கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1989.11

Page 1
| KVAVI LAWSAVAY
லண்டனிலிருந்து வெளிவரும் முதல் ܐ
 

ஐப்பசி-கார்த் திகை-மார் ѣуб
too
ஆன்மிகக் காலாண்டிதழ் தி

Page 2
7 DANYS
ÍÄSMürsicalsit
108A The Broadway, Southal Middx. UB11OF U.K. Tel: 01815742686 Fax: 01815717445
தரமான வாத்தியக் கருவிகளைப் பெற்றுக் கொள்ள நீங்கள் நேரில் வாருங்கள் அல்லது தபாலில் தொடர்பு கொள்ளுங்கள்
 
 
 


Page 3
ஐப்பசி-கார்த்திகை
"jTais” (SITGTT6
மனதுக்குள் பல நெருடல்கள்! பல மனிதர்களைச் சந்திக் பொறாமைகள் நிறைந்த மனித உள்ளங்களின் சந்திப் தத்தளிக்கும் மனங்களின் துயரங்கள்! கடவுளை வைத் மனிதனை கடவுளிடமிருந்து பிரித்து அர்த்தமற்ற ஒரு புராணங்களுக்கு வக்காலத்து வாங்கும் அறிவினை
அலையும் மனிதனின் அகங்காரக் கூச்சல்கள்! சிந்தனை
அடங்கி முன்னே போக முடியாமல் தவிக்கும் உலகத்தின் கற்பிக்கும் சில புத்திசாலித்தனமான கர்வம் நிறைந்த பு இப்போ இறப்பில் சந்தோசத்தை அனுபவிக்கும் புதுமைய ஏன் இவை நடக்கின்றன? எப்படி இவை ஏற்றுக்கொள்ள வாழ்க்கையின் பாதையாக நிர்ணயிக்கப்பட்ட சமயட நிற்கின்றது? மனிதனுக்காக உருவாக்கபட்ட சமயங்கள் ஐக்கியமாகிவிட்ட விபத்தினாலா இவை நடக்கின்றன? அவனை ஸ்தம்பிக்கச்செய்து கடவுளைப்பற்றிய தே நடக்கின்றன?அல்லது சமயத்தையே கடவுளாகக் கொண்ட JISTGOT என்கின்ற அகந்தையோடு நாம் உலவுகின்ற கீழ் சமயமே கடவுளல்ல என்று அடித்துக்கூறமுடியாமல் ( நடக்கின்றன? கடவுள் சிலையை நான்தான் தொடலாம் நாங்களே செல்லலாம் என்கின்றது இன்னொரு கூட்ட இருக்கும்போது எப்படி ஆண்டவனது நான் வருவேன் இறைவனுக்கு எல்லாமொழியும் தெரியுமாம். எவ்வளவு கர் இறைவனையும் தன்னையும் சமப்படுத்துகின்ற அபத்தமா இறைவனுக்கு ஏன் மொழி அப்படியே நான் பேசும் மொ அவனின் அற்புதசக்தியை நிராகரிக்கின்றதாகிவிடுமே?
இதற்கெல்லாம் காரணம் எம்முள்ளே அடங்கி இருக்கி கொள்ளாமல் இருக்கின்றோம்! கலசம் தடுமாறுகிறதா என்று கேட்கின்றார்கள். எப் அதற்கில்லையே! நல்ல உறுதியான அத்திவாரத்தில் எண்ணங்களின் எழுத்துருவம்தான் கலசம்தயவுசெய்து மோதாதீர்!
-ஆசிரி
 
 

தமிழ் வளர்ப்போம்
O FD SAM 5-மார்கழி 1998
நான் வருவேன்
கும் போது ஏற்படும் மன உளைச்சல்கள்! போட்டிகள் புகள்! இவைகளிலிருந்து வெளிப்பட முடியாமல் து வியாபாரம் பண்ணும் மனிதர்களின் சல்லாபங்கள்! உலகத்தில் சஞ்சரிக்க வைக்கும் புராணங்கள்! இப் அடகுவைத்துவிட்ட மனிதர்கள்!நான்,நான் என்று களிலிருந்து விலகி வெறும் மரபுக் கூச்சல்களுக்குள் வேதனையான கோலங்கள் படைத்தவனுக்கே மொழி மனிதர்கள்! இறப்பில் துயரத்தைக் கண்ட மனிதன் ான காலங்கள்! ாப்படுகின்றன? ம் ஏன் இதற்கு விடைகாணமுடியாமல் தவித்து மனிதனைவிட்டு வெகுதூரம் சென்று கடவுளோடு அல்லது கடவுளரை உருவகப்படுத்தி கிரியைகளால் 5டலிலிருந்து தடுத்து நிறுத்தியதாலா இவைகள் - அறிவிலித்தனத்தாலா இந்த நிலைகள்
நிலையினாலா இந்த அவலநிலை! கோழைகளாக நிற்கின்ற பரிசுகேட்டினாலா இவைகள் என்கின்றது ஒரு கூட்டம்! கடவுளுக்கு அருகில் -ம்! இப்படி நான்-நான் என்று கூறுகின்ற நிலை ஓசை எம்முள் ஒலிக்க முடியும்? ர்வமான எண்ணம் இது. ன ஒரு அகங்கார எண்ணம்! ழியைப் பாவித்துத்தான் தொடர்புகொள்வான் என்றால்
ன்ெற இந்த நி10 தான் என்பதை ஏன் நாம் புரிந்து
பிடித் தடுமாற முடியும்? தடுமாறவேண்டிய தேவை கட்டப்பட்ட சிந்தனைமாளிகைதானே கலசம். உயர்ந்த விட்டுவிடுங்கள் கருத்தோடு மோதுங்கள் கலசத்தோடு

Page 4
8-88-४:
ہے " "
صر d 7
الأمواليا . \\{\\\{\\{\\{\\\{\\{\\{\\\ م لا يخ
أفلاختلفة
ஆசிரியர்: திரு மு. நற்குணதயாளன்
நிர்வாகம் திரு வஇ. இராமநாதன்
நிர்வ திரு. P சிவராசன், திரு திரு சி. அற்புதானந்தன், Dr.ந. நவநீதராசா, வெளியீடு : சைவ முன்ே 42, Stoneleigh Road, Clayhall, Ilford Essex
garisostfiss G5III in: Mr. K. Balasubramaniam, GggjLosíliílů GT ji Mr. T. Lambotharan, Kolner
Gilsitoridal ostril: Mr. R.Rajendram, Bjergmarke Mr. K.Mohanarajah, Gronnehav
 
 
 
 

溪
ॐॐॐॐ
緣
*:-* 雛 * * O 雛 」
雛雪。電雛藝雛重 韋雛 談 災 雛 。
சிரியர் தலையங்கம் O
談 & ளே 02
தாச விரத மகிமை 04 மூலர் 05
றைவன் . 08 தினவன் ஏட்டை 11 த்சே 14 வர் கலசம் 17-24
டுரைப்போட்டி 25 முருகாற்றுப்படை 26 றி மறவாமை . 30 ܢ ருள்மிகு | ვ2 ண்டன் தமிழ் 33 லேஸ்வர 34 வரங்கம் 37
கச் செய்திகள் 40
அன்பு வாசகர்களுக்கு எமது அன்பு நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்
துணை ஆசிரியர் : திரு க. ஜெகதீஸ்வரன்
gങ്ങിങ്ങ് நிர்வாகம்: திரு சிவ. அசோகன் ாகக்குழு மதி தமிழரசி சிவபாதசுந்தரம் ×3 — 5-3
திரு இ. சிவானந்தராஜா, திரு சி. தர்மலிங்கம்
னேற்றச் சங்கம்(பிரித்தானியா), , IG5 0JD, England Tel/Fax:0181 550 4233
31 Sangamitta Mawatha, Colombo 13, Sri Lanka Str. 298, 51645 Gummerbach, Germany in 21 STTV4300 Holbeck, Denmark e Strade, 16 stth 4500 Nykobing.ST Denmark

Page 5
கலசம்
எந்தவத்தின் தாயார் ஞானக் இ. கந்தசஷ்டி கவசம் பாடி வந்தனைகள் செய்தெமக்கே சித் சிந்தனையைத் தெளியவைப்பாள்! தி
முந்தியவள் முன்னே எங்கள் &l மூதாட்டி பாட்டி வெள்ளைத் வ தந்தமுகன் துதிகள் பாடி ჭ5(t: சகலரையும் விழிக்கச் செய்வாள்! தா
சித்தியொடு பெரிய தாயும் s சிவபுராணத்தைப் பாடிச் S6 சித்தமது மெய்ஞ்ஞானத்திற் திளைத்திடவே செய்குவார்கள் 6
பெற்றபெரும் பேறாய் மாமி @ பெரியபுராணத்தைப் பாடி சுர் முற்றுமவை நாம் விளங்க நா முறையோடு பொருளும் சொல்வாள் நள்
தங்கையரும் தமக்கைமாரும் ஆ மங்கையராம் அயலுள்ளாரும் لیگ சங்கமித்து அரங்கன் மாலின் 肝鹰 சரணங்கள் பாடித் தொழுவார் இ
அண்ணிமார் மதினிமார்கள் அனைவரும் ஒன்றாய்க் கூடிப் பண்ணுடன் பஞ்சபுராணம் பாடுவார் பக்தியோடு
அன்னையர் சங்க மாதர் அன்றாடம் வந்து வந்து அன்னைமா காளி மாரி அம்மானை பாடுவார்கள்
 
 

கை -மார்கழி 1998 3 p5366.606b
த்தனையும் எங்கள் வீட்டில் ன்றென்றும் காலை நேரம் தேமுடன் நிகழும் தெய்வத் ருவருளின் பக்திக் கோலம்
ஞ்சமிலா நெஞ்சத்தோடு ழிபாடு செய்யும் இவர்கள் ந்சமெனும் இறைவன் முத்தி னடையப் பணிகின்றேனே!
ரைக்கால் அம்மையாரும் மிப்பகையார் துணைவியாரும் ாலைப் பெண் மீராதானும் ானடைந்து முத்தி பெற்றார்!
டிக்கொடுத்த கோதை தரியாம் நாச்சியாரும் டிக் களித்து மாலின் bலடியில் முத்தி பெற்றார்!
நங்கவர்கள் பெற்ற முத்தி '/ ஞ்சலிக்கும் என் குலத்தார்
கடைய வேண்டும் இறைவைா ந்துமறை நீடத்தானே!
-சீமைக்கீரன்

Page 6
இறைவனின் பேரருளைப் பெற்று இனிதே வாழப் பூஜைகள் அவற்றுள் சிறப்பாகக்
LJ666) bLII6 நடத்தப்படுகின்றன. கருதப்ப டுவது பிரதோச நாள் வழிபாடாகும்.
இது பற்றி முருகபக்தரான திருமுருக கிருபானந்த வாரியார் கூறுவதென்ன? ஒருவர் முற்
பிறப்பில் தவம் செய்து இருந்தா லன்றி பிரதோஷவிரதம் அனுஷ் முடியாது. விரதங்களில் சிறந்தது பிரதோஷம். இரத்தினங் களில் சிறந்தது மாணிக்கம். நதிகளில் சிறந்தது தெய்வங்களுள் சிறந்தவர் சிவன்.
டிக்க
கங்கை.
அந்த சிவனைப் போல கருணை மிக்க கிடையாது என்கிறார். அவதார
தெய்வம் உலகில்
மூர்த்தியாகிய கிருஷ்ணபெருமான் பிரதோச வழிபாட்டின் மகிமையை உணர்ந்து போருக்கு வெற்றி தேட அதனை கடைப் பிடித்தார். நாமும் பிரதோஷ வழிபாட்டின் ᏞᏝᏰᎸ மையை உணர்ந்து கடைப்பிடிக்
பாரதப்
மக்களாகிய
கவேண்டும். பிரதோச காலத்தில் பேசும் நந்தி, சேவித்த பக்தர்களைக் காக்கும் நந்தி எந்நாளும் போக்கும் மங்களங்கள்
, ᎯᎦ 6ᏂᏗ6ᏡᎠ 6u) ᎯᏏ 6ᏡᎠ 6IᎢ நந்தி,
அனைததையும கொடுக்கும் நந்தி, வருங்காலத்தை நலமாக வைக்கும் நந்தி, கயிலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி விதியினை மாற்றிவிடும் நந்தி, பொன் பொருளை வழங்கிடவே வந்த நந்தி, புகழ் குவிக்க எம் இல்லம் வருக நந்தி என்று ஒரு பாடல் நந்தியின் பெருமைகளைக் கூறுகின்றது.
திருப்பாற்கடலுள் எழுந்த ஆலகா
தேவர்கள் பி புக பிரமன் விவ அடைந்தார். அ றுவதற்காக உ கடவுளாம் வி விடத்தை நெரு விடக்காற்றால் இதனால் அவர் ஏறி நீலம் பாலி இதனால் தான் மேனியைப் பெ கொடிய விடத் கடலாம் அந்த
ஆன நந்தியின் கொம் ஆடினார். சரஸ்வதி வீ இந்திரன்
இலச்சுமிதேவி திருமால் மத நந்தியின் கொட ஆடுகின்றான்.
திருமால் கைலி
சிவன்
நினைவூட்டலே காலத்தில் பெருமாள் ே கின்றது. திரும சகல தேவர்களு
(Մ (Ա காலத்தில் சில
Ꭷ i6u Ꭶ5 ᏞᏲ
வழக்கமாகும். சந்நிதிக்குச்
வழிபட்டு அவ நாம் முயற்சி இப்பிரதோச
430ற்குமேல் 83 இதனை துல்லி மாலை 5.45-63
இந்த காப்பரிசி அறு
நேரம்
 

திகை-மார்கழி 1998
ரமணிடம்
*ணுவிடம் தஞ்சம்
வர்களைக் காப்பாற் றுதியளித்த விஷ்ணு ஆலகால ருங்கியதும் அதன்
தாக்கப்பட்டார்.
காத்தல்
ர் உடலில் விடம் க்கத் தொடங்கியது.
விஷ்ணு கருநீல ற்றார். இத்தகைய தைக் கருணைக் உண்டார்.
ந்த மிகுதியால்
சிவன்
பிடை தாண்டவம் ரமண் தாளமிட ணை வாசித்திட குழல் ஊத,
L TIL 6) 55 óT LITL, நீதளம் கொட்ட,
ம்பிடை இறைவன் மத்தளம் கொட்ட ாயம் சென்றதனை இன்றும் பிரதோஷ திரைச்சீலையிட்டு காவில் மூடப்படு ால் பிரமன் முதல் ம் கந்தருவர்களும் ஜவதும் பிரதோச வனை வழிபடுதல் சிவனுடைய சென்று சிவனை பர் அருளைப் பெற க்க வேண்டும்.
காலம் IfዃI6ü) 6ኪ}
0 மணிக்குள்ளாக. யமாக கணக்கிட்டு 0 வரை என்பர்.
நந்திதேவருக்கு கம்புல் கொடுத்து
ॐॐॐॐॐॐॐॐ 雛 : :े :
பார்த்து ஹரஹர மகாதேவா என்று
தரிசிப்பர். சிவபிரான் பிரதட்சண
வழிபாட்டில் தான் பிரீதியடை கின்றார் என்பதனை மறக்கக் கூடாது. பிரதோச காலத்தில் இதனை சோம சூத்திர
பிரதட்சணமாக செய்ய வேண்டும். இதுவே அனைத்திலும் சிறந்த பிரதட்சணமாகும். மாமேரு சித்திர்கள் சிந்தித்தளித்த இந்த சோமசூத்திர பிரதட்சணத்திற்கு இணையான வரங்களையோ ஆசிகளையோ தரவல்ல பிரதட்சண முறை எதுவும் கிடையாது. சொல்லில் அடங்கா சுடர் உருவே சொல்லில் அடங்குமோ நின் கருணை சொல்லப் புகுந்தால் சொல்லெல்லாம் சொல்லும் சொல்லுற்றதே நின் ஆடல் தானே பிரதோச வழிபாடு முடிந்து புறப்பட முன்பு நடராஜ மூர்த்தியைத் தரிசிக்க வேண்டும்.அப்போது தான் வழிபாடு
ஆகி
பிரதேச சம்பூர்ணமடைகின்றது.
6)60
நந்திதேவர் ஒருவருக்கு மட்டுமே நமது விதியை மாற்றும் தகுதி உண்டு. சனீஸ்வரனின் தொல்லை , தோசம் போகும் சோம சூத்திர பிரதட்சணம் கடன் தொல்லை நோய்கள் தீர்க்கும் பிரதோச தினத்தன்று ஆலயதரிசன்ம் செய்தல் ஒரு வருடம் பூசித்த பலன் கிடைக்கும்.
மகா(சனி) பிரதோசத்தன்று ஆலய
தரிசனம் செய்தல் 5 வருடம் பூசித்த பலன் கிடைக்கும். தொடர்ந்து 5 வருட காலம்
நித்திய பிரதேச வழிபாடு செய்தால் முத்தி கிட்டும்.

Page 7
கலசம்
திருமூலர் திருக்கைலாயத்தில் வாழ்ந்த சிவநாதசித்தருள் ஒருவர். திருநந்தி தேவரின் மாணாக்கர். சிவயோகர். பதஞ்சலி வியாக்ரமர். முதலீய சித்தர்களுடன் கற்றவர். தமிழ் முனிவர் அகஸ் தியரின் நண்பர்.
திருமூலர் நந்தி வழியறிந்து மலத்தை வென்றார். தனது இதயமலரில் சிவநட னத்தைத் தரிசித்தார். சிவதத்து வத்தை உணர்ந்தார். இவருடைய
அருளால்
காலம் ஏறக்குறைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும். பிறப்பு இறப்பு அற்ற இராப்பகல் அற்ற இடத்தில் தேவர்கள் போற்றும் பதத்தில் ஞானப்பால் உண்டு வாழ்ந்தார்.
திருமூலர் சுந்தரநாதன் என்னும் பெயருடன் பதஞ்சலி முதலிய சகமாணவர்களுடன் திருக்கை
லாயத்தினின்று தென்னாடு வந்து தில்லையம்பலத்தில் (சிதம்பரம்) இறைவனின் திருநடனத்தைத் தரிசித்து மகிழ்ந்தார். பின் கைலை ஏகித் தவத்தில் இருந்தார்.
செப்பும் சிவாகமம் என்னும் பெயர் பெற்றும் அப்படி நல்கும் அருணந்தி தான் பெற்றுத் தப்பிலா மன்றில் தனிக்கூத்தும் கண்டபின் ஒப்பில் ஏழுகோடி யுகம் இருந்தேனே, என்னும் அவரது திருவாக்கினால் இதனை அறிகின்றோம். இரண்டாவது முறை தனது நண்பர் அகத்திய முனிவரைக் காணப் பொதியமலை நோக்கிப்
ஐப்பசி-கார்த்த
புறப்பட்டார். வ தாரத்தை வழிப நேபாளத்தைப் பன் யில் நீராடிக் காசி திருப்பருப்பதம், ஆலங்காடு திருவ தலங்களை வண அடைந்தார். பின் வணங்கித் அடைந்தார். ஆ பலநாட் தரிசித்து பொன்னி நாட்ை காவிரிக் கரையில்
நிறைந்த 乐广 அடைந்தார். ஆ வேலை செய்வோ வாழ்ந்து வந்த6 ஒன்றில் பிறந்தவ மூலன் தறிவேன அவ்வூரிலுள்ள ச சுற்றித் திரிவான் ருக்குச் ՑFԼՐ) 6 போதித்தார். சக ଗଣ୍ଡFly ଗ: தான்
மரம், உயிர் உள்ளது. இதே உள்ள ஆத்மா
இருக்கிறது. இ அனைத்து ஜீவ னிடம் பிறந்தவர் வேறு அவர்க
இதனை
த்தையும் நேசி என்பார். இதனால்
நாம்
அன்புப்பிரவாகம் ஒரு நாள் சடை காசிக்குப் போ சாத்தான் ஊன் விட்டார். செய்: வீட்டின் உள்ளே

ழியில் ட்டார். விந்தார். யை வணங்கினார். திருக்காளத்தி, காம்பரம் முதலிய
திருக்கே பசுபதி
கங்கை
ங்கிக் காஞ்சியை திருவதிகையை தில்லையம்பலம் நனந்தக்கூத்தைப்
இருந்தார். பின்
ட அடைந்தார்.
ல் அந்தணர்கள்
த்தன் ஊரை அங்கு கைத்தறி ரும் ஓர் பகுதியில்
எர். அக்குடும்பம் பன் தான் மூலண். லை செய்வதில்லை. டைச்சாமியாருடன்
அவர் மூலனா ர்டி ல உயிரினங்கள்,
அன்பைப்
காடிகளில் உள்ள உன்னிடத்திலும் பார் இந்த நாயில் தான் உன்னிடமும் |வ்வுலகில் உள்ள ராசிகளும் உன் கள் ஆவார்கள். நீ ர் வேறு அல்ல. உணர்ந்து அனை க்க வேண்டும் மூலனின் மனதில் வழிந்தோடியது.
ச்சாமியார் தான்
சொல்லி
போய்
வதாகச்
ரவிட்டுப்
பதறியாது சோர்ந்து
ஏங்கி
உட்கார்ந்து விட்டான் மூலண். என்னடா இது தறி வேலையும்
செய்யாது நேரத்தை வீணே கழிக்கின்றாய் என்று தந்தையார் கடிந்தார்.
தாயார் மூலா சும்மா இருக்கின்றாய். எமது இரு பசுக்களையும் ஒட்டிச் சென்று மேய்த்துவா புண்ணிய மாய்ப் போகும் என்றாள். மூலனும் சாத்தானூர் உள்ள புல்வெளிக்குப்
ஓட்டிச் மேயவிட்டான். அந்தப் பசுக்களோடு
ஒப்புக்கொண்டான். எல்லையில் பசுக்களை சென்று
அன்பாகப் பேசுவான். பசுக்கள் தலையை அசைத்துக் காட்டும். செழித்து வளர்ந்து நிறையப் பால் கொடுத்தன.
இதைக் கண்ணுற்ற அயலவரும் கெஞ்சி தமது மாடுகளையும் அவனிடம் ஒப்ப டைத்தனர். ஒர் மந்தை மாடுகள் மாடு களை மிக அன்பாகப் பராமரித்தான். சொல்லி
உடனே அவை
பசுக்கள்
மூலனைக்
சேர்ந்துவிட்டன. மூலன்
மாடுகளைப் பெயர் அழைப்பான். ஓடிவரும்
606T岳6T)6T
. அவன் இடும் கட்ட
நிறைவேற்றும். மூல னின் வாழ்க்கை சந்தோஷமாகக் கழிந்தது. பெற்றோர் மூலனிற்குத் திருமணம்
காலம் செல்லப்
செய்து வைத்தனர். மூலனது நாட்கள் சந்தோஷமாகக் கழிந்தன. அனைத்து ஜீவராசிகளுடனும்
அன்போடு பழகினான்.
ஒரு நாள் மாடுகளை மேயவிட்டு ஒர் மரத்தடியில் படுத்திருந்த வேளை மூலன் இறந்துவிட்டான். மாடுகள் எல்லாம் அவனைச் சூழ்ந்து நின்று விட்டுக் கதறின. சில சோர்ந்து
கண்ணிர்

Page 8
கலசம்
விழுந்தன. இந்தச் சந்தர்ப்பத்தில் திருமூலர் (சுந்தரநாதன்) அந்தப் பக்கம்
வந்தார். மாடுகளின் சோகம் அவர் உள்ளத்தைத் தொட்டு உருக் கியது. மாடுகளின் துன்பத்தை நீக்க திருவுளம் தனது உடலை வேறு ஓர்
கொண்டார்.
இடத்தில் விட்டு பிரவேசித்தார். முனிவர் பரகாயப்
வைத்து உடம்பிற்
பத்திரமாக மூலனின்
செய்தார். மாடுகள் சந்தோஷத்துடன் மூலனைச் சுற்றி ஓடி விளையாடின. இதற்குள் சூரியனும் அஸ்தமிக்க மூலன் உடல் தாங்கிய முனிவர் தமது கடன்களை முடித்தார். தத்தம் கன்றுகளை நினைத்துச் சாத்தன்
பிரவேசம்
மாலைக்
பசுக்களும்
ஊரை நோக்கி நடந்தன. அவற்றின் பின்னே மூலரும் சென்றார். மூலர் பசுக்கள் தத்தம் மன ைசேரக்
கண்டார். மூலர் எவ்வீட்டின் உள்ளும் நுழையாது புறத்தே நின்றார்.
மூலனின் மனைவி பொழுது சாய்ந்து இருட்டியும் தனது கணவன் வரவில்லையே என்ன
நேர்ந்ததோ? என்று மனம் பதை பதைத்துக் கணவனைத் தேடிச் சென்றாள். சிவயோகியார் மூலனின் இருந்த இடத்தை அடைந்தார். தனது கணவனின்
உடல்
உடம்பில் தோன்றிய உணர்வு மாற்றத்தைக் கண்டாள். இவருக்கு ஏதோ தீங்கு நேர்ந்து இருக்க வேண்டும் என்று எண்ணினாள். ஏன் இப்படி நிற்கிறீர்? வீட்டுற்கு வாரும் என்று அழைத்துக் கிட்ட திருமூலராகிய சிவ அவள் தன்னைத் தடுத்து நிறுத் ஐயோ இஃது என்ன?
வந்தாள். யோகியார் தீண்டாதவாறு தினார்.
ஐப்பசி-கார்த்
என்ன செய்கிநீர் வருந்தினாள். ளைப் பார்த்து உனக்கு என்னு உறவும் இல்ை அவ்வூரில் உள் புகுந்து நிஷ்ை சிவனுடன் ஐக்கி
மூலனின் மனை5
அன்றிரவு து உற்றாள். பொ உற்றார் அழைத்துக் ெ கியாராகிய தி இடத்திற்குச் கணவனின் நி6
Ꭷ -fᎠ6Ꮒ
துக் கூறினாள். தாள், அலறினாள் நிலைமையை
இது
எற்பட்ட மயச்
அம்மா
றாட்டம் கொ: எல்லை அற்ற சிவஞானச்
அறுத்தவர். மு அவர் நிஷ்டை என்று தேற்றி துன்பம் தாங்கா அங்கிருந்தவர். தேற்றி அழைத்து சாத்தன் ஊர்ப் நிஷ்டைகலைந்து கியார் முதல் ந வழியே சென்றார் மறைத்து ை அடைந்து த தேடினார். வைத் காணப்படவில் தெள்ளு தமிழ் பொருளைப் ப வுளம் கொ மறைத்தருளின திருவிளையாட
 

क्ष्8-8
&888 穆猪 鄒 திகை-மார்கழி 1998
என்று கூறி மனம் சிவயோகியார் அவ நீ எண்ணியபடி லுடன் எத்தகைய லை என்று கூறி ள பொதுமடத்திற் டயில் அமர்ந்து பமானார்.
வி மனம் வருந்தி
ாங்காது துயர் ழுது விடிந்ததும் பினர் அயலவரை காண்டு சிவயோ ருமூலர் இருந்த சென்றாள். தனது லைமையை எடுத் அழுதாள், தொழு i, சிலர் முனிவரின் நன்குணர்ந்தனர். பித்தத்தினால் கமன்று. மனமா ண்டவர் அல்லர். பெருமை பெற்ற செல்வர். பற்று ற்றும் துறந்தவர். யைக் கலைக்காதே lனார்கள். அவள் து மயக்கமுற்றாள். கள் அவளைத் துச் சென்றனர்.
பொதுமடத்தில் து எழுந்த சிவயோ ாட் பசுக்கள் வந்த 1. தமது உடம்பை இடத்தை
உடலைத
வத்த
5மது ந்த இடத்தில் அது D6) இறைவன் மில் திருமுறைப் ாடவைக்கத் திரு ண்டு ார். இறைவனின்
ஞான
9 L606)
ல்களை
,
" "。 அறிவால் உணர்ந்தார். முனிவர் நடந்து திருவாவடுதுறையை அடைந்தார். தம்மை பின் தொடர்ந்த சாத்தனூர் நோக்கித் தமக்கும் அவர்களுக்கும் எத்தகைய உறவும்
பழைய மூலனாகவே
மக்களை
இல்லை எனக் கூறினார். அது எப்படி? நீ மூலன் இல்லையா? எங்கள் குலத்தில் பிறந்தவன் தானே
இருக்கலாம்
ஆனால் இறைவன் திருவுளப்படி செல்கின்றேன் நான் என்று கூறிப்
மூலன் என்றனர்.
புறப்பட்டார்.
திருவாவடுதுறைக் கோயிலை அடைந்து அம்மை அப்பரை வணங்கி கோயிலின் மேற்குத் திசையில் இருந்த அரசம
ரத்தடியில் சிவயோகத்தில் அமர்ந் தார். அறிவோன் , அறிவு அறி பொருள் அனைத்தும் அவனே என்று உணர்ந்தார். உள் ஆவியும் மதியும் உற்றெழுந்து ஒளிரப் பெற்றார். அதனால் சக்திக்கனல் பாய்ந்து தோறும் அருள் ஒளி வீசப் பெற்றார். இது குருநந்தி தேவரின் அருளினால் கிடைத்த பெரும்பேறு குருவிற்கு நன்றி செலுத்தினார்.
மயிர்க்கால்
என்று
நந்தி அருளாலே மூலனை நாடிப் பின் நந்தி அருளாலே சதாசிவன் ஆயினேன் நந்தி அருளால் ஞானத்துள் நண்ணினேன் நந்தி அருளாலே நான் இருந்தேனே
என்று திருமூலரின் கூற்றினால் அறிகிறோம். நந்தி தேவரின் அருளினால்
சிவஞான சித்தி பெற்ற திருமூலர் நான் எனது அற்ற மனம் உயிர் உடல் வாதனை அற்ற சிவயோக நிலையை அடைந்தார். நான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக என்ற உணர்வினால் பிரம்மத்துடன் இரண்டறக் கலக்கும் சாதனங்க

Page 9
கலசம்
ளைனத்தையும் திவ்விய தமிழில் விளக்கமாகத் திருமந்திரப் பாடல் களாகப் பாடத் தொடங்கினார். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் வான் பற்றி நின்ற மறைப் பொருள் சொல்லிடின் ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான் பற்றப் பற்றத் தலைப்படுத்தானே
இதுவே திருமந்திரத்தின் கருப் பொருள் (உட்பொருள்) ஆகும். சிவயோகப் பெருவாழ்வு எய்திய திருமூலநாயனார் பிறவிப் பெருங்கடலை நீந்தவும் உலக நீக்கி நாம் உய்யும் பொருட்டு சரியை கிரியை
இன்ப துன்பங்களை
யோகம் ஞானம் என்னும் நால்வகை மலர்களால் திருமந்திர மாலையை இறைவன் திருவடிக்கணிந்து போற்றும் நிலையில்
ஒன்றவன்தானே இரண்டவன் இன்னருள் நின்றனன் மூன்றனுள் நான்குணர்ந் தான்ஐந்து வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழம்பர்ச் சென்றனன் தானிருந் தான்உணர்ந்து எட்டே
என்னும் | || || б0) 01) முதலிற் பின் சிவயோகத்தில் அமர்ந்து கண்விழிக்கும் போது அடுத்த இப்படியாக மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து மூவாயிரம் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.
பாடினார்.
பாடலைப் பாடுவார்.
திருமூலநாயனார் சிவபெருமான் திருவடி நீழலில் என்றும் பிரியாது உறையும் பேரின்ப பெற்று இனிது
திருமூலருக்கு ஏழு சீடர்கள் இருந்தார்கள். மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன், இந்திரன்
வாழ்வைப்
வாழ்ந்தார்.
சோமன் , பிரமன், உருத்திரன், சத்துருக் காலாங்கி கஞ்ச மலையானொடு இந்த எவரும் என் வழியாமே என்னும் திருமூலர்
வாக்கினால் அறிகின்றோம்.
ஐப்பசி-கார்த்தி திருமூலர் பரமுக் முன் தனது சீடர் பசு , பாசம் இ6 புகட்டினார். திரு வரையப்பட்ட சு வாவடுதுறை ே இருக்கும் பலி வைத்து விட் எய்தினார். என்னை நன்றாக இறை6 தன்னை நன்றாகத் தமிழ் திருமூலர்வாக்கின திருமந்திரப் பாடுவதற்காகவே உலகிற்குப் படை தெளிவாகின்றது. முன்வினை முடிச்6 பிள்னை வினை6 பிசைந்தவர் தவத் கெல்லாம் உணர் வர்த்தி. சிவபெரு குத் தவபெருமா டத்தை அளித்து
ருடைய அருளை பெறலாம். குரு ! என்றால் திருமந் ஒவ்வொன்றையும்
கொண்
அரு தியானத்தைப் பொறு
ளாகக்
வேண்டும்
அப்பன் நந்தியை ஆரா ஒப்பிலி வள்ளலை ஊழி
எப்பரி சாயினும் ஒத்துமின் அப்பரிசீசன் அருள் பெற
 

கை-மார்கழி 1998 7
சாதிக்கப் பிறந்தவள்
தி அடைவதற்கு
எவருக்கும் பதி, Uக்கணங்களைப் மந்திரப்பாக்கள் வடியைத் திரு காயிலின் முன் பீடத்தின் கீழ் டுப் பரமுக்தி
வன் படைத்தனன்
செய்யுமாறே என்ற எால் இறைவன் பாக்களைப் திருமூலரை -த்தார் என்பது திருமூலர் சை அவிழ்த்தவர் யைப் பிடித்துப் தின் பெருமைக் ந்த தவச் சக்கர மான் அவருக் ன் என்ற பட் ள்ளார். திருமூல ாக் குருவழியாற் கிடைக்கவில்லை
திரப் பாடல்கள்
தியானப் பொரு டு தியானிக்க
அளவு
ருளின் றுத்தது.
அமுதனை
முதல்வனை ர் ஏத்தினால்
மனிதன் சாதாரண ஏதோ ஒரு விதத்தில் சக்தி வாய்ந்தவனாக இருந்தால் அவனுக்கு ஆண்ட வனின் அனுக்கிரகம் உண் டென்று கூறுவர். இதன் வழி பார்க்கையில் செல்வி கோபிகா சிறீதரனுக்கும் ஆண்டவனின் அனுக்கிரகம் கிடைத்துள்ளது
62(Iნ மனிதனைவிட
என்றே கூறவேண்டும். இவர் பாங்குறொப்ற் கல்லூரியில் கல்வி கற்று வருகின்றார். இளம் பொறியியலாளர் சங்கத்திலும் இவர் அங்கத்துவராக உள்ளார். இவர் தன் நண்பியுடன் சேர்ந்து Cloud Burst GTsissip கருவி ஒன்றைக் கண்டுபிடித்து
தேசிய அளவில் பரிசில் பெற்றுள்ளார். இக் கருவி வெளியில் காயப்போட்டிருக்கும் உடுப்பில் மழைபடும்போதும் உடுப்பு முழுதாகக் காய்ந்த பின்பும் அலாரம் அடித்து
உங்களை உஷார்ப்படுத்தும். இவர் மேன்மேலும் கண்டுபிடிக்க கலசம் வாழ்த்துகின்றது.

Page 10
ஐப்பசி-கார்த்தி
எங்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலு நாம் கருவாக இருக்கும்பொழுதே
பிறந்ததுமுதல் எவ்வளவு சந்தோஷ பொய், குதுவாது தெரியாமல் அ பெற்றோர் உற்றார் அயலவர் தொடங்குகின்றது. அதன் பின் மறந்துவிடுகின்றோம்.இறைவன் அரு
8 ৪৪ 莒。
நம்மைக்
. ܢ ৪০-৪ எதிர்பாராதிருத் தல் ஞானம். 曼厝、 ஏற்றுக்கொள்வது ஞானம்.
தியானம் என்பது புறச்சடங்குகளை இருக்கும்
இறைவனைக் காணமுயல்வதாகும்.
எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இ கண்ணார் அமுதனைக் கண்டு அறி உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கில் கண்ணாடி போலக் கலந்திருந்தானே
கர்மயோகம் என்பது உண்பது உற 雛 பெருக்குவது ஆணவமாக உலாவு
செய்யாமல் இருத்தல் முழுமனதுடனும் திறனுடனும்
தொழிலிலோ எக் கருமத்திலோ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கை-மார்கழி 1998
ம் எமக்குத் தெரியாமல் இறைவன் வீற்றிருக்கின்றான். உறைவிடம் பிடித்துக் கொண்டான். நாம் குழந்தையாக மாக எங்கள் முகங்களில் இறைவன் பிரகாசிக்கின்றான். ன்பும் அருளும் நிறைய வாழ்வு தொடங்குகின்றது. பின் இணக்கம் வந்தவுடன் இறைத் தன்மை மறையத் f உலக இன்பத்தில் மூழ்கி இறைவனை ருளைப் பெறுவது எங்ங்னம்? - பல வழிகள் உண்டு. ஞானயோகம் , கருமயோகம், தியானயோகம், பக்தியோகம் முதலிய வழிகளால்
இறைவனை நமது உள்ளத்தில் கண்டுகொள்ளலாம்.
ஞானம் பயனில்லாச் சொல் பேசாமை, கபடம், கோபம், மோசம் செய்யாமலிருத்தல் ஞானம். - மற்றொருவனுக்கு இது செய்ய வேண்டும் இதுசெய்யாமல் ஒழியவேண்டும் என்று
கம் துக்கம் இரண்டையும் ஒரே சமநிலையில்
தியானம்
நீக்கிவிட்டு உலக ஆசைகளைத் துறந்து, நம் உள்
ருக்கினும் வார் இல்லை
- திருமூலர்.
தினால்
பத்திடில்
ல, தான் இல்லை
ஆமே- வள்ளல்பெருமான்
கர்மயோகம்
வழியெனக் கீதை கூறும். |ங்குவது இனத்தை வது அல்ல.
முடியாது. ஆனால் செய்யும் எக்கருமத்தையும் செய்ய வேண்டும். பலன் கருதிச் செய்யலாகாது. எத் வேலை செய்ய உனக்கு ஊழ்நிலை, சூழ்நிலை,

Page 11
函6u呼ü
வகுத்திருக்கிறதோ அத்தொழிலை இறைவனுக்கு செய்யும் பூசை எனக் கருதி கருமம் செய்தல் வேண்டும். புரியும் செயல் யாவும் பூசனையாய் புரியும்படி செய் பரிபூரணனே.
O -பக்தியோகம்
பக்தி நான்கு வகை என்பர். 1. தன் வாழ்க்கைத் துன்பங்களை போக்க இறைவனிடம் பக்தி செலுத்துதல் 2. தனக்கு ஏராளமான செல்
வங்கள் வேண்டுமெனப் பிரார்த்
N ニー ܠܢܙܘܪܗܝ. தின் وسمي"*
நிலையைக் கொடுக்கும்ாN வேண்டுதல் ミ 4. இறைவனை அடைய எல்லா உயிர்களுக்கும் பணி: செய்து இறை இன்பத்தைக் அனுபவிக்க பக்தி செய்தல் கருணையே பிறர்களுக்கு அடுத்த கடுந் துயர் அச்சமாதிகளைத் தருண நின் அருளால் தனிர்த்து அவர்க்குஇன்பம் தாவும் இரண்டும் ஒருவிய உலகெலாம் நடக்க உஞ்ற்றவும் அம்பலத்தனிலே மருவிய புகழை வழுத்தவும்
வன்புலைகொலை
நெறியில்&s
நின்னை வாழ்த்தவும் இச்சைகாண் எந்தாய்திருவருட்பிரகாச வள்ளல் மக்கள் புலால் உண்பதாலும் அதற்காக உயிர்களைக் கொல்வ
தாலும் மக்கள் துன்பத்தில் சிக்குகிறார்கள். அந்த அவல நிலையிலிருந்து மக்களைக்
காப்பாற்ற எனக்கு உதவவேண்டும். உலகம் முழுவதும் இறைவன்
ஐப்பசி-கார்த்தி ஆலயமே என் உயிர்களும் புரிந் அத்திருப்பணியி ஈடுபடுத்தவேண்டு வள்ளலார்.
பக்தியோகம் இல மனதை நிறுத்து சுலபம். தமது இ
இரவும் பகலும் பூசிப்பது பக்தி என்ன? இறை:
காணிபது எவ்வி
முடியும்? எல்லா
அன்புடன் இ
எப்படி?
திருப்தி அடை பிறர் நம்மை புகழ இகழ்ந்து பேசின் இல்லாமல் இரு இன்பத்திலும்
தொழிலும் ஆட்ட விடாது நெஞ்சம் சிந்தித்தல் எப்படி என்பன போன் எ ம"  ைம ய ற° எம்முள்ளத்தில் எ( நோய் வந்தால் அ இறைவனை விே
செல்வம், கல்வி,
 
 
 
 
 

கை-மார்கழி
பதை எல்லா துகொள்ளும்படி
என்னை
மென கேட்கிறார்
குவானது. அதில் துவது மிகவும் ஷ்ட தெய்வத்தை இடைவிடாது செய்வதென்றால் வனை எங்கும் வண்ணம் இது உயிர்களிடத்தும் ருப்பது இது
ர்பதுன்பங்களைச்
வது எவ்வாறு? bந்து பேசினாலும் ாாலும் சஞ்சலம் ப்பது எங்ங்ணம்? துன்பத்திலும் டத்திலும் இடை இறைவனை * சாத்தியமாகும்? () கேள்விகள் ιμ π Lρ β' ου βιμ ழகின்றன. தைத்தீர்க்கும் படி பண்டவேண்டும். அறிவு ஆயுள்
1998 9
முதலிய எல்லாவற்றையும் இறைவனிடம் கேட்கவேண்டும். முழுநம்பிக் கையுடனும் பக்தி பூர்வமாகவும் அவர் கொடுப்பார்.
இறைவனிடம்
கேட்டால் கேட்டவுடன் கொடுப்பது இறைவன் வழக்கம் இல்லை. நமது பக்தி பக்குவம் பெற்றபின் தான் நாம் கேட்ட வரங்களை இ  ைற வ ன அருள் வானி ,
ஆ றட் நு
இரு தூக்கிக் கொண்டிருந்தால் ஆற்று வெள்ளம்
← 9!6ነ!6Ö)6ÖI
கரைசேர மாட்டான்.
கைகளையும்
கரைசேர்க்கும். இறைவன் மேல் முழுநம்பிக்கை கொண்டு எல்லாம் உன் செயல் எண் செயல்பணி செய்துகிடப் பதேயென அமைதியாகத் தொழிலை செய்துகொண்டுபோனால் இறைவன் அருள்கிட்டும். இதற்கு ஒரு சான்றாக, துச்சாதனன் பாண்டவர்கள் முன்னால், துரியோ தனன் சபையில் திரெளபதி தன்

Page 12
புடவையை அழுத்திப் பிடித்திருந்த கைகளை எடுத்து விட்டு இரண்டு கைகளையும் தூக்கி
துணை கண்ணா அபயம் என
தலைக்கு மேல் வணங்கி கண்ணா நீதான்
அழுதவுடன் கண்ணன் அருள் புரிந்தமையைக் கூறலாம். இறைவன் அருள் செய்த பக்தர்கள் பலர் உள்ளனர். 1. பிரகலாதனுக்கு தூணில் இறைவன் தோன்றியமை, 2. மார்க்கண்டேயருக்கு சிவன் அருள் செய்தமை. 3.பக்தமிராவுக்கு ஆணிப்படுக் கையை ரோஜாமலர்ப் படுக்கையாக மாற்றியமை.
கொடுத்த அன்னத்தை விக்கிரகத்திலிருந்து வெளிப்பட்டு அன்னத்தை உண்
4.பக்தநாமதேவர்
L6Ö)L).
ஐப்பசி-கார்த்
5.திருநாவுக்கர
மிருந்து காப்பா சொற்றுணை ே சோதிவானவன் பொற்றுணை தி பொருந்தகைதெ கற்றுணைப் பூட கடலிற்பாய்ச்சினு நற்றுணையாவது திருநாவுக்கரச மந்திரத்தை ஓதிக்கொண்டே கடலில் தெப் திருநாவுக்கரச கொண்டுவந்து இறைவன் சோதிக்கின்றா6 சோதனையில் உறுதியுடனி( அப்போதான் இ
வியாபித்து அரு
COMPETITIVE PRIC UNLIMITEDMILE SPECIALW AUTOMATICS, ES
ALSO,
EUROPEAN HIRE
SUNDRIVE LTD T/
|| || || || ali () 13
16 WARLEY PARADE EDGWARE ROAD CO
TITEL: CD11a
Car Park, Poplar Place, Bayswate
 
 
 

திகை-மார்கழி
Fரை சமணரிட றியமை
வதியன்
ருந்தடி ழக்
டியோர் s து நமச்சிவாயவே.
நமச்சிவாய பக்தியுடன் இருக்க கருங்கல் பமாக மிதந்தது. ரைக் கரைக்குக் சேர்த்தது.
Blfg)
T.
பக்தியை அந்தச் நாம் ருகி க வேணடும். இறைவன் எம்முள்
தள் புரிவான்.
1998 O
கலசத்தின் 2 ஆவது மலர்
கலசம் தனது 25ஆவது மலரை தை மாதம் வெளியிட உள்ளது. இம் மலர் அதிக நிறைந்த விடயங்களைத் தாங்கி வெளி
வரவுள்ளது. குறிக்கப்பட்ட
பக்கங்களுடன்
6II6) பிரதிகளே அச்சி டப்படவுள்ளதால் உங்கள் பிரதிகளை முன்கூட்டியே பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
ஆசிரியர்
ES-NO HIDDEN EXTRAS AGE 3 DAYS & OVER EEKEND RATES TATES & EXECUTIVES
AVAILABLE
ENGUIRES WELCOME
A DIMPLE SELF
OPEN MONTO SA
DRIWE
LINDALE LONDONNW96RR FAX: 0181 200 7426
44(C)(C)
r, London W24AS Fax: 0171 243 4408

Page 13
கலசம் ஐப்பசி-கார்த்தி
எழுதினவன் ஏட்டைக்கெடுத்தான் பாடினவன் பாட்டைக்கெடுத்தான் என்று ஒரு பழமொழி உண்டு. அந்தப் பழமொழிக்குப் பலர் பல்வேறு விளக்கங்கள் கொடுப்பது உண்டு. சீராக எழுத்தாணி பிடிக்கத் தெரியாதவன் அந்த நாளில் கடுதாசியாகப் பயன்படுத்தப்பட்ட ஒலையைக் குத்திக் கிழித்து விடுவான் என்றும், பாடத்தெரியாதவன் அதாவது பாட்டுக்கேற்ற பண்ணை அமைத்துப் பாடத் தெரியாதவன் பாட்டின் பொருளையே கெடுத்துவிடுவான் என்றும் நமது வாத்திமார்கள் நமக்கு சொல்லித் தந்திருக்கின்றார்கள். வாத்தியார் சொல்லித்தந்தது சரிதானா என்று நாம்
காலமும் அல்ல நாம் படித்த காலம். சில நாட்களுக்கு முன்னர் தமிழார்வம் நிறைந்த இலக்கிய நண்பர் சிலருடன் பலதும் பத்தும் பேசிக் கொண்டிருந்தபோது எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்ற சொற்றொடரின் மெய்ப்பொருள் என்ன என்ற சர்ச்சை எழுந்தது கூடியிருந்த கலை இலக்கிய நண்பர்கள் தத்தமது சிந்தனைக்கு வந்த கருத்துக்களைச் சொன்னார்கள். அவர்கள் கூறிய கருத்துக்களுக்கு உதாரணம் கூறமுடியுமா என்ற வினா எழுந்தபோது அதற்கு விடைதா மற்றவர்கள் முன்வரவில்லை என்னைக் கேட்டார்கள் . எனது மனத்தைப் பல நாட்களாகக் குடைந்து கொண்டிருந்த கருத்தை அந்தக் கூட்டத்தில் கூறினேன். அந்தக் கருத்தையும் விளக்கத்தையும் கலசத்தின் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைந்து இதனை எழுதுகின்றேன். எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்பதிலிருந்து தொடங்குவோம். எழுதினவன் ஏடு என்ற சொற்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சொற்கள். கணனி உலகத்தில் வாழ்கின்ற சிறுவர்களுக்கும் கணனி உலகத்தோடு ஒத்தோட முயன்று பழமையை மறந்துபோன பெரியவர்களுக்கும் எழுதினவன், ஏட்டை என்ற சொற்கள் கூட மறந்து போன சொற்களாக இருக்கக்கூடும். எழுதினவன், ஏடு என்ற சொற்களின் பொருளையும் முக்கியத்துவத்தையும் உணரவேண்டும் என்றால் டாக்டர் உ.வே சாமிநாதையரின் வரலாற்றைப்
 
 
 
 
 
 

கை-மார்கழி 1998 படிக்க வேண்டும். இன்று சங்க இலக்கியம் என்று நாம் பேசிக்கொள்கின்ற இலக்கியங்களை அவர் எப்படி ஊர்ஊராய் சென்று படாதபாடுபட்டுச் சேகரித்தார் என்ற வரலாற்றைத் தெரியவேண்டும். சிலப்பதிகாரம் என்று இன்று நாம் அறிந்திருக்கும் தனித்தமிழ்க்காப்பியம் சில காலமாகச் சிறப்பதிகாரம் என்று
அறியப்பட்டு வந்ததாக அவரே
[6ნ
குறிப்பிடுகின்றார்.
ஏட்டைக்கெடுத்தான் என்ற
செய்தியையே அந்த வரலாற்றில் அவர் குறிப்பிடுகின்றார்.
இன்றோ, படி எடுக்கப் பல வசதிகள் உள்ளன. படியெடு கருவிகள், தட்டச்சு, கணணி என்று பற்பலவசதிகள் உள்ளன. எழுத்தாணி பிடிக்க வல்லவனே அந்த நாளில் அச்சீட்டாளனாக இருந்தான். பண்டிதருக்கோ எழுத்தாணி பிடிக்கத் தெரியாது. தெரிந்தாலும் போழ்தில்லை. பிரதி பண்ணுவோனுக்கு எழுத்தாணி பிடிக்கத் தெரியம். பொழுதும் இருந்தது. ஆனால் எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும் என்ற வாக்கியத்தின் பொருள் புரியாதவர்கள் அவர்கள். அதாவது எழுத்தறிவிக்கப்படாதவர்கள். புலி என்றால் புளி என்றும் அரி என்றால் அறி என்றும் அறிந்துகொள் என்றால் அரிந்து கொல் என்றும் எழுதுவதால் ஏற்படும் விபரீதவிளைவுகளைப் புரிந்துகொள்ளமாட்டாத நீட்டோலை வாசிக்கமாட்டாத நல்மரங்கள்! அப்படிப்பட்ட ஓர் எழுத்தாணி ஆள்வானிடம் திருக்குறளின் ஓர் அதிகாரம் அகப்பட்டிருக்கவேண்டும் என்றது எனது எண்ணம். அந்த எண்ணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள நினைக்கின்றேன். தினற்பொருட்டால் கொல்லாது உலகு எனில் யாரும் விலைப்பொருட்டால்
ஊன் தருவார் இல் என்பது நமக்கெல்லாம் மனப்பாடம் ஆன குறள். அதன் பொருளும் நமக்குப் புரியும். தின்பதற்காக உலகத்தவர்கள் கொலை செய்ய மாட்டார்கள் என்றால் விற்பனை செய்யவென்று இறைச்சியையோ மீனையோ எவரும் கொண்டு வந்து தரமாட்டார்கள். என்று நாம் படித்திருக்கிறோம். ஆனால் மேற்படி குறளுக்கு நாங்கள் கொள்கின்ற கருத்துச்சரியா என்பது தான் கேள்வி.

Page 14
岳6uā ஐப்பசி-கார்த் விற்பனை என்று வரும்போது ஒருவன் விற்பான்
மற்றவன் வாங்குவான் அதாவது ஒருவன் கொடுப்பான்
மற்றவன் கொள்வான். இறைச்சி விற்பனை என்று வைத்துக்கொண்டால் விற்பனை செய்தவன் தான் உயிர்க்கொலை செய்து ஊனை விற்பனைக்கென்று கடைக்கோ வீட்டுக்கோ கொண்டு வருகின்றான். வாங்குவோன் பணத்தைக் கொடுத்து ஊனை வாங்குகின்றான். அதாவது வாங்குவோன் கொல்வதில்லை. விற்பவன் தான் கொலை செய்கின்றான். அதாவது விலைப்பொருட்டால் ஊன் தருபவன் தான் உயிர்க்கொலை செய்கின்றான். அதாவது தின்னும் பொருட்டு வாங்குபவன் கொல்வதில்லை. இப்போது குறளை மீண்டும் பாருங்கள். தினற்பொருட்டால் கொல்லாது உலகெனில் என்று இருக்கின்றது. அது சரியா? திண்னற் பொருட்டு
ஒருவன் கொன்றால் அவன் வெறு ஆளிடம் இருந்து
SATHY ES
SATHY PROPE
LAND LORDS & T
LAND
YOUR RENTIS GUARANTEED * QU,
TE
ACCOMMODATION ARRAN
A
LONDON BOROUGHS OF BREN
SATHY PROPERTY SERVICEST
29 Wembley Hill Road, Wembley, HA98AS
e OEB 9 O2 2221 FaX: O181 903 856C
 

திகை-மார்கழி 1998 12
வாங்கவேண்டிய அவசியம் இல்லையே வள்ளுவர் விடுவாரா பிழை? கொள்ளுதல் என்றால் வாங்குதல் என்று பொருள். கொள்முதல் என்ற ஆட்சி காண்க. ஆகவே இந்தக் குறளில் வருகின்ற கொல்லாது உலகெனில் என்பது கொள்ளாது உலகெனில் என்றிருக்கவேண்டும். ஆனால் பிரதிபண்ணிய எழுத்தாணிக்காரன் கொல்லாது
என்று எழுதிவிட்டான். தட்டிக்கேட்க மனமில்லாத தமிழர் தொடர்ந்தும் அந்தக் குறளை அப்படியே எழுதியும் படித்தும் வருகின்றோம். எழுதினவன் விட்டவழுவால் திருக்குறள் என்ற தமிழ் ஏடு அதாவது தமிழ் நூல் கெடுக்கப்பட்டுவிட்டதா? சிந்திக்கலாமா?
செ. சிறீக்கந்தராசா
TATES LTD)
RTY SERVICES
ENANTS WELCOM
LORDS
WRTERLY RENT PAYABLE IN ADVANCE
NANTS
GED TO SUT YOUR COMFORTS
REAS
T* HARROW ** EALING * BARNET
SATHY ESTATES LTD 177 HIGH ROAD, WILLESDON NWO2SD
e OEB 83O 2585 Fax (OEB 83O 3 OO
تیرہ۔

Page 15
ஐப்பசி-கார்த்திகை-ம
KLMARANS
KUMA
 
 
 

ார்கழி 1998
உங்களுக்குஅன்றாடம்
தேவையான லீலா தயாரிப்புகளை மொத்த விற்பனை விலைக்கு தொகையாக வாங்கி உங்கள் பணத்தைச் சேமியுங்கள்
142, HOE STREET WALTHAMSTOW, LONDON E174QR TEL: 0181521 4955 FAX: 0181521 94.82
庐
லீலா தயாரிப்புகளின் அங்கீகாரம் பெற்ற
விநியோகஸ்தர்கள்
RANS

Page 16
56u5ü
()
ஐப்பசி-கார்த்திகை
மயிரங்கூடலுக்கு
அறஞ் செய தமிழ்க் கிழவி பேசுகின்றார். விரும்புதல் மனத்தின்
விரும்பு என்று
ஒளவையார்
செயல் செய்தல் காயத்தின் செயல். கூர்ந்த அறிவுடைய கிழவி அறத்தைச்செய் என்று சொல்லாது அறத்தைச் செய்வதற்கு விரும்பு அங்கு எள்ளார்ந்த பொருள் ஒன்று இருக்க வேண்டும் என்று எண்ண இடமுண்டு. ஒன்றைச் செய்வதிலும்
என்று சொன்னாளென்றால் ஏதோ
நினைத்தல் இலகுவானது. எல்லோராலும் இலகுவாகச் செய்யப்படக்கூடிய செயலுக்குப்
பொருள் பொழுது முயற்சி என்பன உபகாரமாதல் வேண்டும் அதனாற் சிந்திப்பதை விடக் கடினமானது. என்னும் கருத்து நிலவுகின்றது. நினைத்தலோ விரும்புதலோ
செயல்
உலகியலில் எதிர்ப் பிற் கிடமானவையன்று. விரும்பினால் விரும்பலாம் அல்லது விட்டுவிடலாம். நினைவும்
அவ்வண்ணமே போராட்டத்திற்கு போய்விடுகின்றது. என்று சொன்னா 2 அவர் சொல்வதற்கு அ செய்வதற்குரியவர் சிந்திக்கப்பட்டதா வினாக்கள் இடமுண்டாகும் முரண்பாடான வே று பா டு க விடுபடுவதை கொண்டு உபாயத்தைக் ை என்பது என் சிந் மற்றொருவகை இடமுண்டு. அ எனபதனை அறி தெளிவாக்கப்படு முக்கியத்துவம் செயலிலா தீர்மானிக் கப் இரண்டுமே
 

அபபுததுரை
அதனாற் த இடமில்லாது அறத்தைச் செய் ல் சொல்பவர் யார்
தகுதி திகாரமுடையவரா?
என்ன?
ர்களது நிலைமை என்பனவாய பல எழுவதற்கு இவ்வாறெழும் கருத்து ளரி ல ரு ந’ து நோக்கமாகக் கிழவி இந்த கயாண்டிருக்கிலாம்
Ꮟ6ᏡᎠᏛ0Ꭲ .
சிந்தனைக்கும் ரமென்றால் என்ன வதுமூலம் அது ம். அறத்திற்கான நினைவிலா என்பது பட வேண டும் .
முக்கியத்துவம்
( வாய்ந் தவை எனினும் மனதை இடமாகக் கொண்ட நினைவு முதலிடம் பெறுமா அல்லது காயத்தை இடமாகக் கொண்ட
செயல் முதலிடம் பெறுமா என்று கண்டறியவேண்டும் என்பது மனத்துக் கணி மாசிலனாதல் அனைத்தறன் என்று அறுதியிட்டுக் கூறுவர் அழுக்குகளை நீத்துப் புனிதமாக இருக்குமானால் அந்த நேரம் சிந்தித்துக் செயல்ப்படுத்துவது அறமாக முடியாலாமென்பதும்
வள்ளுவர். LDT-3
அதனாலேதான நினைவு நல்லது வேண்டும் என்று பாடினார். பிறரும் அவ்வண்ணமாய உள்ளங்களையே இறைவன் இடமாகக் கொள்வான்.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
என்னும் வள்ளுவர் குறளுக்குப் பொருள் கண்ட பரிமேலழகர் அன்பால் நினைவாரது உள்ளக் கமலத்தின் கண் அவர் நினைந்த வடிவொடு விரைந்து நேரலின் ஏகினானென இறந்த காலத்தாற்
கூறினார் என்று சொல்வர். இத்தகு
செய்திகள் எமக்கு ஒரு உண்மையைத் தெளிய வைக்கின்றன. நினைவு செயலோடு ஒக்குமென்பது தான. அது உள்ளத்தால் நினைந்தால் உண்மையாக நினைந்தால் அது செயலாகும் என்பது உறுதி
உந்தவிதப் பக்கத் தாக்கமுமின்றித் தெளிந்த நிகழும் நிகழ்வு சிறப்புடையதாகவே அமையும். பூசலார் நாயனாருடைய மன முயற்சியை இங்கு நாம் கருத்திற் இடமுண்டு. பொருத்தமாகக் கோயில் அமைக்க (Ub Lq-LLu Tğ5J.
உள்ளத்து
கொண்டு இன்பமடைய உலகியலுக்குப்
போனமையினால்

Page 17
கலசம்
ஐப்பசி-கார்த்திகை-ம
மனத்திலேயே பெரியதொரு நிலைமைக்குள்ளா கோயிலைக் கட்டி முடித்தவர் தந்தையார் போயினார் அவர். முன்னுரிமையோடு இறை தாமும் போவர்
. கொந்நாவேல் கொண வன் அந்தக் கோயிலில் அமர்ந்
பார்க்கின்றார்
தமை நாமெல்லாம் அறிந்தது. கொண்டு போவார் எனவே உள்ளத்தான் ஒருவன் எந்தநாள் வாழ்வுதற் ே நினைக்கும் நினைவு அதாவது ஏழை நெஞ்சே புனித உணர்வோடு ஒன்றிய அந்தனாரூர் தெ நினைவு செய்த செயலுக்கு ல்கொண் டஞ்: ஒப்பானது என்று அறிய
முடிகின்றது. மனம், வாக்கு, காயம் என்பவற்றுள் மனம் முதலிடம் பெற்றமைக்கான காரணம் என்ன
இப்போது உணரமுடிகின்றதல்லவா? இந்த நிலைமை
என்பதை நாம்
புலப்படும் 6)Iճծ) Ֆ யிலேதான் எங்கள் திருமுறைச் செல்வர்கள் அரும்பாடல் தந்த அடியார்கள் நெஞ்சை விழித்துப் பாடியுள்ளார்கள்.
நன்னெஞ்சே எம்பெருமான் திருவடியே உன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல்
உனையிரந்தேன்
அண்ணஞ்சேர் பிரமபுரத் தாரமுதை எப்போதும் பன்னுஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே
என்று சம்பந்தப்பெருமான்
நெஞ்சை உருக்குகின்ற நிலை மையைப் பார்க்கின்றோம். உய்தி வேண்டுமெனில் திருவடியை
சொல்லிய அவர் அவ்வண்ணம்
எம்பெருமான் நினை என்று
நினைக்கின்றவர் பிரமபுரத்தாரமுதை சொல்லும், அவர் திறப்புக்களை
வாய்தான்
எப்போதுஞ்
எப்போதும் பேசும் என்கின்றார்கள். நெஞ்சார நீடு நினைவாரை மூடு வினைதேய நின்ற நிமலன் ஆய நீள நினைந்து நித்தலுந் தொழவேண்டி மனிதப் பிறவியை வேண்டுகின்ற
காரணத்தால்
பரிதாபத்திற்குரிய உனக்கு வாழவே எ ண ன மு ன யானறிவேன் எட் கின்றோம். T போகின்றாய் அப் அம்மாவும ‘போய்6 போகவேண்டியவர் கூற்றுவன் காலம் ஆரூரனைத் தெ டையலாம் என்று சொல்லுகின்றார் சட இவ்வண்ணம் பரி என்னப்பா புண் எ நீண்டகாலம் நீ வாழ்கின்றாய் இ நல்ல புண் ணிய செய்ததாகத் தெரிய பிறவியிலேதான் செய்துவிட்டாய் உயர்ந்த இந்த வாழ்க்கை உன ருக்க முடியாதே பிரவாகத்தில் மிதச் என்ன புண்ணியஞ் ே இருங்கூல் வையத்து முன்னம் நீபுரி நல்வி முன்பு நீ செய்த என்ன புண்ணியமப் அறிய அங்கலாய்ச் முழுமணி தாளங்கள் மன்னு காவிரி சூழ்தி வாணனை வாயாரப் பன்னி ஆதரிச் தேத்தி வழிபடு மதனாலே
 
 
 

ர்கழி 1998 ன்ெறோம். நாயாரும் போயினார்
டொரு கூற்றத்தார்
கமனம் வைத்தியால்
ழுது உய்யலாம் ல் நெஞ்கே
நெஞ்சமே ண்டுமென்பதொரு டென ப ைத படி வாழப்போ ப்போ வாழப் ா போய்விட்டார் விட்டார் அடுத்து யார் நாம் தானே * பார்க்கின்றான். 5ாழுது உய்திய அனுதாபத்தோடு ம்பந்தர். வு காட்டியவர் நீ னியஞ் செய்தாய் என்னோதானே Iந்தப் பிறவியில் ம் ஏதாவது நீ பவில்லை. முந்திய ஏதோ நல்லது இல்லையேல் இன்பானுபவ க்குக் கிடைத்தி என்று மகிழ்ச்சிப் ஃகின்றார்கள். செய்தனை நெஞ்சமே
னைப் பயனிடை நல்ல முயற்சிகளுள் ா செய்தாய் என்று க்கின்றார்
ரு வலஞ்சுழி
யம் பாடியும்
,
XX *ঃ পূঃ
雛 。 5 நெஞ்கே 露 செய்ய வெண்டியதைச் செய்திருக்கிறாய வலஞ்சுழி
வாணணை வாழ்த்தக் கிடைத்த வாய்ப்பைப் பொருத்தமாகப் பயன் கொண்டிருக்கிறாய். இது எல்லோ ருக்கும் கிடைக்க முடியாதது. இன்றோ நேற்றோ செய்த புண்ணியத்தால் ஏற்பட்டதாக இந்த
• التقى اللاكادوا طري) 5 முன்னைய பிறவிகளில் நீ செய்த
வாய்ப்பைக்
புண்ணியந்தான் JssTJ 600 LD/T,95 வேண்டும். வலஞ்சுழி வாணனை வழிபடக் கிடைத்த வாய்ப்பும் கிடைத்தது. வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழாது
நீநாளும்
கண்டாய் யாரறிவார்
அதனாலேதான் வாழ்கின்றாய்
கன்னெஞ்சே நினை
சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டும் பெருமாற்கே பூநாளும் கலைசுமப்ப புகழ்காமம் செவிகேட்ப நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே வாழ்நாள் சாகாலே எமக்குத் தெரியாதது ஆகவே சாய்க்காட்டேம் பெருமானை. நெஞ்சே, நீ
என்கின்றார்கள்.
நினை
என்றும்
நல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன் கொல்லா தாரொடு முன்னோம் யாமே
கற்றவல் நெஞ்சத் தடத்துத்தான்
இறைவன் உறைவான் கற்கவேண்டியவை எவை என்றே கேள்வி எழும். இறைவனிடம் கேட்டுச் செவ்வனவெல்லாம் கறி கப் பட வேண டிய  ைவயே இறைவன் திருப்புகழைப் பாடுவோம். இறைவன்
குணாதிசயங்களைப் பேசுவோர்

Page 18
56).FL ஐப்பசி-கார்த்திகை
இறைவன் பெருங்கருணைத் திறத்தைச் சிந்திப்போர் கற்க வேண்டிய கற்க வேண்டியவற்றைக் கற்றவர்களாவர். இவர்கள் கற்கப்பட வேண்டியவர்க ளுக்குத்தான் இவ்வகை கல்வி யைப் பெறாதவர்கள் நெஞ்சத்து இறைவன் நிற்கமாட்டான். அவன் திருநாமத்தைச் சொல்லாத வர்களுக்கு யாம் சுற்றமும் ஆக மாட்டோம் ஆகவே
நெஞ்சே நீ நினையாய் நிமிர்புன சடை நிர்மலனை
சிவத்தமிழ்ச்ெ
கிடைத்தமைை என்று அப்பர் பெருமான் எம்மை
செவ்வாய், வெ வழிப்படுத்துகின்றார்.
வியாபாரிகளை உலகிலே மானிட திகழும் அன்ை வேண்டி அன்ன
MARKAN
SOL
Етроиverec
M. MARKA
* All aspects of immigration matters to appeals to E Litigation * All courts civil/criminal * Landlords/Tenan housing benefit matters *Free ads
LEGA
TEL: O181514 8188
 
 

மார்கழி 1998 6
அறத்தின் வழியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு பிறரையும் அறவழியில் ஈடுபடுத்தி இரு பாலாரையும் அறந்தவறாது காப்பாற்றிச் சொல்லாலும் செய லாலும் வாழ்ந்து காட்டி ஆற்றுப்படுத்தும் தலைவி, துர்க்கா துரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி , வாழ்வா சாவர என்று வாழ்ந்து கொண்டு மக்கள் சேவை புரிந்துவரும்
ல் விக்கு காலங்கடந்தென்றாலும் டாக்டர் பட்டம் ப நினைக்கும்போது மனம் புளகாங்கிதம் அடைகின்றது. ள்ளி மற்றும் திருவிழா காலங்களில் கோயிலுக்கு வரும்
அன்போடு கவனிக்கும் பாங்கை எப்படிக் கூறுவது? -சேவைதான் மிகச்சிறந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாகத் னக்கு ஆண்டவன் அருள்பாலிக்கவேண்டு ஆண்டவனை }னயின் அருள்வேண்டிக் கலசம் தலைதாழ்த்தி நிற்கின்றது.
NDAN & CO
ICITQRS,
P l House
ORD ROAD NOR PARK LONDYNE126BT
NDAN LLB
ropean court of human rights All types of conveyancing
matters * Matrimonial * Police station advice * All D.S.S and ice for 15 minutes on the first attendance
\L AID
FAX: O181 514 8303

Page 19
சிறுவர் கலசம்
சிறுவர் CHILDREN
இந்தப் பகுதி வருங்காலத்தலை முை அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சிந்த
பிரசுரிக்க எண்ணியுள்ளோம். ஆ அபிப்பிராயங்களை எங்களுக்கு
இப்பகுதியினை முன்னெடுத்து We welcome views and suggest
பழக்கத்தின் தோஸம்
Øp® கடற்கரை ஓரமாகச் செம்படவர்களின் குப்பம் ஒன்று இருந்தது. இங்குள்ள மீனவர்களின் கடலில் சென்று மீன் பிடித்து வருவார்கள். மீனவப் பெண்மணிகள் தங்கள் கணவன்மார் கொண்டுவந்த மீன்களை எடுத்துச் சென்று சந்தையில் விற்று வருவார்கள். ஒரு நாள் சில பெண்கள் மீன்களைச் சந்தையில் விற்றுவிட்டு வரும்போது கடுமையான ഥഞ! பிடித்துக் கொண்டது. இந்த மழையில் அவர்கள் வெகுதூரத்திலிருக்கும் தங்கள் இருப்பிடத்திற்குச் செல்ல
(LALSU Tig மழைக்கு త= ஒதுங்குவதற்காக அருகில் ܢܠ(ܙܘܗ݇ܗ  ̄ இடம் இருக்கிறதா என்று பார்த்தார்கள். அருகில் ፵(Ù குடிசை தென்பட்டது.
மீனவப் பெண்மணிகள் அந்தக் குடிசைக்குச் சென்றார்கள். அந்தக் குடிசையில் ஒரு பூக்காரி இருந்தாள். இவள் நந்தவனத்திலிருந்து பூக்களைப் பறித்து வந்து மாலையாகக் கட்டி விற்பது வழக்கம். இவள் வீடு முழுவதும் மலர்களின் நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்தது. மீனவப பெண் கள் அந்த குடிசையிலிருந்த பூக்காரியிடம்
அம்மா நாங்கள் மீன் விற்க சந்தைக்கு வந்தோம் திடீரென்று மழை பிடித்துக் கொண்டதால் வீட்டுக்குப் பொக முடியவில்லை. இன்று இரவு இங்கே தங்கிச்
 
 
 
 
 
 
 
 
 

த்திகை- மார்கழி 18
அ5 ல) அ= h
றையினரை நெறிப்படுத்தும் நோக்குடன் னைக்கு உகந்ததான கட்டுரைகளை ஆதலால் இப்பகுதி சம்பந்தமான
அனுப்பி வைத்தால் தொடர்ந்து ச் செல்ல உதவியாகவிருக்கும். tions from children and parents.
செல்ல அனுமதிக்க வேண்டும். என்றனர்.
பூக்காரியும் மனமிரங்கி அவர்களுடைய கூடைகளை வாங்கி ஒருபுறம் வைத்துவிட்டு அவர்களுக்கு வேறு ஆடைகள் கொடுத்து உடுத்திக் கொள்ளச் செல்லி அவர்களை அங்கு படுத்துக்கொள்ளச் சொன்னாள். மீனவப் பெண்களுக்கு வெகு நேரமாகத் தூக்கம்
வரவில் லை. வழக்கமான மீன் வாசனை தங்களுடன் இல்லாததால் அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை என்று தெரிந்து கொண்டார்கள். பின்னர் எழுந்து வந்து பூக்காரியிடம் இங்குள்ள பூக்களின் மணம் எங்கள் தூக்கத்தைக் கெடுக்கிறது. எங்களுடைய மீன்கூடைகளை எங்களிடம் கொடுத்துவிடு என்று கூறிய மீனவப் பெண்கள் மீன்வாசனையுடன் கூடிய தங்கள் ஆடைகளை வாங்கிக்கட்டிக்கொண்டதுடன் மீன் கூடைகளின் மேல் சிறிது தண்ணிர் தெளித்துத் தங்கள் மூக்கின் அருகில் வைத்துக்கொண்டு உறங்கத்டதொடங்கினார்கள். சிறுது நேரத்திற்கெல்லாம் அந்த மீனவப் பெண்மணிகள் நன்கு குறட் டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தனர்.

Page 20
KANTHA SASHTHIOSASHID)
This is a special celebration in honur of Kantha swami. Lord Subramanya killed Suran and Blessed him and others on this day. To save the Devas from sorrow , Subramanya fought with Suran from six days and on the 6th day cut him in to two halves with his weapon the VEL. Then He blessed Suran and one half became his flag the cockrel. The Devas who had suffered under Suran's rule worshiped the Lord during the six days and became happy, thus we have fasting during the sis days, singing His praise and hearing His stories . Those who cannot fast during the six days, eat one meal a day and fast on the 6th day to earn Murugan's blessing.
Aarumuga thought of saving His vevotees from hardship, thus He used his Jana Sakthis, i.e. the sprit of knowledge (the Vel) . The Vel destroyed Suran and all his people and saved the Devas. When we think over this story carefully, the meaning of the story becomes clear i.e. that Jeevas are delivered from Maya and blessed with true knowledge. The six days of celebration represent the six faced Murugan. Six days of fasting to destroy the six evils of Kama, Krodha, Loba, Moha, Maeda matsyara. On the 6th day devotees break their fast and are happy. Special days for worship of Subramanyan are:- during the star of Karthika, Sasdhi Thithi and Ttuesdays The 8th month Karthikai gets Subramanya's blessing. Sages like Narada, Emperor Musuguntha, Nakirar, Arunagiri are some of the great people who were Muruga devotees and obtained His blessing.
Our actions make us bad or good through the two powers, the bad and the good people through the two powers., the bad and the good. Even the Devas suffer for their bad deeds; then Muruga saves them. He is the embodiment of Jana. he holds the Jana Sakthi(Vel) in his hand. It makes the heart of the devotees bloom like the lotus with knowledge.
Suran obtained great gifts from God by great Tapes. Then he became proud of his great powers, ill treated the Devas and Good people. If he had
 
 
 

திகை- மார்கழி
would enter into everlasting hell. However because he had done great tapes, the lord wished to save him from everlasting sorrow. Thus when the devas asked Him, the lord appeared as Lord Kumara and destroyed the evil man with his vel but showed His compassion and mercy by taking him unto himself as the peacock and cock.
Suran represents the Jeeva full of pride and ego who does not worship the Lord. The Jeeva can realise the Lord only when there is no more pride and ego is destroyed. In the process the Jeeva must suffer sickness, old age and death. Only praters to God can save the Jeeva from pride and ego. Then God in His mercy destroys pride and ego and takes the devotees unto Himself. the Lord did not Kill Suran but saved him in His compassion and mercy. This is the inner significance of the fight between Muruga and Suran(Suran Pour)
இச் சிறுவர் பகுதிக்கான செலவின் ஒரு பகுதியினை 3 நிறுவனத்தினர் மனமுவந்து உதவி செய்துள்ளனர்.
UMA CONVENIENT STORE
Mr. A. C. kunaravel And Vasan i Arimiters

Page 21
சிறுவர் கலசம்
spean
There was a forest. A lion lived in th search of his prey.
He was very hungry but he did not fi continued to make efforts. He moved to
The Sun was about to set when he saw this cave for the night. Possible, the night. Lll kill it to satisfy my hunger.
The lion entered the cave and waited true. The fox living in this cave returr the footsteps and was delighted.
But the fox was very clever. It had for entering the cave the fox would make sure
 

88:
at forest. Once the lion went very far in
nd anything to eat. He was tired but he Dwards the hill nearby.
a cave. The lion thought, let me stay in creature living in this cave will return at
for the creature to arrive. He hopes came led to its abode at night. The lion heared
med the habit to behave cautiously. Before
that no other creature had entered into it.

Page 22
சிறுவர் sing
The fox saw the footprints, leading into footprints coming out of the cave. It w entered into the cave but it did not go o
is in. I must know who it is. Probably i kill me.
The fox examined the footprints and fo its belief the fox shouted from outside th promise that you must say welcom everyday. Why are you silent today? I form you.
The lion was expecting the fox to enter feast but the fox was talking differently.
routine for the cave to say, welcome.
silent out of fear. If the cave does not sa I’ll have to remain hungry.
 
 

క్లేవాజ్ - Di
the cave. But there were no marks of was a sure sign that some creature had ut. The fox thought. “surely, somebody t must have hidden inside to attach and
ind that they were of a lion. To confirm he cave “O cave, why do you break your e’ when I return? You used to say it shall not enter unless I hear welcome
కి
he cave with a hope to kill it and have a The lion thought, " It must surely be the But today, as I am inside it, the cave is y welcome the fox will not enter it and

Page 23
சிறுவர் கலசம்
Thinking this, the lion spoke on behalf o please come in!”
The lion spole these words softly but the wide. The fox thought, “I've been li childhood, but I’ve never heard the caves other creature is inside the cave. From the lion is there inside. How can the lio recognised?” The roaring was echoed by fox soon understood that the lion wanted but he would not be deceived easily.
The fox thought, "Him, my presence of mil other creatures of the forest. The roaring reached the farthest corner of the forest. Sc this side now.’
Why should the fox enter the cave after kn lion insidit? It fled away.
'a' to pass the night without food
 
 
 

f the cave, “welcome,
Sound echoed far and iving here since my peaking. Surely, Some voice it appears that a nos voice remain un the forest. The clever to play a trick on him,
nd saved me as well as g voice of the lion has ) no creature Will come
Owing that there was a

Page 24
THEE
Theepa - oli + De
Long ago in a town called Pinakjothy pu Barmah and did very seious tapas and ot proud of his powers. He ill-treated all the
The king of the Devas (Indra) fought wit away the beautiful ear-rings worn by Indr There were also sages (holy men) who Davas went to Lord Krishna in Dwraka cruel Asuran.
Lord Krishna and his wife Sathyabhaama Lord Krishna defeated the asuran's great used his powerful weapons and fought Sathyabhaama was very sad; she revive weapons against the Asuran. He was ble fainted a little, he revived and started fight it cut his body into two halves and the Cha
While the Asura was dying he repented fo forgive all his sins and save him. He al boon: - “Iam a bad man and am being des happy day; please give me this gift”. “T cruel Asura, so it is a happy day for all. Sc the early morning, wear new clothes, go they should get the benefits and grace as Thus Lord Krishna granted the Asura’s wi
Krishna then made the Asura's own pakat to His own town of Dwraka.
So the day that Narakasuran died, is celeb Another puranic account of Theepavali is
Long ago one Asura captured Mother E Vishnu took the form of a great boar (V ASura and Seved Mother Earth. Then fro Narakasuran was born. Narakasuran had should only die by a mother's hands; so t sathyapama. When he was dying Naraka Mother Earth and worshipped her.
 

ர்த்திகை- மார்கழி 1998
PAWAL
apavali (Theepavali)
am, there lived Narakasuran. He thought of tained lots of great gifts. He became very people in the three worlds.
h him and lost the battle. Narakasuran took l's mother and went back to his won town.
vere ill treated by Narakasuran. They and buri and asked Him to save them from the
Sathyapama) went to fight with the Asuran. army. The asuran become very angry and with Lord Krishna, Krishna fainted and 'd Krishna, then she used many powerful eding from all the wounds and, although he ing again. Then Krishna sent his chakra and akra returned to Krishna
or all his sins and prayed to Lord Krishna to so asked Krishna to have mercy and for a troyed. Let all the people celebrate this as a o-day all people have been saved from the ) on this day they must think of me, bathe in and Worship in the temples, give gifts, then though they have performed a big Yagna'. sh and sent tim to heaven.
hathan, king of perakjothypura and returned
rated as Deepavail. as follows:-
arth and took Her under the ocean, Lord araka), went into the ocean and killed the m the Lords perspiration and Mother Earth, asked Brahma, to give him the gift, that he le story says that Mother Earth was bone as juran realised that Sathyppama was his own
da

Page 25
சிறுவர் கலசம்
So this Deepavali Day is celebrated to remember
In the Puranas are many stories of the evil as people do not believe these stories, they thir is not true.
These Puranic stories, show the way to a go are like sunlight and shadow, darkness and li fame and notoriety. These are the secret experiment on these matters but you can r experienced sickness, it is difficult to fu experience sickness, it is difficult to fully ap Sorrow you understand what is happiness. these giving meaning to living; so one must Lord's Leelas.
During the evil rule of Narakasuran, People prayers were held in the temples, so hous when the Asura died, the Devas got back were released, all lighted lamps and pray( friends and together celebrated the good day
So the real meaning of Deepavali is that al and that such knowledge (Divine knowledge We rub the oil of good thoughts on our bod interesting that the work Nallennai sounds c as we rub our external body with Nallenn Nallennam. Also with our intellect (lime a We then wear the clean new clothes of gnan
The indriyas (sauras) we burn (by burning th
Thus even without knowledge and realisati hearts.
This is a special day of joy for women, for ti
Sathyapama fought for the destruction C Dharma. It shows the courage and good Deepavali is remembered for the greatne Sathyapama.
 

திகை- மார்கழி 1993 23
the destruction of evil and of evil men.
uras fighting with the good Devas. Many k they are all make believe stories, but it
od life. Good and evil (punya and pawa) ght, happiness and sorrow, cold and heat, s of the Lord's Leela. It is difficult to alise the experiences. Unless you have lly appreciate good health; when you preciate food helth; when you experience The world is made up if these opposites, try to think carefully and understand the
were afraid to go out of their houses, no es and temples were in darkness. Thus their Kingdom, all the people in prisons 2d to God. People visited relatives and . There was brightness joy everywhere.
1 get the light of knowledge (Gnana Oli) ) is joy. y Nallennai (good oil) gingerly oil. It is lose to Nallennam (good thoughts). Thus ai- we should clean our inner body with ld tamarind) we clean the dirt in our hair. a and make ourselves clean and pure.
le fireworks) and there is joy.
pn there will be joy and brightness in our
heir courage and goodness.
if evil and establish goodness, joy and ness that women are capable of. Thus ss of Lord Krishna and the courage of

Page 26
விருந்து புறக் தந்து இறுதியில்.
$]],[[ରାଞ୍ଜି3ToT
۔
- -
麗, 闇 * # ?? * இ* த்', كمية శొ இ' ی **یییییییییییییی{
literi urles யால் ஜென்று **
 
 
 
 
 

த்திகை - மார்கழி 1998
.சமணத் துறவியானார்.
சன்று புலமைபெற்று வாதத் திறமை

Page 27
sough ஐப்பசி-கார்த்திகை-ய
கட்டுரை கலசத்தின் 25
வெளியீட்டையொட்டி கலச வாசகர்கள் மத்
பிரிவு 1 ( 12 வயதிற்குட்பட்டவர்கள்) தலைப்புகள்:
6T607 g. FLDuJih (My Religion) நான் விரும்பும் கடவுள் (The God I like) நான் பார்த்த கோயில் திருவிழா (About a temple festival I saw) தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதலாம். கட்டுரைகள் கலசத்தின் ஒரு பக்கத்துக்குக் குறையாமல் இருக்கவேண்டும்
பரிசு : தங்கப்பதக்கம்
பிரிவு 3 ( 21 வயதி
சமயமும் சமய குரவரும் இருபத் நமது மதம் இக்காலத்துச் மதம் மனிதனுக்கு அபினி தமிழில் மட்டும் கட்டுரை கட்டுரைகள் கலசத்தின் நான்கு பக்கங்க
பரிசுகள்: கி1
தமிழ்ப்பாடசாலைகள் மூலமாகப் பங்குபற்ற விரும் கொள்ளலாம். ஆலயங்கள் மூலமாகப் பங்கு கொள்ள வி தனிப்பட பங்குபற்ற விரும்புபவர்கள் கலசம் முகவரி வைத்தால் நாங்கள் அதற்கான நடைமு
கட்டுரைகள் அனுப்பே
30-10-1998.
42, Stoneleigh Road, Clay

ார்கழி 1998 25
ப்போட்டி
ஆவது மலர்
தியில் இப்போட்டியினை நடாத்தஉள்ளோம்.
பிரிவு 2 V ( 12 - 21 வயதுதுக்குட்பட்டவர்கள்) |
தலைப்புகள்: சமயம் எங்களுக்குத் தேவையா? (Why do we need religion?)
இந்து சமயம் (Hinduism) கோயில்கள் எங்களுக்குத் தேவையா? (Do we need temples?) தமிழ் ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதலாம். கட்டுரைகள் கலசத்தின் இரு பக்கங்களுக்குக் குறையாமல் இருக்கவேண்டும் பரிசு : தங்கப்பதக்கம்
ற்கு மேற்பட்டவர்கள்) தோராம் நூற்றாண்டில் சைவம், கோயில் வழிபாடு, *கு ஏற்ப மாறியிருக்கிறதா?, ர் என்ற கூற்றை ஆராய்க கள் வரவேற்கப்படுகின்றன. ளுக்குக் குறையாமல் இருத்தல்வேண்டும் ]0,纪70,品30
புபவர்கள் உங்கள் பாடசாலை அதிபரைத் தொடர்பு விரும்புபவர்கள் ஆலய முகாமையாளர்களை அணுகலாம். க்கு உங்கள் பெயர் தொலைபேசி எண்களை அனுப்பி pறைகளை உங்களுக்குத் தெரிவிப்போம்
வண்டிய இறுதித் திகதி
ட்டுரை அனுப்பவேண்டிய முகவரி
hall, Ilford, Essex, IG5 OJD

Page 28
G56 FLf ஐப்பசி-கார்த்திகை-ம
5555Tl)
 
 
 

ர்கழி 1998
26
ங்ககாலம் தமிழக வரலாற்றின் ஒரு பொற்காலம். சங்கம் சிதுை தமிழ் வளர்த்த பெருமை கொண்டது மதுரை மாநகரம். சங்கத்தமிழ் மாலை முப்பதும் தப்பாமே என்று ஆண்டாள் திருப்பாவையில் பாடியிருக்கின்றார். நாவீறு படைத்த நற்றமிழ் புலவர்கள் மத்தியில் எந்த நூலும் சங்கத்தில் ஏறிய போதுதான் தமிழ் நூலுக்கே மதிப்பு உண்டாயிற்று. கடைச்சங்க காலத்தில் எழுந்த பல நூல்கள் கிடைத்திலது. பின் வந்தவர்கள் கிடைத்த பாடல்களை வகைப்படுத்தினர். பத்து நெடிய பாடல்களையுடைய பத்துப்பாட்டு, சிறிய சிறிய பாடல்களைக் கொண்ட எட்டுத்தொகை, பதினெட்டு நூல்களை ஒன்றாகச் சேர்த்த தொகுதியாம் பதினெண் கீழ்க்கணக்கு இவை மூன்றுமே கடைச்சங்க நூல்களாகும். பத்துப்பாட்டில் முதல் ஐந்து பாடல்கள் ஆற்றுப்படைகள். திருமுருகாற்றுப்படை, பெருநராற்றுப்படை, பெரும்பாணாற் றுப்படை, சிறுபாணாற்றுப்படை, மலைபடுகாடாம் அல்லது கூத்தராற்றுப்படை, சரிபாதி ஆற்றுப்படைகளால் அமைந்த தொகுதி அந்தப்பத்துபாட்டு. அதில் முதல் பாட்டாக நிற்பது திருமுருகாற்றுப்படை முதலில் நிற்பது ஏன்?. தமிழர்களுக்கு எப்போதுமே கடவுள் பக்தி மிகுதி. உள்ளத்து உணர்வுகளை நாவசைத்து வெளிப்படுத்த அறிவதற்குமுன்பே, மலையுச்சியில் இயற்கையழகைக் கண்டு முருகு என்ற அழகிய சொல்லால் இறைவனைக் கண்டவர்கள் தமிழர்கள். முருகனை முருகத் திருவுருவத்தில் வழிபட்டுக் கோயில் அமைத்து நூல்கள் பாடி அதனால் இன்பம் பெற்றவர்கள் தமிழர்கள். இதனைக் கருதியே திருமுருகாற்றுப்படை முன்னர் வைக்கப்பட்டது. தமிழர்கள் சிவபெருமானையும், திருமாலையும், கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகியவர்களையும் வருணன், இந்திரன், சந்திரன் சூரியன் ஆகியோரையும் போற்றி கொண்டாடினாலும் முருகனுக்குத் தனிச்சிறப்பு அளித்தார்கள். இந்நானிலத்தைத் தமிழர்கள் ஐந்து பகுதிகளாகப் பிரித்தார்கள். பெரியவர்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றுவதுபோல், தமிழர்கள் முருகனை உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டுமென்று விரும்பினார்கள். முதல் திணையாகிய குறிஞ்சிக் கடவுளாகக் கண்டார்கள். மலைக்கிழவன், குறிஞ்சித் தலைவன் என்றும் போற்றினார்கள். முதல் திணையில் முதற் கடவுள் என்று வைத்து வழிபட்டார்கள். உலகம் தோன்றும் போது முதலில் தோன்றியது மலை. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி என்று தமிழர்கள் தங்கள் குடியின் பழமையைப் பற்றிக் கூறிப் பெருமிதம் கொள்வார்கள். சிவப்பிரகாச சுவாமிகள் பாவுள் முந்துற வந்து நிற்கும் முருகாற்றுப்படை மொழிந்தான். என்று திருமுருகாற்றுப்படையின் சிறப்பை விளக்கியுள்ளார். கடைச்சங்க நூல்கள் முப்பத்தாறுள் திருமுருகாற்றுப் படைத் தத்துவங்கள் முப்பத்தாறுள் முன்னிற்கும் சிவதத்துவம்போல் அது விளங்குகின்றது. பத்துப்பாட்டிலும் பதினோராந் திருமுறையிலும் பெருமை பெற்று விளங்கும் திருமுருகாற்றுப் படையை இலக்கிய நூல்கள் சிறந்த இலக்கியமாகவும் முருகன் பெருமையை உரைக்கும் நூல்க ளில் பழம்பெருமை வாய்ந்த நூலாகவும் கருதிப் புலவர்களும் பக்தர்களும் இன்றும் போற்றி வருகிறார்கள்.

Page 29
ஆறுப்படை எனபது படுத்துதல்,
செலுத்துதல் வழிகாட்டுதல் என்று பொருள்படும். இப்படி ஆற்றுப்படுத்து
கிறவர்கள், கூத்தர். பொருநர், விறலியர், பாணர் என்ற நால்வரெனத் தொல்காப்பியம் கூறுகிறது. கூத்தரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறா அர்க்கு அறிவுநீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்
பாணரும் பொருநரும்
எனத் தொல்காப்பியம் ஆற்றுப் படைக்கு இலக்கணம் வகுத்துக் காட்டியுள்ளது. கலைஞர்களும் புலவர்களும் கற்றோர் உலகத்தில் உலவிவருவதால் உண்மை உலகத்தைப் பற்றிய கவலையின்றி நாளை வேண்டுமே என்ற கவலையின்றித் தான் பெற்ற இன்பத்தை மற்றவர் பெற வழி காட்டி அறிவுலகை மட்டுமே எண்ணி வாழ்ந்தனர். எனவே ஆற்றுப்படைக்கு வறியவன் ஒருவன். பரிசு பெற்றுவரும் ஒருவன், பரிசு தருபவன் ஒருவன் என மூவர் இன்றியமையாதவர்கள்.
நக்கீரர் முருகனைக் காணவேண்டும் கண்டு பயன் பெறவேண்டும் என்ற ஆர்வம்
உடைய புவலன் ஒருவன் இருக்கின்றான். அந்தப் பெருமானுடைய அருளைப் பெற்ற மற்றொரு புலவர் அவனைக் கண்டு இன்ன வழியில் சென்று இன்ன இடத்தில் கண்டால் முருகனுடைய தரிசனம் கிட்டும். அவன் திருவருளையும் பெறலாம் என்று சொல்லும் வகையில் அமைந்தது திருமுருகாற்றுப்படை. இதனைப் பாடிய நக்கீரர் மதுரைக் கணக்காயனார் மகனார். நக்கீரர் பத்துப்பாட்டிலுள்ள நெடுநல் வாடையையும் இயற்றியவர். சொல் வன்மைமிக்க நக்கீரர், சங்கப் புலவர்களின் தலையாயப் புலவர்.
கவி பிறந்த கதை
பாண்டியன் ஒரு நாள் IfዃዘI6ö}ዕኒ) அரண்மனை மேல் மாடத்தில் தன் மனைவி ஆற்றிக் கொணர்டிருந்த கூந்தலிலிருந்து என்றுமிலாத ஒரு
மணத்தை நுகர்ந்தான். பத்மினி சாதிப் பெண்களுக்கு இயற்கையாகவே உடம்பில் ፵® இருக்கும். என்றும் அவர்களது கூந்தலுக்கு இயற்கை மணம் சுடறு
தனிமணம்
உடையது எனவும் நூல்கள்
ஐப்பசி- கார்த்திகை
瞳*爵
கின்றன. அதனை உலகுக்கு அறில் அழைத்து ஒரு நறு நான் நுகர்ந்தேன் பாடவேண்டும் என் பாண்டியனை மகிழ் பாண்டியன் விரும் கூந்தலுக்குள்ள இ பாடி மகிழ்விக்காமல் கூந்தலையும் அழ: வருந்திய பாண்டியன் பொற் காசுகள் உன மண்டபத்தில் ை கருத்துக்கிசைந்த பாடுகிறாரோ அவ பெறலாம் என்று முர மதுரையில் கந்தே வழிவழி அடிமை வரும் தருமி எண் கொங்கு தேர் வாழ்க் பாடலை இறைவே தருமியிடம் கெ கொண்டு போய்
ஆயிரம்
வடைவாயென இ
பொற்கா
மலர்ந்தான். தருமியி: பாண்டியன் பொற்கிளி அளித்தான் உள்ளம் கொண்டிரு
பேரு
தருமியின் மேல் சொற்பிழையில்லை உள்ளது, நீ இை நற்கவிப் புலவன் : என்றார். நக்கீரர் தம் உள்ள கவி எண்றுணர்ந் ஏற்பதற்கு அவருை கொடுக்கவில்லை. தருமி வருந்தி ஆ எம் பெருமானே
பிழை சொல்லி 6 என்று புலம்பி உணர்ந்த இை
வாதிடப் புறப்பட் வாதம் நிகழ்ந்தது. வந்தவன் சிவ யாருக்கும் தெரியாது நக்கீரர் பொருளிலே தான் துணிந்து சொ நன்மங்கையர்கள் ப இவர்களது திரு கூந்தலில் நறுமண
சொற்பி
 
 

ார்கழி 1998
உணர்ந்த பாண்டியன் ரிக்க புலவர்களை மணத்தை மாலையில்
அதை
புலவர்களும்
நீங்கள் DIT Gcii விக்கப் பாடினார்கள் பிய நன் மங்கையர் யற்கை மணத்தைப் பாண்டியர் தேவியின் கையும் பாடினார்கள். சங்கத்தில் ஆயிரம் டய கிளியைக் கட்டி வத்து
LIIL-66) யார ர் இந்த கிளியைப் சு அறிவித்தான். ரசப் பெருமானுக்கு செய்து பூசையாற்றி ற பிரமச்சாரி மூலம்
என்னுடைய
கை எனத் துவங்கும் ன எழுதி அதனைத் ாடுத்து இதனைக் பாண்டியனிடம் பாடி சு பெற்று றைவன்
மகிழ் திருவாய் ண் பாடலைக் கேட்டுப் நவகை அடைந்து ர். முன்பே பொறாமை ருந்த நக்கீரர் கோபம் திரும்பி கவியில் பொருள் பிழை தச் சொல்லித் தந்த நன்னைக் கொண்டுவா
ாத்துள் அதை நல்ல தார். ஆனால் அதை டய அகந்தை இடம்
பூண்டவனை வணங்க உமது பாட்டுக்குப் பிட்டான் ஒரு புலவன் அனைத்தும் நக்கீரருடன் இருவருக்கும்
மன்னன் அவையில்
னான்.
றவன்
டார்.
பெருமான்
J.
ழை பிழையுள்ளது என்று ன்னார். இறைவன் த்மினி சாதிப் பெண்கள் மேனியில் மும் உண்டு என்று
என்பது
யாதுமில்லை
மணமும்
27
வாதிட்டார்.
நக்கீரர் அது வெறுங்கற்பனை என்றார். நக்கீரரின் அகந்தை வளர்ந்து கொண்டே போயிற்று. உத்தமசாதிப் பெண்களின் கூந்த லுக்கு மணம் இல்லை என்று சொல்லி இறைவனது நெற்றிக்கண் தீப்பொறியால் தண்டிக்கப்படுகிறார் நக்கீரர். அறிவினால் சிறந்த அகந்தையினால் கீழ் நிலைக்கு வந்து நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே. என்று சாதித்தார். இறுதியில் இறைவனது நெற்றியின் தீப்பிழம்பு நக்கீரரை வெதுப்பியது. அங்க மெல்லாம்
தோன்றி
வீழ்ந்தவுடன்
தோன்றி இறைவனிடம் பிழையை மண்ணிக்கவேண்டும் என்று இறைவன், நீ எனக்கு குற்றம் செய்ததினால் தவறு இல்லை ஆனால் நன்மகளிர்க்கு பெரும்பழி புரிந்தனை. தரிசனம் கண்டால் உன் நோய் நீங்கும். என்று
நக்கீரர்
தொழுநோய் பொற்றாமரை குளத்தில்
உணர்வு
அவருக்கு
மன்றாடினார்.
நீ கையிலாய
சொல்லி மறைந்து போனான்.
நக்கீரர், கைலாயம் எங்கே ? நாம் எங்கே? இறைவன் ஆணையை மறுப்பதற்கும் இயலாமல் விதியை கொண்டு மதுரை விட்டுப் புறப்பட்டார்.
என்று மனம் வெதும்பி
எண்ணி விடைபெற்றுக்
அவர் புறப்பட்ட போது இரங்கியதைச் சிவப்பிரகாச சுவாமிகள் என்றினி மதுரை காண்பேன்
எப்பகல் சவுந்தர ரேசன் தன்திரு வடிகள் காண்போம்
வெற்றிவேல் தரும் வேந்தர் வேந்தனை எந்நாட் காண்போம்
ஒன்றுயிர்த் துணையாம் சங்கத் துறவை எப்போதும் காணபோம் என்று சீக்காளத்திப் புராணத்தில் உருகிப்பாடுகின்றார். நக்கீரர் திருப்பரங்குன்றத்திற்குப் பக்கத்தில் வந்து சேர்ந்தார். அப்போது பூசை செய்யும் நேரமாயிற்று. நாளும் சிவபூசை செய்கின்ற நக்கீரர் ஒரு பொய்கைக் கரையில் அமர்ந்து சிவபூசை செய்யத் தொடங்கினார். அவர் பூசை செய்யும் அக்கரையிலிருந்த ஆல மரத்திலிருந்து ஒரு பழுப்பிலை கீழே விழ அதன் ஒரு பகுதி நீரிலும் மற்றொரு பகுதி நிலத்திலும் கிடந்தன. திடீரென்று நீரில் கிடந்த பகுதி மீனாகவும் நிலத்தில் கிடந்த பகுதி ஒன்றினையொன்று இழுத்துக் கொண்டது. சிவபூசை செய்த நக்கீரரது மனம் இந்த
போது
பறவையாகவம் மாற

Page 30
கலசம் அதிசயத்தின் மேல் ஒன்றியது. சிவபூசை செய்யும் பொழுது மனம் திரும்பிய குற்றத்திற்காக கற்கிமுகி என்ற பூதம் நக்கீரரை எடுத்துச் சென்று அருகிலிருந்த குகையில் அடைத்து நக்கீரர் தமக்கு முன்னே அங்கே 999 பேர்கள் இருந்ததைக் 1000பேர்கள் நிரம்பி யவுடன் ஒரு நாளில்
விட்டது. குகைக்குள் சென்ற
கூட்டாக கண்டார்.
அவர்களை யெல்லாம் பூதம் உண்டு இன்புறும் என்ற அச்சத்தில் இருந்தவர்கள் நக்கீரரை வெறுப்புடன் பேசி னார்கள். நக்கீரர் சிந்தனை செய்தார். தான் செல்லும் இடத்திலும் தீங்கு நிகழ்ந்ததே இறைவனை எண்ணி உள்ளம் உருகி அவர் இருந்த இடம் குகை ஆகையால் குகனாகிய மருகப்
என்று
வேண்டினார்.
பெருமானது நினைவை உண்டாக்கியது. நக்கீரர் உள்ளத்தில் பாட்டு எழுந்தது. அப்பாடல் வளர்ந்து திருமுருகாற்றுப்படை என்னும் பெயரைப்
317 அடிகளாக
பெற்றது. அந்நூலைப் பாடியவுடன் முருகன் எழுந்தருளிப் பூதத்தை மாய்த்து நக்கீரரோடு அக்குகையில் அடைபட்டு கிடந்த எலலோரையும் விடுவித்தான்.
நக்கீரர் முருகப்பெருமானது திருவடிகளில் வீழ்ந்து எம்பெருமானே நாயேன் செய்த பாபம் கணக்கற்றது. சிவபெருமானுக்கு பிழை செய்து தொழுநோய் பெற்றேன். அது நீங்க கண்டால் உன் நோய் நீங்கும் என்று
கையிலாய தரிசனம்
சொல்லி மறைந்து போனான். நான் எப்போது கைலாயத்தைப் பார்ப்பது எப்போது உடல் நலம் மீண்டும் பெறுவது? புலவர்களோடு எப்போது பழகுவது நீர் தான் அருள் செய்ய
வேண்டும் என வேண்டி நின்றார்.
முருகப்பெருமான் நக்கீரரது வேண்டுகோளை ஏற்று என் தந்தைக்குச் செய்த பிழை
பிழைதான். அவர்
ஆணையின்படியே கைலாய தரிசனம்
தீரும்.
ஆனாலும் என்னைப் பாடி பரவியதால்
செய்தால் தான் உன் நோய்
ஓரளவு உனக்கு உபகாரம் செய்கின்றேன்.
நீ பாதி தூரம் செல் அது உன்னை நோக்கி பாதி தூரம்
கைலாயத்தை நோக்கிச்
வரும். நீ காளத்தி சென்றால் எனக்கு கைலாய தரிசனம் கிடைக்கும் என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்து போனார்.
முருகப் காளத்திற்குப் போகச் சொன்னதில் ஒரு பொருத்தம் இருக்கிறது. காளத்தியில்
பெருமான் நக்கீரரை
ஐப்பசி-கார்த்திகை-ம
எழுந்தருளியிருக்கு திருநாமம் ஞானப் பு அம்பிகை யினுடைய வீசுவது என்ற கரு புலப்படுத்துகிறது.
கூந்தலுக்கும் இயற் இல்லை என்று வ நக்கீரர். சென்றால் அப்பெரும
செய்தவர்
உணர்வு பெற்று ப எண் ணத்துடன் நக்கீரரை காளத்திற்கு நக்கீரர் காளத்திற்கு பொன்முகலி என்று எழுந்த போதே அ தரிசனம் அளிக்கப்ப திருவருள் சிறப்பை அவன் திருவரு:ை நன்மைகளையம்
தீங்குகளையும் தொகு என்னும் நூலை இ லைபாதி காளத்தி ட நூலையும் திரு திருமறம் என்ற நூ பின்னர் மீண்டும் சேர்ந்தார். இறைவன் வாழ்க்கை என்ற கூறியதில் தொடங் திருமுருகாற்றுப்பை தொடர்பான பிறநூல்
இயற்றிப் புகழ்ந் டைகின்றது. திருமுருகாற்றுப்படை
பெரியபராணம் ஆகி என்ற மங்கல சொல போல திருமுருகாற். உவப்ப என்று திருமுருகாற்றுப்பன் பெருமானுடைய பலவாறாக புகழ் முருகனுடைய திருே சுடரான கதிரவனுக் காட்டுகின்றார். உலகம் உவப்ப வல பலர் புகழ் ஞாயிறு என்ற திருமுருகா கின்றது. (Լք( பேரொளியானது கா கடந்து ஒளிருவது ஒவற இமைக்கும் ஒளி என்ற ஓர் விளக்குகிறார்.
 
 

ார்கழி 1998
அம்பிகையின்
பூங்கோதை என்பது கூந்தல் ஞானமணம் நீதை அந்தப் பெயர் உமாதேவியரின் கையில் ாதிட்ட குற்றத்தை எனவே அங்கே
மணம்
ானின் திருவருளால் ாவம் நீங்கும் என்ற முருகப்பெருமான் ப் போகச் சொன்னார். வந்து அங்கே ஓடும் ம் ஆற்றில் நீராடி வருககு கைலாய ட்டது. ஆண்டவன் எண்ணி வியந்து ாப் பெற்றவர்களது பெறாதவர்களது நத்து
யற்றினார். பாதி அந்தாதி என்ற ருக்கண்ணப்பதேவர்
கோபப்பிரசாதம் கையி
ாலையும் பாடினார். மதுரை வந்து பாடிய கொங்குதேர் பாடலுக்குக் குறை கிய இந்த வரலாறு டயையும் காளத்தித் * களையும் நக்கீரர் ததோடு நிறைவ
ட, கம்பரா மாயணம் ய நூல்கள் உலகம் லோடு தொடங்குவது றுப்படையும் உலகம் தொடங்குகின்றது. முருகப் திருமேனி அழகை ந்து பாடுகின்றர். மனியை மிகப் பெரிய
கு உவமையாக்கிக்
DLúltó
ன்ஏர்ப் திரிதரு
ற்றுப்படை உதயமா ருகப்பெருமானுடைய லம் கடந்து இடம் என்பதை சேண் விளங்கு அவிர் அடியில் நக்கீரர்
திருவடி
முருகனுடைய ஒளிப்பிழம்பான திருமே னியை முதலில் கூறிய நக்கீரர் அப்பெருமானுடைய அங்க அடையாளங் களைக் காட்ட வருகிறார். மனிதனுடைய உடம்பில் 32 அங்கங்கள் இருக்கின்றன. 5 வகையான இந்திரியங்கள் இருக்கின்றன. காண்பதற்கும் கேட்பதற்கும் மணம் நுகர்வதற்கும் சுவை நுகருவதற்கும் பரிசத்தை பெறுவதற்குமான ஐந்து இந்திரி யங்களை நாம் பெற்றிருக்கின்றோம். அறிவின் நிலையமாகிய மூளை தலையில்
இருக்கின்றது. அதோடு மனிதன் நிமிர்ந்து நின்றவன் இதன் சிறப்பை கருதி வட மொழியில் அதை உத்தமாங்கம் என்று சொல்வார்கள்.
இறைவ னுக்கும் தலை தான் சிறந்தது என்று சொல்லலாமா அது தவறு.
காட்டிலும் அவன் சிறந்தது என்பதைப் புலவர் நின்னில் சிறந்த நின் பாடுகிறார். தனக்குவமை இல்லாதான்
இறைவனைக் திருவடியே பரிபாடலில்
தாளினையவை எனப் வள்ளுவர்
தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை
ஆற்றல் அரிது. என்று கூறுகிறார். ஆகவே ஒளிப்பிழம்பாகிய (Լք (Ա5 Փ னைக் காட்டிய நக்கீரர் அவனது திருத்தாளை உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன்தாள் என்று பாராட்டுகிறார். இதனை அப்பர் பெருமான்
தண்கடன் அடியேனையும் தாங்குதல் எண்கடன் பணிசெய்து கிடப்பதே என்றார். திருக்கரம் அடுத்தபடியாக முருகப் பெரு மானுடைய திருக்கரத்தைப் பற்றிச் சொல்ல வருகிறார் நக்கீரர். அது துன்பத்தை நீக்கி தன்பால் வந்து சேருபவர்களை அழித்து இடிபோல் முழங்குகின்ற கைஅது என்று செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக்கை என்று வரிகளால் விளக்குகின்றார். அடுத்து திருப்பரம் குன்றம் முதல்படை வீடு மட்டுமன்றி தேவயானை திருமணம் நடந்த இடம் என்பதை மறுவில் கற்பின் வான்நுதல் கணவன் என்ற வரிகளால் சிறப்பிக்கின்றார்.
கற்பு குறிப்பது. தமிழ் இலக்கணத்திற்கு ஏற்ப முருகப்பெருமான் களவின் வழி வள்ளித்
என்பது இங்கே மனத்தைக்
திருமணமும் கற்பின் வழி தேவயானைத் திருமணமும் நிகழ்த்தியவர்.
நக்கீரர் முதலில் முருகனது

Page 31
356) is
ஒளிப்பிழம்பைக்காட்டி பிறகு திருவடி யைக் காட்டி திருக்கரத்தைக் காட்டி அக்கரத்தினால் பற்றிக்கொண்டு மணவினை புரிந்த தேவயானையைக் காட்டி முருகனது பெருமையைச் சொல்கிறார். அதன் பின் அவனது
திருமார்பில் அணிந்துள்ள கடம்ப மாலை
யையும் காந்தள கண் ணியையும்
சொல்லவருகின்றார். முருகனது போகத் துக்குரிய மாலையாகத் திகழ்வது கடப்ப மாலை. போர்க்காலத்தில் அடையாள
மாலையாக அணிவது காந்தளங் கண்ணி
பின்னர் பல்வேறு மலர் மாலைகளை அணிந்து முருகனை வாழ்த்திய பெண்கள் பலர். அவர்களது பாடல் மலைச்சாரலில் எதிரொலி எழுப்புகிறது
என்றும் மரங்கள் செறிந்த குழுவில் முருகனுடைய காந்தள் மலரு கிறது என்றும் வண்டுகளும் மொய்க்காமல் மலர்ந்திருக்கிற கண்ணியை அணிந்திருப்பவன் முருகன்
காந்தள் மலராகிய
என்றும் வருணனை செய்கிறார். செவ்வேல் சேய் முருகனது சோதிப்பிழம்பு , திருவடி, திருக்கரம், திருமார்பில் தவழும் காந்தள் மலர் தேவலோக மகளிர் முருகனைப் பரவியது ஆகிய எழில்மிகு செய்திகளைக் கூறிவந்த நக்கீரர் அடுத்து ஒருவகைக் கூத்தைச் சொல்ல வருகிறார். முருகன் திருக்கரத்தில் வேலின் பெருமையைச் வந்தவர் போர்க்களத்தின் வருணித்துச் செல்கிறார். எழில்சூழ் நிலையில் அழகே வெற்றி பெற்ற முருகளைப் பாடி ஆடுகிறாளாம்.
உள்ள
சொல்ல வேலொடு சேர்த்துப் சிறப்பை அழகாக
போர்க்களத்தை எண்ணி அங்கே
கடலுக்குள் புகுந்து ஒளிந்துகொண்ட சூரனைத் தண்டித்த வேலின் பெருமையை
பார்முதிர் பனிக்கடல் கலங்க உள்புக்குச் சூர்முதல் தடிந்த சுடர் இலை நெடுவேல் என்ற வரிகளால் புகழ்ந்திருக்கின்றார். சூரனை வதைத்து வெற்றி கொண்ட சிறப்பை சூரசம்ஹாரம் என்று இன்றும் ஆலயங்களில் விழாக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றோம்.
இனிய ஆற்றுப்படுத்தும் செய்தி வருகிறது. முருகனிடத்தில் அன்பு கொண்டு அவனது திருவடியை 962) வேண்டுமென்று விரும்பும் ፴p(ሀb பார்த்து முருகப் திருவருள் பெற்ற
ஆற்றுப்படையில் புலவனை
புலவனைப்
பெருமானுடைய
ஐப்பசி-கார்த்திகை
மற்றொரு புலவன். இவ்வாறு சென்றா னைக் கண்டு சொல்லும் கின்றது. இதுவரை புலவர் இனி பார்த்து அவன் ட ஆற்றுப்படுத்தத் தெ
நல்ல பயணம்.
ճիI60) Ա
எதிர்வரும் புலவனி எய்யாநல்லிசை செ அறிமுகம் செய்கிறா காணச் செல்லும் உண்டாக்கும் வ இவ்வுலகப் பற்றில் நமக்கு ஆண் மீதுார்ந்தால் எந்த உறுதி வந்துவிடும் கூறுகின்றார் முருக சேவடி படரும் செ நலம்புரி கொள்கை செலவ என மு செல்லும் 6R விவரிக்கின்றார். நி3 இந்த பயணம் நிை திருவுள்ளத்தைப் விரைந்து செல்க ! புலவனைப் பார்த் முன்னிய வினையே இறைவனைக் ஆர்வத்தோடு பு தகுதியை நலம்புரி கொள்கை செலவு நீ நயந்தை இனி முருகப் ருளியிருக்கும் இட வருகின்றார். மது திருமுருகாற்றுப் திருப்பரங்குன்றத் திருச்சீரலைவாய் திருவேரகம் பின்ப
5)Iհն)IՐ)II Ա5 6ኽ!! விளக்குகின்றார். இப்படி கூறிய வள்ளல் வேண் இடத்தில் காட்சி அனுபவத்தில் கண வேண்டுனர் வே வழிபட ஆண்டாண்டு உ
என ஐயம் நீங்கத்

மார்கழி 1998
ல் முருகப் பெருமா இன்புறலாம். என்று யில் அமைந்திருக் முருகனை வர்ணித்த "திர்நின்ற புலவனை றப்பட்டதை பாராட்டி ாடங்குகிறார்.
பம் முருகன். விவேற் சே எய் என 1. நக்கீரர் முருகனைக் புலவனுக்கு ஊக்கம் கையில் பேசுகிறார். திளைத்து இருக்கும் டவனிடம் காதல் பற்றையும் விடும் என்பதை உறுதிபடக் னது உள்ளத்தை ம்மல் உள்ளமொடு புலம்பிரிந்து உறையும் மருகனைக் காணக் TOT பெருமையை லையற்ற வாழ்க்கையில் றவு பெறுவது அவன் பொறுத்தது. எனவே என்று பயணம் புறப்பட து இன்னே பெறுதிநீ என்று கூறுகின்றார். நாணவேண்டும் என றப்பட புலவனுடைய
புலம் பிரிந் துறையும் ன என்று காட்டினார்.
எழுந்த ங்களைச் சுட்டிக்காட்டி
பெருமான்
ரையில் வாழ்ந்த நக்கீரர் டை பயணத் தைத் திலிருந்து தொடங்கி
திருவாவினன்குடி pமுதிர்ச்சோலை இப்படி ரும் பயணத்தை
நக்கீரர் டியாங்கு தருவான். இதை நான் டிருக்கின்றேன். ண்டியாங்கு எய்தினர்
முருகனாகிய வேண்டிய
றைதலும் அறிந்தவாறே
தெளிவுறுத்தினார்.
29
மூவகை இடங்கள். முருகன் திருப்பரங்குன்றம் திருச் சீரலைவாய் திருவானின்குடி திருவேரகம் என்னும் கோயில்களையுடைய தலங்களில் எழுந்தருளியிருக்கிறான் என்பதை முன்னர்
கூறி கோயில் இல்லாது காடு ஆறு குளம் என்ற அடையாளமே இல்லாத இடங்களிலும் அவன் நீக்க மற
நிறைந்திருக்கின்றான் என்பதை பின்னரும் கூறி அழைத்துச் செல்லும் பாங்கு ஆண்டவனை உருவத்தில் வழிபட்டுப் பின்பு உருவமும் அருவமும் இணைந்த லிங்க உருவிலே வழிபட்டுப் பின்பு அருவாகிய நிஷ்கல உருவத்திலே வழிபடும் விளக்குகிறார் நக்கீரர். திருநாமங்கள்.
வழிபடும் முறைகளை கூறிய நக்கீரர்
கண்டு
முறையை போலவும்
முருகன் திருநாமங்கள் அர்ச்சனை செய்வதற்கு ஏற்றபடி அடுக்கிக் கூறுகின்றார்.
முருகனை இந்த நாமங்களைச் சொல்லி
f வாயாற துதிப்பாயாக என்று முருகனுக்குரிய நாமங்கள் 28ஐ சொல்கிறார் காத்திகேயன் சிவகுமாரன் மலை மகள் கொற்றவைச் சிறுவன் பழையோள் குழவி தேவசேனாதிபதி நூலறிபுலவன் பெருவீரன் அந்தணர்
மாலைமார்ப்பன்
செல்வம் அறிஞர்போற்றுபவன் ஆடவரில் சிறந்தோன், வேலாயுதன் குன்றம் எறிந்தவன் குறிஞ்சிக் கிழவன் , புலவர் ஏறு, பெரும் பெயர் முருகன்,
பேரிசையாளன் , அலந்தாமரைக் காப்பவன், பரிசிலரை தாங்குபவன் , மிகப்பெ ரியவன், சூரசம்காரன், போர்மிகு பொருணன், அளப்பரிவன், முருகனைக் பல்வேறு நாமங்களால் துதித்து தான் பெற்ற பெறவரும் பரிசிலை எதிர்வரும் புலவனும் பெற்று இன்பம் வேண்டும் என ஆற்றுப்படுத்துவதே திருமுருகாற்றுப்படை ஆகும். உலகம் உவப்ப எனத் தொடங்கும் திருமுருகாற்றுப்படை, பழமுதிர்சோலை மலைக்கிழவோனே என்னும் ஈற்றடியோடு தெய்வத்திருவருள் பெறும் நூலாக விளங்கி முருகப் பெருமானின் திருவருள் பெறவழி காட்டி நிற்கின்றது.
ஒப்பார் இல்லாதவன், என
கருணைக் கடவுளை
துய்க்க
நம்மையெல்லாம்

Page 32
கலசம்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு
இது வள்ளுவர் வாய்மொழி.
இப்பிறப்பில் மனிதனாய்ப் பிறந்த ஒருவன் தனக்கென்று இறைவன் அளித்திட்ட நல்லபல பண்புகளால் மற்ற உயிரினங்களினின்றும் வேறுபட்டு அப்பண்புகள் நிறைந்த செயல்களால் உலகோர் மெச்ச வாழ்ந்து , தான் இறந்தபின்னும் தன் பெயர் இவ்வுலகில் நிலைக்கச் செய்தல் அவசியம். அவ்வாறான நல்ல பண்புகளில் மிகவும் முக்கியமானது செய்ந்நன்றி மறவாமை என்றால் அது மிகையாகாது. இவ்வுலக வாழ்க்கையில் எந்த ஒரு மனிதனும் எல்லாவிதமான செயல்களுக்கும் மற்றவரை அணி டியே இருக்க வேண்டி யிருக்கிறது. முதலில் நாம் இப்பிறவி எடுக்க காரணமான நம்முடைய பெற்றோர்கள் பிறகு
ஐப்பசி-கர்த்திகை-மர்
வளர்ந்து
எதிர்கொண்டு நலி எடுக்க ஆலோசை நண்பர்கள். இப்ப கையின் அனைத்து மற்றவர்கள் நப செய்வது உலக இ
இப்படிச் செய்யப் வியானது பல
கைமாறு கருதாது உதவியாக இருக்கி செய்கின்றவர்கள் கருதாமல் செய்த இருந்தாலும் அது சந்தர்ப்பம் கருதி
அதனை மறவா மனித இயல்பு.
காலத்தினாற் செய்த நன்றி ஞாலத்தில் மாணப் பெரி
செய்த உதவிய என்றாலும் அது செய்யப்பட்ட ெ அதனால் விளைந் பெரியது ஆகும். உயிர்போகும் நிை தவித்துக் கொண் வனுக்கும் பரு அவன் உயிர் டுகின்றது.
கொடுக்கப்பட்ட தண்ணீர் தான். கிடைப்பதுதான்.
உயிரைக் காப்பா
 
 

1998
கழி
கல்வி கற்க
வு ம ஆ சரி ரி ர க ள "
டர்ந்து வேலை 니 பொருள் அரசாங்கம் திபர்கள் ஏற்படும் எல்லாம் ல்ல முடிவினை ன பெற உற்ற டியாக வாழ்க் | கட்டங்களிலும் மக்கு யல்பு.
உதவி
படுகின்ற உத சந்தர்ப்பங்களில் து செய்யப்பட்ட
ன்ெறது. உதவி கைமாறு ாலும் சிறியதாக
து செய்யப்பட்ட , காலம் கருதி, து இருப்பதே
சிறிதெனினும்
i.
ானது சிறியது தக்க சமயத்தில் ஆதலால் த நன்மை மிகப்
சயல்
லயில் தாகத்தால் டிருக்கும் ஒரு க நீர் தந்தால்
காப்பாற்றப்ப
l வெறும் காசு இல்லாமல்
என்றாலும் ஓர் ற அதனால்தான்
。 30
முடிந்தது. இது காலத்தில் செய்யப்பட்ட உதவி. இதற்கு ஈடு எதனைக் கூறமுடியும். தந்தாலும் இதற்கு சமன் ஆகாது. உதவி தினை அளவுதான். அதன் பயனோ
ஞாலமே
பனை அளவு என்பதை
(U) LQUIN35). செய்த தூய உள்ளம்
மறுக்க எனவே அப்படிச் படைத்த நல்லோரின் தொடர்பை எப்போதும் மறக்கக் கூடாது.
அதுபோல நீ ஒருவர்க்கு நன்றி செய்யும்போது அதனை அவர் எப்போது திருப்பிச் செய்வார் என
செய்யக்
எண்ணிச் கூடாது.
அப்படிச் செய்யும்போது உன்னு டைய நன்றியின் பெருந்தன்மை குறைகின்றது. ஒருவர் தமக்கு ஒரு காலத்தில் உதவி செய்திருப்பின் அதனை திருப்பிச் மனதில் நினைத்திருப்பதே நல்லோர் இயல்பு. இதனையே ஒளவையார் நன்றி ஒருவர்க்கு செய்தக்கால் அந்நன்றி என்றுதருங்கொல் என வேண்டா நின்று தளராவளர்தெங்கு தான் உண்ட நீரை தலையாலேதான் தருதலால்
மறவாது அதனை செய்யும் வணிணம்
என்னும் பாடல் மூலம் துகின்றார்.
அறம் எனக் குறிக்கப்படுவன பல நன்றி என்பது தலையாயது ஆகும். மற்ற அறங்களை மறந்தாலும் f மன்னிக்கப்படுவாய், ஆனால் நன்றி மறந்தால் அதற்கு கிடையாது. தகாத செயல்கள் பல
உணர்த்
அவற்றுள் மறவாமை
மன்னிப்பே
செய்தாலும் தாங்கிக் கொள்ள இயலும். ஆனால் செய்த நன்றியை மறந்து கேடு
நினைத்தால் அதனைத் தாங்கிக் கொள்ளவே முடியாது. அவனைப் போன்ற பாதகன் இருக்க

Page 33
உதவி செய்வதைக் பிறர் நமக்கு
மறவாதிருத்தலே எனவே பிறருக்கு
செய்த
மேலானது. நன்றி செய்வோம். அதே சமயத்தில்
பிறர் செய்த உதவியையும்
மறவாது இருந்து நமது மனிதப் பண்பைக் கடைப்பிடிப்போம்.
இவ்விரு பக்கங்களும் லண்டன்
முத்துமாரியம்மன் ஆலயத்தினரின் ஒத்துழைப்போடு அமைக்கப்பட்டுள்ளன. ஆலயங்களுக்கு இருபக்கங்களை ஒதுக்குவது என்ற எமது திட்டத்தின் நகர்வுக்கு மனமார உதவிசெய்ய முன்வந்த லண்டன் முத்துமாரியம்மன் ஆலயத்தினருக்கு எங்கள் நன்றிகள்.
-ஆசிரியர்
ஐப்பசி-கார்த்திகை
சிற
நிை “
என்கின் கண்ே அமைந்த இதில் கட்டுப்பா பவுண்
வழ லண்டன் முன்வந்து கலசத்தி என்பதன கட்டுை பிற ஆகியவற்
கட்டுை
2ND
 

ந்த கட்டுரைக்கு றைந்த சன்மானம்
faIGUITΔ
ற தலைப்பில் சமூகவியலை சமயக் கொண்டு பார்க்கும் சிந்தனாரீதியில்
கட்டுரைகளை எதிர்பார்க்கின்றோம். பெரியவர்கள் சிறியவர்கள் என்ற டு இல்லை. சிறந்த கட்டுரைக்கு 100 களுக்குக் குறையாத சன்மானத்தை ங்க ரூட்டிங்கில் அமைந்துள்ள
பூரீ முத்துமாரியம்மன் ஆலயத்தினர் ள்ளனர்.அத்தோடு சிறந்த கட்டுரைகள் தில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்படும் னயும் தெரிவித்துக் கொள்கின்றோம். ரகளோடு உங்கள் பெயர், விலாசம், ந்ததிகதி, தொலைபேசி இலக்கம் றை அனுப்பி வைக்குமாறு அன்போடு
வேண்டுகின்றோம். ரகளை அனுப்பவேண்டிய முகவரி: ONDON SRI MUTHU
ARAMMAN TEMPLE FLOOR,180-186 UPPER
TOOTING ROAD ONDON SW17 7EW
EL: O8 7679881 AX: O 181 767 2337

Page 34
sough ஐப்பசி-கார்த்திகை-ம
அருள்மிகுறி கனகதுர்க்கை உற்ஷவங்களும் து
மேற்படி தேவஸ்தானத்தில் கடந்த மாதம் 21-9-98 முதல் 30-9-98 வரை நவராத்திரி உற்ஷவங்கள் தினமும் மாலை அபிஷேக ஆராதனைகள், விசேட நவசக்தி அர்ச்சனைகள், பஜனைகள் , சமய சொற்பொழிவுகள் s கலைநிகழ்ச்சிகளும் மிகுவிமரிசையாக இடம் பெற்று மானம்பூ உற்சவத்துடன் இனிது நவராத்திரி உற்ஷவம் நிறைவெய்தியது. அத்துடன் புரட்டாதி சனித்தினத்தை முன்னிட்டு பிரதி சனிக்கிழமைதோறும் காலை விசேட அபிஷேகம், ஹோமம், தீபாராதனைகள் அர்ச்சனைகள் அடியார்கள் ஏள்ளுத்தீபம் ஏற்றுதல் யாவும் மிகுசிறப்பாக இடம்பெற்று வருவதும் இம்முறை அடியார்கள் பெரும் திரளாக கூடியதும் குறிப்பிடத்தக்கது மேலும் கேதாரகௌரி விரதத்தினை
முன்னிட்டு ஆலயத்தில் தற்போது விசேட அபிஷேகங்கள், பூசைகள் இடம்பெற்று வருகின்றன. இவ்விரத பூர்த்தி எதிர்வரும் 19-10-98 திங்கட்கிழமை தீபாவளி தினத்தன்று பகல் 10 மணியளவில் அபிஷேகம் பூசைகளுடன் விரத அன்பர்களுக்கு காப்பு வழங்கும் வைபவமும் பிற்பகல் 2 மணிவரையும் தொடர்ந்து ( இரவு பூசை முடிவுற்றதும் ) காப்பும் வழங்கப்படும். மிகவும் மகிமை பொருந்திய இவ்வரதத்தினை பல அன்பர்களும் நோற்று 20 நாட்களும் விரதமாக ஒரு நேரம் உணவு அருந்தி, 21 வது தினம் அமாவாசை தினத்தில் உபவாசமிருந்து 21 முடிச்சிட்ட காப்பினை கையில் அணிந்து விரதத்தினை பூர்த்தி செய்து கொள்வார்கள். இஃதினைத் தொடர்ந்து மேன்மையும் அனுக்கிரகமும்
 

ர்கழி 1998 32
அம்மன் தேவஸ்த்தான திருப்பணிகளும்.
உடனுக்கு உடன் அளிக்கும் கலியுகவரதனுடைய (முருகப்பெருமானுடைய) கந்தசஷ்டி விரதம் எதிர்வரும் 21-10-98 புதன்கிழமை முதல்28-10-98 திங்கட்கிழமை வரை (சூரன்போர்) இடம்பெற்று 2710-98 செவ்வாய்க்கிழமை பகல் பாறனை பூசையும் மாலை திருக்கலியாண உற்சவமும் திருவூஞ்சல் ஆகியவற்றுடன் இவ்வுற்சவம் இனிது முடிவுற உள்ளன. மேலும் அருள் தரும் பூgகனகதுர்க்கை அம்பாளின் ஆலய திருப்பணிவேலைகள் பல அன்பர்களின் நிதி உதவியுடனும் இனிது நிறைவேறி வருவதும் இன்னும் சில திருப்பணிகள் அன்பர்களுக்காக இருக்கின்றன இவைகளை அன்பர்கள் ஏற்று திருப்பணிகளை முடித்து எதிர்வரும் பங்குனி மாதம் கும்பாபிஷேகம் நடாத்துவதற்கு உதவுமாறு வேண்டப்படுகின்றார்கள். விபரங்கட்கு ஆலயத்துடன் தொடர்புகொள்ளுமாறு வேண்டப்படுகின்றார்கள்.
எமது ஆலயத் திருப்பணிக்கு 75,00 பவுண்கள் தேவைப்படுகின்றன. அடியவர்களிடமிருந்து உதவி கேட்டு நிற்கின்றோம்.
ஒரு அலகின் பெறுமதி 500 பவுண்கள். இப்பணத்தை திருவுருவச் சிலைக்கான செலவுகளைப் பொறுப்பெடுப்பதன் மூலம் செலுத்தலாம். ஆலய நிர்வாகிகளோடு தொடர்புகொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும்.

Page 35
கலசம் ஐப்பசி-கார்த்திகை-ம
இலண்டன் தமிழ்
இலக்கிய மன்றம். 20-09-98 ஞாயிற்றுக்கிழமை இலண்டன் வாழ் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் முயற்சியால் ஈலிங் பூg கணக துர்க்கை அம்மன் முன்றலில் மேற்படி மன்றம் அமைக்கப்பட்டது. இதன் அமைப்பாளராகத் திரு தணிகாசலம் அவர்களும் தலைவராகத்
திரு இராஜமனோகரன் அவர்களும் செயளாளராகத் திரு இரத்தினசிங்கம் அவர்களும் தெரிவாகியுள்ளனர். இவர்களோடு துணைத்தலைவராகத் திரு பூரீகாந்தலிங்கம் அவர்களும் துணைச் செயளாளராகச் செல்வி ஆறுமுகம் அவர்களும் தெரிவாகியுள்ளனர்.
மன்றத்தின் நோக்கங்களாவன இங்கிலாந்திலுள்ள இலக்கிய ஆர்வமுள்ளவர்களை ஒன்று சேர்த்தல்
அவ்வாறானவர்களின் இலக்கிய அறிவை வெளிக்கொண்டு வரத்தக்க களம் அமைத்தல்
சிறார்களின் தமிழ் அறிவையும் இலக்கிய அறிவையும் வளர்க்கவல்ல வகுப்புக்களை நடத்துதல்
இங்கிருப்போருக்கு இடையேயும் இலங்கை, ஈழம் உட்பட வெளியிலுள்ளவரோடும் பட்டிமன்றம் , கவியரங்கம், பேச்சுக்கள் , நாடகங்கள், போன்றவற்றை உலகின் எப்பகுதியிலாயினும் அமைத்தல்
மேற்கண்டவற்றை வானொலி தொலைக்காட்சிகளில் நடத்துதல்
இங்குள்ள ஏனையோரிடத்திலும் இலக்கிய அறிவையும் மேற்கண்ட ஆற்றல்களையும் வளர்த்தல்
இலக்கிய நூல்களை வெளியிடுதல்
சிறார்களின் இலக்கிய ஆக்கங்களை முன்னெடுத்துச் செல்லவல்ல இதழ்களை வெளியிடல் (ஆண்டொன்
றுக்கு நான்கு)
புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள இலக்கிய அறிஞர்களையும் வெளிநாடுகளிலிருந்து இலண்டன்

ார்கழி 1998
வரும் இலக்கிய அறிஞர்களையும் கெளரவித்தல். உறுப்புரிமை.
இலக்கிய ஆர்வங்கொண்ட எவரும் உறுப்பினராகலாம். விண்ணப்பப் படிவங்களைப் பெறுவதற்கு
l, Devon Close, Perivale Middlesex, UB6 7DN
என்ற முகவரியோடு தொடர்பு கொள்க. 01-11-98 பிற்பகல் 3.00 மணிதொடக்கம் 5.00 மணிக்கிடையில் ஈலிங் பூணூரீ கனக துர்க்கை அம்மன் முன்றலில் தீதும் நன்றும் பிறர் தர வாரா தலைப்பிலான கவியரங்கம் நடைபெறும்.
நன்றி க. இராஜமனோகரன்
600JGI JIDILII Glöill
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4.00 மணி தொடக்கம் 5.45 வரைக்கும் அம்மன் சந்நிதியிலே சைவ சமய வகுப்புகள் நடைபெறும்.
மேலதிக விபரங்களுக்கு
பூரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய நிர்வாக சபை அல்லது
க. இராஜமனோகரன் டொக்டர் ச. இராஜமனோகரன்
திருமதி வி. பரமகுமரன்
018, 810 0835, 0118 932 1438,
018 900 1279
5, Chapal Road, London W 13 9AE

Page 36
கலசம் ஐப்பசி-கார்த்திகை-ம
அழிபாடுகளும் பு சிவg கு. நகுலே
மூர்த்தி , தலம், தீர்த்தம், முறையாய் தரிசித்தவர்களுக்கு வார்த்தை சொல்லச் சற்குருவும் நேர்படுபன் என்பது அனுபூதிச் செல்வர்கள் வாக்கு. இம்மூன்றும் மேன்மை பெற அமைந்த சந்நிதி கீரிமலை நகுலேஸ்வர ஆலயமாகும். இவ்வாலயம் மூர்த்தி ஸ்தல தீர்த்த விசேடம் பற்றி கூற எமக்கு நேர்ப்பட்ட சற்குரு நகுலமுனிவராவர். இவை பற்றி சூதசங்கீதை, மச்சபுராணம், ஸ்கந்தபுராணம், மற்றும் நகுலகிரிப்புராணம், நகுலாசல புராணம், நகுலேசமகாத்மியம் , கைலாகமான்மியம், ஈழமண்ட லசதகம், போன்றவை மூலம் சைவ உலகு அறிந்தவையே இந்நாட்டில் அதி புராதன ஈஸ்வரங்கள் ஐந்து உள்ளன. கிழக்கே
கோணேஸ்வரம், வடக்கே நகுலேஸ்வரம், மேற்கே திருக்கேதீஸ்வரம் முன்னேஸ்வரமும் தெற்கே தொண்டீஸ்வரமுமாகும்.
வீணாகானாபுரம் என்று கூறப்படும் யாழ்ப்பாணத்தின்
வடமுனையில் உள்ள நகுலேஸ்வரம் , பாடல் பெற்ற புகழ் பூத்த திருத்தலங்களுக்கும், ஜோதிலிங்கத் தலங்கள் என்று கூறப்படும் சிவத்தலங்களுக்கும் ஈடு இணையான அருட்சக்தியும், பெருமையும் பெற்ற தலம் கீரிமலை நகுலேஸ்வரம். இதனை நாடிப் பாவவிமோசனத்திற்காகப் பல இடங்களிலிருந்தும்
அடியார்கள் பயபக்தியோடு வருவார்கள். பயனும் பெறுவர். வடநாட்டு மோஷஸ் தலங்களான காசி, கயா ஆகிய சேஷ்த்திரங்களையும், தென்னாட்டில் இராமேஜ்வரம் முதலிய தல தீர்த்தங்களையும் நாடி, அடியார்கள் யாத்திரை செய்வது போல் இத்தலமும் தீர்த்தமும் பிரசித்தியானவையாகும். இப்படியான சைவசமயத்தவர்களது உயிர் நாடித்தலம் காலத்திற்குக் காலம் பல சோதனைக்குள்ளாகியது. அப்படியான சோதனைக்குள் ஒன்று 16
 
 
 

ார்கழி 1998 34.
புனர்நிர்மானமும் மஸ்வரக்குருக்கள்
இல்
10-90, 18-10-90 , ஆகிய நாட்களில் நடந்த பாரிய விமானக்குண்டு வீச்சுத்தாக்குதல்களாகும். அத்தினங்களில் சுமார் 1000 பக்தர்கள் பெண்களும் ஆண்களும், சிறுவர்களுமாக கேதாரகௌரி விரதமனுஷ்டித்து பூசை வழிபாடுகளில் தங்கள் ஐம்புலங்களையும் ஒடுக்கி ஒரே சிந்தனையாக இருந்தார்கள். அதே நேரம் பார்த்து இப்பயங்கரமான குண்டுகள் வீசப்பட்டன. தெய்வாதீனமாக உயிர்ப்பலிகள் ஒன்றும் நடைபெறாது நகுலேஸ்வரப் பெருமான் எல்லோரையும் காப்பாற்றியுள்ளார். பல்லாண்டு பல்லாண்டாக ஆண்டுக்கு ஆண்டு எழுச்சி பெற்றுவந்த திருத்தலம், சுற்றுச் சூழலும் மண்ணோடு மண்ணாகி வெறிச்சோடி விட்டது. தெய்வீகப் பொலிவுகாடும் மண்டிவிட்டது. 05-02-1997 வரை ஆதீனகர்த்தாவுக்கோ, அடியார்களுக்கோ ஆலயத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது . எமது பலகால முயற்சியின் பயனாக யாழ் உதவி அரச
அதிபருடன் சில பிரமுகர்களையும் ஆலயத்தைப் பார்த்து வர 5-2-1997 இல் அனுமதிக்கப்பட்டோம். அங்கு சென்று கண்ணால் பார்த்த காட்சியை விவரிக்கச் சித்தம் கலங்கியது. ஏன் இப்படியான நிலை சைவமக்களுக்கு நேர்ந்தது என்று சித்தங்கலங்கிக் கண்ணால் கண்ணிர் வழிய திகைப்புடன் நின்றோம். யார் யாரைத் தேற்றுவது என்று தெரியாமல் இருந்தது. இவ்வாலயத்தை சேதத்தைப் பற்றி எதில் ஆரம்பித்து எங்கே முடிப்பது என்று தெரியாத நிலையான அழிபாடுகள். தலை தலைமுறையாக வளர்ந்து வந்த ஆலயத்தின் தோற்றத்தையும் வழிபாடாற்றி வந்த தெய்வீக மூர்த்திகளின் சிதைவுகளையும் அத்துடன் பிரதிஷ்டை செய்யப்பட்ட சில விக்கிரகங்கள் (கல்லுவிக்கிரகங்கள்) உற்சவமூர்த்திகளும் , காணாமல் இருப்பதையும், பெறுமதிமிக்க பொருட்கள், தளபாடங்கள், வாகனங்கள், நூல்நிலையம், மற்றும் மின் சாரயந்திரம், ஆகியனவும் அழிபாடுகளுடன் காணாமல் போயிருக்கின்றதைப் பார்த்தோம்.
இவ்வாலய அழிபாடுகளை பற்றி எவ்வளவு என்று சரியான மதிப்பீடு போட முடியாமல் இருக்கின்றது. சுருங்கக்கூறின் ஆலயம் பழைய நிலைக்கு வரவேண்டுமாயின் புதிய சிருஷ்டி ஒன்று தோன்ற வேண்டும். ஆலய புனரமைப்புக்கு பலகோடி தேவைப்படுகின்றது. இதனை யாரோடு நோவோம் யாருக்குகெடுத்துரைப்போம் ஆண்டவன் தான் அருள்

Page 37
பாலிக்கவேண்டும். அரசாங்கத்திற்கு யாம் செய்துகொண்ட பல முறைப்பாடுகளையொட்டி புனர்நிர்மானத்துக்கு உதவ ஒரு தொகை பணம் தருவதாகக் கூறியுள்ளனர். ஆனால் எழுத்து மூலம் கிடைக்கவில்லை. அரசாங்கம் எவ்வளவு தருவார்கள், எப்போது தந்து முடிப்பார்கள் என்பதைப் பற்றி கூறமுடியவில்லை. தற்போது சென்ற ஒரு மாசமாக சில தொண்டர்களுடன் சென்று ஆலய சுத்திகரிப்பு செய்வதற்கு இராணுவம் அனுமதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து புனர்நிர்மான வேலைகள் ஆரம்பமாவதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றது.
ஆனபடியால் இந்த மாபெரும் திருப்பணி வேலைகளை ஒழுங்கான முறையில் கண்காணித்து துரிதகெதியில் திருப்பணி வேலைகளை நிறைவுசெய்து, எவ்வளவுக்கெவ்வளவு முன்கூட்டி மகாகும்பாபிஷேகம் நடைபெற்று, இப்பொழுது சூநிய நிலையில் இருக்கும் அருட்பிரவாகத்தை மீள உருவாக்கிவைக்க வேண்டும் என்பது எம் நோக்கமாகும். கீரிமலையைக் காணத் துடித்திருக்கும் அடியார் கூட்டத்தின் அவாவை நிறைவு
ஆகவே அன்பர்கள் அடியார்கள் எல்லோரும் ஒன்று திரண்டு தனித்தோ, அல்லது பகுதியாகவோ மேற்படி ஆலயத் திருப்பணிக்கு உதவி செய்து நகுலேஸ்வரப் பெருமானின் பூரண அனுக்கிரகத்தை பெற்றுய்விர்களாக. உடனடியாக
 
 

ார்கழி 1998 35
நடைபெறவேண்டிய திருப்பணிகள் விபரம் கீழ்ப் காண்பவையாகும்.
விநாயகர் ஆலயம்
சோமஸ் கந்தர் பணி டிகை அம்பாள் மூலஸ்தானமும் மண்டபங்களும்
மூர்த்திகள் உட்பட மகாவிஷ்ணு
பஞ்சலிங்கம் பண்டிகை
துர்க்காதேவி ஆலயம்
மகாலக்சுமி ஆலயம்
சண்முகர் ஆலயம்
நடேசர். (பணி டிகை இவ்விக்கிரகம் ஆலயத்திலிருந்து
அகற்றப்பட்டிருக்கின்றது.
சனீஸ்வரன் ஆலயம்
நவக்கிரக ஆலயம்
வயிரவர் ஆலயம்
வசந்தமண்டபம்
uJIT35f.
நவதள ராஜகோபுரம்
சுற்று நான்கு பக்கமும் உள்ள கொட்டளைகள் மேற்படி
மண்டபங்கள் புதிதாக நிர்மாணிக்க வேண்டியிருக்கின்றது.
இத்துடன் பல திருப்பணிகளும் நடைபெற வேண்டியுள்ளது.
வாகனங்கள் தேர் ஆகியனவும் இம்மதிப்பீடுகளில் அடங்குகின்றன.
சொல்லப்போனால் மேற்படி ஆலயம் புதிதாக அமைக்கவேண்டும்
இத்திருப்பணிக்காக ፵® திருப்பணிச்சபை
ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.
யாம் இப்பொழுது எடுத்திருக்கும் சுமையை முட்டின்றி
முடிப்பதற்குச் சைவப்பெருமக்கள் யாவரினதும் உதவியை நாடி
நிற்கின்றோம். முன்னவனை முன்வைத்தே இஹ்வன்பு
வேண்டுகோளை உங்கள் முன்வைக்கின்றேன்.
எல்லோருக்கும் பூரீநகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரசுவாமிகள்
பூரண அணுக்கிரகம் பெற பிராத்திக்கின்றேன்.

Page 38
356,ogif ஐப்பசி-கார்த்திகை
WTHBESTICON
。。鄒: 8 z S S DS B S B S B SY DS BS BS BS SBS SSSDSSS DDSSSDSSDSSDZS ZSYSZSSS
இ ஐ
※ ※
雛
毅 3. : 雛 |
இல் 8 & ல் 談 × 鱷。
४४४:४४, ४४ %:4
295 BAL
TooTING BEC TEL: 0181682 2585.
EDCህልRE PHYSIOTHERAPY CLINC
Specialised Sports injuries Run by an Experienced Charted Physiotherapist
KANESH NATHAN Ph.d. M.C.S.P.S.R.P
10 The Drive Edgware Middlesex HA88PT
TEL: 0181 958 982O FAX: O181958 1244
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மார்கழி 1998 36
釜兖 * * - * * * 臀
雛
, 醛。 雛 鷗。:
× 。 : :
ZSSS SS SS SSYSYSS S S SS SZSZS SBBBS S BBB S BBS BBS zSBD
-- ROAD ४ ॐ
४ ॐ
pos\ 17
புதிதாகத் தயாரிக்கப்பட்ட லட்டு, மைசூர்
பாகு, முறுக்கு, ஜிலேபி, மற்றும் சகலவழதமான சைவ இனிப்புவகைகள்
எம்மிடம் கிடைக்கும்
சகல நிகழ்ச்சிகளுக்கும் எம்மை நீங்கள் அணுகலாம்
Always
Fresh & Besi
222 Ealing Road Wembly, Middlesex I Tel: 0181902 1704
168 Upper Tooting Road >London SW17
I Tel: 01816823363

Page 39
৪×৪×৪:৪৪৪
கலசம் ஐப்பசி-கார்த்திகை
திருவரங்கம் கவிஞர் ஞானமணியம்
நாயன்மார் காலத்தில் விஷ்ணு தலத்தை அரங்கம் என்றும் சிவதலத்தைக் கோயில் என்றும் அழைத்தனர். தென் தமிழ்நாட்டில் பூgரங்கம் என்றால் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருப்பெருமாள் திருத்தலமே ஆகும். கோயில் என்றால் தென்னாற்காடு மாவட்டத்திலுள்ள சிதம்பரநாதன் சிவபெருமானின் திருக்கோயிலே ஆகும். இதுவே அன்றைய வழக்கமாகும்.
இந்தப் புராண வரலாற்று வழக்கத்தை நான் முன்னரும் கலசம் மூலம் குறிப்பிட்டுள்ளேன். சிதம்பர இரகசியம் என்னும் என் கட்டுரையில் விளக்கியுள்ளேன். சரித்திர மாற்றங்கள் காலத்துக்குக் காலம் மாற்றம் அடைந்துள்ள போதிலும் தென்தமிழ்நாட்டில் இன்றும் சிதம்பரமும் பூரீரங்கமுமே முதன்மையான தலங்களாக விளங்குகின்றன.
திருச்சி என இன்று வழங்கப்படும் திருச்சிராய்ப்பள்ளி மாவட்டத்தின் தலைநகரான திருச்சியிலிருந்து ஏறக்குறைய மூன்று மைல் தூரத்தில் உள்ளது திருவரங்கம்.
திருவரங்கத்தைச் பூரீரங்கம், மாலவன் கோட்டை, அரங்கன் மாளிகை, சயனக்கோட்டம் அரங்கம் , போக மண்டபம், யோகமண்டபம் , பூலோக வைகுண்டம், திருப்பள்ளிமாடம் என்றெல்லாம் புகழ்ப் பெயர்களால் அழைக்கின்றார்கள்.
காவேரி ஆற்றுக்கும் கொள்ளிடம் நதிக்கும் இடையில் பூரீரங்கம் அமைந்துள்ளது. இதுபோல் சிதம்பரன் கோயிலும் காவேரி ஆற்றின் பிரிவுக்கு வடக்கிலும் மனிமுத்தா நதிக்குத் தெற்கிலுமாக இரு நதிகளுக்கும் இடையிலேயே அமைந்திருப்பது முதன்மையான இந்த இருதலங்களிலும் நாம் அவதானிக்கின்ற அற்புதமான தெய்வீகச் சிறப்பாகும். பூgரங்கத்திற் கோயில் கொண்டுள்ள பரந்தாமனை பூரீரங்கநாதன், அரங்கநாதர், அழகியமணாளர்,

மார்கழி 1998
৪ ×৪× ×৪× × × × BDSDSBSBSS0DSDSDSDS
சயனரங்கன், அரங்கப்பெருமாள், பெரியபெருமாள், அரங்கநாயகர், அரங்கநாதப்பெருமாள் என்றெல்லாம் அழைக்கின்றனர். பூரீரங்கப் பெருமானுடன் அரங்கத்தில் அமர்ந்திருக்கும் ஆனந்தநாயகியை அரங்கநாயகி, திருவரங்க நாச்சியார், பூரீரங்கநாச்சியார், திருப்பெருமாட்டி பூணூரீரங்கநாயகி, பூரீதேவி, என்றெல்லாம் அழைக்கின்றனர்.
தென்னாட்டில்மட்டுமல்லாது இந்திய நாட்டில் மாத்திரம் அல்லாது உலகத்திலேயே மிகப்பெரிய திருமால் ஆலயமாக விளங்குகின்றது பூரீரங்கம். ஏழு சுற்றுப் பிரகாரங்களைக் கொண்டுள்ளது. திருவரங்கத்தின் திருமதில்களின் முழுநீளம் ஏறக்குறைய ஐந்தரை மைல்களாகும். தலம் அமைந்துள்ள நிலத்தின் பரப்பு நூற்றைம்பது ஏக்கராகும். அலங்காரமான சிற்பக் காட்சிகளுடன் இருபத்தொரு கோபுரங்கள் அமைந்துள்ளன. அற்புதமாகக் காட்சியளிக்கின்றன. ஆலயத்தின் கிழக்கு முகப்பில் வெள்ளை வருணத்தில் வானளாவ வளர்ந்து நிற்கின்றது இராசகோபுரம். சுமார் 433 வருடங்களுக்கு முன்னர் விஜயநகரப் பேரரசு, பூரீரங்கப் பெருமானுடைய ஆலயத்தைப் பராமரித்து மதிப்போடு பரிபாலனம் செய்து வந்தது. பேரரசு செல்வப்பேறும் ஆள்கை உறுதியும் குன்றியதால் இராசகோபுரத் திருப்பணி இடையிற் தடைப்பட்டுவிட்டது. மிகநீண்ட காலத்துக்கு கோபுரத் திருப்பணி மீண்டும் தொடரவேயில்லை. அண்மைக்காலத்தில் அகோபில மடத் தலைவரான அழகிய சிங்கர் ஜியர் சுவாமிகள் இராசகோபுரத் திருப்பணியை மீண்டும் ஆரம்பித்து முற்றுப்பெறச் செய்துள்ளார். இப்பொழுது உலகத்திலேயே மிக உயர்ந்த இராசகோபுரமாக விளங்குகின்றது. 236 அடி உயரத்தில் இந்த இராசகோபுரம் வானை முட்டியதாய் வளர்ந்து நிற்கின்றது.
பதின் மூன்று நிலைத்தளங்களை உடையதாய் அமைந்து விளங்குகின்றது.
பன்னிரண்டு ஆழ்வார்களான ஆண்டாள், குலசேகராழ்வார் y திருமங்கையாழ்வார், திருப்பாணாழ்வார். திருமழிசையாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், நம்மாழ்வார் , பூதத் தாழ்வார், பெரியாழ்வார், பேயாழ்வார் பொய்கையாழ்வார், மதுரகவியாழ்வார், அனைவரும் வைணவ சமயத்தின் மாண்பையும் புகழையும் மதிப்போடு வளர்த்தவர்களேயாவர்.
இந்தப் பன்னிரு ஆழ்வார்களிலும் மதுரகவியாழ்வார்

Page 40
கலசம் ஐப்பசி-கார்த்திகை-ம
மட்டும் பூணூரீரங்கப்பெருமானை போற்றிப் புகழ்ந்து பாடியதேயில்லை. ஏனைய பதினொரு ஆழ்வார்களும் குன்றாத பக்தியோடு பெருமானைப் பாடிப்பாடிப் போற்றிப் புகழ்ந்து மன்றாடி முத்தி பெற்றனர் என்பது புராண வரலாற்றுச் சாசனங்களாகும். நம்மாழ்வரைத் தமது ஞானக்குருவாக ஏற்று மதித்து இனிதே போற்றியவர் மதுரகவியாழ்வார். மெய்ஞ்ஞானச் சோதியின் பிரதிவிம்பமாக விளங்கிய நம்மாழ்வாரின் ஞானக் கிரணங்களையே தெய்வீகச் J. LJIT5 எண்ணிமன்றாடிப் பேரின் பம் எய்தியவர் மதுரகவியாழ்வார். ஞானக்குருவின் பாதங்களையன்றி ஏதொரு தெய்வத்தையும் பாடேன் என்று விரதம் பூண்டிருந்தார். அதனாலேயே பூரீரங்கப் பெருமானையும் பாடிப்புகழாமல் விட்டார். ஆயினும் அரங்கனை அவர் வணங்காத நேரமே இல்லை. இராமக்கிருஷ்ண பரமஹம்சரின் ஞானஒளி மோனத்திலேயே தெய்வீகப் பரம்பொருளைக் கண்டு தெளிந்து தெண்டனிட்டு மேன்மை கொண்ட விவேகானந்தரின் புனித வரலாற்றையே மதுரகவியாழ்வாரின் சரிதம் நமக்கு ஞாபகமூட்டுகின்றதல்லவா! தென்னாட்டில் இன்று பன்னூறு வைணவத் தலங்கள் விளங்குகின்றன. சிதம்பரப்பதியில் தில்லைக் கோவிந்தராயர்கோயில், திருச்சிமாவட்டத்தில் பூgரங்கப் பெருமான் கோயில், கும்பகோணத்தில் சாரங்கபாணிகோயில், மதுரைமாநகர் எல்லைக்குள் கூடலழகர் கோயில் என்னும் பெருமாள்கோயில் , மதனகோபால சுவாமி கோயில், தெற்குக் கிருஷ்ணன் கோயில், வடக்குக் கிருஷ்ணன் கோயில், பிரசன்ன வெங்கடாசலபதிப்பெருமாள் கோயில், பழமுதிர்சோலை, மலையடிவாரத்திலுள்ள கள்ளழகர கோயில், சென்னை திருநீர்மலைத் திருமால்கோயில், பாரிமுனை பார்த்தசாரதி கோயில்,மாமல்லபுரம் வெங்கடேஸ்வரர் கோயில் முதலாகப் பலநூறு ஆலயங்கள் விளங்குகின்றன. இதுபோலவே நமது இலங்கை நாட்டில் சைவத்தமிழர் வாழும் ஊர்கள் தோறும் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான வைணவத் தலங்கள் அமைந்து விளங்குகின்றன. விஷ்ணுகோயில்,
மகாவிஷ்ணு கோயில், கண்ணன் கோயில், பெருமாள்கோயில், விஷ்ணுமூர்த்தி கோயில், நாச்சிமார் கோயில், மாதவன்கோயில், மாலவன்கோயில் என்னும்
பெயர்களோடு விளங்குகின்றன.
இவ்வாறே இன்று மலேசியா, சிங்கப்பூர், மொறிஷியா போன்ற நாடுகளிலும் நம் தமிழினத்தவர் புலம்பெயர்ந்து வாழுகின்ற மேலைநாடுகளிலும் கண்ணபிரான் வழிபாடு

ர்கழி 1998 38
பண்ணோடும் பக்தியோடும் பேணப்பட்டு வருகின்றது. சைவமும் வைணவமும் சங்கமமாகி இந்துமதம் என்னும் நாமம் தாங்கி வெண்குடை நீழலின் கீழ் இணைந்து வழிபடும் இனிய சுபிட்சம் ஏற்பட்ட பின்னரே எம்பெருமான் கிருஷ்ண பரமாத்மாவின் ஆலயங்கள் அங்கிங் கென்று மட்டுமல்லாமல் அகிலத்தின் அட்டதிக்குகளிலும் அமைந்துள்ளன. அருள்வளத்தை வழங்கிவருகின்றன. சிவனையும் பூரீரங்கனையும் அரிஹரன் என்று பாடிப்பாடி அஞ்சலித்துப் போற்றி நாடி
ஆனந்த வரப்பேறும் தேடி பேரின்ப யோகப்பேறும் பெறுவோமாக ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயண!
у0м фgна 90%ал (ygia, y3A people yys

Page 41
கலசம்
ஐப்பசி-கார்த்திகை
கிழக்கு இலண்டன Dental Surgery Fibbso அணுகே
டாக்டர் டேவிட் * Restorati * PrO
* Orth
* Endo * Surgica
127 Greengate, I
Te: O 181
zuditors eir
Speci * Account * Book Ke * VAT, PAYE, * Tax Planning
78 BECKENHAM R KENT E
TEL: O81 658 8867
 

மார்கழி 1998 39
ர் நியூகாம் பகுதியில் ான சகல பிரச்சினைகளுக்கும் வண்டியவர்
V. பழனிவேல் ve Dentistry sthetics
odontics dontics & ul Dentistry
Ondon E13 OBG 472 9.429
alists in
is Preparation eping Services
Self Assessment * Tax Investigation
OAD, BECKENHAMI,
BR3 4RH
FAX: O18, 658 8.177

Page 42
கலசம் ஐப்பசி-கார்த்திகை-ம
G))36) (p6f(60T
GJ
LITUTI LILI LT
சங்கத்தின் மனையாகிய நால்வர் மணி மண்ட தமிழறிஞர் திரு க. உமாமகேஸ்வரம்பி அவர்களுக்கு சங்கம் அதன் சேவைப்பிரிவு கலசம் நால்வர் வயோதிப நிலையம் ஆகியவ இணைந்து பாராட்டுவிழா ஒன்றை ை பெருமைப்பட்டுக்கொண்டது. இப் பாராட் டுவி சங்கத் தலைவர் திரு இ. பத்மநாதன்,
ஆசிரியர் திரு மு. நற்குணதயாளன்,
பொதுச்செயலாளர் திரு. ச. ஆனந்ததி அறங்காவலர் சபையைச் சேர்ந்த திரு 6 இராமநாதன், உபதலைவர் திரு. என். நாகரத திரு. இ. செல்லத்துரை ஆகியோர் சிறப்புரை திரு உமாமகேஸ்வரம்பிள்ளை அவர் ச கெளரவித்தனர். சங்கத்தின் அறங்காவல ஒருவரான திரு டாக்டர் பாலசேகரம் அ மாலையணிவித்துக் கெளரவித்தார்.
உமாமகேஸ்வரம்பிள்ளை அவர்களின் பதிலுை
பாராட்டுவிழா இனிதே முடிவுற்றது.
கலசம் சந்தாப் படிவம்
அன்புடையீர், கலசம் சஞ்சிகையைத் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு பெற்று அதற்கான.(பவுண்கள்) பெறுமதியான காசோலையை Name....................................................... Address....................................................
UK & EUROPE £10 Only for Two years Others- £14.00 Only for Two Years.

ர்கழி 1998 40 றச் சங்கத்தின் }}ଶ୍ରେଣୀ
கந்தசஸ்டிவிரத பத்தில் QIITB
6IT 66) 6IT
6T
ா எதிர்வரும்
சங்கத்தின் கந்தசஸ்டி விரதவழிபாடு
ற்றோடு திரு ஆனந்ததியாகர் அவர்களது வதது இல்லத்தில் வழமைபோல் சிறப்புற ழாவில் நடைபெறும். அனைவரும் சமூகந் தந்து முருகப்பெருமான் அருள் சங்கப் பெற்றேகுமாறு வேண்டுகின்றோம் யாகர, வ. இ. புத்தக வெளியீடு
'தினம் திரு க. உமாமகேஸ்வரம் பிள்ளை ஆற்றி அவர்களின் அதிதீரன் எனும் புத்தகம் ளைக் லண்டன் பூg முத்துமாரியம்மன் கவில் கோவிலில் வைத்து வெளியிடப் பெற்றது. விழாவின்போது புத்தகத்தின் உள்ளடக்கத்தை திரு சிறீக்கந்தராசா அவர்கள் ஆய்வுசெய்தார். மேலும் பலர் சிறப்புரையும் மதிப்புரையும் ஆற்றி விழா சிறப்பாக முடிவுற்றது.
Ꮰ5 6ᎠᏧLf
வர்கள் திரு ரயோடு
:33,
y'Ky
፳፩፩ க்கொள்ள விரும்புகின்றேன். இத்துடன் s 濠擎 அனுப்பி வைக்கின்றேன்.
No Stamp Needed
Please make KALASAM cheque/postal FREE POST orders payable 3, The Orchard
to SMS(UK) Wickford
Essex, SS129BR

Page 43
நியாய விலைக்கு இலண்
Western
Je LUellers & G. Special list irra 22
பொன்னுருக்கலுக்
ST60T F-556) வசதிகளும் உரிய
முறைப்படி செய்து கொடுக்கப்படும்.
அசல் 22 கரட்டிலான எல்லாவித நகை 1500 ஸ்ரேலிங் பவுண்களுக் வாங்குவோருக்கு 8 கிராம் தங்க
1000 ஸ்ரேலிங் பவுன்களுக்கு ஒரு சோடி தோடும்
வாரத்தில் ஏழு நாட் 230 Upper Tooting Road.
Te: O8767 3445
Web:http://www.l
 
 

டனில் ஒரே தங்கமாளிகை
Jewelers
err. MerChICLr fS ct Gold Jeullery
-
|-—
களுக்கும் நீங்கள் நாடவேண்டிய இடம் கு ஒரே முறையில் நகைகள் நாணயம் இனாமாக வழங்கப்படும்
த நகைகள் வாங்குவோருக்கு
ஜிமிக்கியும் இனாம்
களும் திறந்திருக்கும் ooting, London SW177EW
Fax: Ol 81767 375.3
XTmii. COm/Wester

Page 44
SHIPPING - AIR
UNACCOMPANED BAGGAGE - PERS VEHICLES, M TO COLOMBO AND OTHER
MAN AGENT PASSENGER TICKETS AND
All Your Goods GO TO Our E
< WE WILL ALSO FLY YO
ON SCHEDULED FL
GLEN CARR
MOST COMPETITIVE FARES TO CC
TO NOVEMBER 98 FROM: COLOMBO
£450 PLEASE AS (WALI E425
01 TO O5 DEC, 24DEC 3 MONTHS TO24 MARCH VALIDITY O5 APRIL TO 23.95 30 JUNE-09 AUGTO 30 NOW 99
O6DECTO 16 DEC 98, 25 MARCH £500 TO 04 APR 99-01 TO 10 JULY 99 O2 TO 08 AUG 99
7 TO 23 DEC 98-11 JULY E575 TO O1 AUG 99
ADV.PURCHASE 555
01 SEPTO NOW 98 BANGKOK WALID FOR 03 MONTHS SINGAPOR
PLEASE RING US FOR OTHER FARES ON GOL ALL FARES EXCLUDING AIRPORT TAXES, CF
FARESSUBJECT TO CHANG 14 Allied Way, off Warple Tel: O181740 8379/ O181749 O595Fa ( СТо BONDED ---- LAKSIRISEVA, 253/3 AVISSAWE
சைவ முன்னேற்றச் சங்க பதிப்பகத்தில் அச்சமைப்பும் வடிவமைப்பும் இலண்டனில் அச்சிடப்பட்டு, சைவ முன்னேற்றச் ச
 

REIGHT - TRAVEL
ONAL EFFECTS, HOUSEHOLD GOODS, ACHINTERY ETC WORLD WIDE DESTINATIONS
FOR AIRLANIKA UNACCOMPANIED BAGGAGE
Bonded Warehouse in Colombo U ANYWHERE, ANYTIME p> GHTSAT LOW PRICES
ERS LIMITED
LoMBO AND OTHER DESTINATIONS
MADRASTRIVENDRUM
FROM 430 KFOR CONDITIONS DITY ONE YEAR)
E435
NOSTOP OVER
NCOLOMEO £405
510
Σ585
565
2450 STOPOVER E PERMITED IN COLOMBO конALAцлмPUR
LF, EMIRATEKUWAIT ROYAL JORDAN AND OATAR EDIT CARD ACCEPTED SUBJECT TO CONDITIONS
E WITHOUT NOTICE Way, Acton, London W3 ORQ x: 0.181 - 740 4229 Telex:929657 Glen Ca. WAREHOUSE LLA RD, COLOMBO 14, TEL: 575576
} செய்யப்பட்டு வாசன் அச்சகத்தினரால் (Tel 0181646 2885) சங்கத்தால் 19, 10.98 அன்று வெளியிடப்பட்டது.