்
எல்லாம் போய்க்
என்ன வென்றால் இன்னும் எம் மதத்தைப் பற்றி ஆராய்ச்சி பண்ணிக்கொண்டேயிருக்கின்றோம். ஆலயங்களில் கூட அர்ச்சனை பூசை அபிசேகம் என்பன செய்யப்படு ஆலயங்களில் குறிப்பிட்ட இவ்வளவு ரூபாவுக்கு குறைய அர்ச்சனையோ அபிசே
பணத்திற்காகவே கின்றன. சில
கமோ செய்ய மறுக்கின்றார்கள். இதனால் அல்லல் படும் ஏழைகள் ஐந்து குழந்தைகள் இருந்தால் ஆளுக்கு ஐந்தோ பத்தோ கொடுத்து அர்ச்சனை பண்ண முடியுமா. வெளியே நின்று மலரைவாயிலில் போட்டு அர்ச்சித்து விட்டுப் போகின்றார்கள். Šp(ሠb சிலர் வேறு
அவர்கள்
மதங்களில் சேர்ந்தும் விடுகின் றார்கள்.
ஆ வுரித்து தின்கின்ற புலையரேனும்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே என்று பாட நாவுக்கரசரும் தற்போதில்லை. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்.
என்று பாட வள்ளலாரும்
இல்லை.
அவர்கள் காட்டிய வழியிலாவது நடக்க நல்ல வழிகாட்டிகளுமில் லை. ஆகவே இப்படியான பணிபுக ளைச் சிறார்களிடம் வளர்க்க
வழிவகுக்கப்பட வேண் டும்.
தற்காலத்தில் ஆலயங்களில்
தேவா ரம் பாடுபவர்கள் பணி
தவறாமல் இராக தாளம் சரிய பாடுவதிலேயே த செலவழிக் கிற கருத்தொன்றிப் ெ பாடுவது மிகவும் உள்ளது.
ஜனநாயகத் முதலில் கிறீஸ் பிறந்ததாக எண்ணுகின்றார்கள் ஆனால் உன் வேதமே அதைத் தத்துவமாக கொன தனிநபர் வாழ் வாழ்க்கை சமுத தேசிய வாழ்க்கை வேதம் கூறுகி மக்கள் ஆளப்ப இரண்டாகப் பி இரண்டுக்கும் உத தெய்வீக அதிகா கூறுகிறது. அரசி ளிடமிருந்தே உரு களது கருத்ை கொள்ள அரசி அப்போதே இருந் கலந்து அவர்கள் கருத்து றான். ஆனால்
கொண
கருத்தை அங்கே
கூறமுடியாது. சை சபாபதி என்றொரு என ரிக் வேதம் எந்த இடத்தில் சமமாக இருக்கி தான் சபை. சிறுபான்மை என்றி முடிவுகள் ஒரும வேண்டும் எண் கூறுகிறது. பல்ே புரியும் பிரதிநிதிக இருப்பர்.

புரட்டாதி 1997
ம் பிழைக்காமல்
S960)LDUI மது புலனைச் தவிர ாருள் விளங்கிப்
ார்களே
குறைவாகவே
தத்துவம் நாட்டிற்றாண் எல்லோரும்
ண்மையில் நமது தான் அரசியற் 1ண்டுள்ளது. க்கை குடும் ாய வாழ்க்கை பற்றி எல்லாம் றது. ஆளும் டுவோர் என்று பிரித்து இந்த நவி செய்ய ஒரு ரத்தை வேதம் பற் சக்தி மக்க
குவாகிறது. மக் தத் தெரிந்து
LJ 6) 5F6Ö) LU 395 6T தன. சபையிற் ர்டே அரசன்
க்களை அறிகி அவன் தனது உடனடியாகக் பயை நிர்வகிக்க வர் இருப்பார் கூறுகின்றது. எல்லோரும் ார்களோ அது பெரும்பான்மை ராமல் சபையின் னதாக இருக்க றும் வேதம் வறு தொழில் ளும் சபையில்
36
இதைத் தவிர சமிதி என்ற மேற் சபையும் இருந்தது.
சபையைக கூட டி பிறகே எக்காரியத்தையும் தொடங்குவர் கூறுகிறது. அரசியலில் மக்களே முக்கியமா இருந்துள்ளார்கள். வேதத்தில் மக்களின் சபை பற்றி
அரசர்கள்
ஆலோசனை செய்த
என்று வேதம்
னவர்களாக
மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதே
தவிர மந்திரி பற்றி எதுவும் கூறப்படவில்லை. அரசர்
SF6).
தம்மிச்சைப்படி நடக்க வேதம்
அனுமதிக்கவுமில்லை. இதை எல்லாம் அறிந்து கொள்ளாமல் அரசியல் தத்துவம் எங்கோ
பிறந்து நம் நாட்டுக்கு வந்ததாக நாம் கருதுகின்றோம். மனிதனாகப் பிறந்தவனுக்கு பாக்கியங்கள் உள்ளன. அவற்றில்
எத்தனையோ
எல்லாம் மேலான பாக்கியம் மனித சமுதாயத்திற்கு சேவை செய்வதே. இது ஆன்மீகம் கலந்த அறிவியல் திருமூலரும் ,
"நடமாபாக்கோயில்
தான்
நம்பர்க் கொன்றீயின்
படமாமாய் பகவதற்கதாமே ”
இதன் அர்த்தம் மக்களுக்கு செய்கின்ற ஈஸ்வரனுக்கு செய்கின்ற பூசையே என்பதாகும். நாமும் இவ்வழிகளைப் பின்பற்றி ஆன் மீகம் கலந்த அறிவியல்
என்று பாடியுள்ளார்.
உதவி சாட்சாத்
வாழ்வோமாக!
வாழ்க்கை

Page 39
கலசம் ஆடி-ஆவணி
리I리J리IBIRI린I리I리I리리리II
discindeleddddddE
ஆகி 22கர
தவ:
ARSHIS PER S"
லண்டனில் உங்கள் வீட்டுத் தே6
சீடீக்களைப் பெற்றுக்கொள்ள ந தேசிய லாட்டரிச் சீட்டுகளு
- 影盔
*雛
99, BURLINGTONRC
SURREY
тEL = oт 8 т
 
 
 
 
 
 
 
 

-புரட்டாதி 1997 37
LL 0L 0L 0L 0 L L L L 0L L 0 L 0 L L L LLLLLLLLzzLLTYTLLTTLYLSLYeeS
KKLLL0LLLL0LLLLLLLLMLMLML0LML000LLLL0L00LLLLLLL0K
LH DH D L M L MDLLLMLMLLLMHLLLLLLL LLLM LLL LL லிக்கொடி, பூரான் அட்டியல், கல் ல், பதக்கம், கைவளையல், மோதிரம் ய அனைத்து நகைகளும் தரமான
ட்டில் அரச முத்திரையுடன்குறித்த ணையில் செய்து கொடுக்கப்படும்.
4 St.Stephen's Parade
Green Street, Uptonpark, London E7 8Q Te: O 181552 5718
Super STORE
வைகளுக்கான ஒடியோ, வீடியோ, நாடவேண்டிய ஒரே ஸ்தாபனம்.
AD, NEWMALDEN, KT34LR
33336 OO)6 T

Page 40
அணங்கினர் ஆயத்தை இறையருள்பெற்ற மகளிரும்
திளைத்தும் நம்மலர்களால்
றியப்படாத மாதரும் பொலிவிப்பர். அவற்றுடன் பெண்கள் விரும்பும்
பாடல்களும் சிறு குறிப் களும் -
அலங்கரிக்கும் *
மனைவியெனும் அருமுெதம
ன்னித் தமிழ்நாட்டில், காவிரியாறு கடலோடு கி. காவிரிப்பூம்பட்டினத்தில் கண்ணகி எனும் கற்பரசியின் காற்சிலம்பு சிரித்தது. வடநாட்டிலோ கங்கை ஆற்றங்கரையில் கனகவிசயரஎன்னும் முடியுடை வேந்தர்களின் தலைகள் கல் சுமந்து நெரிந்தன. இதனையே சிலப்பதிகாரம் சித்தரிக்கின்றது.
காவிரிப் பூம்பட்டினத்தில் பெருஞ் செல்வர்களான மாநாய்கன் மகளுக்கும் (கண்ணகி) மாசாத்துவான் மகளுக்கும் (கோவலன்) திருமணம் நடந்தது. கண்ணகியின் கொஞ்சும் சிலம்பொலியில் நெஞ்சம் நெகிழ்ந்தான் கோவலன். கண்ணகி மேல் தீராக் காதல் கொண்டான். மனையறம் இனித்தது. சில ஆண்டுகள் சீராகச் சென்றன.
கோவலன், மாதவியின் ஆடற் சிலம் பொலி கேட்டான். கண்ணகியின் கொஞ்சும் சிலம்பொலியை மறந்தான். கலையரசியின் காதற் சிலம் பொலியில்
கட்டுண்டான். காலம் உருண்டது. காசும் கரைந்தது.
 

புரட்டாதி 1997 38
காதற் சிலம்பொலியே அவனுக்கு புலம்பற் சிலம்பொலியாயிற்று. பாடினான் கானல்வரி.
கானல்வரி பாடல்கேட்ட மாண்நெடுங்கண் மாதவியும் மன்னும் ஓர் குறிப்புண்டு இவண் தன்நிலை மயங்கினான் எனக் கலவியான் மகிழ்ந்தான் போல் புலவியால் யாழிவாங்கித் தானும் ஓர் குறிப்பினள் போல் கானல்வரிபட
மாதவிமேல் சீற்றம் கொண்டு மீண்டும்
கண்ணகியிடம் சென்றான் கோவலன்.
சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக் குலம்தரு வான்பொருட் குன்றம் தொலைந்த இலம்பாடு நாணுத் தரும் எனக்கு.
வஞ்சனையை வாழ்வாகக் கொண்டவளோடு இவ்வளவு காலமும் கழித்தமையால் முன்னோர் தேடிக் கொடுத்த பெருஞ் செல்வத்தை தொலைத்துவிட்டேன். எண் வறுமைக்காக வெட்கப்படுகின்றேன் என்றான் கோவலன்.
இதனைக் கேட்ட கண்ணகி தன் காற்சிலம்பை எடுத்து அவன் கையிற் கொடுத்து இச் சிலம்புகளை விற்று வரும் பணத்தை வைத்து இழந்த செல்வத்தை தேடிக் கொள்ள முடியும் எனத் தைரியம் ஊட்டுகின்றாள். தன் வறுமை நிலைக்கு வெட்கப்பட்ட கோவலன் இரவோடு இரவாக கண்ணகியைக் கூட்டிக் கொண்டு மதுரைக்கு விரைகின்றான்.
மதுரை நகரிலே பொற் கொல்லர் தெருவிலே கண்ணகியின் காற்சிலம்பை விலைகூறி விற்க முயல்கிறான் கோவலன். கண்ணகியின் காற்சிலம்பு பொற்கொல்லன் ஒருவனின் சூழ்ச்சியால் கள்ளச் சிலம்பாய் புலம்ப கொலை செய்யப்பட்டான் கோவலன்.
கள்ளச் சிலம்பொலிகேட் டு கலங்கினாள் கண்ணகி.
பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசரோடு ஒழிப்பேன் மதுரையையும்
6T6可 வஞ்சின முரைக்கின்றாள். " ஒற்றைச் சிலம்பொலிக்க கொற்றவனிடம் சென்று நீதிகேட்டாள். காவி உகுநீரும் கையில் தனிச்சிலம்பும் ஆவி குடிபோன அவ்வடிவும் - பாவியேன் காடெல்லாம் துர்ந்த கருங்குழலும் கண்டு அஞ்சிக் கூடலான் கூடுஆயினண்.

Page 41
கலசம் ஆடி-ஆவணி-பு
முத்துடைச் சிலம் பொலிக்கும் மணியுடைச் சிலம்பொலிக்கும் வேற்றுமை அறியா கொற்றவன் முன்னே சிரித்தது சிலம்பு. பறந்தன மணிகள். இறந்தனன் மன்னன். எரிந்தது மதுரை.
தன்னை மறந்து ஓர் ஆடலரசியுடன் வாழ்ந்த தன் கணவனுக்காக நீதி கேட்டு மதுரையையே எரித்து பத்தினி எனப் போற்றப்பட்டவள் கண்ணகி. சோழ நாட்டில் பிறந்து பாணிடிய நாட்டில் வழக்குரைத்து சேர நாட்டில் தெய்வீகமுற்றவள் கண்ணகி.
எனவே சேர, சோழ, பாண்டிய நாடு என மூன்று கூறுபட்டுக் கிடந்த தமிழ் நாட்டை ஒன்றாக்கிய பெருமையும் கண்ணகிக்கு உண்டு.
வடநாட்டு அரசர்களான கனக விசயர் சுமந்து வந்த கல்லில் அவளுக்கு சிலைவடித்து கோயில் கட்டி மகிழ்ந்தான் சேரமன்னன். அன்றுமுதல் பத்தினித் தெய்வமாய் கண்ணகி அம்மனாய் போற்றப் பட்டாள் கண்ணகி.
தமிழகத்தில் கண்ணகி வழிபாடு அருகி வந்து கொண்டிருப்பினும் ஈழத்தின் புங்குடுதீவுக் கடற்கரையில் கம்பீரமாகக் கோயில் கொண்டிருக்கிறாள் கண்ணகி. இந்தக் கண்ணகி அம்மன் கோயில் ஈராயிரவருட பழமை யானது. நாக அரச வம்சத்தில் வந்த முகநாகன் என்பவன் கி.பி. 2ம் நூற்றாண்டில் கண்ணகி கோட்டத்திற்கு (இக் கோயிலுக்கு) தினசரி செலவுக்கு பொருள் கொடுத்திருக்கின்றாள்.
“கண்ணலொடு செந்நெல் விளை கணிணகிப் பொண்ணரசியே’ என முத்துக் குமாரசுவாமிப் புலவராலும்
“வண்ண வண்ண சேலை கட்டும் மீனாட்சி”
65 யாழ்ப்பாணம் வீரமணி ஐயராலும் போற்றப்பட்டவள் இந்தக் கண்ணகி அம்மன். மனைவி எனும் அருளமுதமாக வாழ்ந்து தெய்வமாகப் போற்றப்படுபவள் கண்ணகி.
Ж##########шЖ.

ாட்டாதி 1997 39
SHAMAYS
CENTRE
உங்களுக்குத் தேவையான வீட்டுப்பொருட்கள் அன்பளிப்புப் பொருட்கள் அலங்காரப் பொருட்கள் சாறி பிளவுசுகள், சாரங்கள் உடைகள், கைப்பைகள் ஆகியவற்றை சில்லறையாகவும் மொத்தமாகவும் பெற்றுக்கொள்ள விரையுங்கள்
212 High Street North
Eastham, London E6 2.JA Te: 01815488466
SOLANK CHEMIST
* Free Prescription Collection & Delivery Service
* Home visits to Housebound
* Pregnancy testing
* Computerised Patient Medication Record.
* Pharmacist always available for service.
OPEN SEVEN DAYS AWEEK
Opening Hours High Street North Monday to Saturday 9.00am to 9.00pm Sundays & Bank holidays 10.00am to 1.30pm
TEL: 0181472 2901 324 HIGH STREET NORTH MANOR PARK LONDONE 12
உங்கள் மருந்துத்தேவைகளை இங்கே நிறைவு செய்யுங்கள்

Page 42
கலசம் ஆடி-ஆவணி
இந்தியாவிலும் பல் லானர் டு கா
L.
நகைமாளிகையின்
338 HIGH STREET NORTH, MA
TEL: 018
தமிழர்களின் தங்
 

புரட்டாதி 1997 40
இலங்கையிலும் லம் புகழ் பெற்ற KS
மற்றுமொரு கிளை
HOU S E
NOR PARK, LONDON E12 6OB
470 8282
கநகை மாளிகை.

Page 43
கலசம் ஆடி-ஆவணி-புர
ஆண்-பெண் பேதம் ஆன்மாவுக்கு
உண்டா?
செ. சிறிக்கந்தராசா
ண் பால், பெண்பால் என்ற அடிப்படையிலோ
வெள்ளைத் தோலா, கறுப்புத்தோலா, ஆரியனா, திராவிடனா, நீகிரோவா, மொங்கோலியனா என்ற அடிப்படையிலோ, அந்தச் சமயத்தவனா, இந்தச் சமயத்தவனா , என்ற அடிப்படையிலோ பாகுபாடு காட்டக்கூடாது என்று இன்றைய உலக மனித உரிமைச் சட்டம் பறையடிக்கின்றது. உயிரெல்லாம் ஒன்றே! அதற்குப் பாலுமில்லை, தோலுமில்லை, இனமும் இல்லை, மொழியுமில்லை, மதமுமில்லை என்று அன்றே இந்து சமயம் விளம்பிவிட்டது. இதனாலேதான் இந்து சமயத்தை இரட்சித்துத் திருத்தவந்த புத்த சமயத்தைப் போற்ற என எழுந்த மணிமேகலை ஊனெடுத்த உயிர்க்கெல்லாம் உதவி செய்க என்று பேசியது. சைவ சித்தாந்த தத்துவத்தின்படி பதி, பசு, பாசம் என்ற மூன்றும் என்றும் உள்ளவை.
பதிக்குப் பேருயிர் என்று பெயர். பசுவுக்குச் சிற்றுயிர் என்று பெயர். பதியைச் சிவன் என்றார்கள். பசுவைச் சீவன் என்றார்கள். சீவனில் உள்ள அழுக்குப் போனால், சீவனும் சிவனாகும் என்றார்கள். இதனையே மனிதனும் தெய்வமாகலாம் என்ற சொற்றொடரால் சொன்னார்கள். மாசு மறைந்தால், மாசு நீங்கிய சீவனின் பண்பும் மாசற்ற சிவனின் பண்பும் ஒன்றே என்றார்கள். ஆகவே சிவனின் பண்பு என்ன என்பதைத் தெரிந்து கொண் டால் சீவனின் பண்பைத் தெரிந்தவர்கள் ஆவோம். அதாவது பதியின் இலட்சணத்தைப் புரிந்து கொண்டால் பசுவின் உள்ளார்த்த பண்பைப் புரிந்தவர்கள் ஆவோம். ஒருநாமம் ஓருருவம் இல்லாத பேருயிர்க்கு ஆயிரம் திருநாமம் பாடித் தெள்ளேணம் கொட்டுகின்றோம் நாங்கள். புழுவாய்ப்பிறக்கினும் புண்ணியாஉண்ணடிஎன்மனத்தே வழுவாதிருக்க வரந்தரல்வேண்டும் இவ் வையகத்தே தொழுவார்க் கிரங்கி இருந்தருள்செய் பாதிரிப்புலியூர் செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல்வைத்த திருவண்ணனே
 

ட்டாதி 1997 4.
என்று திருநாவுக்கரசர் பாடிய திருவிருத்தம் ஒன்று உண்டு. உயிர்கள் பிறவிதோறும் உடம்பெடுக்கும்போது புழுவின் உடம்பை எடுத்துப் புழுவாகவும் பிறக்கக்கூடும் என்ற சைவ சித்தாந்த உண்மையை அப்பர் மேற்படி தேவாரத்தின் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார். புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகி என்று மணிவாசகர் பாடியதன்மூலம் உயிர்கள் புழுவாகவோ பாம்பாகவோ பறவையாகவோ வேறுமிருகங்களாகவோ பிறப்பெடுக்கலும் கூடும் என்பதை மணிவாசகர் உணர்த்தியிருக்கின்றார். ஆண்பெண் என்ற பேதம் பெரும்பாலான உயிரினங்களில் இருக்கின்றபோதும் சில உயிரினங்களில் அந்த ஆண் பெண் வேறுபாடு இல்லை. (ஆண்பெண் என்ற வேறுபாடு சில மரங்களிலும் செடிகளிலும் இருந்தபோதிலும் பல மரங்களில் அந்த வேறுபாடு இல்லை.)
மனிதன் தன்னை ஆறறிவு படைத்தவனாகக்கூறி உயிரினங்களுக்குள் மேம்பட்டவனாகக் காட்டிக் கொள்ள விழைகிறான். ஆனால் மனித நிலைக்குக் கீழ்ப்பட்ட நிலை என்று கொள்ளப்படுகின்ற குரங்கு நிலைக்குரிய அநுமன் கூடச் சீதையின் ஆசியாலும் இராமனின் வாழ்த்தினாலும் வானோர்க்குயர்ந்த வையம் புகுந்தான் என்று புராண இதிகாசங்கள் பேசும். வாலி என்ற குரங்கினத் தலைவன் பூசித்த தலம் வாலீச்சரம் என்று போற்றப்பட்டு வருவதாகத் தலபுராணங்கள் கூறுகின்றன. இவை மட்டுமா? ஓரறிவுயிர்கள் தொடங்கி ஐந்தறிவுயிர்கள் வரையுள்ள உயிர்கள் எல்லாம் இறையை வழிபட்டு மோட்சம் அடைந்தாகத் திருத்தல வரலாறுகள் விளம்புகின்றன.
திருசிராப்பள்ளியில் அமைந்துள்ள திருவானை க்காவில் யானையும் சிலந்தியும் பூசனை செய்து உயர்ந்ததாக வரலாறு உண்டு.
எறும்பு பூசித்து உய்வுபெற உதவிய தலம் திருவெறும்பியூர். நண்டு பூசித்து உய்ந்த ஊர் திருநின்றஊர். பசு வழிபட்டு விடுபாடு பெற்ற தலம் திரு ஆன்மியூர் என்ற திருவான்மியூர், புள்ளினால் (பறவையினால்) வழிபாடு செய்யப்பட்ட திருத்தலம் புள்ளிருக்கும் வேளுர் இவ்வாறாகச் சிற்றறிவுயிர்களும் ஆண்பெண் வேறுபாடற்ற உயிர்களும் மோட்சம் பெற்றன என்று தலபுராணங்கள் சாற்றுகின்றன. இந்த உண்மைகளை வடலூர் வள்ளலார் அவர்களும் அவர்களது திருவருட்பாவிலே அழுத்திக் கூறுகின்றார். அந்தத் திருவருட்பா பின்வருமாறு.

Page 44
கலசம் ஆடி-ஆவணி-பு
ஆடும் கரியும் அணிலும் குரங்கும்.அன்பு தேடும் சிலம்பியொடு சிற்றெறும்பும் - நீடுகின்ற பாம்பும் சிவார்ச்சனைதான் பண்ணியதென் றாற்பூசை ஒம்புதற்கியார் தான் உதவா தார் என்கின்றது அந்தப் பாடல். இதிலிருந்து நாம் அறியக் கிடக்கின்றது என்னவென்றால் பிறப்பறுப்பதற்கு மனிதப்பிறவி வேண்டியதில்லை என்பதே. மனிதர் அல்லாதவர்களும் அவரவர் நிலையில் அல்லது அதனதன் நிலையில் நின்று ஆவன ஆற்றிப் பிறப்பறுப்பதற்கான நிலையை இறைவன் வழங்கியிருக்கின்றான் என்பதே இதிலிருந்து தெளிவாகின்றது.
இந்து சமயம் தவிர்ந்த சமயங்கள் பரம் பொருளான இறை ஆண் என்று அறைந்து கூறும். இந்து சமயம் மட்டும் இறைவன் என்ற பேருயிர்க்கு ஆணும் அல்லப் பெண்ணும் அல்ல என்று பேசும். இந்த உண்மையைத் துலக்க வந்த தேவார திருவாசகங்கள் பின்வருமாறு பேசும். ஆணோ பெண்ணோ அரிவையோ என்றிருவர் காணாக் கடவுள் கருணையினால் தேவர் குழாம் நானாமே உய்ய ஆட்கொண்டருளி நஞ்சுதனை ஊணாக உண்டருளும் உத்தரகோ சமங்கைக் கோணார் பிறைச் சென்னிக் கூத்தன் குணம்பரவிப் பூணார் வனமுலைமீர் பொன்னூாசல் ஆடாமோ
உண்டொர் ஒண்பொருள் என்றுணர் வார்க்கெலாம் பெண்டிர் ஆண்அலி என்றறி யொண்கிலை தொண்டனேற் குள்ளவா வந்து தோன்றினாய் கண்டும் கண்டிலேன் எண்ணகண் மாயமே
இவ்வாறாக பேருயிராகிய பரமாத்மாவுக்கு ஆண்பெண் அலி என்ற பாகுபாடு இல்லாதது போலவே சிற் றுயிராகிய சிற்றாத்துமாவுக்கும் ஆண் பெண் அலி என்ற பாகுபாடு கிடையாது. ஆண், பெண், அலி என்ற பாகுபாடு உடம்பைச் சார்ந்ததேயொழிய உயிரைச் சேர்ந்ததல்ல. ஆணவமலத் தொடர்பினால் அறிவிழந்து கிடக்கின்ற ஆன்மாவுக்கு அதற்கே இயல்பான அறிவைத் திறந்து காட்டிச் சீவனையும் சிவனாக மாற்றுவதற்காகக் கருணைப் பெருங்கடலாகிய பேராத்மா, பிரகிருதி மாயையிலிருந்து இந்த உலகத்தைத் தோற்றுவித்து சிற்றாத்துமாவுக்குத் தனு, கரண போகங்களையும் கொடுத்தார். உடலைக் கொடுத்த உயிரின் ஈடேற்றத்துக்காகச் சில உயிர்களுக்கு ஆண் உடலையும் வேறுசில உயிர்களுக்குப் பெண்ணுடலையும் கொடுத்தது பேராத்மாவின் செயல். உடலைப் படைத்துப் பால்

ட்டாதி 1997 42
பாகுபாடு செய்யும் ஆற்றல் உண்டேயொழிய உயிரைப்
படைத்தவர் பேராத்மா அல்ல என்பது நாமறிந்ததே. ஆக உயிரை ஆண் உயிர் என்றும் பெண் உயிர் என்றும் பேசுவது இந்து தத்துவத்துக்கு மாறானது.
ஆண் பெண்ணுக்குச் சமன், ஆண் பெண் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது என்றெல்லாம் இப்போது மேற்குநாடுகளிற் சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. அரசியற் துறையிலும் பொருளாதாரத் துறையிலும் தொடங்கிப் புரட்சிகரமான சட்டங்களும் சீர்திருத்தங்களும் இப்போது சமயத் துறையிலும் புகுந்துவிட்டன. கிறித்தவ ஆலயங்களில் பெண்களும் பூசை செய்யலாம் என்ற நிலைமை உருவாகியுள்ளது. அதாவது உயிர் என்று பார்க்கும்போது இறைவன் முன்னிலையில் பெண்ணுடம்பு பெற்ற உயிரும் ஆணுடம்பு பெற்ற உயிரும் ஒன்றே என்பதை இப்போது மேற்குலகமும் மேற்குலகச் சமயமான கிறித்தவமும் ஒப்புக் கொள்ளத் தலைப்பட்டிருக்கின்றன.
இந்து சமயத்தைப் பொறுத்தவரையில் பெண்களும் இறை பணி புரியலாம், பூசனை செய்யலாம் என்ற நிலைமை அன்றே இருந்தது என்பதற்குத் திருவிளை யாடற் புராணத்திலும் பெரிய புராணத்திலும் சான்றுகள் இருக்கின்றன. தொடக்க காலத்தில் திருக் கோவில்களில் கோத்திரம் குலம் இனம் சாதி என்ற வேறுபாடின்றி அனைவரும் பூசிக்கலாம் என்ற நிலைமை இருந்தது. இதோ ஒரு காட்சி: திருப்பனந்தாள் திருக் கோயிலில் எழுந்தருளியுள்ள இறையை, தாடகைப் பிராட்டியார் தாமே மலரெடுத்துத் தொடுத்த மலர்மாலை கொண்டு பூசித்து வருகின்றார். அவரது பூசனை அன்பில் மகிழ்ந்த பரம்பொருள் தாடகையாரின் அன்பை அநுபவித்து மகிழவும் அவரது பத்தியின் உத்தமப் பண்பை உலகுக்கு உணர்த்தவும் வேண்டுமென்று ஆசை பிறந்தது இறைக்கு. தாடகையார் வழமைபோல் ஒரு நாள் தாம் தொடுத்த மலர் மாலையை இறைவனுக்குச் சார்த்தப் போனபோது பிராட்டியாரின் இடுப்பில் இருந்த ஆடை நெகிழ்ந்து வழுவத் தொடங்கியது. தாடகையாருக்குச் சங்கடமான நிலை ஏற்பட்டது. தாடகையாரின் சங்கடத்தை உணர்ந்த இறை உடுக்கை இழந்தவனுடைய கைபோல விரைவாகச் செயற்பட்டது. இறையாய் அமைந்திருந்த சிலை உடனே கனிந்து பிராட்டியாரின் கையில் இருந்த மாலையை ஏற்று தாடகையாரின் கை உடுக்கையை உடுக்க உதவியது. இவ்வாறு அடியாருக்காக அங்கத்தை இங்கிதமாக வளைத்த இறை வளைந்த நிலையிலே இருந்துவிட்டது என்பது புராணச் செய்தி. வளைந்த இறைவனைப் பின்னர் குங்கிலியக் கலய நாயனார் அவரது பக்திப் பண்பினால்

Page 45
கலசம் ஆடி-ஆவணி-புரட
நிமிர்த்தினார் என்பது புராண வரலாறு. புரோகிதரின் தலையீடின்றிப் பெண்களும் நேரடியாக வழிபாடு செய்து உய்ந்தனர் அன்று என்பதையும் இன்றும் அந்த நிலை நிலவத் தடங்கல் எதுவும் இருக்கக் கூடாது என்பதற்காகவே மேற்படி கதையை எழுத நேர்ந்தது.
தேவார திருவாசகங்களையும் பெரியபுராணம், திருவிளை யாடற் புராணம் ஆகியவற்றையும் அலசிப் பார்த்தோ மானால் இறையை வழிபட்ட அடியார்கள் புரோகிதர்களின் இடையீடின்றிக் கோவிலில் வழிபட்டார்கள் என்பது புலனாகும்.
மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி
என்ற பாடலைப் பார்க்கின்றபோது அடியார்கள் புனலும் பூவும் ஏந்தியபடி ஒருவர்பின் ஒருவராகச் சென்று வழிபட்டார்கள் என்ற உண்மை துலங்குகின்றது. பெரிய புராணத்தின்படி பார்த்தால் திருச்சாத்தமங்கையில் வாழ்ந்துவந்த திருநீலநக்க நாயனார் என்ற பெரியவர் தமது மனைவியுடன் போய் அயவந்தீச்சுரத்தில் எழுந்தருளியுள்ள இறைவனுக்கு அபிஷேகம் செய்து திருவமுது செய்வித்து வழிபாடு செய்தார்கள் என்பதை அறிகின்றோம். இவற்றையெல்லாம் பார்க்கின்றபோது அந்தக் காலத்தில் சமயத் துறையில் ஆண்களுக்கு இருந்த உரிமை எல்லாம் பெண்களுக்கும் இருந்தன என்பதையும் அறிகின்றோம். எழுத்துக்களை உயிர் எழுத்துக்கள் என்றும் மெய் எழுத்துக்கள் என்றும் பிரித்ததோடு நில்லாமல் உயிரும் உயிரும் சேரும் போது எழுத்துக்கள் எவ்வாறு புணரும் என்று மொழியிலேயே சமய தத்துவத்தை அடிப்படையாகப் புகுத்திய பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள் என்று, கலச வாசகர்களுக்கு முன்பொருமுறை கூறியிருக்கிறேன்.
திருவருட் பயன் என்ற மெய்கண்ட சாத்திரத்தை எழுதிய உமாபதிசிவாசாரியார் சிற்றுயிரும் பேருயிரும் புணர்ந்து இரண்டற்ற அத்துவித நிலையில் நிற்கும்போது எவ்வாறு நிற்கும் என்பதை விளக்குவதற்கு ஒரு சூத்திரம்
யாததுளளார. தாடலைபோல் கூடியவை தான்நிகழா வேற்றின்பக் கூடலை நீ ஏகமெனக் கொள் என்பதுதான் அந்தச் சூத்திரம். தாள் என்பது ஒரு தமிழ்ச் சொல் தலை என்பது இன்னொரு தமிழ்ச் சொல் இந்த இரண்டும் தனிச் சொற்கள். இவை இரண்டும் புணர்ந்தால் தாடலை என்று ஒரு சொல்லாகும். தாடலை என்று ஒரு சொல்லாக நின்றாலும் அந்தச் சொல்லுக்குள் தாள் - தலை என்ற இரண்டு சொற்கள் ஒளிந்து நிற்கின்றன.

IւTք) 1997 43
சிற்றுயிரும் பேருயிரும் புணர்ந்து ஒன்றாக இருக்கின்ற நிலை தாடலை போன்ற நிலைதான். இறையென்ன பேருயிரின் தாளில் (பாதத்தில்) பசு என்ற சிற்றுயிரின் தலை சேர்ந்து நிற்கின்ற இரண்டற்ற (அத்துவித) நிலைக்குத் தாடலை நிலை என்று பெயர். இந்தத் தாடலை நிலையைப் பெண்ணுடம்பு எடுத்து வினை மாசு நீங்கி மலபரிபாகம் பெற்ற உயிரும் அடையலாம். ஆணுடம்பு எடுத்து அவ்வாறே மலபரிபாகம் பெற்ற உயிரும் அடையலாம். இது தான் சைவ சித்தாந்த தத்துவம். அர்த்தநாரீசுவரராகக் காட்சியளிக்கின்ற இறை உணர்த்துகின்ற தத்துவம் பதி பசு என்பவற்றுக்கு ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை என்பதே. இந்துக்களின் இந்தத் தத்துவம் நினைந்து நினைந்து மகிழ வைக்கும் நிரந்தரமான தத்துவம்.
kш ★
திருஞானசம்பந்தர் நாயக நாயகி பாவத்தில் இறைவனைப் பாடும்போது கிளியைத் தூது விடுவது போல, சிறையாரும் மடக் கிளியே எண்று தேவாரம் பாடியுள்ளார். இறையை ஆணாகவும் தம்மைப் பெண்ணாகவும் பாடும் மரபு அக்காலத்தில் இருந்ததை இதிலிருந்து காணலாம்.
DLA
DISABILITY LIVING ALLOWANCE
கடுமையான மனநோயால் உங்கள் வாழ்வு பாதிக்கப்பட்டிருக்கின்றதா?
மார்புவலி, முதுகுவலி, இடுப்புவலி
அல்லது நடப்பது கடுமையாக உள்ளதா?
மேற்கூறிய கேள்விகளுக்கு உங்கள் விடை ஆம் என்றால் நீங்கள் பின்வருவனவற்றைப் பெற்றுக் கொள்ளலாம் DLA if you are under 66 or Attandance allowance if you are over 66
Also advice available on
* WELFARE BENEFITS * SOCIAL BENEFITS *COUNCIL, HOUSINGAPPLICATION RELATED MATTERS
Please phone us on O181550 0908 or O1815488803

Page 46
கலசம் ஆடி-ஆவணி-புர
கலசம் தரும் மற்றுடே
East ham, TOO
Sfoneleig ஆகிய ப
பகுதிநேர வே * NI not * Experience
COn
ASSistant A 01812
வாரத்தில் ஏழு நாட்களு மாலை 10 மணி
தெய்வ அ பொருட்கள்பட
சமய நூல்கள், இலக்கிய நூல்கள் சஞ்சிகைகள்
London E Te: O 1815 Fax: 0181
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

டாதி 1997 44
- དེ་
ார் அரிய சந்தர்ப்பம்!
ing, Wimbledon
l, Southhall
குதிகளில் |லை வாயப்ப்பு required
not necessary
taCt:
dministrator
20 6з9з
S டர்பிரைசஸ் இது
நம் காலை 10 மணியிலிருந்து ரி வரை திறந்திருக்கும்
சிலைகள் லங்காரப்
டுத் துணிகள் கள்
eet NOri Park தமிழ்த்திரைப் 26SA படங்கள்தரமான 48 OO33
Audio, Video, CD jig,6ir 48 0300

Page 47
ஆடி-ஆவணி
Gyrosalsall மோனச் சிலைகளும்
றையன்பை எடைபோட்ட மெய்ஞ்ஞானியர்
யாவரும் தாயன் பை முதலில் சொல் லிப் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் அறிந்த முத லண்பு தாயண்பு தானே! திருஞானசம்பந்தர் தாயினும் நல்ல தலைவர் என்கிறார். கருவூர்த்தேவர் தன் திருவி சைப்பாவில் என்னைக் கற்பினிற் பெற்றெடுத்து எனக்கே முலைகள் தந்து அருளும் தாயினும் நல்ல முக்கணான் என்று மகிழ்கிறார். திருமங்கை மன்னன் தன் பெரிய திருமொழியில் பெற்றதாயினும் ஆயின செய்யும் என வியக்கின்றார். இதே கருத்தை மணிவாசகரும் பால்நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து எனச் சுட்டிக் காட்டியதுடன் நில்லாமல் பிறிதோர் இடத்தில் தாயாய் முலையைத் தருவானே தாராதொழிந்தால் சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ நம்பியினித்தான் நல்குதியே தாயே என்று உன்தாள் அடைந்தேன். என் தாயாக வந்து நீ ஞானப்பால் ஊட்டாவிட்டால் நான் தாய்ப்பால் குடிக்காத குழந்தைபோல் மெலிந்து போவேன் தாய் என உன்னடி அடைந்தேன் என்கின்றார். இறை வனையே தன் தாயாக வந்து தன்னை ஆட்கொள்ளச் சொல்லும் அவரின் திறமை வியக்கத்தக் கது. தாய்க்கும் சேய்க்கும் உள்ள உறவு கருவிலே உருவான தொன்றல்லவா? தாயண்புக்கு ஈடு ஏது? சோமஸ் கந்த மூர்த்தத்தைப் பற்றிக் கந்தபுராணம்
 
 
 
 
 

ரட்டாதி 1997 45
ஏலவார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும் பாலனாகிய குமரவேள் நடுவுறும் பான்மை ஞாலமேலுறும் இரவொடு பகலுக்கும் நடுவாய் மாலையான தொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும் எனச் சித்தரிக்கின்றது. அதாவது அம்மைக்கும் அப்பனுக்கும் நடுவில் கந்தன் வீற்றிருப்பது இரவுக்கும் பகலுக்கும் நடுவில் உள்ள சந்தியாகாலம் போல இருந்ததாம். இப்படிச் சிவனுக்கும் பார்வதிக்கும் இடையேதான் கந்தனைப் பார்க்க முடியும். கந்தனின் வடிவங்களைப்பற்றி கூறும் குமாரதந்திரம், பூரீதத்வநிதி போன்ற ஆகமங்களிலும் உமைக்கும் சிவனுக்கும் இடையே குழந்தைக் கந்தன் இருக்கும் வடிவமே சொல்லப்பட்டிருக்கின்றது. இப்படத்தில் இருப்பது போன்று தாயும் சேயும் ( தாய் - உமை, சேய் - கந்தன்) மட்டும் இருக்கும் வடிவம் ஆகமங்களில் கூறப்படாத இந்த அற்புதப் படைப்பை பல்லவனீச்சரத்தில் பார்க்கலாம்.(பல்லவனீச்சரம் காவிரிப்பூம்பட்டணத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் ஒன்று.)கெளரியும், கெளரிமைந்தனும் இடக்கை மடிமீது வைத்து வலக்கை மலர் ஏந்தி அமர்ந்திருக்கும் பாங்கு மனங்களைக் கொள்ளை கொள்ளும். மெய்ஞ்ஞானியர் போற்றும் தாயன்பை எடுத்துக் காட்டவே சிற்பி இதனை வடித்தனன் போலும். மணிவாசகர் கூறிய தாயே என்று உன் தாள் அடைந்தேன் எனும் மணிவாக்குக்கு இலக்கணமாக இவ்வடிவு மிளிர்கின்றது.
-தமிழரசி
CENTRE BOOKSHOPAT BHARATIYA WIDYA
BHAVAN * ORNAMENTS. * SAREES * MUSICAL INSTRUMENTS உணர்னதமான கலைஞர்களினர் பாட்டு, வாத்திய இசை CD க்களர், இசை நாட்டியம் பல்வேறு கலை நூல்கள்
We also Buy & Sell Foreign Currencies and remit to OverSeas Contact: O71 4024668
Bharatiya Vidya Bhawan 4a, Castletown Road, West Kensington, London W149HQ
MMeS S LEEL S0DDD 00SSSi eSeZ

Page 48
கலசம் ஆடி-ஆவணி
புதிய பழைய
தமிழ்த் திரைப்படங்56 Audio Cass வாடகைககும 蛇1。50仙 விற்பனைக்கும் புதிய பழைய நாடவேண்டிய LITTL6ö56si, LML
நாதஸ்
AVAN 300PS
ஒரே இடம்
ஆலயங்களுக்குத்
SINC :I ஐரோப்பாவில்
தேவையான
16 ஆவது மலிவு
பொருட்கள்
யாழ்ப்பாண >
பல்கலைக்கழக \ @司7 HjGH@了恒 வெளியீடுகள், அரிச் MANO);
(LO) (NLD) (O) (N)
TEL: O 181 47 1 8366
SOLI(
Empowered to At
LEGAL AID
THAMIT
720 ROMIFORD RC
LONDO
M. MARKAN
* All aspects of immigration matters to appeals to Europe: Litigation * All courts civil/criminal * Landlords/Tenant m. and housing benefit matters Free advice
TEL: 0 18 54888
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புரட்டாதி 1997 46
அதிகமான
புகள் LNlôš -
effes fron த ಆಕೆ:6956
£2.00 3hrs VideoCasseffes திரைப்படப்
from 3.50 மட்டுமே
பொருட்கள் குத்துவிளக்கு, நிறைகுடம், சுவாமிப்படங்கள், சிலைகள்
R E ETT NORTH) I / we do `N
catering for any R PARK function. Chairs
E12 @SL 鄒 a Wailable
FAX: 0181 472 0599 N for rent -
FFF"
CITORS
dminister Oaths
LEGALAID
儘
L HOUSE AD, MANOR PARK NE12 6BT
NDAN İLLB
un court of human rights* All types of conveyancing* litters * Matrimonial Police station advice All D.S.S for 15 minutes on the first attendance
FAX: 0181 514 8303

Page 49
கலசம் ஆடி-ஆவணிராகு கேது பெயர்ச்சிட் பலன்கள்
சிவg நாகநாதசிவம் குருக்க
வக்கிரகங்களிலே ராகு கேது இரண்டும் விசித்தி 6.) JT6) மணிடலத்தில் நிழற் கிரகங்களாகத் திகழ்ந்து இடப்பக்கமாகச் சுற்றி வந்து நல்ல தீய பலன்களைச் சுலபமாகவும் கடுமையாகவும் தருபவை இவை. ஆயினும் ராகு கேதுக்க ளுக்கிடையே திசை புத்தி காலத்திற் பெற்ற நல்ல பலன்களை மற்ற எந்தத் திசையிலும் மாற்ற முடியாது எனச் சோதிட நூல்கள் கூறுகின்றன.தற்போது ராகு சிம்மராசிக்கும் கேது கும் பராசிக்கும் பெயர்ச்சி அடைந்திருப்பதினால் உங்களுடைய ராசிக்கு ஏற்பப் பலன்களை படித்துத் தெரிந்து கொள்வது நலம் JULIJiségbiñ.
ராகு தோஷ பரிகாரத்திற்குத் துர்க்கையையும் கேது தோஷ பரிகாரத்திற்கு விநாயகரையும் வழிபடுவது மிகவும் நல்லது.
மேவடிம்
5 இல் ராகுவின் பலன் கடந்த காலத்தில் 8ஆம் இடத்தில் இருந்த ராகு தற்போது 5ஆம் இடத்தில் அதாவது சிம்மராசிக்கு வந்துள்ளார். பகையாகிற சூரியனின் வீட்டிற்கு வந்துள்ள ராகுவால் உறவினர்களுடன் சுமூகமான உறவு ஏற்படும. சூதாட்ட மூலமாகப் பணவரவு இருந்தாலும் வருவது நிலைத்து நிற்காது. உத்தியோக இடங்களில் மதிப்பு உயரும். சரியான வேளைக்கு உணவு கிடைப்பது கஷ்டம். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படும். நண்பர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. ஆண்டின் இறுதியிற் தனலாபம், வீடு, வாகன சுகம் உண்டு.
11 இல் கேதுவின் பலன்.
11ஆம் இடத்திற்கு வந்துள்ள கேதுவினால் நினைத்த காரியங்கள் நடைபெறும். தொட்டது பொன்னாகும். நோய்கள் நீங்கி நல்ல சுகம் வரும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். சிலர் வெளிநாட்டில் நிரந்தர
வ்ாசிகளாவார்கள். உத்தியோகமும் கிடைக்கும்.
 

புரட்டாதி 1997 47
பிரயாணங்களிற் செலவு அதிகமானாலும் காரிய வெற்றியும் மனதிற்கு மகிழ்ச்சியும் ஏற்படும்.
ரிவடிபம்
4 இல் ராகுவின் பலன்.
இதுவரை தங்களைக் கஷ்டப்படுத்திய ராகு சிறிது ஆறுதல் அளிப்பார். ஆயினும் மனைவி, சகோதரி ஆகியோராற் செலவு ஏற்படும். பணவரவு இருந்தாலும் கையிற் தங்காது. வெளியூர்ப் பயணங்களும் புதுமனிதர் சந்திப்பும் ஏற்படும். சிலர் யாத்திரை போவார்கள். கணவன, மனைவி உறவில் அன்பு கூடும். தாயார் உடல் நலம் பாதிக்கும். வாலிபப்
பருவத்தினர் கவனமாக இருப்பது நல்லது.
10 இல் கேதுவின் பலன். பெரிய மனிதர்கள் சந்திப்பு மனதிற்கு இதம் தரும். தொழிற் துறையிற் திடீர்த் திருப்பங்கள் நிகழும். சில சமயங்களில் மதில் மேற் பூனையாகத் தடுமாறுவீர்கள். உறவினர்கள் உதவி புரிவார்கள். சிலருக்குப் படிப்பிற் குழப்பம் உண்டாகும். வெளியூர்ப் பயணங்களில் ஏமாற்றப்படுவார்கள். கணபதியை வழிபட்டுக் காரிய வெற்றி பெறலாம்.
மிதுனம்
3 இல் ராகுவின் பலன் உங்கள் ராசிக்கு 3இல் வந்துள்ள ராகுவாற் சகோதரர்களாற் தொல்லையும் பொருள் இழப்பும் உண்டாகும். வீண் அலைச்சலும் மனதிற் படபடப்பும் ஏற்படும். தொழிலில் மந்த நிலைமை ஏற்படும். மனைவிக்கு உடல் நலம் பாதிக்கும். பணத் தட்டுப்பாடு அதிகமாகும். பிறரிடம் கையேந்தும் நிலைமை உண்டு. படிப்பில் முன்னேற்றம் உண்டு. விளையாட்டில் ஈடுபடுவது நல்லது.
9 இல் கேதுவின் பலன்.
கேது 9ஆம் இடத்திற்கு வரும்போது செய்கின்ற தொழிலில், உத்தியோகத்திற் பெரிய நன்மைகள் ஏற்படும். எதிர்பாராதவகையில் உறவினர்களுடைய சொத்து, பணம் கிடைக்கலாம். தாய் தந்தையர்களால் மருத்துவச் செலவு ஏற்படும். பிரயாணங்களிற் புதிய

Page 50
கலசம் ஆடி-ஆவணி
நட்புக் கிடைக்கும். உதவியும் ஏற்படும். தெய்வ தரிசனமும், சுகபோக வாழ்வும் கிடைக்க வழியுண்டு.
கடகம்
2 இல் ராகுவின் பலன் ராகு உங்கள் ராசிக்கு 2இல் பகையாக வந்தாலும் புகழ் ஓங்கும். செல்வாக்கு உயரும். பராட்டும், கெளரவமும் கிட்டும். தானதர்மங்கள் நிறையச் செய் வார்கள். புண்ணிய தீர்த்த யாத்திரை செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையிலான உறவு சுமூகமாகத் தெரிந்தாலும் 9, 8 ஆரம்பத்திற் புதுப்புதுப் பிரச னைகள் உருவாகும். அப்போதி லிருந்தே கவனமாக இருப்பது நல்லது.
8 இல் கேதுவின் பலன் கேது 8ஆம் இடத்திற்கு வரும் போது ஆண் அல்லது பெண் ணினாற் கெட்ட பெயர் வரும். மானம் போகுதலும் ஏற்படும். உறவினர் நண்பர்களிடையே விரோதம் ஏற்பட்டு நீதி மன்றம் போகவேண்டி வரலாம். எச்சரிக் கையாக இல்லாவிடில் அங்கவீனம் கூட ஏற்படலாம். வாகனப் போக்கு வரத்திற் கவனம் தேவை. ஆயினும் நெருங்கிய ஒருவரால் அடிக்கடி ஆறுதல் கிடைக்கும்
dfbDib
1 இல் ராகு பலன் உங்கள் ராசிக்கு வந்துள்ள ராகுவாற், பிரச்சனைகளே அதிகமாகும். உறவினர் நண்பர்களுடன் சச்சரவு உண்டாகும். தொடங்கும் எந்தக்காரியமும் நிறைவேறுவது கஷ்டம். அஷ்டமத்துச் சனியினால் அவதிப்படும் தங்களுக்கு ராகுவின் கஷ்டம் அதிகமாகவே தெரியும். சிலருக்குத் துக்ககரமான சம்பவங்களும் நடைபெறலாம். ஆயினும் தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். பிரயாணத்திற் கவனம் தேவை.
7இல் கேதுவின் பலன்.
கேது ஏழாமிடத்திற்கு வரும்போது கல்யாண காரியங்கள் ஏற்பட்டுத் தடைப்படும். மனதில் வெறுப்புத் தோன்றும். உஷ்ண வியாதியும், விஷ

ரட்டாதி 1997 48
ஜந்துக்களாற் தீங்கும் உண்டாகும். மனதில் ஆத்திரமடைந்து எல்லோரிடமும் விரோதப்படுவார்கள். தொழிலில் நல்ல பெயர் கெடும். புதிய சினேகம் ஆபத்தானது. தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி உறவில் விரிசல் ஏற்படும். கவனம்.
கன்னி
12 இல் ராகுவின் பலன் உங்கள் ராசியை விட்டுச் சென்ற ராகுவாற் சிறிது நிம்மதி தெரிந்தாலும் முழுவதும் விடாது. செலவுகள் அதிகமாகும். எதற்கெடுத்தாலும் கோபப்படுவார்கள். தங்களுக்குத் தற்போது தேவை பொறுமையும் நிதானமும் தான். ஆண்டு இறுதியில் திடீர் மாற்றங்கள் உண்டு. வேலைவாய்ப்பு உண்டாகும். செய்தொழிலில் முன்னேற்றம் உண்டு. கணவன் மனைவி உறவு சுகப்படும். பிரயாணத்திற் கவனம் தேவை.
8 இல் கேதுவின் பலன் 8 இல் கேதுவினால் மனதில் அசாத்தியத் துணிச்சல் வரும். செய்தொழிலில் அதிசய முன்னேற்றம் கிடைக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொடங்குகின்ற காரியங்களிற் படிப்படியே வெற்றி கிடைத்து வரும். இடையே சிலர் தங்களைப் பயன்படுத்தித் தாங்கள் முன்னேறுவார்கள். கணவன், மனைவி உறவிற் சிறிய பிளவு ஏற்பட்டுப் பின்பு சரியாகும்.
துலாம்
11 இல் ராகுவின் பலன் உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்திற்குச் சென்றுள்ள ராகுவால் மிகச்சிறந்த பலன்கள் நடைபெறும். இது நாள்வரை, கஷ்டப்பட்டதிற்கு நல்ல பயன் கிடைக்கும். சமூகத்தில் மரியாதையும், அந்தஸ்தும் ஏற்படும். உத்தியோக உயர்வும் தொழிலில் லாபமும் கிடைக்கும். உறவினர்கள் அன்பு செலுத்துவார்கள். சிலருக்க உடல் நலம் பாதிக்கப்படலாம். கவனம் தேவை. பிரயாணத்தாற் செலவு உண்டு.

Page 51
கலசம் ஆடி-ஆவணி-பு
5 இல் கேதுவின் பலன். 5 இல் கேது வந்து தங்களைக் கசக்கிப் பிழிகிறார். வாழ்க்கை சீராகச் சென்று கொண்டிருந்தாலும் அனாவசியப் பிரசனைகளால் அலைக்கழிக்கப் படுவார்கள். மனதிற்கு வேதனை அளிக்கக்கூடிய சம்பவங்கள் நிகழலாம். பிரயாணத்தாலும் கஷ்டங்கள் கூடும். நெருங்கிய ஒருவரால் ஏமாற்றப்படுவார்கள். உணவிருந்தும் சாப்பிட முடியாத நிலை ஏற்படும்.
விருச்சிகம்
10 இல் ராகுவின் பலன் உங்கள் ராசிக்குப் 10இல் வந்துள்ள ராகுபகவானாற் பிரபலமானவர்களைச் சந்திப்பீர்கள். புதிய தொடர்புகள் ஏற்படும். சுபகாரியம் நடத்த வேண்டிய பொறுப்பு உண்டு. செய்தொழிலிற் பிரச்சனை அதிகமாக இருந்தாலும் முடிவு நினைத்தபடி அமையும். பிறரை ஏமாற்றுபவர்கள் மாட்டிக்கொள்வார்கள். எதிலும் எச்சரிக்கையாக இருந்து கொள்ளவும். வாகனத்தாற் செலவும் பிரச்சனையும் ஏற்படும். கடிதத்தில் நல்ல செய்தி வரும்.
4 இல் கேதுவின் பலன் உங்கள் ராசிக்கு 4இல் கேது வந்திருக்கும் இச்சமயத்தில் எதிர்பாராத பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். பொருளாதாரத் தட்டுப்பாடும் கடன் தொல்லையும் தலைக்கு மேற் போகும். வீண் அலைச்சலும், வீண் பழியும் ஏற்படும். ஆனாற் கணவன், மனைவி உறவு அழுத்தமாக உள்ளதால் எதையும் தைரியமாக எதிர்கொள்வீர்கள். நல்ல சமயத்திற் பிள்ளைகள் உதவி செய்வார்கள். பெற்றோர் உடல் நலப் பாதிப்பு உண்டு.
தனுசு
9 இல் ராகுவின் பலன் 9ஆம் இடத்திற்கு வந்துள்ள ராகுவாற் பிறர்க்காக நீங்கள் கஷ்டப்படவேண்டிவரும். உதவி செய்வதிற் கவனம் தேவை. வீண் பழிக்கும், மேலதிகாரிகளின் கோபத்திற்கும் ஆளாக நேரிடும். பெற்றோர் உடல் நிலையை நன்கு கவனிக்கவும். கணவன் மனைவி உறவு சுமூகமாக இருந்து வரும். கல்வியில் மந்த நிலைமை ஏற்படும். சாப்பாட்டிற் கவனம் தேவை.

ாட்டாதி 1997 49
3 இல் கேதுவின் பலன்
கேது 3ஆம் இடத்திற்கு வந்த சமயத்தில் நல்ல காலம் உதயமாகும். இதுவரை பட்ட கஷ்டங்கள் நீங்கித் தெளிவும், நிம்மதியும் பிறக்கும். நோய்கள் நீங்கிச் சுகம் வரும். ஆனால் வரவுக்கு மேற் செலவு ஏற்படும். தொழிலில் மேன்மை உண்டு. பண விஷயத்தில் மிக எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அலட்சியம் செய்தால் வீண் பழி சுமப்பீர்கள். மேலதிகாரிகள், உறவினர்கள் தக்க சமயத்தில்
உதவுவார்கள்.
ID86Jub
8 இல் ராகுவின் பலன் எந்தக் கிரகமும் 8இல் வந்தாற் கஷ்டம் தான். ராகு மட்டும் மாறுமா? எதிலும் பிரச்சனைகள் தலை தூக்கும். எதிரிகளின் சூழ்ச்சிக்குப் பலியாவீர்கள். பெண் அல்லது ஆணால் அவமானம் உண்டாகும். தலை குனிய வேண்டிவரும். தெய்வபக்தி தான் தெளிவைத் தரும். உறவினர்களாலும், நண்பர்களாலும் பொருள் இழப்பும் மனவேதனையும் ஏற்படும். சிலருக்குப் பணப்புழக்கம் தாராளமாக இருந்து வரும். எதிலும் கவனம் தேவை.
2 இல் கேதுவின் பலன் 2இல் வந்துள்ள கேதுவால் உற்சாகம் தலைதூக்கும். செலவு செய்து சுகம் காணுவீர்கள். குடும்பத்தில் உற்சாகமின்மையும், கவலையும் நிலவும். புதிய நண்பர்களை நம்பி மோசம் போக வேண்டாம். ராகு 8இல் இருப்பதால் இருப்பதை வைத்துக் கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. வெளியூர்ப் பிரயாணமும் தொழிலில் மாற்றமும் உண்டு. கணவன் மனைவி உறவிலும் கவனம் தேவை.
கும்பம்
7 இல் ராகுவின் பலன்
7இல் வந்துள்ள ராகுவாற் குடும்பப்பிரிவு உண் டாகும். நோய், வியாதி உண்டாகி உடம்பை மிகவும் வருத்தும். மருந்து சாப்பிடுவதிற் கவனம் தேவை. வாகனங்களிற் கவனமாகச் சென்று விபத்தைத் தவிர்க்கவும். புதிய உறவாற் குடும்ப அமைதி கெடும். காதலர்களும் கவனமாக இருக்கவும். பிரயாணத்திற் பொருள் இழப்பும், உடல்நலப் பாதிப்பும் உண்டாகும்.

Page 52
கலசம் ஆடி-ஆவணி
தொழிலில் மேன்மை உண்டு. திடீர்ப் பணவரவும் ஏற்படும்.
1 இல் கேதுவின் பலன் உங்களுடைய ராசிக்குக் கேது வரும்போது நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். ஆரம்பத்திற் குடும்பத்தில் வறுமையும், துன்பமும், கவலையும் நிலவும். குடும்பத்தில் ஒருவர் மிகவும் நோய்வாய்ப்படுவார். அல்லது ஏதாவது விபத்திற் சிக்கி உயிர் தப்புவார். தொழிலில் மிக மந்த நிலை நிலவும். பிற்பகுதியிற் பலரின் உதவி கிடைக்கும். பிரயாணத்தால் மகிழ்ச்சியும் முக்கிய நபர் சந்திப்பும் கிடைக்கும்.
LÉGOILib
8 இல் ராகுவின் பலன்
தங்கள் ராசிக்கு 6ஆம் இடத்தில் வந்துள்ள ராகுவால் மிகவும் உற்சாகமாகத் திகழ்வீர்கள். வேடிக்கை, விளையாட்டுக்களில் மனம் ஈடுபடும். குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். பெரியோர் சந்திப்பும், வெளியூர்ப் பயணமும் மனதிற்கு இதம் தரும். எடுத்தகாரியமனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். காதலிலும், வழக்கு நடவடிக்கை களிலும் வெற்றி உண்டு. ஆண்டு இறுதியில்
திருமணம் கைகூடும்.
12 இல் கேதுவின் பலன்.
12இல் கேதுவின் பலன்கள் வீண் செலவுகளைக் கொண்டு வரும். தன்வாயாற் கெட்டு வீண் பழி சுமப்பீர்கள். கொடுக்கல், வாங்கல்களில் மாட்டிக் கொண்டு முழிப்பீர்கள். வேறு இனமக்களாற் சிறிது உதவி கிடைக்கும். தொழிலில் மந்த நிலைமை தெரிந்தாலும் பணப்புழக்கம் தாராளமாக இருந்து வரும். கணவனி, மனைவி உறவிற் கசப்பு ஏற்பட்டுப்
பின் தீரும். எதிலும் கவனம் தேவை.

புரட்டாதி 1997 50
குறித்து வைக்க வேணடிய தினங்கள்
03-08-97 ஈஸ்ற்காம் முருகன் தேர் 04-08-97 ஈஸ்ற்காம் முருகன் தீர்த்தம் 05-08-97 ஆடிச் செவ்வாய் 3 06-08-97 ஆடிப்பூரம் 07-08-97 நாக சதுர்த்தி விரதம் 08-08-97 நல்லூர் கந்தசுவாமி கொடி 09一08一97 ஷஷ்டி விரதம்
2-08-97 ஆடிச் செவ்வாய் 4 14一08一97 ஏகாதசி விரதம் 15-08-97 பிரதோஷ விரதம், வரலஷ்மி விரதம் 丑7一08一97 ஆவணி மாதப் பிறப்பு, ஆவணி ஞாயிறு 1 21-08-97 சங்கட சதுர்த்தி 23一08一97 ஷஷ்டி விரதம் 24-08-97 ஆவணி ஞாயிறு 2, கார்த்திகை விரதம் 25-08-97 ஜன்மாஷ்டமி, கிருஷ்ண ஜயந்தி 28-08-97 ஏகாதசி விரதம் 30-08-97 சனிப் பிரதோஷவிரதம் 31一08一97 ஆவணி ஞாயிறு 3, நல்லூர் கந்தசுவாமி தேர் 07-09-97 அமாவாசை விரதம், நல்லூர் தீர்த்தம் 02-09-97 நல்லூர் கந்தசுவாமி பூங்காவனம். 03一09一97 தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கொடி 05一09一97 விநாயக சதுர்த்தி விரதம்.
07-09-97 ஆவணி ஞாயிறு 4, ஷஷ்டி விரதம் 10-09-97 ஆவணி மூலம் 12-09-97 ஏகாதசி விரதம் 3-09-97 தெல்லிப்பளை துர்க்கை அம்மன் தேர் 14一09一97 ஆவணி ஞாயிறு 5, பிரதோஷ விரதம் 15一09一97 நடேஷர் அபிஷேகம். 16-09-97 பூரணை விரதம் I7-09-97 புரட்டாதி மாதப் பிறப்பு 19-09-97 சங்கட சதுர்த்தி 20-09-97 புரட்டாதிச் சனி 1 2-09-97 கார்த்திகை விரதம் 27-09-97 புரட்டாதிச் சனி 2, ஏகாதசி விரதம் 29-09-97 கேதாரேஸ்வர விரதம் 01-10-97 அமாவாசை விரதம் 02-0-97 நவராத்திரி விரதம்
04一10一97 புரட்டாதிச் சனி 3 05一10一97 சதுர்த்தி விரதம்
07-0-97 ஷஷ்டி விரதம் 08-10-97 சரஸ்வதி பூசை ஆரம்பம்
10-10-97 சரஸ்வதி பூசை, ம திறா நவமி 11-10-97 விஜய தசமி, கேதார கெளரி விரதம்
தொகுப்பு : அமுதா

Page 53
கலசம்
வேல்:
வீரவேல், வெற்றிவேல், ஞானவேல் வேல் என்பது முருகனின் ஞான சக்தியாகும். வேல் என்றால் வெல்வது என்று பொருள். ஞானம் என்ற சொல் தமிழில் அறிவு என வரும். அறிவுக்கு மூன்று இலக்கணங்கள் உண்டு. ஆழம், கூர்மை, அகலம் என்பனவாகும். வேலின் அடிப்பகுதி ஆழமாகவும் இடைப்பகுதி அகலமாகவும் நுனிப்பகுதி கூர்மையாகவும் இருப்பதைக் காணலாம். முருகன் திருவுருவத்திற்குப் பதிலாக வேலை வைத்தே வழிபடுதல் பண்டைக் காலம்
தொட்டு இருந்துவரும் வழக்கமாகும்.'
வள்ளி - தெய்வயானை స్టోసా
திருமாலின் கண்களிலிருந்து தோன்றிய அமிர்தவல்லி சுந்தரவல்லி என்ற இருவரும் முருகனையே மணக்கவேண்டும் என்று தவம் இருந்தனர். அமிர்தவல்லி தேவலோகத்திலும் சுந்தரவல்லி பூலோகத்திலும் பின்னர் பிறந்தனர். அமிர்தவல்லி இந்திரன் மகளாகப் பிறந்து அவனது யானையான ஐராவவதத்தினால் வளர்க்கப்பட்டதால் தெய்வயானை எனப் பெயர் பெற்றாள். சுந்தரவல்லி வள்ளி மலைச் சாரலில் பிறந்து வேபர்குலத் தலைவன் நம்பிராஜனால் வளர்க்கப்பட்டாள். இவர்கள் இருவரையும் முருகன் மணந்தார். செல்வத்தில் உதித்த தெய்வயானையையும் எளிய வேடர் குலத்தில் பிறந்த வள்ளியையும் தேவியராகப் பெற்று பக்குவமடையாத ஜீவனையும் இறைவன் சமமாகக் கருதி அருள் புரிகிறார் என்பதை உணர்த்துகிறார். இதன் தத்துவம் முருகப் பெருமான் வேலாகிய ஞான சக்தியால் அறத்தையும், இச்சா சக்தியான வள்ளியம்மையினால்
 
 

புரட்டாதி 1997 5.
பொருளையும் கிரியா சக்தியான தெய்வயானையினால் இன்பத்தையும் நல்கி வீடு என்கின்ற பேற்றை அளிப்பவர் என்பதாகும்.
சேவலும் மயிலும்
சூரபத்மனின் உடலை முருகனின் வேல் பிளந்ததும் ஒரு பாதி சேவலாகவும் மறுபாதி மயிலாகவும் ஆயின. நான் என்கிற பாதியான அகங்காரமும் எனது என்கின்ற மற்றொரு பாதியான மமகாரமும் அடக்கப்பட்டதே சூரசம் காரத்தின் தத்துவ விளக்கமாகும்.
மயில் குகா என்று கத்துவதைக் கேட்டி ருக்கலாம். சேவல் கொக்கரக்கோ என்று கூவும். கொக்கு என்றால் மாமரம் என்று பொருள் உண்டு. மாமரத்தை அறுத்தவர் முருகன். மாமரமாக நின்றவன் துரன்.
சேவல் ( சேவற் கொடியோன்) பிரணவத்தை நாத வடிவமாக அளிக்கிறது. மயில் விந்து வடிவம். வேல் கலை. இவற்றுக்கெல்லாம் தலைவன் முருகன். அதனால்தான் நாதவிந்து கலாதீதநமோ என்கிறார் அருணகிரிநாதர்.
முருகவேள் குழந்தைகளுக்குப் பாலகனாகவும் இளைஞர்களுக்கு குமாரனாகவும் கலைஞர்களுக்கு ஆறுமுக அணிணலாகவும், வீரர்களுக்குச் சேனாதிப தியாகவும் மந்திரோபதேசம் பெற்று வழிபட விரும்புபவர்களுக்கு ஞானபண்டிதனாகவும் இல்லற நிலையினருக்கு வள்ளி தெய்வயானை மணாள னாகவும் பற்றற்ற ஞானிகளுக்கு ஆண்டியாகவும் அவரவருக்கு ஏற்ற நிலையில் திருமுருகன் அருள்புரிகின்றார். முருகப் பெருமானை வணங்கு பவர்களது வாழ்வு என்றென்றும் மலர்ந்து மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
' {{ی\ அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் நெஞ்சமதில் அஞ்சல் எனவேல்தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கையில் இருகாலும் தோன்றும் முருகா என்று ஓதுவார் முன் -திருமுருகாற்றுப்படை
бес А&##############Ж

Page 54
வ சமயமும் செந்தமிழும் செழித்தோங்குகின்ற
б0D3Foяя:„: சோழநாட்டின் கடலோரத் திருத்தலங்களில் மிகச் சிறப்பானது திருக்கடையூர் திருத்தலமாகும். ஊழி வெள்ளத்தில் மிதந்து வந்த அமுத கலசத்தைப் பிரம்மாவானவர் லிங்கமாக வைத்துப் பூசித்ததால் ஏற்பட்ட இறைவன் பெயர் அமிர்தகடேஸ்வரர். அழகிய தோற்றத் தோடு அண்டங்களை ஆளுகின்றவளாக இறைவி அபிராமி அம்பிகை. மிருகண்டு முனிவரின் குமாரராகிய மார்க்கண்டேயர் தன்னுடைய பதினாறாவது வயதில், விதி முடியும் நேரத்திற் சிவபூசை செய்து கொண்டிருந்தபோது எமன் எருமையில் வந்து பாசக் கயிற்றை வீச, கயிறு சிவலிங்கத்தையும் சேர்த்து இழுத்தது. பாச பந்தங்களைக் கடந்த பரமன் கோபங் கொண்டு மார்க்கண்டருக்காகக் காலனைச் சம்ஹாரம் செய்ததால் காலசம்ஹார மூர்த்தி இத் தலத்தில் மிகவும் விசேடமானது. மார்க்கண் டேயரோடு கங்கையில் இருந்து வந்த ஜாதிமுல்லைச் செடியே இத்தலத்தின் தலவிருட்சம். இச்செடி இன்னும் பூத்துக் குலுங்கி இறைவன் பூசையிற் பங்கேற்கிறது.
அநேக பக்தர்கள் தங்களுடைய பிறந்த அதே வருஷம், மாதம், நட்சத்திரம் சேர்கின்ற அறுபதாவது வயதில் இத் தலத்திற்கு வந்து பூசை ஹோமங்கள் செய்துகொண்டு ஷஷ்டியப்ப பூர்த்தி எனப்படும் மணிவிழாவைக் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இறைவன் காலனைக் கடிந்து மார்க்கண்டேயருக்குச் சிரஞ்சீவி பதம் அளித்த இத்தலத்தில் நீண்ட ஆயுளுக்காக வேண்டி வழிபாடு செய்வது மிகவும்
உகந்தது.
இத் தலத்து அபிராமி அன்னை கருணையே வடிவானவள். இறைவனையே எப்போதும் மனதில் நினைந்து வழிபடும் சிவாசாரியார் ஒருவர் தியானத்தில் இருக்கும் போது வழிபட வந்த தஞ்சை மன்னன், இவரிடம் இன்றைக்கு என்ன திதி என வினவ, அன்னை அருளொளி முகத்தைத் தரிசிக்கும் அர்ச்சகர் பெளர்ணமி எனப் பதிலளித்தார். அமாவாசையைப்
 

புரட்டாதி 1997 52
பெளர்ணமி என்ற அவரை, நெருப்புக்கு மேலே தொங்கும் உறியில் நிறுத்தி, நிலவைக் காட்டி விடுதலை பெறுவீர் என்றான் அரசன்.
அர்ச்சகர் அண்னை அபிராமியை நினைந்து மனமுருகி அந்தாதி பாடி வேண்ட, இறைவியும் தனது காதணியாகிய தாடங்கத்தை வானில் வீசி, பெளர்ணமி நிலவைக் காட்டிப் பக்தரைக் காத்தனள். இன்று உலகவாழ் நமது மக்கள் அநுதினமும் பாராயணம் செய்யும் அபிராமி அந்தாதி பாடல்கள் இத்தலத்து அம்மை அபிராமியின் புகழ் நாமங்களே!
அறுபத்து மூன்று நாயன்மார்களில், தூபமிட்டு இறைவனை வழிபட்டு உய்ந்த குங்குலியக் கலய நாயனார் அவதரித்த தலமும் இதுவே. அப்பர், சுந்தரர், சம்பந்தர் இவர்களாற் பாடப்பெற்று உலகப் புகழ் வாய்ந்த இத் திருக்கோயில், சமயத் தொண்டில் முதன்னிலை வகிக்கும் தருமபுர ஆதீனத்தின்

Page 55
கலசம் ஆடி-ஆவணி
நிருவாகத்திற் பரிபாலனம் செய்யப்படுகிறது. தற்போது இருபத்தாறாவது குருமகாசந்நிதானமாக விளங்கி வரும் பூரீலயூரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் ஏற்பாட் டில் இந்த ஆலய மகாகும்பாபிஷேகம் இவ்வாண்டு, மார்ச்மாதம் 26 ஆம் திகதி புதன்கிழமையன்று கோலாகலமாக நடந்தேறியது. தெய்வதரும காரியங்களில்
நல்ல மனதோடு வாரி வழங்குகின்ற திரு ஏ. சீ. முத்தையா செட்டியார் அவர்கள் போன்ற பலரின் பெரும் உதவிகளாலும் பக்தர்களின் ஒத்துழைப்பாலும் ஆலய கோபுர, மணி டப திருப்பணிகள் செவ்வனே நிறைவேற்றப்பட்டன. திருக்கடையூர் ஆலய தலைமை சிவாசாரியார் சிவg விஸ்வநாத சிவாசாரியார் தலைமையில் நூற்றைம்பதுக்கும் அதிகமான சிவாசாரியார்கள் ஏழு தினங்கள் அதிவிசேடமான யாக பூசைகளை நடத்தினார்கள். மின் விளக்குகளாலும் மலர் அலங்காரங் களினாலும் தேவலோகம் போலக் காட்சியளித்த யாகசாலை மணி டபத்தில் வேதாகம பாராயணங்களும் திருமுறை பாமாலை ஓதலும் காதில் இனிமையாக ஒலித்துக் கொண்டிருந்தன. பிரபல நாதசுர கலைஞர்களின் நாத இசையோடு கலசங்கள் புறப்பட்டு, குறிப்பிட்ட சுபநேரத்தில் பக்தர்கள் அரோகரா முழங்க, வானில் கருடன் வட்டமிட, தங்கக் கலசங்களில் கும்பநீர் சொரியப்பட்டபோது மனதில் ஏற்பட்ட மகிழ்ச்சியையும் நிறைவையும் வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அத் தருணத்தில் லண்டன் வாழ் நம்மக்களையும் மனதில் நினைந்து வழிபட்டு அபிராமி அன்னை 2 - 60IIIlII அமிர்தகடேசப் பெருமானை வணங்கி நிறைந்த உள்ளத் தோடு
புறப்பட்டோம்.
ஆலமே அமுதமாக உண்டுவா னவர்க்களித்து காலனை மார்க்கண்டர்காக் காய்ந்தனை அடியேர்க் கின்று ஞாலநின் புகழேயாக வேண்டும்நான் மறைக ளேத்தும் சீலமே ஆலவாயிற் சிவபெரு மானே என்றார்.
- பெரியபுராணம்
தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா மனம்தரும் தெய்வவடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமிலா இனம்தரும் நல்லனளல்லாம் தரும் அன்பர்என் பவர்க்கே கனம்தரும் பூங்குழலாள் அபிராமிகடைக் கண்களே
- அபிராமி அந்தாதி
NGO C24

புரட்டாதி 1997 53
oiliaILGI Iîoli6)âIi கோவில் தேர்த்திருவிழா
வி: என்றால் எல்லாவற்றுக்கும்
மேலானவன் என்பது பொருளாகும். நாம் ! எக்காரியத்தைத் தொடங்கினாலும் விநாயகரை வணங்காமல் தொடங்குவதில்லை. விநாயகரது வழிபாடு எங்கள் கலாச்சாரத்தில் பிரிக்கமுடியாத அளவுக்கு இணைந்த ஒன்றாகும். சக்தி வாய்ந்த இவ் விநாயகப் பெருமானுக்கு விம்பிள்டனில் ஆலயம் எடுத்திருப்பது சகலரும் அறிந்ததே. முதல் முறையாக 10ம் திகதி ஞாயிற்றுக் கிழமையன்று எங்கள் விநாயகப் பெருமான் தேரேறித் தன்பக்தர்களுக்குக் அருள் பாலிக்கவுள்ளார். கலசம் பத்திரிகை தன் வாசகர்களோடு சேர்ந்து, சகலரும் விநாயகப் பெருமானது அருள் பெற்றேகுமாறு வேண்டிக் கொள்கின்றது. இம் மஹோற்சவம் சிறப்புற நடைபெற்றேக சகலருக்கும் பெருமானது அருளைப் பெற்றுய்யுமாறு வேணர்டிக் கொள்கின்றோம்.
கலசப்பத்திரிகை ஆசிரியர்களும், வாசகர்களும்

Page 56
கலசம் ஆடி-ஆவணி
4.%2029/g, SZ4
எம்மிடம், திருமண
கூறைப்புடவைகள், பன காஞ் சிபுரம் பட்டுப் புடன அண்மையில் வெளிய முதலாந்தர மைசூர் புடன மற்றும் றெடிமேற் சட்ை
பாவாடைகள்,
தங்கமுலாம் பூசப்பட்ட நன பரதநாட் டிய நகைகள் பட்டு வேட்டி, நூல்வே சர்வாணி, குருத்தா, சிறுவர்களுக்கான றெடி
ஆடைகள் யாவும் கிடை
L
தவறுக்கு வரு /ر
*கலசம் 18 இல'( சித்திரை-வைகாசி-ஆனி 1997 ) ெ
என்னும் கட்டுரை திருமதி கமலபாஸ்கரன் அவர்களால்
* பக்கம் 39, கலசம் 18 இல் சைவ முன்னேற்றச் ச
N T யோகரட்ணம் அவர்களது பெயரையும் இணை
கலசம் சந்த
அன்புடையீர்
கலசம் சஞ்சிகையைத் தொடர்ந்து இரண்டு இத்துடன் அதற்கான (பவுண்கள்) ெ
Name......................................... Address....................................... Subscriptior
S S S S S S S S S SS S SL S SS S SS S S S S S S SL S S LSL S S S S S S S S SS S SS SS S S S S S S S S S S S S S S SLS S S S S S SL LSL S S S LSL L S SL S S S S SS UK - E10.00
L S S S S S S S S S S SS SS S S S S S SL LSL LSL S SL S S S S S S LS S LS SL L S S S S S S SS SS S S S S S S S S S S LSL LSSL LS L S LSL S LS S LS S SL S S S L S LSL SL S LS SL SSL Europe- £14
Others- E22
 
 

புரட்டாதி 1997 54
ரஸ், 4.%Əz2/3 MINI SUPEERIMARKET
}6)IEE6IT இலங்கை இந்திய 60T
உணவுப்பொருட்கள், எவர்சில்வர் |6)IԿB6I
பாத்திரங்கள், சஞ்சிகைகள் மற்றம்
பலவற்றை நியாயவிலையில்
கைகள், பெற்றுக்கொள்ள f, நாடவேண்டிய இடம்
-- -
285, 287 High Street North, Bief || Manor Park, London E12 6SL ii | Tel/Fax: 0181 471 5742,
O181 471 3707
ந்துகின்றோம்!! N
516ssig, The Mystery of Individuality (Page 30)
எழுதப்பட்டது என்பதனைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ங்க ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பட்டியலில் திருமதி. த்துக் கொள்ளுமாறு அன்போடு வேண்டுகின்றோம். /്
நாப் படிவம் NeW/Renewal
வருடங்களுக்குப் பெற்றுக்கொள்ள விரும்புகின்றேன். பறுமதியான காசோலையை அனுப்பி வைக்கின்றேன்.
No Stamp Needed-We Pay the Postage:
| ASAM for 2 years: ਜੇਰੋ,
only 3 THE ORCHARD .00 WICKFORD
OO ESSEX, SS129BR.

Page 57
கலசம் ஆடி-ஆவணி-புரட்ட
வண்ணத்தேரோடும்
எண்ணத்தேரோடி ஈ
பண்ணிசைத்துப்பாடி திண்ணத்து வீற்றிரு
கூழை பனாரஸ் சில்க், ஆ
றோ KELDFJ
(Latest) Gaya
l ஆ
தொடர்புகட்கு
C
2ND RIGHT FROM BURGESROAD, OFF T
FROM BARKING ROAD
 
 
 
 
 
 
 
 

ாதி 1997 55
8.
貂
8-8-8
४४४-४४
ர்த் திருவிழாக் கவிதை :
ॐ ॐ ॐ ॐ % 8 83 8४२ ॐ8.............. - X: 3: 3 S SS SSSSS SSSSS SSS SSSS SS SSSS SSS
முருகா வலம் வருகின்றாயோ- மக்கள் ஸ்ற்காம் சுற்றி வருகின்றாயோ-பக்தர்கள்
மனம்உருகி உளம்வேண்டிப் பின்தொடர- என்றும்
ந்து தினம் காத்தவனே வருவாயே வலம் என்றும்.
பரதநாட்டிய உடைகள்,
கல டிசைன் ரகள், காஸ்மீர்,
சற்றின் டிசைன் அபூர்வா, கோலம், ஜா, றங்கோலி, கலிக்கூறைகள் Staingard Gowry
சலங்கை, சல்லடி
. 9
பட்டுவேட்டி, மாறுகரைவேட்டி ஊழவவழ ெவேட்டி, சர்வாணி, தலைப்பாகை, உத்தரியம்
في؟ மணமகளுககு
கூறைகள் முதல், மேக்கப்,
tri Party Sarees, ாஞ்சிபுரம், ந்திராசில்க்.
yof Goa)4,6i, Photo, Video எடுத்தல், பிளவுஸ் தைத்தல் சாப்பாட்டு ஒழுங்குகள்
5 Altmore Avenue 1st Ham London E6 e: 0181 552 6060

Page 58
கலசம் ஆடி-ஆவணி
S0S MMM S0S00SSSLSSSMSSY0SL0LSLSYLSL00SLLLS 溺
JASM
108A The Broadway, Southall Middx. UB11OF
 

புரட்டாதி 1997 56
ܢܔ
艇_ 砷酸-磁魔雪
sicals Ltd
K. Te: O181574 2686 Fax: 0181571 7445

Page 59
N أرا GLEN CAR للرا
14 Allied Way, Off Tel: 0181 N Fax: 0181 740 42
* SIPPING
* AIR FREGATT
* TTRAVEL
·
- ---- umumakuumb
www.uwp.
– mMm
-----
un
maum u
n
mmmmmmmm
werp
w Wywy SS
를
UN ACCOMPANIED BAGGAC PERSONAL EFFECTS HOUSEHOLD GOODS VEH (
TO COLOMBO AND OTHER W
உங்கள் விமானப் பயண ஒழுங்கு
இலங்கைக்கு அனுப்புவதற்கும்,
சேவையினைப் பெறுவத
 
 
 
 
 
 
 
 
 
 

N v na N RERS LIMITED
Warple Way, Acton London W3 ORO 740 8379/0181749 0595 29 Telex: 929657 Glenica G
743.95
Mlatin Ågents for Åİrlainka
CLES, MACHINERY ETC
ORLDWIDE DESTINATIONS
1ளுக்கும், உங்களின் பொருட்களை குறைந்த கட்டணத்தில் நிறைந்த ற்கும் சிறந்த ஸ்தாபனமீ.

Page 60
நியாய விலைக்கு இலண்ட
T الاتلتھ
சங்கிலிகள் இவை மாத்திரமா? ெ கற்கள் பதித்த மோதிரங்கள் மற் நாடவேண்டிய ஒரேெ
ராஜ பட்6
58 - 60 Ealing
莺 Middx
Tel: 01819036677, 01819
2000 க்கு மேல் நகை வாங்கும் உ Sally II) ೧Uiಹ காத்திருக்கின்றார்கள்
இன்றே குடும்பத்துடன்
ஒரு முன்னேற்றச் சங்க மதிப்பதில் ஆக்றைய வடிவை
இலண்டனில் அச்சிடப்பட்டு சைவ முன்ன்ே
 
 
 
 
 
 
 
 

னில் ஒரே தங்கமாளிகை
ise in 22CT. Gold & Diamond Jewellery ax Free For Overseas Visitors ழ் மக்களின் நம்பிக்கையும் நன்மதிப்பும் பற்ற, நகை வியாபாரத்தில் முன்னணி
வகிக்கும் ஒரே நிறுவனம்.
அழகான வண்ண வண்ண உத்தரவாதமுள்ள 22 கரட் தங்கத்திலான தாலிக்கொடிகள், நெக்கிலஸ்கள், மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ணங்களில் அமைந்த அட்டியல்
வகைகள், பதக்கம் சங்கிலிகள், அழகான டிசைன்களில் கண்களைப் பறிக்கும் தங்க வளையல்கள், பன்ரன்கள், தோடுகள், இரத்தினக் றும் அனைத்துத் தேவைகளுக்கும் யொரு நகை மாளிகை.
னி அன்சன் இ
Road, Wembley, HAO 4TO ܥ؟
20577, Fax: 01819034887
ஏற்ற வசதிகளுமுண்டு. ங்களுக்கு 8100 நன்கொடைச் சீட்டை
ராஜபட்னி அண் சன் நகை மாளிகையினர் விஜயம் செய்யுங்கள்.
LSSSSS T LS S00S STS TTS TTu u STTTTTSS S SSS SSSSKSSSSSSS0000S0S ரச் சங்கத்தால்: அன்று வெளிப்பு