கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1988.10

Page 1

- ),
.. goal (GLT 邺国"g、

Page 2
e AS M 108A The Broadway, Southal Middx. UB11(
GT GOggi agakaSGOGIrish Gugi அல்லது தாலில் தொ.
 

Ausicals Lt
RFU.K. Tel: 01815742686 Fax: 01815717445
QSca AG (Sd6M God. ர்பு கொள்ளுங்கள்.

Page 3
தை-மாசி-பங்குை
சொர்க்கமும் நரகமும். 24
தைமகளே வருக . 2 புதிய ே துன்னையூர் எழுதுவே தேவலோகேஸ்வரக்குருக்கள் ஆசிரியர் தன்
இந்து சமயம். 9 திருவாசகம் ஐ
க. குணரத்தினம் 12 பகவான் பூரீ ரமண மகரிஷியின்
வரலாறு திருமதி க.
CHILDREN S SECION பெண்ணிற் ( Thai Pongal . . . . . 17 UT6677. Maha Sivarathiri...19 லி Sri Ramalkrishnar . . . 20 F6D Moorthi Nayanar. .22 கலசம் சன் A Greedy Fox. . . . . 23 கலசம சஞ
கருத்துப் பரி
What is the nature of 24 வாசகர் கடி
மெய்ஞ்ஞான
பட்டமளித்துக் கெள் ஒளியைத்தேடி.33 குறித்துவைக்கவேண் சுவாமி யோகேஸ்வரானந்தா
கட்டுரைப்போட்டி.38 O
டுரை பிறமதங்கள் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும்
தங்கப் பதக்கம் பரிசு கணணத
இருபது படித்தேன்-ரக் ஆண்டுகளில்.37 புனிதமானே கலசம் சந்தாப்படிவம்.37 இது உங்களி
ஆசிரியர்: திரு மு. நற்குணதயாளன்
நிர்வாகம்: திரு வஇ. இராமநாதன்
நிர்வாகக்
திரு மாணிக்கம் சுரேஷ், திரு இ. முருகதாசன், திரு திரு சி. அற்புதானந்தன், Dr. ந. நவநீதராசா, தி வெளியீடு : சைவ முன்னேற்றச் சங்கம்(பிரித்தானியா), 4 Ilford Essex, IG5 0JD, Engli
Saorái6O), sîsið (GBT jy: Mr. V. Balasubramaniam, 131 3 GgjidGasflussů (GSTTLğly: Mr. T. Lambotharan, Kolmer Str
 

1998
வதம் இருபதே பன்னிரண்டு. 4 ம். 3 தஞ்சை வழக்கறிஞர் லயங்கம் டி.என். இராமச்சந்திரன்
துவோம். ஆன்மீகக் கவிஞர்.14
- சாலினி
பாரதியின் கொள்ளுப்பேரன் திரு ராஜ்குமார்
கந்தசாமி அவரகளுடன் செவ்வி
பெருந்தக்க பெண்களும்
27.வேதமும் 25سمسم.
ஞானாசாரிய சுவாமிகள்
சிகையூடு Advertisements
மாறல்.29 Jazz Musicals- Inside cover
தங்கள் Dimple Motors...11
Ayngaran Enterprise...11 Markandan & Co.....15
ரவித்தோம்.38 Kumarans...... 16
ண்டிய தினம்.38 Gossip......26
Prasad's Sweet...31 Varshi’s Super Store.....31
Satyan Jewellers....32
-8 Edgware Physiotherapy...34
Dental Surgery........ 35 ITF607 Wasan & Company.....35 SS GlenCarriers Ltd...40 த்தேன்- Sathy Estates.....,40
Welcome Centre....Inside cover ர்.0ே
Raju Pattni & Son.Back ன் பகுதி Cover
துணை ஆசிரியர் : திரு க. ஜெகதீஸ்வரன் துணை நிர்வாகம்: திரு சிவ. அசோகன்
Ֆ(Ա)
ந. சிவராசன், திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம் ரு இ. சிவானந்தராஜா, திரு சி. தர்மலிங்கம் 2, Stoneleigh Road, Clayhall, nd Tel/Fax: 0181 550 4233
angamitta Mawatha, Colombo 13, Sri Lanka 298,51645 Gummerbach, Germany

Page 4
கலசம் தை-மாசி-பங்
ஆதவன் இருள்நீக்கி
ஆதிதேவாதி தேவர் போதகனாய் பகலவன் , பூமிவாழ் உழவர்கள் பேதமில்லா சைவசமயத் பொங்கிக் கொண்ட நாதமாய் மிளிரும் தை நானிலமும் நல்லரு
நிறைவோடு நீதிநெறி ( நிகரற்ற திருவருள் குறைவின்றி அனைவ குஞ்சரமாய் உழவர் அறைகூவி அனைத்து
அன்பான சுபீட்சம் இறைவனே இத்தனை இன்பமாய் தைமகே
மைவிழி மகரத்தில் நி: மாட்சியொடு செங்க கைஉரக்க கமம் செய் கரம் நிறைய நிதிெ வையகம் வளம்பெற்று வானம் மும்மாரி ெ தைமகளே தாரணியில் தடையின்றித் தங்க
 

குனி 1998 2
ஒளிமிளிரும் நாள் களின் பகல் நாள் அருள்ஒளி மிளிர்நாள் ரின் பொங்கற் றிருநாள் *தோர் யாவரும் என்றும் ாடும் பொற்தைத்திருநாளில் மகளாய் என்றும் ள் சுரக்க வருகவே
பெருக வேண்டும்
என்றும் திகழவேண்டும் ரும் வாழ வேண்டும்
பயிர் செழிக்கவேண்டும் 雛 லகும் அமைதி பேணவேண்டும் ஈழத்தில் நிலவவேண்டும் .. யும் அருளவேண்டும் என்றும் 3ள மகிழ்ந்து வருகவே
றை மங்களம்பெற திரோன் நின்று நிலைபெற யும் எம்மவர்கள் பருகி மகிழ்வுபெற
வளர்ந்து மகிழ்வுபெற பாழிந்து மகிழ்வுபெற அனைவரும் மகிழ மாய் வருகவருகவே!

Page 5
கலசம் தை-மாசி-பங்கு
ஈசன்நெறி பரப்ப இ
புதிய வேதம் 6 இறைவா! உனக்காக நாம் பாடிய தேவாரங்கள்தான் எத்தனை பாம்பைச் சூடியிருக்கிறாய்! சங்கு சக்கரம் கூட t தேவர்களைக் காப்பதற்காக அழித்திருக்கிறாய்.
கண்ணைத் திறந்து குற்றம் குற்றமே என்றாய்! ே எங்கள் துன்பத்தைத் தீர்க்க நீ வரவேண்டும்! எங் நாங்கள் நினைப்பது தவறென்று நீ நினைக்கிற பாராமுகமாக இருக்கிறாய்? இறைவா! நீயே தஞ் உடலும் பேசும் மொழியும் நீயே என்று வாழ்பவர்க உன் கண்ணில் குருதி வழிந்ததாகக் கதை ட நினைத்து நான் அழுதேன்! ஆனால் இன்று பாய்கிறதே! இது உன் கண்களுக்குத் தெ இருக்கிறாயா? அல்லது பாசாங்கு பண்ணுகிற மடிந்து மனித சதை விற்பனையாகும் காட்சி உன்னைக் குற்றம் சொல்லி என்ன! படைத்த
கொண்டிருக்கிறபோது சத்தம்போட்டு அழவே
1
இறைவா? வா இறைவா வா! உன் மெளனம் எங்களுக்குத் விதி இதுவென்று பாடம் புகட்டாதே இறைவா? வேதம் இதுதான் என்று சாட்டுச் சொல்லாதே! அப்படித்தான் உன் வேதம் - உன் சாத்திரம் -
நெருப்பிலே போட்டுவிட்டுப் பூமிக்கு வா புண்ணி எங்களைக் காப்பாற்று சிறையில் கூட இற மறையில் மறைந்து நில்லாமல் இறையே நீ வா! புதிய வேதத்தை எங்களுக்காக இயற்று!
స్కీ அல்லது நாங்கள் புதிய வேதம் எழு
N్య கைகளில் தா!!!! W
R *NSYN ஒம் JBLs.
 
 
 

1998
தமிழ் வளர்ப்போம்
பங்குனி 1998
கையிலே வேலை வைத்திருக்கிறாய் கழுத்திலே
வைத்திருக்கிறாய்! எத்தனை அரக்கர்களை வேலாயுதத்தால் சூரனை அழித்தாய்! நெற்றிக் நவர்களுக்கு மட்டும்தான் நீ காக்கும் கடவுளோ? கள் துன்பத்தைத தீர்க்க நீ வரவேண்டுமென்று ாயா? யாமிருக்கப் பயமேனென்று கூறிய நீயா. Fமென்று வாழ்பவர்கள் நாங்கள்! எங்கள் ஊனும்
ள் நாங்கள். டித்திருக்கிறேன் இறைவா! அப்போ உன்னை என் கூடப்பிறந்தவர்கள் உடலெல்லாம் குருதி
ரியவில்லையா? கண்ணை மூடிக்கொண்டு ாயா? மனது துடிக்குது மாயவா! மானிடம்
களைக் கண்டும் காணாமல் இருக்கிறாயா? வன் நீ பறிக்கிறாய்! இப்படியெல்லாம் நடந்து ண்டும்போல் இருக்கிறது. முடியவில்லையே
துன்பம் மாயவா!
* உன் தர்மம் கூறினால் இறைவா! அவற்றை
|யனே! க்கிறோம்! இறையைத் தேடி அலைகிறோம்!
*
y V \
த உன் எழுது கோலை எங்கள்
R
வாய!
2?
s
iلیے
میتس
யர் &
孪
胥
霹
*

Page 6
கலசம் தை-மாசி-ப
இருபதே
தஞ்சை வழக்கறிஞர் உலகெலாம் உணர்ந்து ஒதற்கரியவன் நிலவுலாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்
தொல்லை இரும்பிறவி சூழுந் தளைநீக்கி அல்லல்அறுத்து ஆனந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்
பல்கலை ஆகம வேதம் யாவையினும் கருத்துப் பதி பசு பாசந் தெரித்தல் என்னும் சிவப்பிரகாசம். நாடிப் புலன்கள் உழுது, பண்படுத்தி, வித்திட்டு விளைவு செய்து, க்ருஷிக்கு ஏற்பச் சப்த ஸ்பரிலி ரூப ரஸ் கந்த அறுவடையைச் செய்வது என்பது ஒவ்வொரு ஜீவனின் நித்திய விதியாகியிருக்கிறது ஐந்தின் வகை தெரிவான் கட்டே உலகு என்று வள்ளுவர் ஆமோதிப்பும் இதற்குக் கரி பகர்கின்றது. உயிரானது உலகத் தில் எந்நாளும் 9-рt வேண்டியதுதான் என்று அதன் கபாலத்தில் அழிய எழுத்தாக அயன் எழுதி வைத்தான் என்று கூற முடியாது. குறைந்த பட்சம் மனிதன் தேவ நிலையை அடைய முயலல் வேண்டும் என்பது ஒப்பு கொள்ளப்பட்ட உண்மை. வானுறையு தெய்வத்துள் வைக்கப்படும் நிலை வேட்டு வா என்றே செந்நாப்போதார் செப்பிப் போந்தார்.நூற்றொ( கோடியின் மேற்பட விரிந்தன என்கின்ற முறையி பத்தோடு பதினொன்றாய் இருப்பதில் என்ன பெருை இருக்கிறது? முப்பத்து முக்கோடியில் ஒன் கூடினால் என்ன? குறைந்தால் என்ன? என்று கூட
கேட்கத் தோன்றுகின்றது.
ஆகவே, விணி வாழ்விலும் பல்லோர் போற் வாழுதல் வேண்டும் என்ற எண்ணம் தடிக்க தலைப்பட்டதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இத விளைவே, பல்லோரும் பணிந்து ஏத்தச் சிவனடிக்கி வதிதல் வேண்டும் என்ற நல்லெண்ண விகCப்பாகு ஆயினும், சாலோக சாமிப்பிய பதமுத்திகள் பரமுத ஆகாவே. மலம் முற்றும் அற, பேரின் பத்தி
 

குனி 1998 4.
ன்னிரண்டு
டி. என். இராமச்சந்திரன்
முக்குளிக்கவேண்டும் என்ற எண்ணம் முற்றி முதிர்ந்து முறுகி முடிந்த முடிவாயிற்று. சித்த மலம் அறச் சிவமாம். இதுவே பேரின்பம். மேலும் ஒரு சொல்: பேரின்பம் வேறு: இன்பம் வேறு. இன்பம் என்பது ஒரு கோடியாய்ப் பல்கும். எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்பது எங்கள் ஐயன் பாரதியின் மதம்.
பேரின்பம் என்பது ஒன்றே. இது வேறின்மை கை கண்ட நிலை. ஈறு நிற்கும் ஒன்றில் ஒன்ற, உயிரைப் பேரின்பம் ஸ்நாநிக்கும்.
காட்சி அடங்கிக் கருத்து அடங்கிச் செவி காணும் கவிதையும் தான் மடங்கி ஆட்சிக்கு அடங்கிய ஆகத்து உணர்வுகள் அத்தனைக்கும் மேல் ஓர் ஆனந்தமே என்பது திருலோக தரிசனம்.
ஆகவே, ஆனந்தம் என்பது பேரின்பம்: ஏனைய வெற்றின்பம். இந்த ஆனந்தம் என்பது பூவுலகில் இல்லைபோலும் என்ற எண்ணம் மேல் எழுந்தவாரியாகத் தோன்றும். இங்கு உயிர் பெறும் அதிக பட்ச மகிழ்ச்சி, சந்தோஷம் என்ற அந்தஸ்தைத் தாண்டி அப்பால் செல்வதில்லை போலும்.
சந்தோஷம் மனசுக்கு அதீனம்: ஆனந்தம் மனசுக்கு அதீதம். இஃது எங்கள் ஆசிரியர் வேங்கடத்துக் கந்தனார் தந்த வெளிச்சம். இந்த ஆனந்தத்தை எங்குப் பெறலாம்? இது வினா. ஆனந்தத் தேனிருக்கும் பொந்து இணையிலா இடைமாமருது.
இது விடை. இவ்வானந்தத் தோடு வேறின்மை கைகாண்டற்கு உரிய மார்க்கம் சைவ சித்தாந்தம். இச் சைவ சித்தாந்தமே திருவெம்பாவையின் சித்தாந்தம். தோத்திரம் என்ற முறையில் திருவெம்பாவையில் இருபது பாடல்கள் உள. சாத்திரம் என்ற முறையில் சிவஞான போதத்தில் 12 சூத்திரங்கள் உள. என்றாலும் இவ் இருபதே பன்னிரண்டு இதை விளக்கவே இங்கு வந்துள்ளேன்.
சிவஞான போதம் பற்றி வித்துவான் கா.மு. சுந்தரமுதலியார் கூறியிருப்பது பின்வருமாறு.
ல்

Page 7
கலசம் தை-மாசி-பங்குனி
இச் சிவஞானபோதம், சிவபெருமான் திருக்கரத் துட்கொண்டது. நந்திதேவருக்கும் சனகாதிகளுக்கும் மாணிக்கவாசக சுவாமிகளுக்கும் உபதேசிக்கப் பெற்றது. சிறந்த சைவ சித்தாந்த ஞான முழுமுதல் நூலாய் விளங்குவது. விரிந்த பொருளை உடையது. வேறு எந்நூல்களிலும் இல்லாத மேலான விடயங்களைத் தன்னகத்துள் கொண்டது. பன்னிரண்டு சூத்திரங்களை உடையது. நாற்பது அடிகளை உடையது. இருநூற்றுப் பதினாறு சொற்கள் உடையது. அச் சொற்களுள் அறுநூற்று இருபத்து நான்கு எழுத்துக்கள் பெற்றது. ஒவ்வொரு வீட்டிலும் பூசித்துப் போற்றப்படுவது. ஒவ்வொருவரும் படித்துச் சிந்தித்துத் தெளிந்து முடிவான அத்துவித முத்தியைப் பெறுதற்கு உரியது.
சிவஞான சுவாமிகளால் சிற்றுரையும் பேருரையும் ஆகிய மாபாடியமும் அருளப் பெற்றது. எவராலும் மறுக்கப்படாதது எச்சமய நூல்களுக்கும் அரசாய் விளங்குவது.
திருவெம்பாவை பற்றி Dr.G.U.Pope அவர்கள் The mystic Song of the Maidens forms a pendant to the Morning hymn si Gog, 0.5IILElf, and only the student of the South Indian Saiva philosophy can expect to enter into its Spirit என்று முடிக்கின்றார்.
சிவாந்தரங்கமான திருவெம்பாவையானது திருப் பள்ளியெழுச்சிக்கு அமைந்ததோர் நற்பதக்கம். சைவசித்தாந்த மாணாக்கனுக்கே இதன் உள் ஆர்தல் ஒல்லும்.
திருவெம்பாவை உள்ளிட்ட திருவாசகத்தின் பொருள் யாது? இவ்வாறு தில்லை மூவாயிரவர் தென்னவன் பிரமராயரை வினவ அவர் சிற்சபை போந்து அங்கு நின்று உமை காண நம் பொருட்டுப்
பசும்பொன் மன்றத் தொருதாள் ஊன்றி வண்டு பாடச் சுடர் மகுட மாடப் பிறைத் துண்ட மாடப் புலித் தோலு மாடப் பகி ரண்ட மாடக் குலைந் தகிலமாட கருங் கொண்ட லொடுங் குழற்கோதையோடுங் கறைக் கண்டன் ஆடும் ஆடலைக் காட்டி

1998 5
S எம் வாசகத்திற்கு இக்கனகமார் கவின் செய் மன்றில் அநக நாடகரே பொருள் என்று கூறி வான் கலந்தார். எட்ட எட்டச் சென்றாலும் எட்டாதிருக்கும் வான் நாடர் காணாத மன்னனுடன் மண்ணுவதெங்ங்னே என்பதை வகுத்து வாசகமாக்கி வைக்கப்பட்ட எட்டாந்திருமுறை நமக்கு எட்டுந்திருமுறையாகத் திருவருள் துணைகொண்டு மணிவாசகத்தில் ஆழங்கால் படுதல் வேண்டும். இதைத் திருவருள் கூட்டி வைக்குமேல் ஊன் கலந்த உயிர் சிவத்தில் கலக்கும்.
செம்மை நலம் அறியாத சித்தரொடும் திரிதரு நிலைமை விலக்கி மும்மை மலம் அறுவித்து முத்தியில் கூட்டும் நெறியே சைவ சித்தாந்தநெறி. குருவருளால்தான் சீவனுக்கு உய்வு என்பது சைவ சித்தாந்தம் செப்பும் செந்நெறி. குருவை அடைந்த சீடன் மாற்றுயர்வான். அவகரணங்கள் நீங்கச் சிவகரணங்கள் பெறுவான். இதை விளக்க வந்த குமரகுருபரர் சமத்காரமாய்ச் சொல்லும் செய்தி ஒன்று கேளிர். "என் குருவை அடைந்தேன். அவர் திருவடி என் தலைக்கு மணி ஆயிற்று. என்ன ஆச்சரியம்! என் பேர் குறுகியது. குறுக்கம் ஒரு மாத்திரை அளவினதாகும். முன்பு சீவனாய் இருந்த நான் இப்போது சிவனாகிப் போனேன்!"
எற்கமலம் செய்யும் எழில் மாசிலாமணிதன் பொற்கமலம் சென்னி பொலிவித்தேன் - நற்கமலை ஊரில் குறுகினேன் ஓர் மாத்திரை அளவு என் பேரில் குறுகினேன் பின்.
இப்பாடலை உங்கள் நினைவிற்குக் கொண்டுவர அடியேன் எண்ணியதற்கான காரணத்தை இப்போது சொல்லுகின்றேன். முப்பொருள் உண்மையே சைவசித்தாந்தம் , ஆன்மா, சீவன் என்று பெயர் பெறுகின்றது. சீவனின் நிலைகள் மூன்று. அவை கேவலம் சகலம் சுத்தம் என்று பேசப்படும்.
கேவல நிலையில் சீவன் ஆணவ மலத்தினால் பந்திக்கப்பட்டுக் கிடக்கும். இந்நிலையைக் கல் என்றும் பேர் உறக்கம் என்றும் மணிவாசகர் பேசுவார்.
ஆணவம் என்பது பிறர் கூறும் ஆங்காரம் அன்று SI) is suffisi Sipah. SMGID. The impurity born

Page 8
கலசம் தை-மாசி-பங்கு
together with the soul, otherwise Called anava, the principle of soul’s indivi duation, the term being formed from,9.g.atom, atomic Smallness 6Tsip பிரிட்டிஷ் சைவசித்தாந்தி Gordon Matthews விளக்குகிறார்.
ஆணவம் இருள் என்றும், இருட்பாவை என்றும், மலம் என்றும், சகஜமலம் என்றும் வழங்கப்படும். செம்பிற் களிம்புபோல அநாதியே சீவனோடு இணைந்திருப்பது ஆணவமலம். இதனுடைய மறைப்பு ஆற்றலால் ஆன்மா விளக்கம் அற்றுத் தன் விபுத்துவத்தை மறந்து அணுப்பட்டுக” கிடக்கும்.
ஆன்மா சகச மலத்து உணராது என்பது சிவஞான போதம். ஆணவத்திலிருந்து ஆன்மா விடுதலை பெறும் பொருட்டே அதனுடன் இறைவன் மாயா கன்ம மலங்களைக் கூட்டுகின்றான். ஒரு மலம் நீங்க இரண்டு மலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அழுக்கினைப் போக்க அழுக்கான உவர்மணி பயன்படுதலை இதற்கு உதாரணம் காட்டுகின்றார்கள். ஆணவமலம் நீக்கத்திற்காகவே மாயையால் ஆன தநு கரண புவனங்கள் படைக்கப்படுகின்றன. தத்துவங்கள் அனைத்துமே மாயா காரியம்
(Evolutes of Maya)
கர்மப் புசிப்பை ஏற்க மாயையால் ஆன உடலைச் சீவனுக்குச் சிவன் உதவுகின்றான். இங்ங்னம் உடலோடு கூடிய நிலை சகல நிலை என்று பேசப்படும். இச்சகல நிலையில் ஊரும் பேரும் புசிப்பும் பயிற்சியும் சீவனுக்கு உண்டு. நாம் அனைவருமே சகலர், பாச கூடியம் பெற்று பதியோடு சீவன் கலக்கின்ற நிலை சுத்தம் ஆகும். சுத்த நிலையே முத்தி நிலை என்கிற அந்தமில் பேரின்பம்.
சகல நிலை அடைந்த உயிர் முத்தியை கேட்டுச் செயல்புரியாது வினையைப் பெருக்கித் தருக்கித் திரிகின்றது. நான் உண்டு உடுத்து இங்கு இருப்பதானேன் என்றும், ஊனர் புழுக்கூடு காத்திங்கு இருப்பதானேன் என்றும், பழுதே பிறந்தேன் என்றும் வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே என்றும் வல்வினை தான் வந்து அடர்வனவே என்றும தலையினால் நடந்தேன் என்றும், வெறுப்பனவே செய்யும் என் சிறுமை என்றும், சகல நிலையை

ஓரி 1998 6
நீட்டிக்கின்ற சீவனின் அவல நிலை பற்றி மணிவாசகர் பேசுகிறார்.
சுத்த நிலை சீவனின் குறிக்கோளும் பிறப்புரிமையும் ஆகும். கேவலத்திலிருந்து புறப்பட்டுச் சகலத்தின் வழியாகச் சுத்தத்தை உயிர் அடைதல் வேண்டும். சித்தாந்த பரிபாஷையின்படி, மறப்பு கேவலம், மறப் போடு சிவணிய நினைப்பு சகலம், கரத்தல் கேவலம், பரத்தல் சகலம் இருள் கேவலம், குறைஒளி சகலம், நிறை ஒளி சுத்தம்.
The Sakala stage is a penumbral stage. இந்த அடிப்படையில் மறப்பு, நினைப்பு, நினைப்பற நினைத்தல் என்ற சொற்களைப் பாருங்கள்.
1. ஆன்மா மறைந்திட மூடிய மாய இருள் கேவல நிலையைக் குறிக்கும். மறைப்பின் விளைவே மறப்பு.
2. அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை. என்பது சகல நிலையைக் குறிக்கும்.
3. வேற்றுவிகார விடக்குடம்பின் உட்கிடப்ப ஆற்றேன் என்பது முமுகூr நிலையைக் குறிக்கும்.
சித்த மல மறுவித்துச் சிவமாக்கி என்பது சுத்த நிலையைக் குறிக்கும். மறப்பு கேவலம், மறப்போடு கூடிய நினைப்பு சகலம் நினைப்பற நினைத்தல் சுத்தம். இதைத் தான்,
இன்று எனக்கு அருளி இருள் கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று நின்ற நின் தன்மை நினைப்பற நினைத்தேன் என்பார் மணிவாசகர். மாயையால் ஆன்மா பெறுவது சிறிது வெளிச்சம. சூரிய உதயம் ஆவதற்கு முன்பு விளக்கு ஒன்று காட்டுகின்ற ஒளியைப் போன்றது மாயை தருகின்ற வெளிச்சம்.
விடிவாம் அளவும் விளக்கனைய என்றிதனைத் திருவருட் பயன் பேசும். சுத்த நிலை என்பது பூர்ண சிவ சூரிய ஒளியாகும். அந்தச் சிவ சூரியன" தோன்றியதைத் தான் இருள் கடிந்து உள்ளத்து எழுகின்ற ஞாயிறே. என்ற சொற்கள் காட்டுகின்றன.
சுத்த நிலையில் ஆன்மாவிற்குத் தநு, கரண, புவன

Page 9
கலசம் தை-மாசி-பங்குள்
போகங்களோடு ஒட்டுறவு இல்லை. இதைத்தான் உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன் கற்றாரை யாண் வேண்டேன் கற்பனவும் இனி அமையும் குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன்குரை கழறகே கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே. என்று விளக்குகின்றார். காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற கண்ணிலாக் குழவித் தன்மையே கேவலம். இக் கேவலத்தைச் சகலத்தின் மூலம் பதி போக்குவான். கேவலம் நீங்க நம்மை வந்து உறுவனவே, நம்முடைய உற்றார். இவையே தத்துவ தாத்துவீகங்கள்.
முத்திநெறியாளர் தத்துவ தாத்துவீகங்களை வேண்டமாட்டார். ஊர் வேண் டேன் என்பது புவனத்தை வேண்டாமை. பேர்வேண்டேன் என்பது சீவன் எனும் பெயரைப் பொறுக்காமை. சீவன் சிவனாய் மாறல் வேண்டும். கற்றார் என்பது கல்வி அறிவுடையாரைக் குறிக்கும். கல்வி என்பது இங்குப் பசு- பாச ஞானங்கள். இஞ்ஞானங்களால் இறைவனை
அடைய முடியாது. பதியைப் பதி ஞானத்தால்தான் அறிய, அடைய முடியும். அவன் அருளாலே அவன்தாள் வணங்கல் இதுவே.
இந்தச் சுத்த நிலையே நமது தேட்டம். இதை அடையத்தான் சீவனின் யாத்திரை தொடர்கிறது. இந்த யாத்திரையையும் அதன் பலனையும் சைவ சித்தாந்தம் தசகாரியமாகப் பேசும். இந்தத் தசகாரியமே திருவெம்பாவையிலும் பிரதிஷ்டையாகியுள்ளது.
பத்துடையீர்! ஈசன் பழவடிமீர் பாங்குடையீர் என்ற இரண்டாம் திருவெம்பாவைப்பாடலில் இதன் குறிப்பைக் காணலாம். தத்துவரூபம், தத்துவ தரிசனம், தத்துவசக்தி, ஆன்மரூபம், ஆன்ம தரிசனம், ஆன்ம சுத்தி, சிவரூபம், சிவ தரிசனம், சிவயோகம், சிவபோகம் என்று இதன் அமைப்பு இருக்கும். சிவபோகம் உற்ற ஆன்மா முத்தான்மா. உடல் இருக்கும்போதே இதை அடைதல் கூடும். சிவபோகம் பெற்ற ஆன்மாவிற்கு உடலோடு எந்த உறவுமில்லை. உடலோடு கூடிய நிலையில் விடுதலைபெற்ற ஆன்மா

茄 J998 7
ஜீவன்முத்தன். உடல் சாய்ந்து போன நிலையில் விதேக முத்தன். இனி இவ்வான்மாவிற்கு,
சாவிலை மூப்பிலை சாற்றும் பலகோடிச் சங்கிலிப் பிறப்புகள் எதுவுமில்லை முத்தியில் பசுவாம் ஆன்மா துய்ப்பது ஆனந்தம், அந்தமில் ஆனந்தம். மலங்களை அரித்து ஆனந்தத்தை அளிப்பவன் அரன். விடுதலை உற்ற ஆன்மா மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே அங்கு அனுபவிக்கப்பெறும் ஆனந்தத்தைச் சொல்லில் உரைக்கமுடியாது.
அத்தன் எனக்கருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே அம்மை எனக்கருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே என்று மட்டும் கூறலாம். அமைச்சர் மாணிக்கவாசகர் அடிகள் மாணிக்கவாசகர் ஆன வரலாறு எல்லோருக்கும் தெரியும். ஆலமர் செல்வன், திருப்பெருந்துறையிலே ஒரு குருந்த மரத்தின் நிழலில், தன் சீடர்கள் புடைசூழ அமர்ந்திருந்தான். கடல் ஒலி என முழங்கிய ஹரஹர சப்தம் கேட்டு பரிகள் வாங்குவான் வேண்டிப் பல லட்சம் பொன்னுடன் அங்கு வந்து கொண்டிருந்த மணிவாசகர், முன்னம் அவன் நாமம் கேட்டார்: அருகில் சென்று மூர்த்தி இருக்கும் வண்ணம் கண்டார். பின்னர் அவன் ஒதிய சிவஞானபோதம் கேட்டார். சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம் பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கியஞானம் உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ் ஞானம் தவமுதல்வர் வாதவூரர் தாம் உணர்ந்தார் அந்நிலையில் என்றே இதை வர்ணித்தல் தகும். அன்னையை, அத்தனை, அரசனை மறந்தார். அகன்றார், அகலிடத்தார், ஆசாரத்தை எல்லாம்: தம்மை மறந்தார், தலைப்பட்டார் தலைவன் தாளுக்கே. இறையருள் பிடர்பிடித்து உந்த, பூத பரம்பரை பொலிய, அருட்பாக்களை வழங்கலானார் ஆளுடைய அடிகள். இவ்வருளிச் செயலே எட்டாந்திருமுறை. எட்டாந் திருமுறையில் குறிப்பாகத் திருவெம்பாவையில் 1. பதிமுது நிலையும் 2. உயிரவை நிலையும். 3. இருள்மல நிலையும். 4. அருளது நிலையும் 5.

Page 10
கலசம் தை-மாசி-ப
அருள் உரு நிலையும் 8. அறியும் நெறியும் உயிரின் விளக்கமும். 8. இன்புறு நிலையும் அஞ்செழுத்து அருள் நிலையும் 10. அணைந்தே தன்மையும் தெளிவாக உணர்த்தப்படுகின்றன.
நாதன் நாமம் நமசிவாயவே என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றோம். ஐந்தெழுத்து அவ6 பெயர். ஐந்தொழில் அவன் தொழில். ஐந்து முகங்க அவன் முகங்கள்.
இந்த ஐந்து என்ற எண்ணோடு நமக்கு நெருங்கிய சம்பந்தம் உண்டு. ஆன்மா பஞ்ச கஞ்சுகன். பஞ் கிலேசன். பஞ்ச அவஸ்தை உடையவன்.
ஐந்து அவத்தைகள் உடைய சீவன் ஐந்தொழி வல்லவனாம் சிவனோடு அத்துவித ஐக்கியம் பெறுத வேணிடும் என்பதே பாவையின் சித்தாந்தம். இதற்காக பாதையை வகுத்துரைக் கும் நூலே சிவஞானபோதம்.
(அடுத்த இதழில் முடியும்.
 

பகுனி 1998 8
ஞானம்
ஞானத்தைப் பெறுவதற்கான i உபாயம் ஒன்றே உளது. மனதை ஒருமுகப்ப டுத்துவதுதான் அந்த உபாயம். ரசாயன சாஸ்திரி ஒருவன் F தனது ஆராய்ச்சி சாலையிலே தன் Lro(35OTiI சக்திகள் யாவையும் ஒருமுகப்படுத்தித் தான் ஆராய்ச்சி செய்யும் பொருள்க ளின்மீது T ஒருமுகப்படுத்தப்பட்ட மனதைச் செலுத்துகிறான். அதனால் ..) அப் பொருள் களைப் பறிறரிய
மர்மங்களை அவன் அறிந்து கொள்ளுகின்றான். வானசாஸ்திரி ஒருவன் தனது ஒருமுகப்பட்ட ᏞᏝ60Ꭲ6ᏡᎠgᏏ துரதிருஸ்டிக் கண்ணாடியின் மூலமாக வானத்தின் கண் செலுத்துகின்றான். நட்சத்தி .. ரங்களும், சூரியனும், சந்திரனும் தமது உண்மை வரலாறுகளை அவனுக்கு வெளிப்படுத்துகின்றன. தான் பேச விரும்பும் ஒரு விடயத்தின்மீது மனிதன் எவ்வளவுக் கெவி வளவு மனதை ஒரு முகப் படுத்துகின றானோ அவ்வளவுக்கவ்வளவு அதன் உட்
பொருளை அவன் நன்கு விளக்க முடியும். புகட்டப்படும் விஷயமொன் றைக் கேட்கின்றவன் எவ்வ ளவுக்கெவ்வளவு மனதை ஒருமுகப் படுத்திக் கேட்கின்றானோ அவ்வளவுக் கவ்வளவு அவன் அவ்விடயத்தைத் தெளிவுறக் கிரகித்துக் கொள்வான்.
சுவாமி விவேகானந்தர்

Page 11
56), f, தை-மாசி-பங்குனி
,
மகரிஷி
(சென்ற இதழ்த் தொடர்ச்சி)
மணரின் தாயார் வசதியேற்படும் போது எல்லாம்
திருவண்ணாமலைக்கு வந்து சென்றார். ஆதரவற்ற ஒரு நிலையில் இறுதி நாட்களை திருவெண் ணாமலையில் 1891 இல் இருந்து கழித்தார். மனை வியை இழந்த அவரு டைய இளையமகன் நாகசுந்தரம் அவருக்கு உதவியாக வந்து சேர்ந்தார். அழகம்மாள் எல்லோருக்கும்
சமைத்துப் போட்டார். ரமணர் மீது மிகவும் அக்கறை செலுத் துவார். அப்போதெல்லாம் ரமணர் விலகிச் செல்வார். ஏதேனும் கேட்டால் பதில் பேசமாட்டார். தாயாரிடம் அவர் மட்டும் தமது தாயாரல்ல எல்லாப் பெண்க ளுமே தமக்குத் தாயார்கள் தான் என்று ஒரு தடவை கூறினார். ஆனால் தாயா ருக்கு சுகவீனம் ஏற்பட்ட போது மிகவும்  ெப ா று பட் போ டு கவனித்தார். 1922 மே மாதம் 19 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அழகம்மாள் உயிர் பிரிந்தது. அன்று முழுவதும் சாப்பிடாமல்
தாயின் அருகே இருக்க V சிஷ்யர்கள் பஜனையும் வேதபாராயணமும் செய்தனர். இரவு அனைவரும் திருவாசகம் பாடினர். தாயார் பிரிவு குறித்து அவர் சஞ்சலப்படவில்லை. ஆசிரம வளாகத்திலேயே உடல் புதைக்கப்பட்டது. தாயார். புதைக்கப்பட்ட இடத்தில் முதலில் கல்லறை கட்டப்பட்டது. பின்னர் நிரஞ்சனானந்தரின் முயற்சியால் இதே இடத்தில் 1938
季
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கட்டி முடிக்கப் பட்டது. மாத்ருபூதேவஸ் வரை ஆலயம் என்று பெயரிடப்பட்டது. பகவான் ரமணரின் முன்னிலையில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக
க. குனரத்தினம்
நிறைவேறியது ரமணர் தாயார் உடன் பிறந்தார். என்பவரைப் பொறுத்த அளவில் ஒரு பற்றற்ற நிலை
யையே கடைப்பிடித்தார்.
४:
அருணாசலத்தில் பல இடங்க ளில் பல குகைகளில் சுவாமிகள் வசித்துள்ளார். 1900 முதல் 1922 6խ60)Մ மலையிலேயே தங்கி இருந்தார். எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான தவ வாழ்க்கை யைத்தான் மேற் கொண்டார். எப்போதும் தன் சொரூபத்திலோ தியானத்திலோ ஆழ்ந்தி ருந்தார். அன்பர்கள் 疹、 பலர் கேட்கும் ஆன்மீக வினாக் களுக்கு விடைய
ளித்தார். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நூல்களில் தமக்கு விளங்காத
பகுதிகளுக்கு சுவாமிகளிடம் விளக்கம் கேட்பார்கள். நூலை வாங்கிப்படித்து எவரும் எளிதில் விளங்கிக்கொள்ளுமாறு விளக் குவார். துறவறம் பூண்டபின் பல சமயசம்பந்தமான நூல்களைப் படித்திருக்கிறார். சங்கராச்சாரியார் எழுதிய விவேக சூடாமணி என்ற நூலையும் படித்திருக்கிறார். எல்லாம்
அன்பர்கள் கொண்டுவந்தவை. திருவண்ணா மலையில் பத்மநாப சுவாமிகள் என்பவர் வாழ்ந்து வந்த ஆச்சிரமத்தில் பல்துறைநூல்கள் இருந்தன. அங்கு சென்று நூல்களை எடுத்துப் படிப்பார். அந்த நூலில் பத்மநாப சுவாமிகளோ பிறரோ ஐயங்கள் கேட்டால் தீர்த்து

Page 12
கலசம் தை-மாசி-பங்குன
AS வைப்பார். சிலர் கேட்கும் வினாக்களுக்கு விளக்கங்களை ஒரு பாடல் ரூபமாகவோ அல்லது மிகவும் எளிமையாக விளங்கும் வகையில் ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தார். இவற்றை எல்லாம் சேர்த்துப் பல புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அறிவாற்றல் நிரம்பிய கணபதி சாஸ்திரிகள் என்பவர் மந்திர செபம் மூலம் தெய்வீகத்தை அடையமுடியும் என்று நம்பி இடைவிடாது மந்திர செபம் செய்து வந்தார். தபசுகளைச் செய்து கடவுளையே தம்முன் தோன்றச் செய்யவேண்டும் என்ற வைராக்கியத்தோடு LI67) தலங்களையும் தரிசித்து வந்தார். திருவண்ணாமலைக்கு வந்தபோது சுவாமிகளை நாடி, சுவாமி உண்மையான தபசு எது? என்று அடியேனுக்கு விளக்கவேண்டும் என்று கேட்டார். நான் நான் என்பது எங்கிருந்து புறப்படுகிறதோ அதைக் கவனித்தால் மனம் அங்கே சென்று ஒடுங்கும். அதுவே தபசு ஆகும் என்று சுவாமிகள் விளக்கம் கூறினார். சாஸ்திரிகளின் ஐயங்கள் நீங்கின.
சுவாமிகளைப் புகழ்ந்து பாடினார். சுவாமிகளின் திருப்பெயரைப் பாடலில் ரமணர் என்று குறிப்பிட்டார். சுவாமிகளின் உபதேசங்கள் முற்றிலும் புதியவை. நூல்களில் காணப்படாதவை. எனவே சுவாமிகளை மகரிஸி என்றே அழைக்கவேண்டும் என்று பலருக்கும் வேண்டுகோள் விடுத்தார். அன்றுமுதல் பகவான் ரமண மகரிஷி என்று உலக மக்களால் சுவாமி அழைக்கப்பட்டார். சிஷ்யர்களுக்கு மகரிஷி கூறிய உபதேசங்களையும் ஐயங்களுக்கான பதில்களையும் தொகுத்து ரமண கீதை என்ற நூலை சாஸ்திரி வெளியிட்டார்.
இளம் வயதிலேயே கணவன் பிள்ளைகளை இழந்த எச்சம்மாள் என்பவர் ரமணரைத் தரிசித்தபின் மனச் சுமைகள் நீங்கியதாக உணர்ந்தார். யோகப் பயிற்சியில் அனுபவம் பெற்ற இவர் அடிக்கடி சமாதி நிலையில் இருப்பதுண்டு. இதனை அறிந்த பகவான் ரமணர் இந்தச் செயல்களால் நீ உண்மையான குறிக்கோளை அடைய முடியாது. உன்னையே நீ அறிவதுதான் உன்னுடைய குறிக்கோளாக இருக்கவேண்டும் என்று உபதேசித்தார். எச்சம்மாள் யோகாப்பியாசம் செய்வதை விட்டுவிட்டார். போல் என்ற ஆங்கிலேயர் ரமணரிடம் நீங்கள் யோகம் பற்றிப் போதிப்பதில்லையா என்று கேட்டார். யோகி என்பவர்தான் விரும்பும் உயர்ந்த
குறிக்கோளை அடைவதற்காக மாட் டைக் கம்பால்

1998 O
அடித்து ஒட்டுவதுபோல் தன் மனத்தை விரட்டுகிறார். ஆனால் ஆன்மீக வாழ்க்கை வாழவிரும்பும் இல்லற வாசிகள் கையில் புல்லை வைத்துக் கொண்டு மாட்டினிடம் அதைக் காண்பித்து அதை அழைப்பதுபோல் மனத்தைத் தன் இச்சைக்கு கொஞ்சம் கொஞ்சமாக இழுக்கிறார்கள் என்று பதிலளித்தார் ரமணர்.
ரமண மகரிஷி சமூக மத அரசியல் வேறுபாடு களுக்கப்பாற்பட்டவராக விளங்கினார். பிராமணர் அல்லாதார், ஆடவர் பெண்டிர் ஏழை பணக்காரர் என்ற பாகுபாடின்றி அனைவரிடமும் சமமாகவே பழகினார். ፵([b அன்பர் பெண்களும் பிராமண ரல்லாதாரும் ஆன்மீகப் பெருவாழ்வில் ஈடுபடலாமா, அவர்களும் தன்னை உணரும் நிலையில் பயிற்சி பெறலாமா? சமாதி நிலையில் இருக்கப் பழகிக் கொள்ளலாமா? என்று கேட்டார். ஓ! தாராளமாகச் செய்யலாம். ஆன்மீக வாழ்க்கையின்பாற்பட்ட தன்னை உணரும் பயிற்சிக்கு சாதி, சமய, இன, மொழி பால் வேறுபாடுகள் கிடையாது என்று சுவாமி பதிலளித்தார்.
உலக வாழ்க்கையை மேற்கொண்ட நிலையில் குடும்பத்திலிருக்கும்போதே ஆன்மீக வாழ்வை மேற்கொள்ளமுடியவில்லையே என்று சில அன்பர்கள் கேட்டார்கள்.
இராமபிரான் ஆன்மீக நெறிப்படி வாழ்ந்து காட்டவில்லையா? இராமபிரான் உலக காரியங்களைப்
புரியவில்லையா? உலக காரியங்களைப் புரிவதற்கும்
ஆன்மீக வாழ்க்கைக்கும் சம்பந்தமில்லை. மனதில் தூய்மையாக இருந்து இறைவனுக்கு அர்ப்பணித்து உடலால் நீதிமுறை தவறாமல் உலக காரியங்களை ஆற்றிவரவேண்டும் என்று கூறுவார்.

Page 13
கலசம் தை-மாசி-பங்
As ܓ'11) 1
Simpsc - VA
- SUP
PREST V SALE
CRASH REPAIRS, SPECIALISTS TO AFRICA, HEAVY & LIGHTCC
TELa OT 81
TELLO FA) 01
●53 NOR OND TE O
உங்கள் வீ மொத்தமாகவும் இன்றே நாடுங்க மந்திரம். எம்மிட சஞ்சிகை
 
 
 
 
 
 
 
 
 

நனி 1998 I
HIRE OF CARS NIS SRk MANBUSES
PLIERS OF ==بچ جنگ IGE & OTHER VI" EHICLES
IN EXPORTS
OMMERCIALS 嵩學一
205 12d
RE PARA DE SUNDRIVE WARE ROAD
LINDALE 器撃锂器、 骷荔器 *、
栎
8 ܠ ܐ ܝ ܘܗ
e -
HGH ROAD HFNCHLEY 22 OAA // 3-44 58499 . "е"тенсивное
ši-465 BLE I ZA
(whoLESALE AND RETAL) 80 Burlington Road ( Opp. DSS Office) w Malden, Surrey KT3 4.NY
ட்டுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சில்லறையாகவும் ஒரே இடத்தில் கொள்வனவு செய்வதற்கு ர். நம்பிக்கை நாணயம் உத்தரவாதம் இவை எமது தாரக ம் இலங்கை இந்திய உணவுப் பொருட்கள் பத்திரிகைகள் கள் ஓடியோ வீடியோ சீடீக்கள் யாவும் கிடைக்கும்
0181942 1561,0831823087
Fax: 0181296 8778

Page 14
கலசம் தை-மாசி-பங்குன
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப் பட்டு ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீ அவலக்கடலாய் வெள்ளத்தே
-திருச்சதகம்
நாம் காலை மாலை தியானம் செய்யும்போது நால்வர் அருளிய அருட்பாக்களை ஒதுவோம். எமது மன இருளை அகற்றி, மலத்தைக் கெடுத்து உள்ளொளி பெருக்குவது திருவாசகம். கற்றோர், கல்லாதோர் யாவரையும் மெய்மறக்கச் செய்யும் தன்மை வாய்ந்தது. திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்பது பழமொழி. திருவாதவூரடிகள் இறை அருளால் உதித்த ஓர் செழுமறை முனிவர். பாண்டிய மன்னனின் மந்திரியாக இருந்தார். மந்திரிப்பதவியை, உலக வாழ்வில் ஒட்டாது ஓடும் புளியம் பழமும் போல வகித்து வந்தார். எந்நேரமும் மனதில் தன்னை ஆட் கொள்ளும்படி இறைவனை வேண்டினார். இறைவன் வாதவூரரை ஆட்கொள்ளத் திருவுளம் கொண்டார். அரசனும் திருவாதவூரரைக் குதிரை வாங்கும் பொருட்டுப் பெருந்தொகையான திரவியத்தைக் கொடுத்து திருப்பெருந்துறைக்கு அனுப் பினான். கருணாமூர்த்தியாகிய பரமசிவன் திருப்பெருந் துறையில் குருந்த மரநிழலில் ஞானாசாரியாராகச் சீடர்களுடன் எழுந்தருளினார். இறைவன் திருவருள் கைகூடியமையால் வாதவூரர் ஞானாசாரியாரைச் சரண் அடைந்தார். இறைவனும் அவரை ஆட்கொண்டு ஞானோபதேசஞ் செய்தருளினார்.
நானேயோ தவஞ்செய்தேன் சிவாய நமவெனப் பெற்றேன்
தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்
தானே வந்தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே
வெறுத்திடவே
இப்பாடல் இறைவன் மாணிக்கவாசகரை
ஆட்கொண்டு அருளியதை உணர்த்துகின்றது.
வாதவூரடிகள் இறைஅருள்வழி நின்று அரசன்
கொடுத்த திரவியம் முழுவதையும் ஆலயம்
 

1998 12
கட்டுவதற்கும் சிவனடியார்க்கும் செலவு செய்து இறை அருளைச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இதனைக் கேள்வியுற்ற அரசன் திருவாதவூரரை அழைத்துத் தண்டித்தான். அடிகளின் துயர் துடைக்கத் திருவுளம் கொண்ட எம்பெருமான் நரிகளைப் பரிகளாக்கித் தான் குதிரைச் சேவகனாக மதுரைநகர் வீதியில் எழுந்தருளினார். முறைப்படி அரசனிடம் குதிரைகளை ஒப்படைத்தார்.
இரும்புதரு மனத்தேனை ஈர்த்தீர்த்தென் என்புருக்கி கரும்புதரு சுவை எனக்குக் காட்டினை உன் கழலிணைகள் ஒருங்குதிரை உலவுசடை உடையானே நரிக ளெல்லாம்
பெருங்குதிரை ஆக்கிய வாறன்றோ நின் பேரருளே
மாணிக்கவாசகர் இறைவன் கருணையில் திளைத்து இருக்க அன்றிரவே குதிரைகளெல்லாம் நரிகளாகி லாயத்தில் நின்ற குதிரைகளையும் கடித்துக் குதறிவிட்டு காட்டிற்குள் ஓடி மறைந்தன. அரசன் பெரும் சீற்றங்கொண்டு மாணிக்கவாசகரைச் சிறையில் அடைத்தான். பரம்பொருளைத் தஞ்சமென அடைந்த மாணிக்கவாசகர் இறைவனே கதி என்றிருந்தார். பரமபிதாவும் வைகை நதியைப் பெருக்கெடுக்கச் செய்தார். வைகையும் புரண்டோடி மதுரை மாநகரை அழித்தது. அரசன் மனங் கலங்கினான். என் நீதி கோடியதோ? இன்றேல் ஆலவாய் அண்ணலின் பூசையில் ஏதேனும் குறைவிட்டேனா? என்று கலங்கினான். மன்னனும் மக்களை வைகையின் ᎯᏏ6ᏈᎠᎫᏧᏏ6Ꮘ06lᎢ அடைக்கும்படி கட்டளையிட்டான். சகலரும் தம் பங்கினை அடைக்கத் தொடங்கினர். செம்மணச் செல்வி என்னும் மாது யாருமற்றவள். ஆலவாய் அண்ணலை வேண்டினாள். எம்பெருமான் திருவிளையாடல் புரிய மதுரைவிதியில் கூலியாளாகத் தோன்றினார். அம்மையின் பங்கைத் தான் அடைப்பதாகத் திருவாய் மலர்ந்தருளிப் பிட்டைக் கூலியாக ஏற்றுக்கொண்டு வைகை நதிக்கரையை

Page 15
கலசம் தை-மாசி-பங்குனி
அடைந்தார். திருவிளையாடல் புரிந்தார். சேவகர்களின் பிரம்படிக்காளானார். இறைவனாகிய கூலியாள் மேற்பட்டஅடி அரசன் மேலும் பட்டது. சகல ஜீவராசிகளின்மீதும் பட்டது. அரசன் அதிர்ச்சி உற்றான். உண்மையையும் உணர்ந்தான். வாதவூர டிகளின் பாதங்களின்மேல் விழுந்தான். சிவபுராணம் சிவனது அனாதி முறைமையான தன்மைகளையும் ஜீவராசிகள் பிறந்து இறந்து உழலும் தன்மையையும் எடுத்துக் காட்டுகின்றது. இறைவனின் பாதத்தைச் சரண் புகுந்தால் பிறப்பை அறுத்து வீடு பேறடையலாம் என்பதை உணர்த்து கின்றது.
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்அசுரர்ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅநின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திழைத்தேன் எம்பெருமான் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
கீர்த்தித் திருவகவலில் உள்ள சில அடிகள் இறைவனின் பெருங்கருணையை உணர்த்துகின்றது. அரியொடு பிரமற்கு அளவுஅறி ஒண்ணான் நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும் ஆண்டு கொண்டருளி அழகுறு திருவடி பாண்டியன் தனக்குப் பரிமா விற்று ஈண்டு கனகம் இசையப் பெறா அது மதுரைப் பெருநன் மாநகர் இருந்து குதிரைச் சேவகனாகிய கொள்கையும்
ஆங்கது தன்னில் அடியவர்க்காகப் பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்
திருவாசகம் ஆண்மாவின் பரிணாம வளர்ச்சிக்கு உதவுகின்றது. எமது உடம்பை வளர்க்க உணவும் வேண்டும், மருந்தும் வேண்டும். தேன் நமக்கு உணவாகவும் மருந்தாகவும் உதவுகின்றது.
திருவாசகத்தேன் நமது கவலைகளைப் போக்கி ஆன்ம முன்னேற்றத்திற்கு வழிசமைக்கின்றது. நம் மூதாதையர் என்றும் எப்பொழுதும் பாடிப் பரவசமடைந்த பாடல் திருவாசகம் ஆகும். யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பெணக்கென் கடவேன் வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்துமிரேன் தேனேயும் மலர்க் கொண்றைச் சிவனேயெம்

1998 3
SSSSSSSSS பெருமானெம் மானே யுன்னருள் பெறுநாள் என்றென்று வருத்து வனே
பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே பற்று நான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத்தரசே திருப்பெருந்துறை உறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத்துரைப்பேன் ஆண்ட நீ அருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்றருள் புரியாயே தில்லையம்பலக் கூத்தனே மாணிக்கவாசகரைத் திருவாசகம் பாட அருள் செய்தார். திருவாசகத்தைத் தன் கைப்பட எழுதிக் கைச் சாத்திட்டு சிதம்பரத்தில் வைத்து அருளினார். தில்லைவாழ் அந்தணர் மா னரி க க வா சக ர ட ம' திருவாசகத்தின் உட்பொருளை வினாவினார்கள். திருவாசகத்தின் உட்பொருள் தில்லைக் கூத்தனே என்று சுட்டிக் காட்டி இறைவனோடு இரண்டறக் கலந்தருளினார். உலக மக்களாகிய நாம் உய்யும் பொருட்டே இறைவன் மாணிக்கவாசகரைக் கொண்டு திரு வாசகம் பாடுவித்தார். திருவாசகம் 9 - 6035 வாழ்க்கையாகிய நீண்ட பயணத்திற்கு ஊன்று கோலாகவும் என்றும் எப்பொழுதும் வழித்து ணையாகவும் தனிமைத் துன்பத்தை நீக்கவும் உதவவும் மாமருந்து. எமது இல்லங்கள் தோறும் இருக்கவேண்டிய அரிய பொக்கிஷம் திருவாசகம். எமது கவலைகள் நீங்கி மனம் சாந்தி பெறக் காலை,
மாலை திருவாசகம் ஓதிப் பிறவிப் பெருங்கடலைக்
கடப்போம்.
தொல்லை இரும் பிறவிச் சூழுந் தளை நீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே- எல்லை மருவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் நிருவாசகம் என்னுந் தேன்

Page 16
கலசம் தை-மாசி-பங்குனி
ܢܓ
"""T காள்ளுப்ாேன்
கண்டு கேட்பவர் சாலினி சாலினி: உங்களுக்கும் மகாகவி பாரதிக்கும் உள்ள உறவு முறையைக் கூறமுடியுமா? ராஜ்குமார்பாரதி; பாரதிக்கு இரண்டு மகள்மார். மூத்தவ தங்கம்மா பாரதி. இளையவ சகுந்தலா பாரதி. தங்கம்மா பாரதியின் இரண்டாவது மகள் என்னுடைய அம்மா. நான் பாரதியின் பேத்தி மகன்.
சாலினி: உங்களின் மரியாதைக்குரிய ஒரு வரைக் கூறமுடியுமா? ராஜ்குமார் பாரதி பாரதி. அவரே எனது வழிகாட்டி. எனது கொள்ளுத்தாத்தாவாக இருந்தாலும் வெளி ஆளாக இருந்து பார்க்கும்போது அவ ரின் ஆன்மீகபார்வை எனக்குப் பிடிக்கும். அவர் ஒரு சுதந்திர தேசியக் கவிஞர் என்பது உண்மையானாலும் என்னைக் கவர்ந்த ஆன்மீகக் கவிஞர் அவர்.
சாலினி: பாரதியின் வாரிசு என்ற முறையில் தரப்படும் மதிப்பையா உங்களுக்காகத் தரப்படும் மதிப்பையா நிங்கள் மதிப்பீர்கள்? ராஜ்குமார் பாரதி; பாரதியின் கொள்ளுப்பேரன் என்ற முறையில் தரப்படும் மதிப்பையே நான் விரும்புகின்றேன். ஏனென்றால் பெரிய மகானின் வம்சத்தில் பிறக்க கொடுப்பினை இருக்கவேண்டும். அதைப் பெரிய பாக்கியமாகக் கருதுகின்றேன்.
சாலினி: உங்கள் மேலை நாட்டுப் பயணத்தில் முக்கியமாகக் குறிப்பிடக்கூடிய நிகழ்வுகள் பற்றிச் சிறிது கூறுங்கள்? ராஜ்குமார் பாரதி: பிபிசி ஏற்பாடு செய்திருந்த ஒரு கலைவிழாவில் கலந்து கொள்ள 1992ல் லண்டனுக்கு முதன்முதல் வந்தேன். இது மிகவும் சிறப்பான முறையில் அமைந்த ஒரு கலைப்பயணம்.
 
 
 
 
 
 
 
 
 

லண்டனுக்கு ஐந்துஆறு தடவை வந்திருக்கிறேன்.
ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குப் போனாலும் தங்கள் கலாசாரம் மறையக் கூடாது என்பதற்காக பெற்றோர்கள் எடுக்கும் முயற்சியை இங்கு கண்கூடாகப் பார்க்கிறேன். அதில் இலங்கைத் தமிழர் பெரிய பங்கு வகிக்கிறார்கள்.
அவர்கள் எடுக்கும்
முயற்சியில் இசைக் கலைஞனாக நானும் எண் பங்கைச் செலுத்த
விரும்புகின்றேன்.
சாலினி: பாரதி சக்தி உபாசகரா? அல்லது கண்ணன் உபாசகரா? ராஜ்குமார்பாரதி; அவருக்கு எல்லாமே ஒன்றுதான். வருவாய் வருவாய் வருவாய் கண்ணா என்ற பாடலில் தொடுவேன் சிவனாம் நினையே கண்ணா எனப் பாடுகின்றார். அந்தப் பரிணாமத்தில் பார்க்கும்போது கண்ணன் உபாசகராகவும் சக்தி உபாசகராகவும் தெரிவார்.
சாலினி பாரதி செய்த பக்தி நூல் என விநாயகர் நான் மணிமாலையைக் கொள்ளலாம். அதை எங்கே பாடினார். ஏன் அதற்கு நாண் மணிமாலை எனப் பெயர் வைத்தார்?
ராஜ்குமார் பாரதி; தமிழில் உள்ள பாடல் வகைகளில் வெண்பா, கலிப்பா, விருத்தப்பா, அகவற்பா என்ற நான்குவகைப் பாடல்களாலும் பாடப்பட்டது. இந்த நான்கு பா மணிகளாலும் கோர்க்கப்பட்டதால் இதற்கு விநாயகர் நான்மணிமாலை எனப் பெயர் வைத்திருக்கிறார். இது ஒரு அந்தாதியும் கூட. இதன் ஒவ்வொரு பாடலின் முடிவும் அடுத்த பாடலின் தொடக்கமாக வரும். இது புதுச்சேரியில்

Page 17
கலசம் தை-மாசி-பங்கு
இருந்தபோது பாடப்பட்டது. அங்குள்ள மணக்குள விநாயகருக்குப் பாடியது. பாண்டிச்சேரியில் உள்ள ஒரு அற்புதமான கோயில் இது.
சாலினி. அதில் வாயே திறவாத மெளனத்திருந்துன் மலரடிக்கு தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே எனப் பாடுகின்றார். அப்படி மெளனத்தி லிருந்துதான் பாடினாரா? ராஜ்குமார் பாரதி. ஆமா. அப்படிப் பாடியிருக்க முடியும். இரண்டு மூன்று இடத்தில் கேட்டிருக்கிறார். நீங்கள் அந்த விநாயகர் நான்மணி மாலையைப் பாருங்கள். நினைக்கும்போது நின் மவுன நிலை வந்திட நீ செயல் வேண்டும் என்கிறார். மவுனம் என்கிறது அமைதி. எந்தவித சலனமும் இல்லாத நிலை. தெய்வ நிலை. மோன நிலையில் ஏற்படக்கூடிய உயிர்த் துடிப்பான வார்த்தை அது. அவர் அதை அனுபவித்துத்தான் எழுதியிருக்கிறார். இல்லாவிட்டால் இந்தப் படைப்புக்களைக் கொடுத்திருக்க முடியாது.
சாலினி. பாரதி பெண்கள் விடுதலைக்குப் பாடுபட்டவர் அவர் கனவு நனவாகி இருக்கின்றதா? ராஜ்குமார் பாரதி; எங்கம்மா சொல்லுவாங்க, எங்க தாத்தா தங்கம்மா பாட்டிக்கு சின்னவயதில் வாள்
MARKANI
'
',
SOLICI
-
Етроиvered to .
* All aspects of immigration matters to appeals t conveyancing Litigation * All courts civil/criminal station advice.* All D.S.S. and housing benefit Ilatte
3. ': ' : - LEGALA
TEL: 0181514.8.188
 
 
 
 
 
 
 

1998 15
SSSSSSSSSSSSSSSSSSS பயிற்சி சண்டைப் பயிற்சி எல்லாம் சொல்லிக்கொடுத்து ஆண் குழந்தை மாதிரி வளர்த்தாராம். இப்ப பெண்களைப் பொறுத்தவரை நிறைய முன்னேறி இருக்கிறார்கள். இல்லை என்று சொல்ல முடியாது. வளர்ச்சி என்று வரும்போது தவறு வருவது இயற்கை. அந்தத் தவறு இங்கும் நடந்திருக்கிறது. அதாவது உரிமை என்றால் என்ன?எதில் சுதந்திரம் என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர் கருத்தை தவறாகப் பயன் படுத்துவது நடைமுறை வாழ்வில் எதில் எமக்கு சம அந்தஸ்து வேண்டும். எப்படிப் பயன் படுத்தலாம் என்பதை ஓரளவில் இவர்களும் உணர்ந்து நடந்தால் அது சமுதாயத்திற்கு நல்லது. சாலினி. அவரின் வாரிசு என்ற முறையில் பெண்களின் முன்னேற்றத்திற்கு நீங்கள் ஏதாவது செய்கிறீர்களா? ராஜ்குமார் பாரதி : இந்தக் காலத்தில் நிறைய உண்டு. நான் தனிப்பட்டமுறையில் ஈடுபடவில்லை . ஆனால் எண் மனைவியை நாண் பார்க்கக்கூடிய பெண்களை நல்ல இடத்தில் வைத்து நடத்துகின்றேன்.
( இன்னும் வரும்.)
DAN & CO
? ? ി. ?
Administer Oaths 独
THAMIL HOUSE 720 ROMFORD ROAD MANOR PARK
E26BT
', ' ' ' DAN LLB " ":" ":"
European court of human rights * All types of * Landlords/Tenant matters * Matrimonial * Police s Free advice for 15 minutes on the first attendance
', ' '
مہم مہم ہے کہ یہ ۔سیم ہے” FAX: 0181.514 8303

Page 18
r
'ழ'கிறே94பாggழ9 (iற்கு ரயியகிழlஎ ழ9ழ99ரமுயாகி பல9g
876 ZSG L80 XV N
SS67 ZS L80 TIL HÒb LIGH NOCINOTI 'MOLSINVHITVM JLIGHGHNAILS CHOH “Ziv L
N
།
பு09துingாசி2) ஓமே9ழி009ா ழகது 6 முதுப9 சியாகிடி9யகுே ஒெ(9ழு9ழு9 19ழு9ார்மு கீழிபரகு
ப9ழு94hரமுயாகி பல9ழ 109பாா9ழு9rg
ர யாழ9ஓடுழழெது 6
을
| - - SS 00LLLL00L0LLL0LLLLLLLLMM LMLLLLLKKLLKLKKKKLLLL00L0000LLLLLLLK0L00LLSLLLLLLDLLKKZ
9. 888ர முகி
 
 

웹페콜同期間國同祖同祖同相國同知
페페폐페페페페페페페페페페페페페페페페페페탭페페페페페페페페페페페페페페페페페페페페페페페페데레제제페린덴멤되덴덴되페피로되되되되뮌되되되되되되되되同되同同
페페페페페페페페페
回回回回回回回回回回回目
TI-R (194.
III-LIJi-Sfog

Page 19
சிறுவர் கலசம் தை-மாசி-பங்கு
COREN
The following pages contain featu hence are placed in the middle of these pages and save them and ev booklet. It is our desire to increas section from eight to twelve. Thi children show. We welcome views parents.
To make the Children’s Kalasam mor generation living in the western worl the Kalasam Editorial commitee. If y
this respect p Mr M. Natkunathayalan- TI
HAAI ONGA
Month. The OCCUITrence
There are two halves in a year called Uttarayanna (January 15th to July 15th)and Dhakhshanayanna whereby the sun moves from South to North. This journey to the North is considered auspicious. The first day ” when the sun moves North is called Makara Sankranti or Pongal by Tamilians. That is the day when the sun passes from the ninth sign of the Zodiac(Rasi) to the tenth sign the Makara rasi. This is in the Tamil month of Thai (January- February)
Observonce
The pongal festival in Tamil Nadu consists of a four day celebration. The Sun-God (Surya) is invoked on a traditional lamp anda a Puja is performed. A new clay pot is decorated with ginger and turmeric stalks with the rhizomes tied around its neck. Kolam and sacred ash marks are placed on this pot. Newly harvested rice is cooked in this new pot over an open fire in the front yard of the house. Stove is made of bricks, The rice is boiled in milk, when it boils and overflows the family members gather and
 
 

னி 1998 17
S KALASAN :
es and articles for and by children,
he magazine. Children can remove ntually bind them in the form of a e the number of pages in children s depends on the enthusiasm the and suggestions from children and
- Editor -
appealing of relevant to our younger l, we need direct input of the youth in bu are able to contribute in anyway in lease contact
e Editor OTO18155O 4233
shout “Pongalopongal” ( to cook and overflow). The rice is cooked with the correct quantity of water and milk. The excess water is not drained off. The ladies of the house light lamps with ghee. The whole process of cooking as well as the puja are done in an open yard of the house to signify the worship is direct to the SunGod(Surya) when the sun is directly over the head and the puja is usually done between the hours of 11.00am and 1pm. In Tamil Nadu, Pongal is closely connected with agriculture. It is an occasion of joy for all and also the sharing of the harvest with the workers. To the agriculturalist he brings home the fruit of his toil. The master is not allowed to grab all the harvest for himself. Pongal is the festival during which the landlords distribute food, clothes and money to the workers. * Be charitable and generous, treat your servants as your friends and co-workers. This is the keynote of the pongal festival. Symbolically the first harvest is offered to the Almighty. The sun itself symbolises all that the Pongal festival stands for. It is the message of light, unity, impartiality and true selflessness. Without the sun, life would perish on earth. Pongal is a period of thanksgiving.

Page 20
sqlq uo əuop sỊ KỊAIɔe pooão ou ƏIoJƏIƏųIL Kep Snojoydsnbu ue “Ibu Iey poIeo ose “lejuod Iuues se uAoux si uopelqooo Ieổuodd Jo dno Iī3 Əq) Jo Kep ųInoJ ƏųIL
TVONOC INNVX
"պounլ IIeպ1 թAeպ ճլյաEյ ƏJĮquə əų) e sind əų) uƏJV SInIJ pue DɔIJI “poOJ qn!A paj uQu) si Aoo oqL “SIQq}o aq Jo JeųƏq uo sesind Əq IIIe sƏAJƏpƏI Į puIe uƏsoqo SI AAoo V "SAAoo ou Io poulouod si e snd 9]oIduLIoo e ʻpogO-UInS Io eÄ.InS ou] o) ñ3uIIÄe.Id JƏ!JV - SYoƏUI JĮƏų) puno Ie nd ƏJe spureureg) 'pa) uIed pue paus IIod oJe Souuous II aUn pue uneq e uaAri oue oImeo euh Kep syuh uO "ÁuouƏIƏo ỡuulue:AA əuoq AAƏN Jo ulesa Ae.II e qe JO 3u!Inp pno pa III bo si asnou IInq KIAau e ou Jeo sa upA Aoo e 8шpxle) po (en) и эц) Меро) шол9 1oe poo8 Кив IoJ loaqo snoodsne jsou aul s AAoo auL "b2AIS pOIOTIJO ) uflOuJ ou). S IInd oul use ABS III 'uole. Iodsue.I. Iog posin si IInq aul ou AA IIIu ueu soapa Aoo aul 'söuoq ueunu on s8uu Ie jo IeAö oq) se polJJoã u9oq peu eleo o elea əų), o, ɔɔuƏIƏAƏI Jo Kep e s Iesu od dneWN Smpe Josiods pue SouLIeĉ3 Jo Äep te SI ul.InoJ au] pure “Ieöuod dnleu oul -SAoo oul ol poleopop Si Kep puyul ouL eKInS Ioj Kep e -Kep Ieduod ou SI Aep puooos ouL'uepu Io eASe 3oug oul s Kep SIJ ouL ' SKep InoJ Jo eAI1seJ. b S npeN uueL u e Ase eõu oda
TWONO LAT/AWN
"Е8шоо шордешсээo эц шоу шөр ше:Jodш ule ose s! oue o I eins a qJL “KIoje I e des Seqelобол рUB po II “XIIIш Jод ошт еше8 au) 1e paxloop 3q O) Slod aaIU) Iog opIAOId O1 Ope LLI ƏJIE SƏAO) S UOnS ƏlƏJI LIL BISBIBIWN uĮ BUIISSJuu ÁIÐduoɔ SI ƏInŋeƏJ sųIL "səõeIIIA UBIpuI u! uns Dul u! po!Ip S! UoUAA 9lsed 3шпрмоо Ч}}м рэшөused pшe sХолф Кво Aou Aaj e suigue IIe Aq Kep snoi Ae Id ou uo KITuej qoea Kq din as ose si oAous auJL
"söuppnd Joxlu 8uIAIos JoJ posn s! I XIOI)S OOquIeq IIBUIS e JO pUe oul O) pot|Oe]]e dno ||ous lnuoooo Jo opeu uoods aduUIS
8 866 மு9

KuəA e sỊ Əpe ɔq) * *əIpe I e puie (suoods uapooA) enueds e Saddins Jouodleo au jeu) sI soʻô3eIIIA ueIpuI uII o.In]eeJ Iouq]ouv ʻs)od Ấp|3 Ấnq 1snu Iood Jo uoII ẤI{uIBJ ÁIoAä
"SƏSnOų Əų) apĮSyno pute UI uAelp 0.Ib I noLJ-a.oII u1.IA SLLI e IOSI. In JI) neog 'pouseA ouA pub paueaIo o Ie soSnou “nu Ina pue popuboSp 2Ie oSnou ou) uI Söuun Kuip pue no uJOA po Kep Sun uo leAbsaj doug aq se uAoux si e 3uod e JoJoq Kep QuJL
TV5DNOVHL O SERVE, TVOES
DInnd Ilue Lau DAIDSDJd pue DouIoId o luopuốu Saoqs e Inn Inɔ asau dn nd sojaooS oõenõue I uue pue suo esque5iuo inpuĮHÍ Áue WN Iesu od Jo ƏInnea uendod e ƏIe SAAoqs e Innɔ “sƏŋɔ @ul LI I "Se]IO @U!!!.. UII Sb2 II3AW Sb2 Sib2e9.Ib2 beJInJI UII * eISKeeW u Hendod sI uopelgolao Iesu od "SLIOBIC99o IeuOpBI) aul Jo eIII e pesueuo oAeu oIou odood 2L JO U2ULILIOIIALI9 o!llIOLIO39 pub IBoOS lueIe]]]p uổnou1 e Ieu Souou npu[H. Ấupuu u! no pƏIIIeo IIIs sỊ npe NueL Jo uope:Iqəɔɔ De Guod au) Jo Sons IIoloe Jeuo uieu ouJL "Kep SIUI) uo popAOIo oIb SUAO) ouqq uIq seIduI9) otq) Jo 1soW ʻse(nd Ieoods ouq) Io) osduD] sIIBau au) ]|SA Áðu öu!UIAD ou! u qoun Joy seu uueq pure aureo ueāns (əoIII 1ээмs )шервS решехЖes "рервл (швSвKed) s8uppnd Kq poAooJ sousp ueueosaA Jo SeloueA ou [[e qIAA poAIos SI Á[ULIey ou jeu) IƏŋJV *sãBuqu.uou əų uĮ (IeBuod)YIĮu uĮ əou əų õuĮYooo sỊ eq“uoqeIqƏlƏɔ IeBuod uĮƏų) uJoJJƏd səuolų Əq) Jo KhĮJoseu eĮSÁeIeIWN u
*ճյպՅյալV əų), o apnelião IIƏų SSƏIdxə ədood əų), AAON runs əų) pue uelu “puỊAA əų qỊAA Ə55 nuļs Jo Iee K elouA e IolJe XeoI solunuuoo əuĮqua Đų) əIƏųIAA BuĮ ABSYueų. Jo pouəd e si! Ie(3uIod "soAJAA Io SpuIeqsinu „I !oun un IAA aA o) Kewe auIo5 aAe ou A sauo poIJeu Duq) qņIAA SƏĮ JĮƏų) AAƏUIƏI SIƏŋSIS pure SIƏųOJ9 Souou [[e UII UIounou ÁIIuue] e S! oJouJL poIeda.Id oue sous!p une IIe1963A JO So[19IIeA : Ieuho pue oou eiuod neoAs Áep eõuod uO so[duo u pelonpuoo oIe SI9Áed [e Iood S
தொ-ழபரா-டிே9 q-eq94 grgs(fly

Page 21
சிறுவர் கலசம் தை-மாசி-பங்கு
day. So the entire village puts on a holiday mood and sets this day for rural sports and games like Chadu-gudu. The fourth day ends the pongal festival which is truly a social festival where the people are in a holiday
mood.
— GOMATHI THIRUVASAGAM
MAAAAAAA SVARAR MOnth- Masi
OCCURRENCE
This festival is of great importance to saivites. This occurs on the thirteenth night (Krishnapaksha ) of the tamil month masi (February- March ). Lord Siva is believed to be present and to manifest himself in all the Sivalingas on this particular day.
OBSERVATION
This festival is observed as a day of complete FASTING for Saivites. They include fasting for the hole day and keepvigil.(Stay awake for the whole night) breaking the fast the next morning.
CELEBRATIONS
All devotes, after having a bath, gather in a temple to prepare for the Siva pujas throughout the night. This night is divided into four quarters whereby the priest does abhishekams four times in the right and offers four different kinds of floral archanas and four different rice (food) offerings during the four quarters of the night to Lord Siva. For the first quarter of the night, the flower is the lotus and the food offering is the pulse ghee rice or paruppu pongal. For the second quarter of the night, it is tulasi leaves for arachanai and rice payasams as neivaydium. For the last quarter of the night it is blue or red nelumbium flowers for arachanai and plain rice or ven pongal. If the flowers mentioned above is not available then
 
 

வி 1998 19
vilva leaves can be used for all the four pujas. Same with the rice, venpongal can be used for all 4 pujas. Abhisheka materials like panchamirtham, ghee, oil, milk, curd, honey. Sugar cane juice, coconut water, fruits and sandal paste are used. The last puja is done at dawn around 6.30am. After the pujas the devotees will be given only sacred ash prasadam of Lord Siva. On Maha Sivarathiri the Saivite devotees are expected to stay awake in the temples witnessing the four quarterpujas for Lord Siva and uttering Sivanama. It is a belief, that those who performor witness the four KALA pujas or this who witness will attain moksha that is they will have no more births and deaths. Those who are initiated in the Atmartha puja can perform the four KALA pujas at home to Lord Siva with Vilva leaves.
LEGANDS
There are legands regarding the Maha Sivarathiri. A tired hunter who was unable to get any beast on a day which happened to be Sivarathriday sat upon a vilva tree to pass the night, avoiding the predatory tigers of the jungle. To keep himself awake so that he might not fall down, he plucked the vilva leaves and dropped them down one by one. Accidently there was a Sivalinga under the tree. The hunter had no food that day because he was not able to hunt an animal and he had, also, no wink of sleep on the tree. Lord Siva. dwelling in the linga, accepted the leaves along with particles of water there on caused by the rains of the evenings as abisheak and floral offerings. On the hunter's death his soul was claimed by yama, the God of death. Lord Siva ordered his own ganas to bring this soul to the sivaloke on account of the merit due to him from his worship on the sivarathri day.This legend serve to indicate God’s concern for man’s MORAL EVOLUTION and his SURRENDER TO GOD.

Page 22
சிறுவர் கலசம் தை-மாசி-பங்கு
sr R.VMeV
(CONTINUATION FIRC SRI RAMAKRISHNANEVERPOSED HIMS THAT HE WAS THE SERVANT OF SERVA EFFECT ON PEOPLE SINCE HE PREACHE
SR RAMAKRISHNA TAUGHT SPIRITUAL WERE AT TRACTED BY HIS TEACHINGS. GOAL OF HUMAN LIFE IS TO SEE GOD.
HIS DISCIPLES WERE OF TWO KINDS-ONE \ HOLDERS LIFE AND THE OTHER YOUNG BECOME MONKS.. AMONG THE LATTER HE BECAME SWAMI VIVEKANANDA.
ܡ
TO THESE FUTURE MONKS, ONE DAY HE SYMBOL OF SANNYASA HE KNEW THAT MESSAGE UNDER THE LEADERSHIP OFS
 
 
 
 
 
 
 
 

命 j998 20
MLAs KALASA
SELFAS A TEACHER HE ALWAYS FELT NTS. BUT HISTEACHINGS HAD GREAT D WHATHE PRACTISED
S GRACE ALIGHTS ON HIMALONE DFFERS HIM LOVE AND DEVOTION.
.ܨ ܐܡܼ TY THROUGH FUN AND FABLES. MANY HE TAUGHT THEM ALL THAT THE ONE
WHO WERE MARRIED AND LED THE HOUSE MEN. SOME OF WHOM WERE LATER TO : CHOSE AS LEADER NAREN WHO LATER
THE THEY ALL WOULD WORK TO SPREAD HIS WAM| VIVEKANANDA.

Page 23
ONE DAY WHEN RAMAKRISHNA KNEX HE DECIDED TO PASS ON ALL HIS SP HE COULD BE THE TORCH BEARER O
HE WENT INTO SPIRITUAL TRANCE. BODY AND ENTERED THE HEART OF
A GREAT TIDE OF POWER FLOWING
AFTER SOMETIME, SRI RAMAKRIS NARENSAW TEARS ROLLING FRON
OH, NAREN, H GIVEN YOU EVE HAVE AND NOW
FAITH SRI RAMAKF
 
 
 
 
 
 


Page 24
"პაია peƏp SeNA XO4 ƏUN "19US 4! pƏuƏļuƏ pl JO poUue duelus ƏUL peueubeus S2/W eul lIC I Se uOOS SV MOC eul O 6ulu '']SJ! USID ||BUU
сdәәx eUu qe1 ʻSuyquOuu ONN! qnOqe uOJ S }nOLINA poog 406 eAeu || 'uO, "yeS). Op
Su Jeeu 6uÁ SeM MOq Sueunu, eul uƏqunu ƏU4, UļOC O SƏpOC peƏpo ƏUų NWO рue uәдunu әul pәУoeqqe ueoq рәрun ue!!unu eU4 poUue eU! u | "ueOCq eU! pOue J
хоy MрөөлО V/ '] ||x| ol Jeod е рөмс
*KOd 20
866 மு
 
 

F? 霹
Z "!ods eu) uO
ue Əeed S!!! uqõnOulujų pƏOuƏỊd WAOq Əulų Wod peAuno eu pue peddeus ! bulus 4S uƏueƏl Əu 6uĮNWƏuo pƏļue4S ! uƏULL S ƏUų qeƏ plue SƏpOC peƏp ƏSƏųų ƏpļSe Speeu Ku eq IM Jeoq eul uoye Kue )!eS pue 6u!p!u Sq! Jo no euue3o XOJ euL ΑρOα epis Áq epis 6uÁ eue M Jeoq eul pue N pe!p ! euOJeC XSnl. S! ulINA Uu!U pelIIX ОМ eu "MOJJe Slu UM JeОС eu! OUS lƏqunu ƏUų uƏƏNWļƏ0 ƏOeu e ƏY|| SeNW ||
"ÁļƏuɔƏS SIųų pƏųoqeNW IIOy e├ Jeunu e SeM eueul eou
COMO V
தொ-ழபரா-மே9 ரeழுதி முழுழே

Page 25
சிறுவர் கலசம் தை-மாசி-பங்
Moorthy Nayanan
To adore Lord Siva with Sandalwood paste, smearing it all over the Sivalingam is regarded as a great form of His worship. This kind of worship was done by Moorthy Nayanar. He was born in Madura in Pandya kingdom. He was a Vaisya by caste. He was a great devotee of Lord Siva. Daily, he used to offer Sandalwood paste to Lord Siva. At that time, the city was invaded by a Karnataka king. In the battle Pandya king was defeated. The Karnataka ruler became the Pandya king. He was a follower of Jainism. He wanted to exterminate Saivaism and to spread his religion. He began to persecute Saivas. Moorthy Nayanar also had to bear a lot of sufferings. But he was undaunted. He continued his worship of the Lord, with sandalwood. The King, with a view to convert Moorthy Nayanar forcibly to Jainism, made it impossible for anyone in Madura to obtain sandalwood. This greatly upset the Nayanar. He prayed to the Lord: Oh Ocean of mercy, this country is ruled by a tyrant and he is bent upon exterminating Your devotees. When will be we fortunate enough to get a king who will be devoted to You? He knew that the people would follow the king, out of fear and in an effort to win his favour. He therefore, wanted a Saivite king. He searched throughout the day for a little sandalwood to offer his worship. He could not get any. With a broken
 
 

தனி 1998 23
heart, he went to the temple: and he had a wonderful idea. He began to rub his own elbow ( in the place of sandalwood). The hand was bleeding profusely. Lord Siva was highly pleased with his devotion. A heavenly voice said: " Oh noble soul, I am immensely pleased with your devotion. Kindly stop rubbing your elbow. All your grievances will be redressed. Kindly take up the reins of the kingdom. After ruling the country justly and wisely for a long time, you will come to My abode.” Nayanar was amazed to hear this and to see that his elbow regained its original shape. Moorthy Nayanar did not aspire for kingship, but it was the Lord's will. That night the cruel king died. The next day, the ministers sent the palace elephant to choose their king, in accordance with the ancient custom. The elephant proceeded towards the temple. Moorthy Nayanar had come there for his worship. The elephant bowed to him, placed him on its back and returned to the palace. The Ministers begged of Nayanar to become their king. Nayanar stipulated this condition: ' If I become king, I will not have any luxury bath, but only bathe with the sacred ashes. My jewel will be only Ruthradsham and my crown will only be matted locks. I shall strive to let the love of Lord Siva be enthroned in the hearts of all. The ministers accepted these conditions with great joy and satisfaction. Nayanar ruled the country justly and wisely for a long time, and eventually attained Siva's abode.
Swami Sivanada

Page 26
சிறுவர் கலசம் தை-மாசி-பங்கு
செர்க்கமும் நரகமும்
ர் ஊரில் ராமய்யா, சோமய்யா என்று இரண்டு ?" இருந்தனர். ஒரு நாள் இருவரும் கோயில் வழியாகச் சென்று கொண்டிருந்தபோது அந்தக் கோயிலில் ஒரு பிரசங்கி ராமாயண காலட்சேபம் செய்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த ராமய்யா தன நண்பனிடம் நண்பா, இவ்விடத்தில் ராமாயண காலட்சேபம் நடக்கிறது. நாம் இருவரும் சேர்ந்து கேட்போம் என்று சோமய்யாவிடம் கூறினான். அதற்கு சோமய்யா இந்த ஆள் வளவளவென்று ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறார். இதில் என்ன இன்பம் இருக்கிறது. என்னுடன் வா நாம் இருவரும் ஒரு தாசி வீட்டுக்குப் போய் அங்கு சுகமாகக் காலம் கழிக்கலாம் என்றான்.
ஆனால் ராமய்யா சோமய்யாவின் பேச்சுக்கு செவி சாய்க்கவில்லை. சோமய்யாவும் அவனை விட்டு விட்டுத் தாசி வீட்டுக்குச் சென்று விட்டான். தாசி வீட்டுக்குப் போன சோமய்யாவுக்குச் சிறிது நேரத்திலேயே அந்த இடத்தின் மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டது. அவனுக்கு அங்கே இருக்கவே பிடிக்கவில்லை. தன் நண்பனை நினைத்துக்கொண்டான். புண்ணியம் செய்தவன் அவன்! இப்பொழுது அவன் நிம்மதியாக ராமாயணப் பிரசங்கம் கேட்டுக்கொண்டி ருப் பான். நாமோ இங்கே பாவம் செய்து கொண்டிருக்கிறோம். என்று நினைத்துக் கொண்டி ருந்தான். அதே சமயத்தில் ராமாயண காலட்சேபம் கேட்டுக் கொண் டிருந்த ராமய்யாவோ தன் நண்பனையே நினைத் துக் கொண்டிருந்தான். பாவிப்பயல் அநியாயமாகக் கெட்டுப்போகின்றான். தாசி வீட்டில் பொழுதைக் கழிப்பதைவிட இங்கு வந்து பிரசங்கம் கேட்டால் எவ்வளவு புண்ணியமாயிருக்கும். என்று நினைத்துக் கொண்டிருந்தான். சில காலம் சென்றதும் இரண்டுபேரும் J600L டைந்தார்கள். ராமாயண காலட்சேபம் கேட்கப் போனவனைக் கூட்டிச் செல்ல எம கிங்கரர்களும், தாசி வீட்டுக்குச் சென்றவனை அழைத்துப்போக விஷ்ணுவின் தூதர்களும் வந்தனர். ராமாயண காலட்சேபம் கேட்டவன் புனிதமான இடத்தில் இருந்தாலும் அவன் மனம் தாசி வீட்டில் இருந்த அவன் நண்பனைப் பற்றியே இருந்தது. அதைப்போல புனிதமற்ற இடத்தில் சோமய்யா இருந்தாலும் அவன் மனம் பூராவும் JITLIFTL 600 காலட்சேபம் கேட்டுக்கொண்டிருந்த ராமய்யாவையே நினைத்துக் கொண்டிரந்தது. எனவேதான் ராமய்யாவுக்கு நரகமும் சோமய்யாவுக்கு சொர்க்கமும் கிடைத்தது.
யூரீ ராமகிருஷ்ணர்

1998 24
What is the nature of
Image worship?
We worship God Siva and the other Gods who by their infinite power pervade all over. They dwell in the image or Moorthy, which we worship as their temporary body. We commune with them through the ritual act of pooja. The stones or metal images are not mere symbols of the Gods - they are the form through which their love, power and blessings flood forth into this world. A good comparison is talking through the telephone. We do not talk to the telephone instrument. We communicate with another person who may be thousands of miles away. Similarly without the sanctified Moorthy in the temple we cannot commune with the deity. God’s vibrations and presence can be felt in the image. He uses the image as a temporary physical plane body or channel to communicate. We believe that God is actually present and conscious in it during pooja, that He is aware of our thoughts and feelings and even that He is sensing the poojas, gentle touch on the image. (metal or wood or stone) Archchana is a form of pooja, in which the name, the birth star and the spiritual lineage of a devotee intoned to the God by the priest to invoke special, individual or family blessings and assistance. The pooja intones these, our credentials before the image (Deity) repeating the 108 names of the God, invokes God’s blessings and offers to us the blessings of God, that He has received as Prasada.
இச் சிறுவர் பகுதிக்கான செலவின் ஒரு பகுதியினை இரு நிறுவனத்தினர் மனமுவந்து உதவி செய்துள்ளனர். UMA CONVENIENT STORE AND WASAN PRINTERS

Page 27
கலசம் தை-மாசி-பங்கு
ଗII ର00Tର00f\ பெருந்தக்கயா
gFIT6.560f
G ண்மை என்றால் என்ன? அடக்கம், தியாகம், Lool இரக்கம், அன்பு, அழகு, ஆற்றல், தொண்டு ஒப்புரவு முதலிய இயல்புகள் சேர்ந்த கலவையே பெண்மை எனப்படும். பெண்மையின் இந்த இயல்புகள் இன்பத்தை தரவல்லன. யாரும் இன்பத்தை இழிவுபடுத்துவதில்லை. இதனால் இன்பத்தை தரும் பெண்மை பெருமை
அடைகின்றது.
அரும் பெரும் தத்துவ முத்துக்களை உலகிற்குத் தந்த வள்ளுவரே பெண்ணிற் பெருந்தக்கது யாவுள? என வியக்கின்றார். உலகில் பெண்ணை விடப் பெருமை பெற்றவை வேறு எவை இருக்கின்றன? எனத் தன்னையே கேள்வி கேட்டு வியந்தவர், கற்பே அதன் பெருமைக்குக் காரணம் என்றும் கூறுகின்றார்.
நீதி சாஸ்திரம் எழுதிய மனு - எங்கு பெண்களை வணங்குகின்றார்களோ அங்கு தேவதைகளின் ஆலயங்கள் தானாக உண்டாகின்றன என்றும் தந்தையாயினும் சரி கணவன் என்றாலும் சரி சகோதரன் என்றாலும் சரி பெண்களுக்குத் தகுந்த மரியாதை கொடுக்கவேண்டும் என்றும் நீதி கூறியவர். ஒரு குலம் உயர்வடையவும் மற்றோரால் அறியப்படவும் பெண்ணே காரணமாக விளங்கு கின்றாள் என்று வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றார்.
மனு மட்டும் பெண்ணின் பெருமையைப்
போற்றவில்லை. இவற்றிற்கு ஒருபடி மேலே சென்று வேதகாலத்தில் வேதநூல் வல்லவர்கள் பலர் பெண்ணின் பெருமைக்கு தலைசாய்த்தி ருக்கின்றார்கள். வாசக்னவி கார்கி என்பவள் யாக்ஞவல்லரிடம் பிரம விடயம், இன்றைய பெளதிக விஞ்ஞானம், சக்திகளின் இரகசியம் (Energy) பற்றி தர்க்கம் செய்து தர்க்க அரசி எனப்பட்டம் பெற்றாள். கார்கியின் அண்ணன் மகளான மைத்திரேயி

1998 25
aba உலகத்திலேயே மிகவும்
D அத்தியாவசியமான சக்தி
பெண் சக்தி என்றும் அது
6)6T? Gildas
எனவும் நிரூபித்தாள். அவளின் ஆற்றலுக்கும் பெருமைக்கும் தலை வணங்கிய யாக்ஞவல்லர்
அவளை திருமணம் செய்து மகிழ்ந்தார். வேத காலத்தில் பெண்ணின் முதன்மை இத்தனை சிறப்புடையதாக இருப்பதால் அதற்கு முன்பும் பெண் பெருமை மிக்கவளாகவே இருந்திருப்பாள்.
உலகின் சக்தி பெண் என்பதை மிக அழகு தமிழில் பெண் கொடியாக நடந்தது உலகே என திருமந்திரம் செய்கிறார் திருமூலர். உலகமே கொடிபோன்ற பெண்ணாலே இயங்கிச் செல்கின்றது என்பது அவர் கருத்து. ஆணுலகம், பெண்ணுலகம் என்ற பாகுபாடு இன்றி உலக இயக்கம் பெண்மையிலேயே தங்கி இருக்கின்றது. இதைவிட பெண்ணின் பெருமைக்கும் முதன்மைக்கும் சான்று வேண்டுமா?
உலக ஆக்கத்திற்குரிய தாய்மை பெண்ணிடமே உண்டு. அது அவளது தொண்டின் சிறப்பை எடுத்துக்காட்டும். பயன் கருதாது செய்யப்படும் பணியே தொண்டாகும் தாய் எதனையும் பயன் கருதிச் செய்வதில்லை. ஈன்றாளின் என்ன கடவுளுமில் என்கின்றது நான்மணிக்கடிகை. தன் குழந்தை சான்றோனாய், கல்வியாளனாய், வல்லவனாய், நல்லவனாய், அன்பானவனாய் உலகில் வாழ வேண்டும் என நினைப்பவள் தாய். பெண்மையின் மலர்ச்சியே தாய்மையாகும். இதனாலே பெண் இல்லாள், இல்லத்தரசி எனப் போற்றப்பட்டாள். இல்லத்துடன் அவள் பெருமை நின்றுவிடவில்லை. தாய் மொழி, தாய் நாடு, தாய்க் கண்டம் என்று உலகளவில் பெண்ணின் பெருமை பரந்து விரிகின்றது. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். என்பது திருக்குறள். அவரவர் செய்யும் செயலே பொறுமைக்கும், சிறுமைக்கும் காரணம். தன்னலம்

Page 28
கலசம் தை-மாசி-பங்கு
கருதாமல் தொண்டாற்றுபவள் பெண். அதனால் வள்ளுவர் கூற்றுப்படி பெண்ணின் செயலே பெண்ணின் பெருமைக்குக் காரணமாக விளங்குகின்றது. பெருமைக்குணம் எப்படி இருக்கவேண்டும் என்பதை 979வது திருக்குறள் கூறுகின்றது. பெருமை பெருமிதமின்மை சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல்
எல்லாச் சிறப்புகள் இருந்தும் அதை இயல்பெனக் கொண்டு வாழ்வதே பெருமையாகும். மேலே நான் சொன்ன எல்லாச் சிறப்புகளும் பெண்ணிடம் இருந்தும் அவள் செருக்கடைந்து திரியவில்லை. இதுவே பெண்ணின் பெருமையாகும். ஞாலம் சொற் கேட்க வேண்டுமானால், உலகம் ஒருவனின் சொல்லைக் கேட்டு, அவன் பின்னே செல்ல வேண்டுமானால், அவனிடம் பெண்தன்மை இருக்கவேண்டும். அறிஞர்களை, மெய்ஞ்ஞானி யர்களை, பாவலர்களைப் பார்த்தாலே இது புரியும். புத்தன், ஜேசு, ஆதிசங்கரர் போன்ற பெரியோர்களிடம் ஆண்மையைவிட பெண்மைக் குணங்களே ஓங்கி இருந்தன. அதனாலே உலகம் அவர்கள் சொற்கேட்டு அவர்கள் பின் சென்றது. இரக்கமும் கருணையும் எவனிடம் இருக்கிறதோ அவனிடம் பெண்மை முன்னிற்கும். இறைமையிலும் இயற்கையிலும் முதன்மைபெற்றுள்ள பெண்ணிற்கு பெருமையை எவரும் வழங்க வேண்டியதில்லை. அப் பெருமை இயல்பாகவே பெண்ணிடம் அமைந்திருக்கிறது. பெண்ணின் பெருமை காக்கவே ஆண்மகன் பிறக்கின்றான். பெண்ணில்லையேல் அன்பேது? இன்பமேது? உயிரேது? உலகேது? உலகிற்கு மெய்ஞ்ஞானியரை விஞ்ஞானியரை தத்துவ ஞானியரை எல்லாம் உருவாக்கித் தருபவள் பெண். இதனாலே பெண் சக்தி எனப் போற்றப்பட்டாள்.
அவளது சக்தி இல்லாவிட்டால் உலக இயக்கம் ஏது? உலகில் உள்ள அனைத்துச் சக்தியினதும் பிறப்பிடம் பெண்ணே. பெண்ணின் பெருமை அறிந்தே, பெண்ணைச் சிறுமை செய்தோர் வாழ்ந்த காலத்தில் தோன்றிய பாரதி, பெண்மை வாழ்க என்றும் வெல்க என்றும் கூத்திடுவோமடா எனப் பாடி
ஆனந்தக் கூத்தாடினார்.

შfill 1998 26
உலகின் அதிஉன்னத சக்தியான கடவுளையே திருஞான சம்பந்தர் பெண்ணார் திருமேனிப் பெருமான் என்றும் பெண்ணியலுருவினர் எனவும் போற்றி வணங்கு கின்றார்.
உலகு என்பது உயர்ந்தோர் மாட்டே ஆதலால் உயர்ந்த அறிஞர்கள் உள்ள உலகு வாழும் வரை பெண்ணின் பெருமை பேசப்படும்.
WEGETARIAN RESTAURANT AND TAKE AWAY
பொங்கல் வாழ்த்துக்கள்
Newly opened Vegetarian Restaurant
with sitting capacity of 300 people
Parties, Receptions & Special Occasions catered for Try our Special Dishes
eg: Gossip Pizza, Chinese Cuisine & Traditional Indian Thali
தரம் மிகுந்த சுவைமிக்க உணவுகளைத் தரும் தரமான உணவகம்
We are always recruiting staff
180-186 Upper Tooting Road Tooting, London SW177EW
Telf)18,682f11

Page 29
கலசம் தை-மாசி-பங்குன
阿下 62( رع O
வேத
ஞானாச்சாரி (அம்பத்தூர வரதராஜபுரம்
ଜ ண்கள் பூசைக்கு வந்த மலர்கள் என்று Uஇருக்கு வேதம் போற்றுகின்றது. வேதம் என்ற சொல் வேதித்தல், வேகவைத்தல், வேகவைத்துப் பக்குவப்படுத்தல், வேக வைத்துப் பக்குவப்படுத்தப் பயன்படுவது, வேகவைத்துப் பக்குவப்படுத்தப்பட்டது என்று பல்வேறு வகையான பொருள்களைப் பெற்றுத் திகழும் ஓர் தனிச்சொல் என்று இந்து வேதம் விளக்குகின்றது. பதினெண் சித்தர்கள் தங்களுடைய இந்து வேதக் கொள்கைகளையும் இந்து மத நடைமுறைகளையும் பெண்கள் மூலமாக முதலாக, உள்ளீடாக, உயிராக, சாதனமாக, விழியாக, வழியாக, வழிகாட்டியாக, வழித்துணையாக, வழிப்பயனாகக் கொண்டு தான் உருவாக்கி இருக்கி றார்கள்.
தந்தர பூசை, தாந்தரீக பூசை,தந்திற பூசைதாந்தரபூசை, எந்தர பூசை,எந்திரபூசை, எந்திற பூசை, எந்தரீக பூசை, தவபூசை, சித்தபூசை, ஞானபூசை, என்னும் பூசைகளனைத்தையும் பெண்கள்தான் செய்யமுடியும் என்றும் ஆனால் ஆணின் துணையே இல்லாமல் கூட பெண்கள்
செய்யலாம் என்றும் நமது
: ': இந்து வேத கூறுகின்றன. அதிகம் நடை முழு" Qu படுத்துபவ
பெண்கள்
ஈட்டும்
பணியில் உழைத்துவிட்டு மாலையில் வீடு
திரும்புகிறார்கள். பகல் முழுவதும் பெண்கள் வீட்டில் இருப்பதால் நீராடி விட்டு வீட்டில் அகல் விளக்கு
 

1998 27
'களும் ། 5Cgoců
Sionissoir பதினெண் சித்தர் மடாதிபதி)
إليه
குத்துவிளக்கு ஏதாவது ஒன்றை ஏற்றி வைத்து வேதங்களை நிதானமான நெறியோடு ஒதமுடியும். சாத்திர சம்பிரதாயங்களை பெண்கள்தான் நினைவில் வைத்து எல்லாத் திருநாட்களையும் திருவிழாக்க ளையும் சடங்குகளையும் முறையாக நிறையாகச் செய்யமுடியும். மேலும் பெண்கள் வயது முதிர்ந்த பெண்களிடம் சென்று எதை எதை எப்படி எப்படிக் கொண்டாடவேண்டும், பெண்கள் கருவுற்றால் மூன்றுமாதத்தில் என்ன செய்யவேண்டும், ஐந்து மாதத்தில் ஏழு ஒன்பது மாதங் களில் என்ன செய்ய வேண்டும் என்றுஅறிந்து அதன்படி சடங்குகளும் சாப்பா டுகளும் தருகிறார்கள் அதாவது பெண் வழியாகத்தான் நான்கு வேதநெறிகளும் செயலாக்கப்படுகின்றன. ஊருக்கு நான்கு, ஐந்து பெண்க ளாவது வேதம் ஒத, மந்திரிக்க பூசை செய்யத் தெரிந்த வர்களாக இருக் கவேண்டும். இருக்கிறா ர்கள். எனவே இந்து வேதத்தை அதிகம் நடைமுறைப்புடுத்துபவர்கள் பெண்கள்தான். குழந்தைகள் பிறந்ததுமுதல் குளிப்பாட்டுதல், நீராட்டுதல, மருந்து கொடுத்தல், தொட்டில் இடுதல்,
பெயர் வைத்தல், ബ് மொட்டை அடித்தல், காது குத்துதல், முதலிய அனைத்தையும் (Pறே இருக்கு வேதத்தில் இருந்து செவி
ர்கள் வழியே தெரிந்த பாட்டிமார்கள்
ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள். தான் இவர்கள் மிகத்தெளிவாக இன்னென்ன
சடங்குகளுக்கு இன்னென்ன மந்திரங்களைச் சொல்லவேண்டும் என்பதைக் கூறும் வேத விற்பன்னர்களாக இருக்கின்றார்கள். மனித

Page 30
கலசம் தை-மாசி-பங்கு
வாழ்க்கையில் பள்ளியில் சேர்த்தல, பூப்பெய்தல், திருமணம் முதலிய அனைத்தும் ஆதி சிவனார் அருளிய இருக்கு வேதப்படிதான் இந்த நாட்டில் செய்து வரு கின்றார்கள். பெண்கள் மந்திரம் ஒத ஆண்கள் பூசை செய்யவேண்டும் என்று வேதம் சொல்கிறது. யாகத்தில் அமர்கிற வர்களுக்கு இருபக் கமும் பெண்கள் நின்று தேதத்தை ஓத அப்படியே ஆகட்டும்
(தாதஸ்து) என்று சொல்லி நெய்யை யாகத்தில் ஊற்று வார்கள். பெண்கள் அடுத்தடுத்து வேதங்களை
ஒதுவார்கள்.
: இருக்கு வேதகாலப் காயத்திரி மந்திரங்களைச் தோன்ற வேண்டும். சொல்லி படையல் ஆலயங்கள் தே பொருள்களை ஒதப்படவேண்டும். அ வைக்க வேண்டும்.
நாடும் மொழியும் உ
இனிய குரலில் பாடிக் : ...
ஒருமைப்பாட்டுடன்
கொண்டே அதுவும் வைக்க வேண்டும். இதன் மூலம் பெண்கள் வேதத்தை ஆதி காலத்திலேயே ஓதி இருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது.
ஆதி சிவன் தவத்தில் இருக்கும்போது அவருடைய மனைவி காயத்திரி மந்திரங்களை ஒதுவார். அப்படியே மற்ற தேவர்களின் மனைவியர்களும் ஒதுவார்ளாம். பிள்ளையார் தவத்தில் அமரும்போது அவருடைய மனைவியர்களான சித்தி - புத்தி இருவரும் இருபக்கங்களிலும் நின்று கொண்டு காயத்திரி மந்திரங்களை ஒதுவார்கள். முனிவர்களும் இருடிகளும் காலை, மாலை, பகல் என்று எந்த நேரத்திலும் நீராடச் சென்று கழுத்தளவு முழங்காலளவு நீரில் நின்று கொண்டு பூசை செய்வார்கள். அவர்கள் என்ன பூசை செய்யப் போகிறார்களோ அந்த பூசைக்குரிய மந்திரங்களை வீட்டிலிருக்கின்ற பெண்கள் தர்ப்பைப் புல்பாய் விரித்து அதில் அமர்ந்து இனிய குரலில் பாடலாகவே மந்திரங்கள் அனைத்தையும் சொல்லி முடிப்பார்கள்.
இப்படி மந்திரம் சொல்லும்போது பூசைக்காக நீரத்துறைக்குச் சென்று ஆண்கள் வீடு திரும்பியவர்கள் வீட்டு வாயிலிலே வந்து நின்று கொண்டிருப்பார்கள். அப்போது பெண்கள் பூசையை முடித்துக்கொண்டு வாசலுக்கு அகல் விளக்கோடு வந்து மூன்று முறை ஆரத்தி எடுத்தபின்தான் ஆண்கள் வீட்டிற்குள் நுழைவார்கள். இதுவும்

ჯრჩ 1998 28
SAASS SSS பெண்கள் வேதம் ஒதியிருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு. .
இன்றைக்கும் மிகப்பெரிய அருளாளர்கள் சித்தியாளர்கள் தங்களுடைய தாய், மனைவி, மகள் என்று பெண்க ளைத்தான் பூசையில் அமர வைத்து மந்திரங்களை ஒதச் சொல்லி மாந்திரப் பூசை தாந்திரபூசை, ஏந்திரபூசை, மூன்றையும் செய்கின்றார்கள். இதனால்தான் பெண்கள் பூசைக்கு வந்த மலர்கள் என்று வேதம் சொல்கின்றது. பெண்கள் இல்லாமல் எநத பூசையும் வெற்றிபெறாது. செய்யவும் கூடாது. பெண்கள் ஒதுகின்ற மந்திரங்களுக்குத் தான் அதிக
பெண்கள் இங்கே சக்தி உண்டு.
வீடுகள் தோறும் இதுபற்றி யக்ஞவல்லி ாறும் வேதம் எழுதிய சித்தர் ராமாய ப்போது தான் வீடும் ணத்திலும் தன்வந்தரி
எழுதிய சித்தர்பா ரதத்திலும் ::: அதிகமான குறிப்புக்கள் ஓங்கும -ஒளிரும் உள்ளன.
மீண்டும் சொல்கின்றேன். இருக்கு வேதகாலப் பெண்கள் இங்கே தோன்ற வேண்டும். வீடுகள்
லகும் மனித நேய
தோறும் ஆலயங்கள் தோறும் வேதம் ஒதப்படவேண்டும். அப்போது தான் வீடும் நாடும் மொழியும் உலகும் மனித நேய ஒருமைப்பாட்டுடன் ஓங்கும் -ஒளிரும் !
兼来兼兼举兼兼兼

Page 31
கலசம் தை-மாசி-பங்கு
கலசம் சஞ்சிகையூடு கருத்துப் பரிமாறல்
O O O O O. O. O. O. O. O. O. O. O. O. O. அன்புடையீர்,
கடந்த ஏழு நாட்கள் கிட்டத்தட்டப் பதினைந்து மணி நேரம் தவத்திரு யோகேஸ்வரானந்த சுவாமிகளின் பகவத்கீதை விளக்கத்தைக் கேட்கும் பாக்கியம் பெற்றேன். கர்மயோகம் ஐந்தாம் அத்தியாயத்திலிருந்து இருபத்தேழு சுலோகங்களை நேரடியாகச் சமஸ்கிருத மொழியில் வாசித்து ஆங்கிலத்தில் ஆன்மார்த்தச் சுவை சற்றேனும் குன்றாது சுவாமிகள் நாளாந்தம் கர்மயோகத்தேனை வார்த்துத் தந்தார். சுவாமிகள் யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளின் சீடன். இருபது வயதிலேயே ஞானமார்க்கத்தில் விழைவு கொண்டு ரிஷிகேசம் சென்று இருபது ஆண்டுகட்குமேல் நான் யார்? என்ற கேள்விக்கு விடை கண்டு தன் அனுபவத்தை எம் போன்றோருக்கு அள்ளி அள்ளித் தருகின்றார். அவர் சேவை வாழ்க. இன்று இந்த அதிகாலை கடந்த மூன்று நாட்களில் சுவாமிகளின் கருத்துக்களைக் கேட்டதன் காரணமாகவும் எனது மேசையிலிருந்த மார்கழி மாதக் கலசத்தில் கணிணோட்டம் விட்ட காரணத்தாலும் இதனை எழுத முனைந்தேன். கர்ம யோகத்தைப் பற்றிய விளக்க உரையின்போது சுவாமிகள் கூறினார். கர்மயோகத்தில் ஈடுபடுபவர் சுத்த மனமுடையவராய் தங்கள் உடம்பினை ஆள்பவராய் ஐம்புலன்களையும் வென்றோராய் சகல உயிரனைத்துக்கும் உயிராய் இருப்பதால் அவர்கள் கர்மம் செய்தபோதும் அதன் பலன்களால் பாதிக்கப்படார் ( கறைபடார்) கர்மத்தைப் பிரம்மத்திடம் ஒப்படைத்துவிட்டுப் பற்றின்றிச் செய்யப்படும் கர்மம் அதனை இயற்றுவோரைத் தண்ணீரிலுள்ள தாமரை இலைபோல் வைத்திருக்கும் அவர்களை அது தீண்டாது. அறிவினால் ஒருவரது அறியாமை அழிக்கப்படும்போது அவரிடம் மேலறிவானது சூரிய ஒளிபோல வெளிச்சம் கொடுக்கும்.
தாழ்மையும் அறிவும் ஒருங்கே இணைந்த இறை நிலையில் பசு, யானை, நாய் இவற்றோடு சண்டாளரையும் ஒரே விதமாய்ப் பார்ப்பர் ஞானிகள். பிரம்மத்தை அறிந்தோரது அறிவு நிலை உறுதியானது.
தவறான நம்பிக்கைகளினால் திருப்தி அடையாது, நன்மைகள் வரும்போது மட்டற்ற மகிழ்ச்சியும் நன்மையில்லாதன நிகழும்போது கலக்கமும் அடையாது அது பிரம்மத்திலேயே நிலைத்து நிற்கும்.
வெளிப் பொருள்களினின்று தன்னை விடுவித்த மனமானது தன்னுள்ளேயே ஆனந்தத்தைப் பெறும். பிரம்மத்தினுள் தன்னைக்

iff 1998 29
கண்டு கொள்ளும் மனது என்றும் அழியாப் பேரின்பத்தை அடையும். ܀ நாம் கர்மங்களைச் செய்யும்போது எதனைச் செய்கிறோ மென்பதிலும் பார்க்க என்ன விதமான மனப் பாங்கோடு செய்கிறோமென்பதே முக்கியம். எந்த ஒரு கருமத்தைச் செய்யும்போதும் எமக்குள் இருக்கும் கடவுட் தன்மையை உணர்ந்து அதனை மையமாக வைத்தே செயற்படவேண்டும். அப்போ நாம் செய்யும் காரியங்களெல்லாம் ஆன்மீக அப்பியாசங்களாக மாறும். எக் காரியத்தையும் மனதை ஒரு நிலைப்படுத்தி சமநிலையில் வைத்து அமைதியுடனும் சாந்தத்துடனும் செய்யப் பழக வேண்டும். புத்தர் பிரான் கூறிய மத்திய பாதை என்பதுவும் இதுவே. இவ்வாறு கருமங்களைச் செய்வதன்மூலம் நாம் எங்கள் உள்ளார்ந்த சுயம் என்ன என்பதை அறிவோம். நாம் யாரெனக் கண்டு கொள்வோம். தன்னை அறிந்தின்ப முறுவோம். கடவுள் எம்முன்னே உள்ளார். இறையை மையமாக வைத்தே எல்லாக் காரியங்களையும் செய்ய வேண்டுமென்ற மனப்பான்மையை எமதாக்கிக் கொள்வோம். மேற்படி அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டே இருக்க எண்முன் மணிவாசகர் தோன்றினார். சிவபுராணம் எண்முன் விரிந்தது. சிவபுராணத்தில் மணிவாசகர் கர்மயோகத்தின் தத்துவார்த்தத்தை என்ன அழகாகத் தனது சிவானுபவத்தைக் கொண்டு விளக்கியிருக்கிறார் என உணர்ந்தேன். நான் உணர்ந்தவற்றைப் பின்னொரு கட்டுரையில் எழுத இருக்கிறேன். தவத்திரு யோகேஸ்வரானந்த சுவாமிகளின் பணி நீடிக்க இறையை வேண்டி இதனை முடிக்கின்றேன்.
வரதா சண்முகநாதன்
GLIGDði b6 LIGþJIJTGOOIi III a IIIDI? கலசம் ஆசிரியர் அவர்கட்கு, நான் 7-12-97 ஞாயிற்றுக்கிழமை ஈஸ்ட்காம் ஆலயத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே நடைபெற்ற பூசையில் பஞ்ச புராணம் பாடுவதற்கு, ஆண்கள் யாரேனும் இருக்கிறார்களா என கோயில் குருக்கள் ஒரு அம்மையாரைக் கேட்டார். அதற்கு அருகே நின்ற பெண்ணைக் காட்டி இவ பாடுவா எனச் சொல்ல உடனே குருக்கள் வேண்டாம் சுவாமியே பாடட்டும் என்றார். பெண்கள் பஞ்ச புராணம் பாடக் கூடாது என்று எந்த சைவ சமய நூல் கூறுகின்றது? இதற்கான விரிவான விளக்கத்தை சம்பந்தப்பட்ட குருக்கள் தருவாரா? இதனை வாசிக்கும் பெண்கள் சொல்ல வீரும்பும் கருத்துக்களையும் கலசம் மகளிர் பகுதி மூலம் அறிய விரும்புகின்றேன்.
சிவா (இதற்கான விளக்கத்தை குருக்களுக்கு அறியத் தருவோம்)

Page 32
கலசம் தை-மாசி-பங்கு
அன்பு வாசகர்களே! இந்தப்பகுதி இப் பொங்கல் இதழுடன் உங்களுக்காக ஆரம்பிக்கப்படுகின்றது. சில சமயங்களில் நாம் எதையாவது வாசிக்கும்போது மனதில் ஒருவகை நெருடல் அல்லது ஒருவகை எழுச்சி எழுவது இயற்கை. இப்படியான சந்தர்ப்பம் கலசம் வாசகர்களான உங்களில் ஒருவருக்கு ஏற்பட்டால் அதனை ஏன் கலசத்தின் ஏனைய வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது? இதற்காக உங்களுக்கு நாம் உருவாக்கித் தரும் களம் இது. ஆரம்பமாக இம்முறை காந்திமகானின் சத்தியசோதனையைப் படித்ததால் தான் பல மாற்றங்களை மனதில் கொண்டதாகக் கூறும் அன்ப ரினால் அனுப்பிவைக்கப்பட்ட அப்பகு
தியைப் பிரசுரிக்கின்றோம்
சைவ உணவு ஒரு ஆய்வு
சைவ உணவை ஆதரித்து எழுதிய நூலாசிரியர்கள் மிகவும் நுட்பமாக அவ் விசயத்தை ஆராய்ச்சி செய்திருந்ததைக் கண்டேன்.
மேல் வர்க்கத்தைச் சேர்ந்த ஜீவர்கள், கீழ் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை ஆதரித்துக் காப்பாற்றவேண்டும். மனிதர் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து கொள்வதுபோல், மனிதர்களும் மிருகங்களும் பரஸ்பரம் உதவி செய்து கொள்ளவேண்டும். மற்றும் மனிதன் சுகானுப வத்திற்காக உணவு உட்கொள்வது முறையல்ல, உயிர் வாழ்வதற்காகவே உணவு உட்கொள்ள வேண்டும் என ஸ்தாபித்திருந்தது.
 

இவ்விதம் சைவ உணவு சங்கத்து பிரதான
புருஷர்களுடன் கலந்து நானும் தீவிர ஆய்வு நடத்தி வந்தேன்.
இத்தகைய சோதனைகளின் பயனாக சுவை என்பது நாவில் இல்லை, மனதிலேயே இருக்கிறது என உணர்ந்தேன்.
ஒரு முறை மாவுப் பண்டங்களை நீக்கியி ருந்தேன். இன்னொரு சமயம் ரொட்டி பழம் இரண்டை மட்டுமே சாப்பிட்டேன். மற்றுமொரு சமயம் முட்டை,
பால், பால்கட்டி இவைகளையே தின்றேன்.
மாவுப் பண்டங்களை நீக்கச் சொன்னவர் முட்டைகளை சிலாகித்து எழுதியிருந்தார். முட்டைகளை மாமிசத்துடன் ஒப்பிடக்கூடாது என்பது அவரது மதம்.
முட்டை தின்பதில் உயிருள்ள பிராணி எதற்கும் தீங்கு செய்யப்படவில்லையென்பது தெரிந்தது. பிரதிக்ஞை செய்திருப்பது என் அன்னையிடம். இதில் என் அன்னை கொண்டிருந்த கொள்கையே சிறந்தது. என் அன்னை முட்டையையும் புலாலுடன் ஒப்பிட்டுக் கொண்டிருப்பவர். பிரதிக்ஞையின் உண்மைக் கருத்தை அறிந்ததும் முட்டையையும் அது சம்பந்தமான ஆய்வையும் அடியோடு நீக்கிக் கொண்டேன். இங்கிலாந்தில் புலால் என்பதற்கு மூவகை வியாக்கியானம் கூறப்பட்டது. ஒரு சாரார், பறவைகள், மிருகங்கள், இவற்றின் இறைச்சியே என்றனர். இவற்றை நீக்கி மீனும் முட்டையும் உட்கொண்டனர். மற்றொரு சாரார் எல்லா உயிரினங்களின் இறைச்சியும் புலாலே என்றனர். ஆனால் முட்டைகளை மட்டும் உண்டனர். மூன்றாவது சாரார் உயிர்ப் பிராணிகள் எல்லாவற்றின் தசைகளும், அவைகளால் தரப்படும்

Page 33
கலசம் தை-மாசி-பங்கு
S பொருட்களும் உதவாது என்றனர். இவர்கள் முட்டை பால் இவையும் புலாலே என்றனர். உலகெங்கும் பிரதிக்ஞை என்பதற்கு பல பொருள் சொல்கிறார்கள். பிரதிக்ஞை எவ்வளவு தெளிவாக இருந்தபோதிலும் ஜனங்கள் தங்களுக்கு அனுகூலமாக அதைத் திரித்துப் பொருள் கூறுகிறார்கள். ஜன சமூகத்தில் எல்லா வகுப்பினரும் அரசன் முதல் ஏழைக் குடியானவன் வரை இப்படிக் காணலாம். சுய நலத்தினால் அவர்கள் குருடராகித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்ளுகிறதல்லாமல் உலகத்தையும் கடவுளையும் ஏமாற்ற முயல்கிறார்கள். சத்தியத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் அதற்கு வியாக்கியானம் கேட்க அடுத்தவரை நாடமாட்டார்கள். இச் சோதனைகள் யாவும் இங்கிலாந்திலேயே விதைக்கப்பட்டதாகும். மதம்விட்டு மதம் புகுந்தவன் அம் மதத்தின்மீது தீராத பற்றுக் கொள்வதுபோல சைவ உணவு ஆராய்ச்சி இங்கிலாந்தில் அவர்க்ளைக் கடினமாக்கி விட்டீருந்தது எனலாம்.
ieASAS AqSAST A SAST SA A qrSATSAq SAASSSA SA SAATAS SAAASS S AAA SSAT A SLALASS AAAASS
லண்டனில் உங்கள் வீட்டுத் தே6 உணவுப் பொருட்கள் ஓடி பெற்றுக்கொள்ள நாடவே தேசிய லாட்டரிச் சீட்டுக(
FIRST AND THE BEST TAM
99, BURLINGTON R
SURREY
TEL. : O 18
 
 

而 1998 3.
புதிதாகத் தயாரிக்கப்பட்ட ΦΠULDIT60T - இனிப்பான தின் பண்டங்கள்
99 p/1b இலிருந்து கிடைக்கும்
சகல நிகழ்ச்சிகளுக்கும் ific teaپ அணுகலாம் f 1.60p per plate
Fresh 8 BeS
168 Upper Tooting Road 222 Ealing Road
London SW17 Wembly, Middlesex
Te: Te: 018168233.63 0181902 1704
ஐஇஇரு
வைகளுக்கான இலங்கை இந்திய யோ, வீடியோ, சீடீக்களைப்
|ண்டிய ஒரே ஸ்தாபனம். ளூம் விற்பனையாகின்றன.
IL SHOPIN NEW MALDEN
OAD, NEW MALDEN,
KT3 4LR
I 336 Ο Ο6 1

Page 34
கலசம் தை-மாசி-பங்குன
劃
- Specialists in 22ct. Gol
தரமான நகை தேடி
நகையோடு நை கரமெல்லாம் காப்பத
கண்ணாளன் ம6
விரலெல்லாம் மோதிர வீச்சாக நீர் நடந் பாரதினில் சிறந்த நை சத்தியனின் இட
220 GREE FOREST GATE, TEL: 01814710564 TEL: 018
8 8.8 8.—«
°
 
 
 
 
 
 
 
 
 
 
 

品上998 32
/ewellers
ாடிக்கையாளர்களுக்கு
எங்கள் மனமார்ந்த
பாங்கல் வாழ்த்துக்கள்
Jewellery & Diamond
வாருங்கள் க தருவோம் வாருங்கள் னை அணியுங்கள் னங்குளிர வாழுங்கள் ாத்தைப் போட்டிடலாம் ந்து வாருங்கள் கை மாளிகை
ம்வந்து சேருங்கள்
EN STREET
LONDON E7 8LF
, TEL: 01814707056
31 5035379
LLLLLL LLLLLL GLLL LLL LLL LLLL LL L LLLLLLLLDLLDLLDLGLGL LLGLGLL LMM LLLMMMLLLLLL LLLLMML

Page 35
கலசம் தை-மாசி-பங்கு
மெய்ஞ்ஞான
ஒளியைத்தேடி
- சுவாமி யோகேஸ்வரானந்தா -
இக்கட்டுரையின் நோக்கம் ஞான ஒளியை அடையும் மார்க்கத்தை விளக்குவதாகும். உலகிலுள்ள அனைவரும் இந்த மார்க்கத்தையே தேடிச் செல்கிறார்கள். அதாவது வாழ்வின் உண்மைத் தத்து வத்தைக் கண்டு இறைவனை அடை யும் வழியாது எண் பதே அனைவரது கேள்வியுமாகும். ஒவ்வொரு சமயமும் இதற்கான மார்க "கத்தைக் காட்டுவ தாகவே கூறிப்போ திக்கின்றன. உல கிலே ஆண்ட வனைத் தரிசிக்க விரும்பும் அனைவரும் ஞான ஒளியை
அடைவதையே நோக்கமாக கொண்டுள்ளவராக இருப்பதால் முதலில் இந்த ஞான ஒளி என்பது என்ன என்பதையும் அதன் அர்த்தம் K. என்ன என்பதையும் ஆராய்வோம்.
ஞான ஒளி பெறுவது என்றால் என்ன என்பது பற்றிப் பல வாக்கியங்கள் பாவிக்கப்படுகிறது. தெய்வீக உணர்வு, மோக்ஷம் அவற்றுள் இரண்டு. ஆனால் அது என்ன? அதன் தன்மை யாது? என்பது பற்றி எங்கள் மனதில் தெளிவான அறிவு இருந்தால் தான் அதைப் போற்றவும் அதை நோக்கிச் செல்லவும் முடியும். ஞான ஒளி எமக்கு வரும்போது வாழ்வின் உண்மையான தன்மை யாது? என்பது விளங்கும். அனைத்து மதங்களும் கடவுள் ஒருவரையே சாஸ்வதம் என்று கூறுகின்றன. எனவே தெய்வீக உணர்வு அல்லது தெய்வீக நிலை என்பதன்
விளக்கம் என்ன?
இந்து வேதங்களில், குறிப்பாக உபநிடதங்களில் தெய்வீக நிலை என்பது மிகவும் தெளிவாகவும் அழகாகவும் பிரம்மம் என்ற வார்த்தையால் விளக்கம் தரப்பட்டிருக்கிறது. இது நாம் கடவுளாக வணங்கும் பிரம்மாவைக் குறிப்பதாகாது. பிரம்மம் என்பது
 
 
 

命 1998 33
S சர்வவியாபியாகிய பரப் பிரம்மத்தையே குறிப்பதாகும். பிரம்மம் என்ற சொல்லே அதின் இயல்பை எடுத்துரைப்பதாகிறது. இச் சொல் சமஸ்கிருத மூலமாகிய பிரக என்பதிலிருந்து பிறந்ததாகும். பிரக
என்றால் பரந்த, முடிவற்ற, எல்லையில்லாத ஒன்று என அர்த்தமாகும். இதனாலேயே ஆண்டவன் சர்வவியாபி, எங்கும் நிறைந்திருக்கிறான் எனக் கூறப்படுகின்றது. இவ்வாறு கூறும்போது கடவுள் அதன் கடவுள் தன்மையில் எங்கும் வியாபித்தி ருக்கின்றான் என அர்த்தமாகின்றது. ஆண்டவன் தனது இயல்பில் அல்லது சுபாவத்தில் ஏற்றத் தாழ்வின்றி ஒரு இடமும் பாக்கியின்றி பரந்து நீக்கமற நிறைந்து காணப்படுகின்றான். ஒவ்வொரு அணுவிலும் எல்லா விந்துக்களிலும் மனிதனுட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளிலும் , தேவர்கள் , தேவதைகளிலும் ஆண்டவன் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றான். அனைத்திலும்
நிறைந்து காணப்படும் ஆண்டவன்
எங்கள் அனைவரிலும் 3) { V நிறந்திருக்கிறான் என்பதை .இதிலிருந்து புரிந்து கொள்ளலாம் حيحشركة N இவ்வாறு எங்களில் , سینی
நிறைந்திருக்கும் ஆண்டவனை அறியும் தெய்வீக நிலையை அடைவதுதான் அனைவரது குறிக்கோளும் ஆகும்.
இந்தக் கடவுள் உணர்வு எனும் தெய்விக நிலை எங்களுக்குள் தான் உள்ளது. எங்கள் இதயத்திலே ஒளிவீசி அமர்ந்திருக்கிறது. இதை உணர்ந்து தரிசிக்கும்போது தான் வாழ்வு பூரணத்துவம் அடைந்துவிட்டதென்ற அற்புத அனுபவம் கிட்டுகின்றது. மானிடப்பிறப்பு என்பது முழுமையடையாத ஒன்று என்று எண்ணும் மனிதன் எதை நாடுகின்றான்? தன்னில் உள்ள குறையை நிறைவு செய்து, பூரணத்துவம் பெறுவதற்கே மனிதன் இதய பூர்வமாக விரும்பி அந்த மார்க்கத்தைத் தேடி அலைகின்றான். தன்னிலுள்ள
குறைகள் முரண்பாடுகள் மனவிகாரங்கள் யாவற்றிலிருந்தும் விடுபட்டு நிறைவு காணவே மனிதன் அவாவுகின்றான். இதை அவன்
அடைந்ததும் அமைதி உண்டாகின்றது. இந்தப் பரிபூரண நிலையை எய்தும் வரையில் தான்

Page 36
கலசம் தை-மாசி-பங்கு
அவனுக்கு ஓட்டமும் அலைச்சலும். அவை அடங்கி அமைதி கிட்டுவதே தெய்வீக அனுபவமாகும். இந்த நிலை அவனுக்குக் கைகூடி வரும்வரை மனிதன் மனதில் நிம்மதியில்லாமல்அதைத் தேடி அலைந்து திரிகின்றான். மனிதனுக்கு ஏன் இந்த அமைதியின்மை? ஏனிந்த அலைச்சல்? அவனில் உள்ள குறைபாடுகளெ அவனுடைய நிம்மதியைப் பறித்து இப்படி விரட்டுகின்றது. இந்தக் குறைகளையெல்லாம் களைந்தெறிந்து பரிபூரண நிலையை எய்தும்வரை அவனுக்குத் தன்னுடனான போராட்டம் ஒயப் போவதில்லை.
தன் குறைபாடுகளை அகற்றி நிறைவு பெற்ற மனிதன் தெய்வநிலை எய்துகின்றபோது அது சிவபதம் எனப்படும் இன்பமயமான ஓர் அபூர்வ அநுபவத்திற்கு மனிதனை இட்டுச் செல்கிறது. மனிதன் இந்த உன்னத நிலையை அடைவதற்கான மார்க்கத்தை எடுத்துரைப்பதே சமயம். எனினும் சமயம் மனிதனுக்குப் போதிக்கப்படவேண்டிய விதத்தில் போதிக்கப்படாமல் தவறாக வழி நடத்திச் செல்ல முற்பட்டதாலேயே அறியாமையும் குழப்பநிலையும் உருவாகியது. துரதிஸ்டவசமாக உலகில் பல்வேறு சம்பிரதாயங்களும் கிரியைகளும்சமயத்தின் பெயரால் பரப்பப்படுகிறது. இந்தத் தவறைத் திருத்துவதற்கு முன் தவறை நாம் சரியாக அடையாளம் காண்பது அவசியம். அது எங்கே ஏற்பட்டிருக்கிறது எனபதையறிவது மிக முக்கியம். அது எம்மில்தான் உறைந்திருக்கிறது. பிரச்சினைகளை நாம் தான் எம்மைச் சுற்றி வளர்த்துக் கொண்டிருக்கின்றோம். இதையறியாமல் நிம்மதி எங்கோ இருப்பதாக எண்ணி நாம் அலைவதால் தான் இத்தனை துன்பங்களும் ஏற்படுகின்றது. எம்மைச் சுற்றியுள்ள அறியாமையை அகற்றி குறைபாடுகளை நிவிர்த்தி செய்து பூரணமாகும்போதுதான் எம்முள்ளே வீற்றிருக்கும் ஆண்டவனை அடையாளம் காணும் மோட்ச நிலை கைகூடும். இந்த நிலையை அடையும் முதற்படியாக சகல சீவராசிகளிலும் நிறைந்திருக்கும் இறைவன் என்னிலும் நிறைந்திருக்கின்றான். சர்வவியாபியாகிய பராமாத்மா எண் மனதில் ஒளிவிட்டுக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை நேருக்குநேர் சந்திப்பதே உணர்மையான சமயத்தின் ஆரம்பம், பரமாத்மா தான் என்பதை விளங்கிக் கொள்ளாத மனிதன் உண்மையான சமயத்தின் முதற்படியைத் தவறவிட்டவனாகிறான்.

னி 1998 34
வேதங்களும் உபநிடதங்களும் கூறும் இந்த முழுமுதல் உண்மையைச் சாதாரண மனிதனால் புரிந்து கொள்ளமுடியாது என்பதை உணர்ந்த ரிஷிகளும் முனிவர்களும் வேதங் கூறும் உண்மைகளைக் கதைவடிவில் உருவம் கொடுத்து அங்கே இந்தத் தத்துவங்களைப் புகுத்தி புராண இதிகாசமாகத் தந்தார்கள். இந்த நோக்கத்தைக் கூடச் சரிவரப் புரிய முடியாத நாங்கள் கதைகளை மட்டும் ஜீரணித்துக்கொண்டு அவை தரும் உண்மைகளை ஒதுக்கிவிட்டோம். இதுவே சைவ சமயம் ஒரு சம்பிரதாயங்கள் மூட நம்பிக்கைகள் நிறைந்த சமயம் என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைந்தது. சரியாக ஜீரணம் செய்யப்படாத உணவு உடலுக்குச் சங்கடத்தையும் உபாதையையும் தருவது போல் சரியாக ஜீரணிக்கப்படாத சமய அறிவு மனிதனின் உள்ளத்தில் அமைதியின்மையையும் அறியாமையையும் வளர்த்தது. முடிவு? ஆரோக்கியம் குன்றிய பிரயோசனமற்ற ஒன்றாகச் சமயம் மாறத்தொடங்கியது.
(இன்னும் வரும்.)
EDGWARE
PHYSOTHERAPY
CINC .
Specialised in Sports injuries Runby an experienced Chartered Physiotherapist
KANESH NATHAN Ph.d., M.C.S.P.S.R.P
10 The Drive Edgware Middlesex HA88PT
TEL 01819589820 2
FAX: 0181958 1244
談*袞

Page 37
கலசம் தை-மாசி-பங்குனி
Dental Surge சகல பிரச்சினைகளுக்கு
127 Greengate, L
Te: O 181
Special * Accounts F * Book Keepi * VAT, PAYE, Se * Tax Planning * T
7в вескемндм ROAD, BEC TEL: O181 658 8867 |
s
... ...
 
 
 
 
 

I998 35
நியூகாம் பகுதியில் V சம்பந்தமான நம் அணுகவேணடியவர்
டாக்டர் டேவிட் ஏ. பழனிவேல்
* Restorative Dentistry * Prosthetics * Orth OdontiCS * EndodonticS & * Surgical Dentistry
ondon E13 OBG 472 9429
Accountants
ists in
"reparation ng Services 'lif ASSessment ax Investigation
KENHAM, KENT BR3 4RH ΕAX: O181 658 8177

Page 38
கலசம் தை-மாசி-பங்கு
சேவை செய்யும் மனிதர்கள் அவர்கள் வாழும் காலத்திலேயே கெளரவிக்கப்படுதல் வேண்டும். மானிடசேவை உலகில் சிறந்த சேவையாகும். கடவுளுக்கு மிக அருகில் செல்லும் தகுதி படைத்தவர்களும் இச் சேவையாளர்களே. கலசம் சஞ்சிகை இன்றைய உலக நெருக்கங்களில் நெரிபட்டு மரணிக்காமல் தலை நிமிர்ந்து இருபது மலர்களை வெளியிட்டு மிகவும் கெம்பீரமாக வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் - ஒரு மாலைப்பொழுதில் மதிப்புக்குரிய திருவாளர் பாலசுப்பிரமணியம்(மணி மாஸ்டர்) அவர்களை கெளரவித்துப் பட்டமளிக்கும் உயரிய முடிவை எடுத்துக் கொண்டது. தமிழுக்கும் சைவத்துக்கும் அளப்பரிய சேவை புரிந்து வரும் கொழும்பு சைவ முன்னேற்றச் சங்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் தொடர்ந்து 30 ஆண்டுகள் அச் சங்கத்தின் செயலாளராகவும் சேவை புரிந்து வரும் அவருக்கு சைவப் புரவலர் என்னும் பட்டத்தை வழங்கி கலசம் தனக்குப் பெருமை தேடிக்கொண்டது. மணி மாஸ்டர் அவர்கள் நீடுழி வாழட்டும்!
 

ಹಾಗಿ 1998
36
குறித்து வைக்கவேண்டியதினங்கள்
4.1.98
24.1.98
25.198
27.1.98
3.98
2.298
42.98 8.298
0.298
11.02.98
13.02.98
24.0298
25.02.98
26.02.98
02.03.98
03:03.98
04.03.98
08.03.98
0.03.98
11.03.98
1203.98
1503.98
1603.98
23.03.98
24.03.98
2503.98
27.03.98
30.03.98
3.03.98
02.0498
05.0498
06.04.98
07.04.98
09.04.98
10.0498
11.0498
13.0498
4.04.98
தைப் பொங்கல், தை மாதப் பிறப்பு
ஏகாதசி விரதம் பிரதோஷ விரதம் அமாவாசை விரதம் சதுர்த்தி விரதம் ஷஷ்டி விரதம் கார்த்திகை விரதம் பிரதோஷ விரதம் தைப் பூசம் பூரணை விரதம் மாசி மாதப் பிறப்பு பிரதோஷ விரதம் மகாசிவராத்திரி விரதம் அமாவாசை விரதம் சதுர்த்தி விரதம் ஷஷ்டி விரதம் கார்த்திகை விரதம் ஏகாதசி விரதம் பிரதோஷ விரதம் மாசி மகம், நடேசர் அபிஷேகம் பூரணை விரதம் பங்குனி மாதப்பிறப்பு பங்குனித் திங்கள் 1 பங்குனித்திங்கள் 2 ஏகாதசி விரதம் பிரதோஷ விரதம் அமாவாசை விரதம் பங்குனித் திங்கள் 3 கார்த்திகை விரதம் ஷஷ்டி விரதம் பூரீராம நவமி பங்குனித் திங்கள் 4 ஏகாதசி விரதம் பிரதோஷ விதைம் பங்குனி உத்தரம் பூரணை விரதம் பங்குனித் திங்கள் 5 வெகுதானிய வருடப் பிறப்பு
தொகுப்பு : அமுதா

Page 39
கலசம் தை-மாசி-பங்குனி
ருபது ஆண்டுகளில்.
1997ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் 6∂} Šዙ 6ዕ! முன்னேற்றச் சங்கம் தனது இருபது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. நியூஹாம் நகர மண்டபத்தில் நாதசுர இன்னிசையுடனும் சிவபூரீ நாகநாதசிவம் சிவாசாரியார் அவர்களது தீபாராதனை வழிபாட்டுடனும் விழா ஆரம்பமானது. இருபது ஆண்டு நிறைவை இருபது குத்துவிளக்குகள் ஏற்றி நினைவில் இருத்தி நிகழ்ச்சிகள் தொடர்ந்தன. இந்நாட்டில் நமது சமுதாயத்துக்கு நல்லது செய்பவர்கள் என்ற வரிசையில் இருபது பெரியார்கள்
கெளரவிக்கப்பட்டார்கள். சங்கத்தின் தமிழ்ப் பணியாக நடத்தப்படும் நால்வர் தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் நடனம், இசை என்றுவரிசையாக விருந்து வைத் தார்கள். அவர்களின் ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார்கள். நமது வருங்கால சந்ததி இந்நாட்டில் எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகளை அலசி ஆராய்வதுபோல வருங்கால முத்துக்கள் என்ற நாடகம் அமைந்திருந்தது. சைவ முன்னேற்றச் சங்கம்போல அமைப்புகள் இல்லாவிட்டால் நமது இளைய தலைமுறை குறிக்கோளின்றி தடம்புரண்டு போகலாம் என்பதை சுட்டிக்காட்டுவதுபோல நாடகம் இருந்தது. கலை, இசை நிகழ்ச்சிகளில் மாணவர்களின் திறமையும் ஆசிரியர்களின் ஊக்கமும் ஒருசேர வெளிப்பட்டன என்றால் மிகையாகாது.
கண்ணுக்கும் காதுக்கும் விருந்தாக அமைந்த விழா நிறைவாகும்போது நமது வயிற்றுக்கும் விருந்து
கலசம் சந்த
அன்புடையீர், கலசம் சஞ்சிகையைத் தொடர்ந்து இரண்டு வருடங்க அதற்கான.(பவுண்கள்) பெறுமதியான க
Name........................................................ Address....................................................
SL S LS LL LS LS LS LSS LSS LS S S S S LSL S S S LSL LS LS S LSL LSL S SS SS SSL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S LS LS LSL (
S L S S S S S S S S S S S S S S S S S S S S S S LS LS LS SL L LSSS LSL LS LSS S S S S S S S SSSSS S SL S S S S SL S SSS S SS S S S S S S S S S LS S S LSSS C
UK & EUROPE £10 Only for Two years Others- £14.00 Only for Two Years
 

1998 37
வைத்து நிரப்பிய அமைப்பாளர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். விழாவின் சிறப்பு வந்தோர் எண்ணிக்கையிலும் பங்குபற்றியவர்களின் ஆர்வத்திலும் வெற்றிவிழா என்று எண்ணும்படி இருந்தது. 1977ஆம் ஆண்டில் இந்நாட்டில் ஒரு கோயில் இல்லை. தேம்ஸ் நதியின் வடக்கிலும் தெற்கிலும் அப்போது கோயில்கள் உருவாக திட்டங்கள் துரிதமாகத் தயாராகிக்கொண்டிருந்தன. எனினும் இலண்டனுக்கு மிகத் தூரத்தில் உள்ளவர்களுக்கு சமய வழிபாடு செய்யும் வாய்ப்புகள் அதிகம் இருக்கவில்லை. அந்தச் சூழ்நிலையிலே உருவானது தான் சைவ முன்னேற்றச் சங்கம். இந்த இருபது ஆண்டுகளில் சங்கம் சமயப் பாடசாலை யையும் சமூகசேவைகளையும் நல்ல முறையில் நடத்தி வருகிறது. கடந்த நான்கு வருடங்களாக சமய சஞ்சிகையையும் வெளியிடுகின்றது. இந் நாட்டிலுள்ள இசைக் கலைஞர்களையும் சங்கம் நிகழ்ச்சிகளிற் பங்குகொள்ள வைத்துக் கெளரவித் துள்ளது. அது தவிர சுவாமி சச்சிதானந்தா, புலவர் கீரன், திருமதி வசந்தா வைத்தியநாதன், பண்டிதர் தங்கம்மா அப்பாக்குட்டி, பித்துக்குளி முருகதாஸ் ஆகிய சைவப் பெரியார்களையும் தனது நிகழ்ச்சிகளிற் பங்குகொள்ள வைத்து பெருமைதேடிக்கொண்டுள்ளது. இத்தனை செய்த சங்கம் தனது இருபதாண்டு நிறைவைக் கொண்டாடுவது சாலப் பொருத்தமானதே.
-ஹிந்தோளம்
米米来来来来来兼兼
III LIIQ6lli
ளுக்கு பெற்றுக்கொள்ள விரும்புகின்றேன். இத்துடன் ாசோலையை அனுப்பி வைக்கின்றேன்.
No Stamp Needed Please make KALASAM cheque/postal FREE POST rders payable 3, The Orchard to SMS(UK) Wickford
Essex, SS129BR

Page 40
கலசம் தை-மாசி-பங்கு
கட்டுரை
கலசத்தின் 25 வெளியீட்டையொட்டி கt
இப்போட்டியினை இப்போட்டி மூன்று பிரிe
பிரிவு 1 ( 12 வயதிற்குட்பட்டவர்கள்)
தலைப்புகள்: 6T607 g5. FLOLLIlf (My Religion) நான் விரும்பும் கடவுள் (The God I like) நான் பார்த்த கோயில் திருவிழா (About a temple festival I saw) தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதலாம். கட்டுரைகள் கலசத்தின் ஒரு பக்கத்துக்குக்குறையாமல் இருக்கவேண்டும்.
பரிசு : தங்கப்பதக்கம்
f ( 21 வயதிற்கு
சமயமு
இருபத்தோராம் நு
கோயில்
நமது மதம் இக்காலத்து மதம் மனிதனுக்கு அபின தமிழில் மட்டும் கட்டுரை கட்டுரைகள் கலசத்தின் நான்கு இருத்தல்
பரிசுகள்: $1
கட்டுரைகள் அனுப்பே
25 - 1

而 1998
(8III 19.
ஆவது மலர் லச வாசகர்கள் மத்தியில் நடாத்த உள்ளோம். வாக நடைபெறவுள்ளது.
பிரிவு 2
( 12 - 21 வயதுதுக்குட்பட்டவர்கள்) தலைபபுகள: சமயம் எங்களுக்குத் தேவையா? (Why do we need religion?)
இந்து சமயம் (Hinduism) கோயில்கள் எங்களுக்குத் தேவையா? (Do we need temples?) தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதலாம். கட்டுரைகள் கலசத்தின் இரு பக்கங்களுக்குக் குறையாமல் இருக்கவேண்டும்.
பரிசு : தங்கப்பதக்கம்
வு 3
மேற்பட்டவர்கள்) ம் சமய குரவரும் ாற்றாண்டில் சைவம்
வழிபாடு க்கு ஏற்ப மாறியிருக்கிறதா? ர் என்ற கூற்றை ஆராய்க. கள் வரவேற்கப்படுகின்றன. கு பக்கங்களுக்குக் குறையாமல் வேண்டும்.
)0, E70, E30
வண்டிய இறுதித் திகதி 0 - 1998

Page 41
கலசம் தை-மாசி-பங்குை
til udhësit
-கண்ணதாசன்இது: பிறமதங்களை வெறுப்பதில்லை.
சொல்லப்போனால் எல்லா மதங்களையும்
தன்னோடு சமமாகவே கருதுகின்றது. மதத்துவேஷம், எந்தக் காலத்திலும், இந்துக்களால் ஆரம்பிக்கப்பட்டதில்லை. அதன் பரந்த கரங்கள், அத்தனை மதங்களையும் அணைத்துக்கொண்டே வளர்ந்திருக்கின்றன. ஓர் ஏரியின் நீரைப்போல பரம்பொருளையும், அதில் இறங்குகினற பல படித்துறைகளைப்போல் எல்லா மதங்களையும் பரமஹம்சர் காணுகின்றார். அன்பின்மூலம் அன்பு வளர்வதைப்போல வெறுப்பின் மூலம் வளர்வதில்லை என்கிறது இந்து மதம். வெறுப்பு ஒரு குறுகிய கூட்டுக்குள் சதிராடுகின்றது. அன்போ, வானையும் கடலையும்போல அறிவை விரியச் செய்கிறது. நிலத்தைப் பங்கு போட்டுக் கொள்வதுபோல் வானத்தைப் பங்குபோட முடிவதில்லை. நிலம் என்பது மதம்! வானம் எனடபது பரம் பொருள் என்கிறார் பரமஹம்சர். வீட்டின் உச்சி முகட்டுக்குப் போக ஏணி, மூங்கில்படி, கயிறு-இவற்றில் ஏதேனும் ஒன்றன் உதவியைக் கொண்டு ஏறலாம். அது போலப் பரம்பொருளை அடைவதற்கு வேறு வேறு மார்க்கங்கள் உண்டு. உலகத்திலுள்ள ஒவ்வொரு மதமும் அப்படிப்பட்ட மார்க்கங்களின் ஒன்றைத்தான் காட்டுகிறது.
மின்சார விளக்கின் ஒளி மங்கலாகவோ பிரகாசமாகவோ வெவ்வேறு விதமாகத் தோன்றுமாயினும் மின்சாரம் ஒரே இடத்திலிருந்துதான் வருகிறது. அதுபோலவே வெவ்வேறு காலத்தில் தேசந்தோறும் தோன்றிய மதபோதகர்கள் அனைவரும், சர்வ சக்தியுள்ள ஒருேயொரு மூலப் பொருளிடமிருந்து இடைவிடாது பெருகிக் கொண்டிருக்கும் ஒளியை வெளியிடும் தீப ஸ்தம்பம் போன்றவர்களே என்கிறார் பரமஹம்ஸர். எல்லாமதங்களாலும் போற்றப்படும் இறைவன்
 
 

| 1998 39
ஒருவனாகவே இருந்தால் ஏன் அவனைப் பல மதங்களும் பல மாதிரி வர்ணிக்கின்றன? இங்கு பரமஹம்சரின் பதில்: நீ வீட்டு எஜமானன். உன் மனைவிக்குக் கணவன். மகனுக்குத் தந்தை. வேலைக்காரனுக்கு முதலாளி. ஆனாலும் நீ ஒருவன்தான். அவரவரும் உன்னிடம் கொண்ட உறவு முறையை வைத்து என்னைப் பார்ப்பதுபோல், பல மதத்தவரும் ஆண்டவனைப் பல விதத்தில் பார்க்கிறார்கள். ராமகிருஷ்ணரின் இந்த வாக்கு இந்துவின் விரிந்த ஞானத்துக்கு எடுத்துக்காட்டு. இந்து மதத்திற்கு எதிராகப் பல கட்டங்களில் தோன்றிய நாத்திக வாதம் தானாகவே மடிந்து போனதற்குக் காரணம் இதுதான்.
ALSAS AqASTMS S AAAAS S AAAqrAASSTT ATT SAqAT AqALTT AAAATTS
வாசகர் கவனத்திற்கு.
அன்பு மிக்க வாசகர்களே கலசத்தின்
25 ஆவது மணி அதிக பக்கங்களுடன் வெளிவரவுள்ளது. இம் மலரை நீங்கள் காலாகாலம் பேணிவைக்கக்கூடிய பெட்டகமாக அமைக்க திடசங்கற்பம் கொண்டுள்ளோம். ஆதலால் இம் மலருக்கான ஆக்கங்களை சிரமம்பாராது அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றோம். அத்தோடு உங்கள் நண்பர்களை இதன் சந்தாதாரர்களாக்கி நீங்களும் எம்மோடிணைந்து சமயப்பணியாற்ற முன்வாருங்கள் என்று அன்போடு அழைக்கின்றோம் -ஆசிரியர்

Page 42
கலசம் தை-மாசி-பங்
SHIPPING - AIR
UNACCOMPANIED BAGGAGE - PERS VEHICLES, M
TO COLOMBO AND OTHE
Y MAIN ACENT 吵 PASSENGER TICKETS AND
All Your Goods Go To Our E
WE WILL ALSO FLY YO
ON SCHEDULED FL
14 Allied Way, off Warple
Te: O 181 74O 83
Fax: O181 - 74O 4229
BONDED V LAKSIRISEVA, 253/3 AVISSAWEL
SATHY ES ORDI SATHY PROPE
LANI
YOUR RENT IS GUARANTEED * QUA
TEN
ACCOMMODATION ARRANC
AF
LONDON BOROUGHS OF BREN SATHY PROPERTY SERVICEs LTD
29 Wembley Hill Road, Wembley, HA9 BAS
I Te: O 181 9O2 2221
Fax (OEB 903 856O
 
 
 
 
 

குனி 1998 40
FREIGHT - TRAVEL
ONAL EFFECTS, HOUSEHOLD GOODS, ACHINERY ETC
R WORLDWIDE DESTINATIONS
FOR ARLANKA Y UNACCOMPANIED BAGGAGE >
onded Warehouse in Colombo
ERS LIMILITEID
U ANYWHERE, ANYTIME GHTSAT LOW PRICES
Way, Acton, London W3 OR9
79/ Ο 181 749 O595
Telex: 929657 Genca G WAREHOUSE LARD, COLOMBO 14, TEL: 575576
RTY SERVICES (Fig
ENANTS WELCOME
) LORDS
ARTERLY RENT PAYABLE IN ADVANCE
ANTS
GED TO SUT YOUR COMFORTS
REAS
T* HARROW * EALING * BARNET
SATHY ESTATEST)
177 HIGH ROAD, WILLESDON NW 10 2SD
e O18183O 2585 | FaXE OT 81 83O 31 OO

Page 43
WHOLE SAL * Tamil Hindi Malayalam
: AAN ܡܸܣܛqi , ܬ32
FOREV
திரை, இசை நட்சத் பிரதிகளையும், சீ.டி, இ மாத தமிழ், ஆங்கி இA மொத்தமாகவும்
209, Eigh St Tolle OT.8T = 5.
 
 
 
 
 

A. V. S LS
E AND RETAL 'Audio, CD's, Video CD, Video Distributors
ଗ୩ ଭୂୟାଁ, ଭୂଗାfଅର୍ଗi!!!
ܢ¬¬ ¬¬
ந்திரங்களின் புதிய-பழைய திரைப்படப்
சீ.டி வீடியோ, ஒடியோக்களையும், வார கில பத்திரிகைகள், சஞ்சிகைகளையும்
சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள இன்றே நாடுங்கள்.
treet North, East Emman, Londom, E61GH. 52.2727/Foxe OB 1 - 692 77.59
North, Manor Park, London, E126SJ. l: 0131 - 472 6084
ays A Week 11.00AM - 11.00PM

Page 44
நியாய விலைக்கு இலண்ட
ിരി ഭരf
தமிழர்கள் விரும்பிச் செ We specialise in 22CT. C Tax Free For C
மாத்திரமா? பென்ரன்கள், தோ மோதிரங்கள் மற்றும் அ நாடவேண்டிய ஒரே
JT8g"LIT 58 - 60 Ealing Road, W Tel: 0181903 6677, 01819
பொன்னுருக்குவதற்கு
2000 க்கு மேல் நகை வாங்கும் உங்களு வழங்கக் காத்திருக்கின்றார்கள் ரா இன்றே குடும்பத்துடன்
சைவ முன்னேற்றச் சங்க பதிப்பகத்தில் அச்சமைப்பும் வடிவமைட் இலண்டனில் அச்சிடப்பட்டு, சைவ முன்னேற்ற
 

டனில் ஒரே தங்கமாளிகை
ார் .ே இ61
லும் ஒரே தங்க மாளிகை !old & Diamond Jewellery )verseas Visitors தமிழ் மக்களின் நம்பிக்கையும் நன்மதிப்பும் பெற்ற, நகை வியாபாரத்தில் முன்னணி வகிக்கும் ஒரே நிறுவனம்.
கான வண்ண வண்ண உத்தரவாதம்
உள்ள 22 கரட் தங்கத்திலான தாலிக்கொடிகள், நெக்கிலஸ்கள், மனதைக் கொள்ளை கொள்ளும் |ண்ணங்களில் அமைந்த அட்டியல் ககள், பதக்கம் சங்கிலிகள், அழகான சைன்களில் கண்களைப் பறிக்கும் க வளையல்கள், சங்கிலிகள் இவை டுகள், இரத்தினக் கற்கள் பதித்த னைத்துத் தேவைகளுக்கும் யொரு நகை மாளிகை.
னி அன்சன் embley, Middx HAO 4TO 02 0577, Fax: 0181903 4887
ஏற்ற வசதிகளுமுண்டு.
க்கு R100 நன்கொடைச் சீட்டை இலவசமாக ஜுபட்னி அன் சன் நகை மாளிகையினர் விஜயம் செய்யுங்கள்.
பும் செய்யப்பட்டு வாசன் அச்சகத்தினரால் (Tel:0181646 2RPF ச் சங்கத்தால் 14.01.98 அன்று வெளியிடப்பட்டது.