கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1977.10

Page 1
"சன் நெறிபரப்ப இன்தமிழ் வளர்ப்போம்"
சித் திரை வைகாசி ஆனி 999
 


Page 2
7 DAY's A week,
JAIS Mu,
108A The Broadway, sou தரமான வாத்தியக் கருவிகை நேரில் வாருங்கள் அல்லது தட
 

197239375 18 ܢ
1.00AM TO 7.00PM. icols Ltd
hall Middx, UB1 1 QF, UK. ளப் பெற்றுக் கொள்ள நீங்கள் ாலில் தொடர்பு கொள்ளுங்கள்

Page 3
ᏑiᏏ6ᎠᏑlib 26
ஈசன்நெறி பரப்ப இன்தமிழ் வளர்ப்போம்
5Gylf
சித்திரை-வைகாசி-ஆனி 1999
ஆசிரியர் : திரு. மு. நற்குணதயாளன் துணை ஆசிரியர்: திரு க. ஜெகதீஸ்வரன் நிர்வாகம்: திரு வ. இ. இராமநாதன் உதவி நிர்வாகம்: திரு சிவ. அசோகன் நிர்வாகக்குழு. திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம் திரு. ந. சிவராசன் திரு. சி. அற்புதானந்தன் திரு. தர்மலிங்கம்
Dr. N.J56),55JTJT திரு இ. சிவானந்தராசா தொடர்பு முகவரி: 42 Stoneleigh Road, Clayhall, Ilford, Essex IG5 OJD
Tel: O181 55O 4233 Fax: 0181 55O 4233
கலசத்தில் வரும் ஆக்கங்களின் கருத்துக்களுக்கு ஆக்கதாரர்களே பொறுப்பாளராவர். கட்டுரைகளை நிராகரிக்கவோ திருத்தவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு. பெயர், முகவரி இல்லாது வரும் கட்டுரைகளோ மற்றும் கடிதங்களோ கவனத்திற் கெடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
இலங்கையில் தொடர்பு: Mr. K. Balasubramanium, 131 Sangamitha Mawatha, Colombo 13, Colombo
ஜேர்மனியில் தொடர்பு: MT. K. Para IIleswaran, Alte-Aakob Str 134, 10969 Berlin. Germany Tel: 030 251 0209 டென்மார்க்கில் தொடர்பு: Mr R. Rajendran, Bjergmarken 21, St TV 4300 Holbeck Denmark
மதிப்புக்குரிய துன்னையூர் ராம் லோகேஸ்வரக் குருக்கள் அவர் கள் மனமுவந்து இலங் கையில் கலசத்துக்கான பொறுப்புக் களை ஏற்றுக் கொண்டுள்ளார். கட்டுரைகள் அனுப்புவோர் சந்தா தாரராக விரும்புவோர் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள் ளவும்.
428 R.A. De Mel. Mawatha,
Colombo 3 Te: 576283
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
உள்ளே.
சைவ சமயம் 4.
விழிப்புணர்வு 6 சிவமாதல் 9
Freedom..... 13
சிறுவர் கலசம் 17
கழகம் பெற்ற வாழ்வு 25
வருங்கால சமுதாயம் 27 இலக்கியம் காட்டும் 29 கவிதை உலகம் 3.
கலசம் சஞ்சிகையூடு 33
கோலாகலமாக 42
பெண்கள் உலகம் 44
சிவயோகம். 46
456ny9FuÚ வாசகர்களுக்கு 6TCዐ፰]
தமிழிப் பதிதாணடு வாழிதீதுக்களி

Page 4
கலசம் 26
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
AAN (UK) TASAN6AW,* KREGISTERED CHARIT. No :
i ndálaitilth இதுணர்விலு க் கீழ்குதலு
IND CONCERN
ாவில் சில காட்சிகள்

Page 5
ᏧᏏ6ᎠᏧlib 26
ஈசன் நெறி பரப்ப இ
56
KAL சித்திரை-வை
O. O. நாமார்க்கும்
நமனை
கலசம் 25 இன் கட்டுரைகள் பலரை
சைவன் ஒருவன் மாமிசம் சாப்பிடலாமா சமயத்தின் தூய்மை கெட்டுவிட்டதே ஆலயங்களில் தமிழில் பூசை செய்யலா
வைத்திருக்கிறது. மொத்தத்தில் கலசம்
வைத்திருக்கிறது. கலசம் சஞ்சிகை ஏராளமான கருத்துக்கள் குவிந்துவ முக்கிமுனகி கலசம் ஆசிரியரை திருப்திப்ப மாற்றப்படவேண்டிய, சிந்திக்கப்படவேண் தொட்டோம். தொட்டதற்கே இவ்வள போகின்றவற்றிற்கு என்ன செய்யப் பே
நமனை சைவ சமயம் ஒரு சிலருக்கே உரித்தான இது. காலத்திற்கேற்ப மாற்றங்கள் வ இதுதான் சைவ சமயம் விரும்பினால் அதை ஏற்றுக் கொள்ள நாம் தயாரில்ை சைவ சமயம் என்ற கட்டுரையைப் போட கோவிலுக்குப்போனால் அவன் சிவத்
கூறியிருக்கிறார். இக் கருத்தை நீங்கள்
அல்ல சிந்திப் சைவ நன்மணி செல்லப்பா அவர்கள் 6
யார் பிராமணன் என்பதைத் தெளிவாகக் பாவித்த ஆதாரங்கள் திருமந்திரமும்
என்பதை மனங்கொள்ளுங்கள். இ வடிவமெடுத்துள்ளது. சிறுவர் பகு నష్సెe. தரப்பட்டுள்ளன. நீங்கள் சிந்திக்க ፲ ጽፕ> மூலம் சமூகம் ப
 
 
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
ஒலி 26
|ன்தமிழ் வளர்ப்போம்
b హాస్ళి ASAM இ ಇಲ್ಲೆ;
ாசி-ஆனி 1999
O O குடியல்லோம் அஞ்சோம் சமயம் பற்றிப் பேச வைத்திருக்கின்றன. என்று அங்கலாய்க்க வைத்திருக்கின்றது. ான்று வேதனைப்பட வைத்திருக்கிறது. மா? அபத்தம்! அபத்தம் என்று அலற ஒரு சிந்தனைப் பலகணியைத் தொடக்கி பினூடு கருத்துப் பரிமாறல் பகுதியில் | ர்ளன. சில நண்பர்கள் வேதனையில்
தனிப்பட்ட முறையில் தாக்கித் ட்டுள்ளனர். டிய சில விடயங்களை கலசம் 25 இல் | வு வெட்டுக்குத்து என்றால் தொடரப் ாகின்றார்கள். நாமார்க்கும் குடியல்லோம்
அஞ்சோம்! 7 சொத்து அல்ல. மக்களுடைய சமயம் ரும். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். கடைப்பிடி அல்லது விட்டுவிடு என்றால் ல. இம்முறை ஆறுமுகநாவலர் எழுதிய ட்டிருக்கின்றேன். சைவன் ஒருவன் மாதா
துரோகி என்று நாவலர் பெருமான் ஏற்றுக் கொள்ளவேண டும் என்பதற்காக பதற்காகவே! விழிப்புணர்வு என்னும் கட்டுரை மூலமா
கூறுகின்றார். இதை அவர் புரிய வைக்க புத்தமத நூலான தம்மபதமும் ஆகும் ம்முறை பெண்கள் பகுதி சிறப்பு
தியில் பல சிந்தனைக்கட்டுரைகள்
le つ。
வேண்டும். உங்கள் சிந்தனையின்
ஃ பெறவேண்டும். كلام f e
}

Page 6
ᏧᏏ6ᎠᏑufo 26
(CO)(O)
ரீலறி ஆறுமுகந
பிறப்பும் இறப்பும் உடையவர்கள் வீரபத்திரக்கடவுள். பசுக்கள். பசுக்கள் எண்ணில்லா செய்யும் வணக்கம் தவர்கள் பசுக்களாவார் தேவர்கள் ஒருவரைக் குறி முதலாகக் கிருமிகள் ஈறாக உள்ள மேயாம். சக்தி-வல் சீவர்கள். முப்பத்து முக்கோடி பிறப்பும் இறப்பும் இல் பரம்
லாதவர் பதி ஒருவரே! அந்தப் பதி சிவபெரு
LD (T 5OT சிவபெருமானுக்குப் |) 9. - பசுக் களெல்லாம் என்றும் அடி மைகள். சிவபெருமான் அந் தப் பசுக்கள் தோறும் நிறைந்து நின்று அவர்க ளையெல்லாம் ஆளுந் தலைவர். ஆதலாற் சிவபெருமான் ஒருவரே பசுபதி.(பசுக்களுக்குப்பதி-பசுபதி. பசு-ஆன்மா பதி-தலைவன்)
இந்த உண்மையை விசுவசித்துச் சிவபெருமானை வழிபடுகிற மார்க் கஞ் சைவசமயம். பலரைப் பரம் என்று கொண்டு வணங்குகிற சமயம் சைவசமயம் ஆகாது. சிவ பெருமானிலும் உயர்ந்தவர் உண்டு என்றாவது சிவபெருமானுக்குச் சமத்துவம் உடையவர் உண்டு என்றாவது கொள்வது சிவத் துரோகம். சிவபெருமானின் வேறாகாத திரு வருளே சிவசக்தி: இந்தச் சிவ சக்தியே பார்வதி தேவியார் என்று சைவசமயிகள் சொல்லப்படும். சிவபெருமான் ஆன் (Heathens) என்று மாக்களுக்கு அருள் செய்யும் ர்கள் வழங்குகிறார் பொருட்டுக் கொண்டருளிய மூர்த் ஞானிகள் என்ற
தங்கள்:- பொருள் மெய்க்கட விநாயகக் கடவுள், சுப்பிரம அறிவு இல்லாதவ ணியக்கடவுள், வைரவக்கடவுள், தவர்கள் தங்கள்
தாங்கள் சைவசமயி
4.
 
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
FIDUID
வலர் பெருமான்
இவர்களுக்குச் சிவபெருமான் ந்த வணக்க
)6)60)).
தேவர்களைப் என்றுகொண்டு
நுட் கு க ற சமயம் என்று bடர்கள் பலர் சால்லுகிறார்கள். னிதர்களைப் பிறந் ம், இறந்தும் ழலுகிற தேவர்
506 TU LULD
பாலவே
ன்று கொள்
து 600F6 மய த து க கு ற று ம ரோதம்.
அஞ்ஞானிகள் கிறிஸ்த்தவ
Ց5 6II- அஞ் சொல்லுக்குப் வுளை அறிகிற i. கிறிஸ் கருத்தின்படி களை அஞ்ஞா
வழங்கலாமென்றால்,
கருத் தின்படி தாங்கள் கிறிஸ்தவர்களை
னிகளென்று
சைவசமயிகளுந் தங்கள்
அஞ்ஞானிகள் என்று வழங்கலாமே! சைவசமயிகள் என்று இட்டுக்கொண்டு, அநேக மூடர்கள், உயிர்ப்பலி ஏற்கிற துட்ட தேவதை
களையும், காடன், மாடன்,
பெயர்
சுடலைமாடன், காட்டேறி, மதுரை வீரன், கறுப்பன், பதினெட்டாம்படிக் கறுப்பன், சங்கிலிக்கறுப்பன், பெரிய தம்பிரான், முனி, கண்ணகி, பேய்ச்சி முதலானவர்களையும் வணங்கு இந்தியாவில் அநேக மூடர்கள் முகமதியருடைய பள்ளி இலங்
கையில் அநேக மூடர்கள் ரோமன்
கிறார்கள்.
வாயிலைச் சேவிக்கிறார்கள்.
கத்தோலிக்கருடைய மரியை கோயி லுக்குக் செலுத்து
கிறார்கள். இவர்கள் எல்லாருஞ் சிவத்துரோகிகள்: இவர்களே அஞ்
காணிக்கை
ஞானிகள்.
சைவசயத்தைத் தமிழ்ச் சமயம் என்றும், சைவ சமயக் கோவிலைத் தமிழ்க் கோயில் என்றும், அறிவில் லாத சனங்கள் வழங்குகிறார்கள். தமிழ் என்பது ஒரு பெயரன்று: ஒரு மொழியின் பெயர். பெறுவதற்கு அரிய மனிதப் பிற
வியைப்
சமயத்தின்
பெற்றும், மிக மேலாகிய சைவசமய மரபிலே பிறந்தும்,
சைவசமயம் இப்படிப்பட்டது, அந்தச் சமயக் கடவுள் இப்படிப் பட்டவர், அவரை வழிபடுகிற
முறைமை இப்படிப்பட்டது என்று ஆராய்ந்து அறிந்து கொண்டு, சைவசமயத்தை அநுட்டியாது, நேர்ந்த நேர்ந்தபடி நடப்பது,
ஐயையோ நரகத் துன்பத்துக்குக்

Page 7
èᏏ6ᎠéᏠLib 26
காரணம். சைவசமயிகள் சைவசமயத்தை அறியாது கெடுவதற்குக் காரணம், சைவசமயத்தைச் சைவசமய குரு மார்கள் பிரசங்கஞ் செய்யாது விடுதலே. யாதாயினும் ஒரு சம யத்தை அறிந்து பிரசங்கஞ் செய்யா தவர்கள், அந்தச் சமயத்துக்குத் தாங்கள் குருமார்கள் என்று சொல்லிக் கொண்டு திரிவதும், அந்தக் குருத்துவத்துக்கு உரிய பொருளையும் மரியாதையையும் விரும்புவதும் என்னை வெட்கம் வெட்கம்!
攀
தாங்கள் பெற
፵® பெரும
அருளாளர் காட்டும் இயற்கைக் காட்சிகள் திருமுது குன்றத்துக் குறத்திகள்
திருமுதுகுன்றத்து வனத்தில் களிறும் பிடியும் (ஆண்யா னையும், பெண்யானையும்)
சேர்ந்து நடக்கின்றன. பிடியோ கள்று ஈனும் நிலையில் இருக் கின்றது. அதற்கு ஆண்யா-ை னயின் துணை தேவையான நேரம். ஆனால் அங்கு வந்த சிங்கமோ களிற்றைக் இழுத்துச் நின்று தவிக்கின்றது. அந்தப் பிடியை (பெண யானையை) திருமுதுகுன்றத்துக் குறத்திகள் பிடித்து தங்கள் குடிலின் முற்றத்தில் கட்ட அது கன்று ஈனுகின்றது.
இந்தக் காட்சியை சுந்தரர் மிக
கொன்று செல்கின்றது. பிடி
அழகாக தமது தேவாரத்தில் சித்தரிக்கின்றார். குன்றிலிடைக் களிறு ஆளி
கொள்ளக் குறத்திகள் முன்றிலிடைப் பிடி முதுகுன்றரே
-தமிழினி
கன்றிடும்
வசித்துவந்த
அடிககடி ப அடடா இ துறவி வரு தாசித்தொழில் இதை விடு; என்றார். இதைக்கேட் கொண்டாள். வேண்டிக்ெ மீண்டும் அ தான் உபதே தொடர்வது இன்னும் எ; பார்த்துவிட அதன் பிறகு வருகின்றபே எண்ணிக்ை ஒரு நாள் ! அப்போது 6 பார்த்தாயா இ என்பதை அ இந்தப் பாவ GJITsi GI LATI அன்றிரவே ஆண்டவனி துறவியும் இ வைகுந்தத்து வந்திருந்தார் கிங்கரர்கள் வாழ் நாளெ சொர்க்கமா? துறவியே! ஜபித்தீர்கள். சிந்தித்தீர்கள் உள்ளத்தால் எண்ணங்களு கூறிமுடித்த5
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999 ண்ணியது ஒன்று ந்தது இன்னொன்று
முநீ ராமகிருஸ்ண பரஹம்ஸர் ாள் கோயிலுக்கு அருகில் துறவி ஒருவர் ார். எதிர் வீட்டில் வசித்துவந்தவளோ ஒரு தாசி. ல ஆண்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். வள் இப்படிக் கேடுகெட்ட தொழில் செய்கிறாளே என்று த்தப்பட்டார். ஒருநாள் அந்தத் தாசியைப் பார்த்து ல் செய்வதன்மூலம் நீ மிகப்பெரும் செய்து வருகிறாய். ந்து இறைவன் அருளை வேண்டிப் புண்ணியம்தேடு
டதாசி தான் செய்யும் செயலையிட்டுத் துன்பம் கடவுளே எனைக் காப்பாற்று என தினமும் ாண்டாள். எனினும் பிழைப்புக்கு வழியில்லாததால் தே தொழிலையே தொடர்ந்தாள். சித்தபிறகும் தாசி அவளது பாவச் செயலைத்
குறித்து துறவி மிகுந்த கோபம் அடைந்தார். இவள் ந்தனை பாவங்கள் செய்கிறாள் என்பதைப் வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார்.
அந்தத் தாசியின் வீட்டுக்கு ஆண்கள் ாதெல்லாம் ஒவ்வொரு முறையும் ஒரு கூழாங்கல்லை கக்காக அவளது வீட்டு வாசலில் போட ஆரம்பித்தார். இந்தக் கூழாங்கற்கள் மலைபோல் குவிந்தன. எதிர்வீட்டுத் தாசியைப்பார்த்து துறவி கூறினார். இந்தக் கற்களை? எத்தனை பாவம் செய்திருக்கிறாய் றிந்து கொண்டாயா? மலையைப் பார்த்து கடவுளே என்னை அழைத்துக் ட்டாயா? என்று மனமுருகி வேண்டிக்கொண்டாள். அந்தத் தாசி இறந்துபோனாள். ன் திருவிளையாடலால் அந்தச் சமயத்திலேயே இறந்துபோனார். என்ன ஆச்சரியம்! தாசியை துக்கு அழைத்துப்போக விஸ்ணு துாதர்கள் கள். துறவியையோ நரகத்துக்கு அழைத்துப்போக எம வந்திருந்தார்கள். ல்லாம் இறைபணி செய்த எனக்கு நரகமா? தாசிக்கு
வியப்புடன் கேட்டார் துறவி. நீங்கள் வெளிப்பெருமைக்காக இறைவன் நாமத்தை
உள்ளுக்குள் அடுத்தவரின் அளுக்குகளைப் பற்றியே . அந்தத் தாசியோ உடலால் கெட்டிருந்தாலும்
இறைவன் ருெளையே நாடி நின்றாள். நக்கேற்பவே சொர்க்கமும் நரகமும் என்று
ЛЈ.

Page 8
ᏧᏏ6ᎠᏧtib 26
விழிப்புணர்
பிராமணனைப் பற்றித் ரும் புத்தபிரானும் தெளிவாக விளக்கியுள்ளனர். தந்திரத்தில் ஒழுக்கம் என்ற திருமூலர் 14 திருமந்திர விருத்தப் பாக்களை இயற்றி நெறிப்படுத்துகிறார். அதேபோலப் புத்தபிரானும் தம்மபதத்தின் 26ஆவது அத்தியாயத்தில் பிராம என்னும்
திருமூல மிகவும்
(p;5 அந்தணன் தலைப்பில்
லாந்
எம்மை
ணவாக்கு தலைப்பில் உபதேசம் செய்து எம்மை நெறிப்ப டுத்துகிறார். ணன் விழிப்புணர்வும் அருளும் உடையவனாய்ப் பந்த ளிலிருந்து விடுபட்டவனாய், சமாதி அடைந்து சாந்த
விளங்குவான் என் இருவரும் பேதமும் இன்றித் தெளிவுபடுத்து கின்றனர். சடங்கு அறுப்போர் பிராமணர் என்பதை இருவருமே வலியுறுத்துகின்றனர். உலக விடயங்களை விட்டு ஒரு
உண்மையான பிராம
பாசங்க
நிலை சொரூபியாய்
பிராமணர்
விழிப்புணர்வுடையவரென்பதே திருமந்திரத்திலும் தம்மபதத்திலும் விளக்கப்பட்டுள்ள சிறப்பு அம்ச
சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்தவிடயம் 6չիլ" டோரும் உணர்வின்றிப் பத்தியும் இன்றிப் பரன்உண்மை இன்றிப் பித்தே
மூடர் பிராமணர் நாம்அன்றே!
மாகும். இவற்றைக் கூறும் திருமந்திரம் இதோ:-
இங்கே பிராமணருக்குரிய குணா திசயங்கள் எதிர்மறையாகக் கூறப்
பட்டுள்ளமை கவனத்துக்குரியதா கும். பொய்யான அஞ்ஞான நெறி யில் LD50 உணர்ச்சியுடன்
மெய்ஞ்ஞானம் ெ களைப் போன்று பிராமணர்கள் ஆ அப்பாடலின் எதி மாகும். மன உ
@_6U历 விடயங்
செலுத்துவோர் 8 ஆன்மீக விழிப்பு பொய்யானவற்றை கண்டு மெய்யு பிராமண புலப் படுகிறது. போதுதான் விழிப் ருந்து
எனபதைத
வோரே
GhLUL DIT
திரு பிரானும் ஒருமு: படுத்துகின்றனர். பிராமணர் யார்? இருவருக்குமிடை பாட்டைக் காண்க துக்கு உரை எழு வருண நீதிக் இருவரும் நீ வருண நீதி நா6 களை மக்களின் ஒவ்வொரு குலத் வேறு நீதியை விே ஆக்கப்பட்டுள்ளத செய்த இதோப றாவது செய்ய குலமும் ஒருவி என்று விளக்கியுள்
பூநூஜி பூண்டவர்கள்
96)6. வேத
மேலும்
பிராமணர்
நூலானது சிகையாகிய மெய்ஞ்ஞானத்தை காட்டும் அடைய
ளன என்பதையும்
6

சித்திரை-வைகாசி-ஆனி 1999
6)
றாதுள்ள மூடர்
உள்ளவர்கள் அல்லர் என்பது ர்மறை விளக்க ணர்ச்சி நிலையில் களில் முடர் என்பதும், ணர்வு நிலையில் ப் பொய்யெனக்
கவனம்
ணர்தல் பெறு
ராவர் என்பதும் சமாதி கைகூடும் புணர்வு உள்ளி கவே மலரும் மூலரும் புத்த கமாகத் தெளிவு
டயே
கிறோம்.
என்பதிற்கூட ஒருமைப் வேதத் ழதிய மனு கூறிய கொள்கைகளை ராகரித்துள்ளனர். ன்கு குல பேதங் டையே புகுத்தி தினர்க்கும் வெவ் தத்தின் பெயரால்
கும். திருமூலர் தேசத்தின் மூன் புளில் ஒன்றே னே தேவனும் ளதைக் காண்க. ம் சிகையும்
எல்லோரும்
ர் என்பதையும்,
ாந் தத்தையும், குடுமி யும் எடுத்துக்
ாளங்களாக உள்
230-வது செய்
யுளில் தெளிவு நுாலும் கொள்ளாவிடினும், வேதாந்த நெறி நின்று மெய்ஞ்ஞானம் பெற்ற எவரும் பிராமணராவர் என் பது
படுத்தியுள்ளார்.
சிகையும் வேடமாகக்
திருமூலர் கூற்றாகும். புத்த பிரானும் இதை வலியு றுத்தியுள்ளார்.
பிராமணர் யார்? என்பதைப் புத்த ஆச்சிரமத்தில் நிக
ழ்ந்த ஒரு உண்மையான சம்பவம்
பிரானுடைய
விளக்குகின்றது. பிராமண குலத் திற் பிறந்த புத்தபிரானிடம் உபதேசம் பெறும்
ფა(Iნ பிராமணன்
பொருட்டு அவருடைய ஆச்சிர மத்திற்குச் சென்றிருந்தான். அங் குப் புத்தபிரான் தமது சீடர்களாகபிய பிக்குமாரைப் பிராமணர் என அழைப்பதை அவன் கவனித்தான். எனவே தான் பிராமண குலத்திற் பிறந்தபடியால் தன்னையும் பிராம ணா என அவர் அழைப்பார் என எதிர்பார்த்தான். ஏமாற்றம் அடைந் தான். அதைப் பற்றி அவரிடம் அதற்குப் விடை
காரணம் கேட்டான்.
புத்தபிரான் அளித்த ஒருவன் பிறப்பினாலோ அல் லது வெளிவேடங்களினாலோ பிராமணன் ஆவதில்லை. அதி உண்னதமான இலட்சி யத்தை அடையும் பொருட் டுப் பந்த பாசங்களை நீக்கி உயர்ந்த நான்கு உண்மை களையும் சரிவரத் தெளிந்து
னாவான் பிறப்பினாலும் வேடத்தினாலும் பிராமணனென
ԼIID
தனனைப
அகங்காரம் கொண்டிருந்த அந்தப் பிராம ணன் அறநெறி ஒழுக்கத் தினால் மட்டுமேதான் உணர் மையான என்பதை உணர்ந்தான். இதிலி ருந்து நாம் கிரகித்துத் தெளிய வேண்டியது மாகிய
யாதெனின் மோட்ச

Page 9
கலசம் 26
இலட்சியத்தை அடை
வதற்கு
எவராயிருந்தாலும் சரி
நிலை அடைதல் வேண்டும் என்பதாகும். ஆன்மீக விழிப்புணர்வே பிராமணியத் தின் ஆணிவேராகும். திருமூலர் தமது குருவாக வழிபட்ட நந்தியைப் பற்றியும் மகேசனைப்பற்றியும் மற்றும் புத்த பிரான் தம்மபதத்தின் கடைசி அத்தியாயத்தில் கூறியிருக்கும் உண்மையைப் பற்றியும் ஒப்பு நோக்குதல் நன்றாகும். மறை ஞானம் பெற்ற பிராமணனிடம் உள்ள சிறந்த குணாதிசயங்களைப் நாற்பதாவது தம்மபதம் கூறு வகைப் படித்துப் பாருங்கள்:- உஷபம் பவறம் வீரம்
நாம் பிராமண
பற்றி விளக்கும் சுலோகத்தில்
மகேசிம் நகாதகம் புத்தம் தம் அகம் புறுமி பிராமணம் ஞான போதத்தையே புத்தம் எனக் குறிப்பிட்டுள்ளார். உஷபம் நந் தியின் அடையாளமாகும். அதன் மறை பொருள் அச்சம் இன்மை யாகும், மகேசனின் மறைபொருள்
நன்னெறியையும், சமாதியையும் மெய்ஞ்ஞானத்தையும் நாடுபவன் என்பதாகும். நகாதகத்தின் அகப் பொருள், பந்த பாசங்களாகிய மலங்களில் இருந்து விடுதலை பெற்றவனாவான். நந்தியை வழி படுபவனிடம் ஆன்மீக வீரம் உண்டாகும். இத்தகைய குணாதி சயங்கள் உடையவனையே புத்தபிரான் பிராமணன் என அழைக்கிறார். இதன் பிரகாரம்
திருமூலரும் புத்தபிரானும் பிராம ணர்களாகத் திகழ்ந்தனர் என்பதை நாம் கிரகிக்க முடிகிறது.
மேலும் பெற்ற வெறுப்பு
மறைஞானம் விருப்பு அற்றவனாகவும் நன்மை தீமை
பிராமணன்
அறிவு அறியான செயற்பாட்டின்
களையும் சமமா நிலைமை உை திகழ்வான் எ திரத்திலும் தம்ம படுத்தப்பட்டுள்ள றோம். பரவசம் நாமும் வேண்டும் 6T
பிராம
கின்றோம். புறப் பொருளை சிற்பி மனமாகும். காம இச்சை, விபாவ இச்சை இச்சை களும் சி கற்பனை மூல பந்திக்கின்றன. பொருள்களைப் கற்பனை செய் இச்சையாகும். இ ஆன்மீக ணர்வுடையவனே ஆவான் ஆன்மீக விழி கடவுளைப் பற் ஆன்மாவைப் ப ளுக்கு ஏற்படும் சில உரை ஆசி கூறுகின்றனர். இ கத்தைத் திருமூ புத்தபிரானோ ெ புலப்படவில்லை. வுளும் மனத்தில் வைக் கடந்தன6 றைப்பற்றி மனத் உணர்வுகளைப் னை செய்வதால் முழுமையாகத் ததாகும். gT607 பற்றிய மெய்யுணர் என்ன செய்த6 என்னும் விசாரை
எழுதல் சகஜமாகு
7

ம ஆகிய மனச் இருமை
நோக்கும் நடுவு டயவன் ஆகவும் *பது திருமந் தத்திலும் தெளிவு தைக் காண்கி
6】60ö
அடைகிறோம்.
100T60TIT35 வாழ
πί பிரார்த்திக்
நிர்மாணிக்கும் மனத்தில் எழும் பாவ இச்சை, ஆகிய மூன்று ந்தனை மூலமும் மும் மக்களைப் அருவமான பற்றி நல்கூட
மனோ
விபாவ இவற்றைப் பற்றிய விழிப்பு
பிராமணன்
ப்புணர்வென்பது
றியோ
ற்றியோ
உணர்வு எனச்
அல்லது சாதகர்க
யர்கள் விளக்கங் இத்தகைய விளக் லரோ அல்லது காடுத்துள்ளதாகப் ஆன்மாவும் கட ஏற்படும் சுட்டறி ாகும். அவற் தினாற் கற்பனை பெருக்கும் சாத அவற்றை தளிதல் இயலா வே அவற்றைப் நல் பெறுவதற்கு வேண்டும்? ன சாதகர்களிடம்
ம். வேண்டிய
சித்திரை-வைகாசி-ஆனி 1999
விடை
கொடுத்தல் எமது கடமையாகும். பூரணத்துவமான சத்தியத்தையோ
அல்லது பரம்பொருளையோ மனத் தினாற் கண்டுபிடிக்க இயலாவிடின்
பரவாயில்லை, ஆனால் பொய்யான
வற்றைப் பொய்யெனக் கண்டு பிடிக்கும் ஆற்றல் மனத்துக்கு உண்டு. அதையே அவதான
ஆற்றல் அல்லது விழிப்புணர்வு எனத் திருமூலரும் புத்தபிரானும் அபிப்பிராய பேதமின்றித் தெளிவு படுத்தியுள்ளனர். தம்மபதத்தின் இரண்டாவது அதிகாரத்தில் அப மாதவாக்கு என்னும் தலைப்பில் விசேட மான தனி விளக்கம் வருகின்றது.
விழிப்புணர்வைப் பற்றிய
அபிரமாதம் என்னும் சமஸ்கிருதச் சொல்லே பாளி மொழியில் அபமாத இதன் அகப்பொருள் காலத்துக்கும் அத ஏற்படும் தாமதத்துக்கும் கட்டுப்படாது இருத்தலாகும். இங்கே குறிக்கப்பட்ட காலம் சூரியனைக் கொண்டு கணிக்
காலம் LDóÖI.
என வழங்கப்படுகிறது.
னால்
கப்படும் அன்று. விருத்தியினால் நிகழும் உளவியற் காலத்தையே இங்கு விசேடமாகக் குறிக்கப்படுகிறது. மனத்தில் பதிய வைத்துள்ள சிந்தனைகள் யாவும்
இறந்த காலத்தனவாகும். இந்தச் சிந்தனைகளின் இயல்பு, நிகழ் காலத்தைப் புறக்கணித்துக் கற்ப னையால் ஆக்கப்படும் ஒரு பொய்யான எதிர்காலத்தை நோக்கி ஓடுதலாகும். இங்ஙனம் விலகி ஓடும் சிந்தனைகளால் நிகழ் காலத்தில் உருவாகும் ஆன்மீகப் பிரச்சினைகளுக்கு முகங்
கொடுத்து விசாரணை செய்து
தீர்வு காண இயலுமா? எனவே பிரமாதம் என்னும் காலதாமதத்துக்கும் கட்டுப் பாட்டுக்கும் உட்படாது மனோ

Page 10
கலசம் 26
விகாரங்களைப்பற்றி
அவதான ஆற்றலுடன் விசாரணை செய்து அவற்றின் செயற்பாட்டைப் பொய்யென உணர் ந்து அவற்றிலிருந்து முழுமையான விடுதலை பெறுவதற்கு ஆதாரமாக உள்ளதே அபமாத ஆன்மீக
அதை வேறு புத்தபிரான் மன நிறைவு என்பது மனோ சக்தியின் நிறைவு அன்று: சாந்தி அடையும்போது அதாவது சலனம் ஆகும்போது அதனிடம் நிறை வாகும் அறத்தின்
பொய்யான
என்னும் விழிப்புணர்வாகும். மனநிறைவு சொற்றொடரால்
என்றும்
விளக்கு கிறார்.
மனம்
அற்று மெளனம்
சக்தியே உண்மையான மன நிறைவாகும். இத்தகைய மன நிறைவையே அபமாதம் என்னும் மரணமிலாப் பெருவாழ்வு என விளக்குகிறார். அபமாதத்தின் பாதை மரணத்துக்கு இட்டுச் செல்வதாகும். இதை விளக்கும்
தம்மபதம் 9)(წ; அமர்த்த பதம் பட பதம். அபமா வாழ்வாகும்.
வியாபகமானதாகும் பொருளைப் போடு அற திருமூலர் அதைச் விளக்கம் கூறுகிற சுத்த
சோதியாக உள்ளிருந்து பிரக நிலையை அை எனின் ஒரு மனத்தினுடைய மூ அவஸ்தைகளையு
எங்கும்
சக்தியா மோன்
நான்காவது பரிம யாதீத நிலை எய்து துரியாதீத நிலை தினுடைய விழ உறக்கம் ஆ நிலைகளையும்
அனுபூதி விளக்கும் திருமந்
அதை
MARKAN
SOLICIT
Empowered to Ad
M. MARKANDA
* All aspects of immigration matters from appeals to Europ Litigation * All courts civil/criminal Landlords/Tenant mi and housing benefit matters *Free advice
LEGALA
TEL: 0181514 8188
8
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
ா அபமாதோ
ாதோ மக்குனோ 5ம் மரணமிலா அறத்தின் சக்தி பரம் அது நீக்கம் நிறைந்ததாகும். சுத்த சக்தி என Tij.
னது ஒளிர்ச் ாசமாதிநிலையில் இந்
டய வேண்டும்
ாசிக்கும்.
சாதகன் \ன்று ம் விட்டு நீங்கி ாணமாகிய துரி துதல் வேண்டும். என்பது மனத் மிப்பு, கிய மூன்று
கனவு,
கடந்ததாகும்.
தி நிலையென
திரம் இதோ:-
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி அரிய துரிய மதில்dது மூன்றாய் விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரையில் அநுபூ திகத்தி னுள்ளானே! மாயா சம்பந்தமான மனத்தின்
இயல்பு விரிதலும் குவிதலுமாகும். அதனாலேயே நாம் இருவினைக்கு அறிவு அறியா மைக்கு இடமாகிறோம். இறப்புப்
இவற்றி பெறுதலே
உட்படுகிறோம்.
பிறப்பு எய்துகிறோம். லிருந்து விடுதலை மோட்சமாகும். துரிய யிலிருந்து நீங்க வேண்டுமாயின்,
நிலை
மனத்தின் அவஸ்தைகளைப்பற்றி அவதான விழிப்புணர்வுடன் கவ னித்து மெய்யுணர்தல் பெறுதல் வேண்டும். அந்த நான்காவது பரிமாணத்திலுள்ள அநுபூதி நிலை யைப் புத்தபிரான் போதி நிலைகூறுகிறார். இதில் ஒருமைப்பாடு பெறுகின்றனர்.
யெனக்
DAN & CO
ORS
minister Oaths
THAMIL HOUSE 720 ROMFORD ROAD MANOR PARK LONDON E 126BT
AN LLB
an court of human rights * All types of conveyancing ters * Matrimonial * Police station advice All D.S.S or 15 minutes on the first attendance
D
FAX: 0181 514 8303

Page 11
கலசம் 26
வேதாந்தத்திற்கும் சித்தாந்தத்திற் பிரபஞ்ச வலை கும் யோகியர் ஞானியர் என்போர் உயிர்கள் தமக் வேறுபாடு காண்கிலர், திருமூலர் முரிய (பிரம்ம இவ்விரு தத்துவங்களின் அடிப்ப மறந்துவிடுகின்ற டைகளும் முடிவுகளும் ஒன்றாயி அவையெய்திய ருத்தலாலே சிவமாதல் வேதாந்த சித்தாந்தமாகும் என மொழிந்தனர். பிரம்ம சூத்திரத்திற்கு வட மொழி யில் உரையெழுதிய பூரீநீலகண்ட சிவாசாரியாரும், தம் உரையில் வேதத்திற்கும், சிவாகமங்களுக்கும் வேற்றுமை கண்டிலம் என்றனர். இவ் வொற்றுமையினாலேயே தேவா ரங்களையும் காசிவிசுவநாத ஐயர் குறிப்
ளாக விருந்து
வர்.
தேவாரம் வேதசாரம் எனக் பிட்டனர். முதற் கண் இவ்விரு தத் வங்களின் கோட்பாடுகளைச் சுருக்
காட்பாடுகளைக்கருக் மாக ஈண்டு நோக்கல் உகந்ததா
வேதாந்திகள் உண்மைப் பொ பிதாவை நிை ளாகிய பிரம்மம் (ப ாருள்) பிதாவின் அருவி ஒன்றே முதலில் இ ?" அது நீங்கி முத்தியன நான பல தவேன் எனச் ச நிலை ஏற்படும்
பித்துப்ം് ar ze பிரம்மமேயாகமாட சிற்றுயிர்களாகவும் t
பிரம்மத்தின் இவ்
விளையாட்டே. அத
இவ்வாறு
பஞ்சபூதங்களாலான பிரபஞ் சமும், 85 ஆயிரம் யோனிபேதங்களைக் கொண்ட உயிர்த் ಇನ್ಹಿ। அனைத் தும் அப்பிரமத்தின் பகுதி களே (அங்க உறுப்புக்கள்) ஆம். அதனோடு இவ்வுயிர்த் தொகுதிகள்
அனைத்தின் மூச்சும் இவ்வாறு வேதாந் தம் விபரிக்கும் உயிர்த் தொகுதிகளின் ஆதிஇயல்பு குற்றமற்ற பிரமத்தின் இயல்பேயாம். ஆனால் பிரமத்தின் விரிவால் உயிர்களுக்கேற்பட்ட பஞ்சபூதத் தொடர்பான உடல்தொகுதிகள் அதனால் ப்ரமாத் சாத்வீகம், ராஜசம்"தாம்சம் எனும் யாயின்பத்தில் சி முக் குணங்களின் தாக்கத்திற்க யெய்துகின்றன. மைய உயிர்கள் பாவ, புண்ணியங் டையிலே 西
களைச் செய்கின்றன. இவ்வாறு காண்பவன், காட
9.
 
 
 
 
 
 
 
 
 
 
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
புட் சிக்குண்டபின் யாவும் ஒன்றே எனக் கூறும். நம் தம் பிதாவிற்கு அதனோடு உயிர்கள் அப்பரமாத் 5) தொடர்புகளை மாவின் பகுதிகள் என்ற 6T. ნაკვრ ஏனெனில் அடிப்படையிலேதான் நீ அதுவாக உடலின் வியாபகம் இருக்கின்றாய், நான் அநதப வியாபகமும், பிரம்மமாக இருக்கின்றேன், இதெல் லாம் அந்தப் பிரம்மமே என
ம்ம்ம் (பரமாத்மா) வேதாந்தம் கூறியருளும். அதனால் ရွှီးနှီး ஆண்டவனை அடிமையென்றும்,
5) I
நரித் ல- அடிமையை ஆண்டவனென்றும்
ஷ்வெல்லா உயிர்த் வேதாந்தம் முரண்படவில்லை
த்திலும் யென்பது புலனாம்.
எல் பரமாத்மா, உயிர்களுடன் பிரியா
ஆற்றலுடையவரா திருந்து, அவற்றின் இச்சைப்படி ள் அவரது பகுதிக செலுத்திப் பார்த்திருப்பான் என்ப
ம் கூட பிரபஞ்சத் ன இருக்குவேதமும் (1164-10)
-sj களைப் ண்டக உபநிடதமும் (3-1-1) ' எல்லாம் றியும் ள்வரும் உதாரணம் கொண்டு 50)6)]. எனினும் விளக்குகின்றன.
னந்து வாழ்ந்து, இரு பறவைகள் (பரம்பொருளும், னால் பிறவித்தளை உயிரும்) ஒரு மரத்தில் (உடலில்) டகின்ற சிவமாகல் இணைபிரியாதிருக்கின்றன. அவற் காலத்திலும் இவை றுள் ஒன்று (உயிர்) இனிய ட்டா. പി ஆயினும் கனியை (உலக இன்பங்களை) ல் தாம் அந்தப் சுவைத் திருக்கின்றது. மற்றது ம்சம் என்பதனை (பரம்பொருள்) சுவைக்காது அத
ப் பார்த்துக்
கொண்டிருக்
தாந்தமாகும்
ாக்கியம் குணபாலசிங்கம்
மாவின் அழி- கின்றது. இனிக் கைவல்லிய மாகும் நிலையை உபநிடதமும் இதயமாகிய
இந்த"அடிப்ப குகையினில் உயி ரையும் ன் வேதாந்தம் பிரணவத்தையும் (பரம் பொருள்) சி, காட்சிப்பொருள் முறையே கீழ்விற காகவும்,

Page 12
ᏧᏏ6ᎠᏧufb 26
மேல்விறகாகவும் கருதித்,
இவ்வாறு வைசி
தீக்கடைக்கோலினால் தூண்டுபவன்
பாசத்தை (உலக போகங்களை)
இவ் தத்துவத்தின் வேத, உபநிட இறை, உயிர், மூன்றின் தனித்துவ இயல்புகள் காட்டப்பட்டிருக்கின்றன.
எரிக்கின்றான் எனக்கூறும். வாறு வேதாந்த பிறப்பிடமான தங்களில் தளை என்ற
மேற்காட்டப்பெற்ற ளிலிருந்து ஒன்றாய், னாயினும்
உதாரணங்க பரமாத்மா உயிருடன்
இருப்பவ அவன் அவ்வுயிரினும்
உடனாய்
வேறானவன் என்ற உண்மை வலியுறுத்தப்பட்டுள்ளது புலனாம்.
இனி,
பாசம் என உண்மைப்
என்பது
சைவசித்தாந்தம் பதிபசு, பொருள்
Գ56Ծ) 6T
மூன்றாகவே காட்டும்.
வேதாந்திகளின் அத்துவிதம், துவி
தம், விசிட்டாத்துவிதம் என்பன யாவும் சித்தாந்திகளுக்கும் ஏற்ற தாம். எனவே இவற்றில் ஒன்றை
யொன்று தள்ளுவதென்பது சித்தாந் தக் கோட்பாட்டிற்கு மறுதலையாம்.
வேதாந்த செல்வர்களான
எனவே சித்தாந்தச் திருவள்ளுவர்,
காரைக்காலம்மையார், மணிவாசகர்,
திருமூலர், வாகீசமுனிவர்
தேவாராசிரியர்கள், முதலான பிறரும் நின்ற நெறிப்படி, வேதாந்தத்தைச் சைவசித்தாந்த வழிப்படி முதலில் நெறிப்படுத்தியவர் மெய்கண்டார் ஆவர். பின் அவரது வழிநின்ற அருணந்தி சிவாசாரியார் நுால், வையெல்லாம் இவற்றின் பிரிவே
இந்நெறிப்படி நின்று, சைவ சித்தாந்த சார்பு நூல்களை
வேத சைவ நுாலிரண்டே மற்ற
என்பர்.
எழுதியவரான உமாபதிசிவாசாரியார் தமது சிவப்பிரகாசம் எனும் நூலில் வேதாந்தத் தெளிவாஞ் சைவ சித்தாந்தத் திறனிங்குத் தெரிக்கலுற்றாம் (செய்-7)
எனக்கூறுவர்.
டிய பதி முற்ற யத்தன், துாயவுட இன்பமுடையவன் வினன், பாசப்பிணி ளுடையவன், மு லுடையவன் மு ணத்தன். உயிர்க தியே
தினால்
பீடிக்கப்ப அறிவு அறியாமையென்ற கின்றன. இ இறைவன் உயிர் பொருட்டு
கரன, புவன விரித்துக் கொ அறிவிற்கு அ இயக்குகின்றனன்.
ΙΤΙΤ6
இவ்வருட் செய6 சம்பந்தர்,
உரைசேரும் என நூறாயிரமாம் யோ நிரை சேரப் படை உயிர்க்குயிராய் அ நின்றான் என்றும், திருநாவுக்கரசர், ஆண்டு லகேழை வைத்தார் தாமே சிவமாகி நின்றார் போற்றினார்கள். இவ்வாறு பெத்தறி இருளில் செயலற் களுக்குக் கிடைச் மாயையிலான உ விடிவாமளவும் வி உதவுவதனாலும், முத்திநிலையில் ஆ உலகத்தை மன னைக்காட்டி
இறையில் விக்க முடிகின்ற
உயிர்
வண்ணமாய் அ இயல்புடைய
நிலையில் இறை
10

சித்திரை-வைகாசி-ஆனி 1999
த்தாந்திகள் காட் றிவினன், தன்வ ம்பினன், வரம்பற்ற
இயற்கையறி
ப்பற்றவன், பேரரு ஆற்ற
எண்கு
டிவில்லா
தலான ளோவெனில் அனா ட்ட ஆணவத் மறைப்புண்டு இருளிற் கிடக் ந்நிலைக்கிரங்கியே ன் ஈடேற்றத்தின்
யயாலான தனு,
போகங்களை டுத்து, உயிரின் றிவாக நின்று
இறைவனின் லையே திருஞான
ர்பத்து நான்கு னிபேதம் த்தவற்றின் Iங்காங்கே
னத்தினையும் அங்கங்கே தாமே என்றும்
ைெலயில் ஆணவ றுக்கிடந்த உயிர் கப்பெற்ற
உடற் பிளக்குப் போன்று பின்
கருவிகள்
ஆணவம் ஒடுங்கி றத்து இறைவ உதவுவதனாலும் ர்பத்தை அனுப து. சார்ந்ததன் 4ழுந்தி அறியும் உயிர் முத்தி வனுள் அழுந்தி
இறைவனை மட்டுமேயன்றி, அறியாது. இறையுடன் சிவமாகும்
மற்றொன்றினையும் இவ்வாறு உயிர் இரண்டறக்கலந்து நிலையில், இறையின் குணங்களை எய்தமாட்டா. வாறு வேதாந்த, இறை, உயிர், உண்மைப் பொருள்களை ஒன்றா
எண் இவ் சித்தாந்திகள் பிரபஞ்சம் என்ற
என்ன,
கக்காட்டினால் அல்லது
வெவ்வேறு மூன்று பொருள் களாகக் காட்டினாலென்ன உயிர் களின் முடிவு சிவமாதலேயாம். அதனாலேதான் திருமூலர் வேதாந் தத்திற்கும், சித்தாந்தத்திற்கும் இடையேயுள்ள உட்தொடர்புக ளைக் குறிப்பிடுகையிற்
ஓங்காரத் துள்ளே உதித்த ஐம்பூதங்கள் ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம் ஓங்காரத்தத் துயிர் மூன்றும் உற்றன ஓங்காரசீவ பரசிவரூபமே (திருமந்திரம்) (இங்கு ஓம் என்பது பொருளையே)
பரம்
என்று முதலில் உயிர், பிரபஞ்சம் யாவும் பரம்பொருளின் பிரதிபிம்பம் என்றும், பின்னர் சீவன் கட்டுண்ட
நிலையில் சிவனை அறியாது இருக்குமாயினும், தன் முனைப் படங்கிச் சிவத்திலிருந்து தன்னை வேறாகக் காணாது சிவமாகவே காணும்என்றும் கூறுவார். இதனை சீவ னெனச்சிவ னென்ன வேறில்லை
சீவ னார்சிவ னாரை அறிகிலர் சீவ னார் சிவ னாரை அறிந்தபின் சீவனார் சிவ னாயிட் டிருப்பாரே (திருமந்திரம் செய்-1979) எனக்கூறுவதிலிருந்து உணரலாம். அதனாலே திருமூலர் சிவனைப் பரமனுட் காட்டும் அவமற்ற வேதாந்த சித்தாந்தமானான் (திருமந்திரம் 2358)
சீவனுட்

Page 13
56)3FLib 26
வேதாந்த
முத்திரை (திருமநீதிரமீ 2346)
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்ம்மை யொன்றாக முடிந்த அருஞ்சுத்த சைவமே (திருமந்திரம்) என்று வேதாந்த, சித்தாந்த முடி வுகளுக்குள்ள ஒற்றுமைகளைக் காட்டி, இவை இரண்டாந்தர மாயினும் பெரியார் வேற்றுமை காண்கிலர் என்பதனை வேதமோடாகமம் மெய்யாம் இறைவன் நூல் பொதுவுஞ் சிறப்புமென்றுள்ளன நாதன் 9-60JU606) நாட்டில் இரண்டந்தம் பேதமதென்பர் பெரியோர்க்கபேதமே (திருமந்திரம்)
எனக்கூறுவர்
என்று நீ அன்றுநான்- உன் அடி மையில்லனே விழித்த தாயுமானவரும் நான் அவனாய் நிற்பதெந்த
சிவமாகும் நிலையை அவாவினார்.
6T60T
நாள் என்று தான்
சம்பந்தரும் இறைவனை ιΟΠΟΠΙΠΕ LOΠOπιπ முன்னுயிர்த்தோற்றமும் இறுதியுமாகி விரிந்தனை குவிந்தனை என்று எல்லாம் விழித்து வேதாந்தம் பேசிப் பின் ஒன்றாய் வேறாய் உடனானானிடம் உயிர்க்குயிராய் அங்கங்கே நின்றான் என்கையில்
இறைவன் வியாப
கத்தால் உலகுயிர்கள், பிரபஞ்சம் அனைத்தோனாகவும், பொருட்டன் மையால் அவற்றின் வேறாகியும், செலுத்தும் தன்மையினால் உடனு மாய் நின்று இயக்குவான் எனச் சித்தாந்தம் கூறியருளுவார் காரைக்காலம்மையாரும் அறிவானுந் தானே அறிவிப்பான் கானே யறிவா யறிகின்றான் தானேஅறிகின்ற மெய்ப் பொருளுந் தானே விரிசுடர்
பாராகாசமப்
எல்லாம் இறைவனின்
வேதாந்த ரீதி இனி மாயை.ை இயல்பாக ே
மையை மணிக
மிண்டிய மாயா சட்டமாருதஞ் (போற்றித் திரு எனக்கண்டித்து பட்டிருந்த கான பார்பதம் அண் முளைத்துப்
ஒளிப்பரப்பே
(கோயிற்திருப்பதி ஒன்றுநீ کے ஒன்றில்லை ஆ கிற்பாரே (கோ. என்று எல்லாம் நிலைகாட்டிப், பி எல்லா உயிரு பிழைத்தவை அ சிவன் அவன் நின்ற அதனால் என வேறாய் நீ
இறுதியில்
நிலையில்,
தன்
சிந்தனைதனைத் மாக்கி எனைஆ (கண்டபத்து) என இறை, ஆகியவற்றின் வேதாந்த, சி. கூறியருளுவர். பட்டினத்துப்பிள்
----சராசரம் நின்னிடைத் ே டயடங்கும் நீ ஒன்றினுந் தே அடங்காய் (கோயின் நான்
11

சித்திரை-வைகாசி-ஆனி 1999
யவன் பந்தாதி 20)
அவனே என்ற வியாபகத்தை
பில் உணர்ந்தவர். ப் பரம் பொருளின் தாந்தம் ாரசகர்
கருதிய
பாதம் என்னுஞ் ழித்தடித்தார்த்த பகவல் வரி 43-44)
பின் இறைவயப்
}6Ն)
டம் அனைத்துமாய்
பரந்ததோள் படர்
கம்) ல்லை அன்றி
ஆருன்னை அறிய
திருப்பதிகம்) அவனாய் நிற்கும் பின் மாய்த் தழைத்துப் ல்லையால் நிற்கும் என் சிந்தையுள் (பிடியத்து) ற்கும் நிலைகாட்டி
னைச் சிவமாக்கிய
தெளிவித்து சிவ
உயிர், தளை
தொடர்புகளை தாந்த நெறியிற்
ளையாரும்
அனைத்தும் ான்றி, நின்னி-ை
ன்றாய் ஒன்றினும்
ணிமாலை செய்
25 வரி- 32) ----ஓயாது உருகி நின்னிணைந் தருவி சோரக் கண்ணிற் காண்ப தெவ் வுலகினுங் காண்பன வெல்லாம் நீயே யாகி நின்றதோர் நிலையே (கோயின் நான்மணிமாலை செய்
24 வரி- 16-18) எனக் காண்பதெல்லாம் அவனே யாகக் கண்டார். இந்நிலையுணராது ஒன்றுதான் உண்மைப்பொருள் மற்றவை
யெல்லாம் அதன் பிரதிபிம்பமே என்ற வாதத்தை சித்தியார் மறுத்துரைக் கையில் உலகினையிறந்து நின்ற தரனுரு வென்ப தோரார்
உலகவனுருவிற் றோன்றி யொடுங்கிடு மென்று மோரார் உலகினுக் குயிருமாகி யுலகுமாய் நின்ற தோரார் உலகின்லொருவனென்ப ருரு வினை யுன ராரெல்லாம் (துத்திரம்- 1 அதிகாரம்- 2 செய்68)
6160]]
ஏகான்மா சிவஞான
இறைவனின் உடனாய், வேறாய் நிற்கும் நிலையே
வாதத்திற்கு படையெனக் காட்டுவார்.
ஒன்றாய்,
ஏகான்மா அடிப் ஆயினும் யோகியர் வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்றவர்கள் என்பதனால் இரு வழிகளிலும்
காண்பர். அதனாலேதான் யோகர்
கடவுளைக்
சுவாமிகள் கடவுளைக் கடவு
ளாற்றான் காணலாம் என்றனர். அவதார புருஷராகிய சாயிபாபாவும் பிரபஞ்சம், தொகுதிகள் யாவும் விரிவே என்பர். வாதத்தை மொழிகளில் காணலாம். மூச்சு வழியில் சீவான்மா விற்கு முள்ள உறவை
பகவான்
உயிர்த் இறைவனின் அதனால் ஏகான்மா
இவரது
நாம்
அருள் பார்க்கக் உயிர்கள் பலவாயினும் ஒன்றே எனக் கீதையின் பரமாத்மாவிற்கும்,

Page 14
கலசம் 26
மிக நெருக்கமாகக் காட்டுவார். அதனால் முக்குணவயப்பட்டு தமது உண்மைநிலையை உணராதி ருக்கும் உயிர்கள், இறைவனை எல்லா உயிர்களிலும், எல்லா உயிர்க ளையும் W. இறைவனிலும் காண வேண்டும் என்பர். இவ்வாறு உயிர்கள் அவனாகும் சிவபோகநிலை வேதாந்தத்திலும், சித்தாந்தத்திலும் முனைப்படங்கிய உயிரிடத்திலே மேலிடுவதாகும். அப்பொழுதே உயிர் நான் அவனே, அவனே இதெல்லாம் 6T60T உணரும் LIII6)I60) 50T ஏற்படும். அதனால் சிவமாதல் வேதாந்த, சித்தாந்தமாகும் என்ற திருமூலர் வாக்கு சாஸ்வதமானதாகும்.
அன்பே சிவம்.
SPPN: - AR
UNACCOMPANIED BAGGAGE - PERSON VEHICLES, MAC
TO COLOMBO AND OTHERW
MAN AGENT FC PASSENGER TICKETSAND UN
All Your Goods GO TO Our BOn Y WE WILL ALSO FLY YOU
ON SCHEDULED FLIG 14 Allied Way, off Warple Wa
GLEN CARR
Te: 0181740 8379 Fax: 0181 - 740 4229 Te BONDED WA LAKSIRISEVA, 253/3 AVISSAWELLA
12
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
HI - \|
NAL EFFECTS, HOUSEHOLD GOODS, CHINERY ETC
WORLD WIDE DESTINATIONS DRAIRILANKA
NACCOMPANIED BAGGAGE
ded Warehouse in Colombo ANYWHERE, ANYTIME Y
HTSAT LOW PRICES y, Acton, London W3 ORQ
RS LIMITED
0181749 0.595 ex: 929657 Glenca G REHOUSE
, RD, COLOMBO 14, TEL: 575576

Page 15
கலசம் 26
Freedom! a would to co
jure with! a word m Freedom widely used - rather m
used What is freedom?
bird imprisoned in a cage
and let loose, we say it h
become Discipline a free bird; it has attain freedom from the cage th
held it captive. But has attained real freedom? W. can say! Freedom can on be relative in this manifes ed World; absolute freedo is only a metaphysic abstraction. When w speak of freedom, thr ideas are involved in | Working back-ward, fir we attain freedom; the from what: from somethir which obstructed that fre dom, something whic cribbed us limited our fun tion and held us in bondag Then thirdly, at an earlic stage we were free, unlimi ed, unconditioned,full free dom. These three idea attainment of freedom, th fetters from where we fre ourselves and the freedom we enjoyed before we los it- are all implied here. fetter of bondage will hav no significance unless ther is in the first place a free dom which is so fettered.
We are told that in th Divine Bosom we are fre unfettered, unconditioned i the enjoyment of absolut Bless. We have always bee free in that condition. Bu B we, as human monads, unit
y of Divine Consciousnes: chose to descend from th: free blissful state and g.
Professor
Ramanuja |
cuss the question "Wh
Srini Vasan the quest
should we have come dow at all?" Nor is it fruitful t discuss the allied questio “Why should God creat this Universe and send u down here?” Anyway w are here, limited and cond tioned all around.
From Faces of Indian Culture
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
Something in us urges us to seek freedom. The faint memory of our Divine nature of Bliss and Freedom spurs us, sometimes faintly and at other times insistently, to reach our true state in the Bosom of the Lord; but with this difference; originally we enjoyed Divine freedom and Bliss only in the Bosom of the Lord and were helpless when entangled in matter down here, but as a result of this entanglement and constant struggle to get freed from the entanglement we slowly attained mastery over matter and realised our Divinity, not only in the Divine Would which is our true home but also in the would of matter. There is a significant word used in Visishtaadvaita literature in this connection. In the Divine world Paramatma and jivatma are one, but there is this difference; the Lord has "Lakshmipatyam' which the human soul as such has not. Lakshmipatya means literally “Lordship of Lakshmi", that is mastery over prakriti, mastery over matter. This mastery is the prize we win as a result of the long evolutionary struggle.
So man ever seeks to be free, to be his true self. But he finds he is fettered all around. By "struggle” and experience gained as a result of that struggle he works to wards and finally achieves his freedom.
Freedom from what? Freedom from fear? Freedom from want?
Freedom from pain and sorrow? Yes, all this and more. On ultimate analysis all these fetters which bind us and from which we seek to get freed will be found to get reduced to one fundamental fetter, the fetter that prevents us from being what we really
are, that stands in the way of our manifesting the Divine essence in us. To this fetter we may give two names according to the viewpoint we take. We are essentially Gods but have forgotten our Divinity; we are angels, but fallen angels, having forgotten our angelic nature. It is the lack of knowledge of our own Divinity -Avidya- that is the one fundamental basic fetter; and all other fetters like fear, pain, want are only various expressions of the basic fetter avidya, ignorance. Lord Buddha laid great emphasis on this avidya as the root of all human misery.
Viewed from another angle this fetter will appear as the fetter of separateness. When one realises his Divinity he realises the essential Unity of all Life; and so to him there can be no sense of separateness. He is one with God and so with all life. Ignorance and separateness are only two facets of the same veil which hides Reality from us. True freedom is freedom from the sense of separateness. To put it in a positive way teal freedom consists in realising the essential Unity of everything that is, Sri Sankaracharya summed it up in one senteInCC:
“The state of non- separateness is alone Moksha.”
In our daily life absolute freedom is an impossibility. We have absolute inner freedom undoubtedly, but this freedom expresses itself outwardly as discipline. Freedom and discipline are apparently contradictory, but
this contradiction is only superficial: they can go together; in fact they co-exist in the case of advanced

Page 16
கலசம் 26
human beings. These go against the t
Nowadays, people have fantastic ideas about freedom. Now that India has attained "freedom” people think that they are free to do what they like, that none can curb their liberty. In other words they mistake freedom for license. If everyone feels free to do what he likes there will be utter chaos and confusion, every one will jostle against every other; it will be worse than the law of the jungle. This is so obvious and yet we see this misguided idea of freedom in evidence everywhere. People are losing respect for law and order because they think that law restricts their freedom and so can be disregarded. Even traffic rules are ignored because people think that the public road is all for them forgetting that the other person who uses that road has as much liberty to think that the road belongs entirely to him. Cross road cycle conferences have become a common feature in our cities. A number of cyclists gather at a road junction and go on talking they would not give way to a car which has to pass that way; they expect the driver to stop till their conversation is over or to somehow manoeuvre the car across the junction. This is their understanding of freedom! Is it not obvious that my freedom is conditioned by my neighbour's freedom? In fact my freedom is conditioned by the freedoms of all the people around me. To recognise this and live a life of amity, understanding and good will is elementary commonsense.
What distinguishes the man from the beast is that he recognises this universal interdependence and orders his life accordingly. He establishes conventions. mutual understanding, laws of conduct for the welfare of the society, thereby imposing restrictions on himself for the benefit of the whole. This is real Dharma. The more a person or a Society advances in civilisation and culture the greater these mutual restrictions. The individual willingly accepts self-imposed restrictions for the sake of the progress of the society; he makes laws and statutes to which he subjects himself. We are sure a cultured person will not do this, that and the other thing, if
ing he has establishe other words he lives
This does not interf freedom; in fact he u impose these restric freedom. The highe freedom to surrender freedom. If we are no our freedom can wet free?
A little thought wi restriction of our fri any discipline is on really just the other attracts me, I am tem enjoy it. I am free t strive to get it for know that it is no progress and still Is of it. Another persc object bars his pro temptation, in other restriction on himself temptation- this is Which of these has r freedom? In one become a slave to the other case he has temptation of the obj him. It is obvious t pline man has exerc dom while the undis son has surrendered Disciplined freedom freedom. When peo discipline as an inhil ing one’s freedom | important psychol Ordered outer discip an inner strength wh ensure our being abl allurements which al to ensnare us, and th real freedom.
56)|Gifid
அன்பு வாசகர்கே சிந்தனைபூர்வமாக சமூகத்தையும் சட இணைக்கும் பாடு படைப்புக்களை தரமானவற்றைப்
-ஆசிரியர்
4

d with others. In a life of decipline.
ere with his inner ises his freedom to tions on his own est freedom is the our own personal otfree to surrender pe said to be really
ill show that the eedom implied in ly apparent. It is way. Some thing pted to obtain and o enjoy it and so I my enjoyment. I it helpful to my eek the enjoyment bn, seeing that the gress, resists the words, imposes a not to yield to that
really decepline. eally exercised his case I have
சித்திரை-வைகாசி-ஆனி 1999
mutulaT underStand
சக்தி
-LITUSLITÜதுன்பமில்லாத நிலையே சக்தி துாக்க மிலாக்கண் விழிப்பே சக்தி அன்பு கனிந்த கனிவே சக்தி ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி எண்ணத் திருக்கும் எரியே சக்தி முன்புநிற் கின்ற தொழிலே சக்தி முக்தி நிலையின் முடிவே சக்தி
desire, in the
resisted the ect to enslave hat the disciised his freesciplined per
his freedom.
alone is real ple talk about bition curtailthey miss an ogical fact. line develops ich alone can e to resist the Il the time try hus makes for
27ězett Máetáeatlée 2Daya dat Szé Zaka
56)|ID.
T
வும்
மயத்தையும்
ULDT355, fi The Wegetarian Restaurant
அனுப்புங்கள். 533, Ramakrishna Road,
பிரசுரிப்போம் Colombo - 6, Tel: 587629,598384
fear Roxy Theatre opposito Ramakrishna Hay

Page 17
db6). Fib 26
தொலைபேசி இணைப்புக்கள் மலிவு விலையில் வேண்டுமா?
நிறைவான சேவை விரைவான சேவை தெளிவான சேவை
இவற்றுக்காக எங்கும் நீங்கள் போகவேண்டாம். உடனே அணுகுங்கள் ஞானம் தொலைபேசி நிறுவனத்தை.
இத்தனைக்கும் நீங்கள் அணுகவேண்டிய முகவரி
елесали сетеrs
180 High Street North
East ham London Tel: (+0044) o881 47 oS S44 Fax: (+0044) 0181. 47 0877 7
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
Australia Sp
Canada Sp
France Sp
Germany Sp
India 25p
taly 7р
Malaysia 14p
Pakistan 29р
Singapore 15p
Sri lanka 27p
U.K. 3p
U.K mobile 11p

Page 18
Yoge
PROPERTIESURGE ALL AREAS, ESI
East Ham Manor Park Stratford Barking
REDBREDGE GANTS
WANSTEAD CLAYH,
FREE VALUA
Our staff are dedicated to providing a
ī SOLE AG
MULTIPLE AGENG
CALL US ܢ 0181-475 O(
297 High Street North.M
16

சித்திரை-வைகாசி-ஆனி 1999
2.
NTLY REQUIRED PECIALLY IN
Upton Park Forest Gate Seven Kings Walthamstow
HILL NEWBURY PARK
ALL Ilford TIONS
irst class service to you at all times.
ENT 1. O
by 1.5
NOW
)15 (4 Lines) anor Park, London E12

Page 19
கலசம் 26
மொழிப் பொருட் காரணம் விளிப்பத்
தோன்றா என்பது தொல்காப்பிய நூற்பா. ஒரு சொல்லுக்கு அதன் பொருள் எப்படி வந்தது என்று சொல்லிக் கொள்ளுதல் இயலாது. ஒரு சொல்லின் பொருள், அச்சொல் லுக்கு நிலைத்து நிற்பதும் இல்லை. ஒரு சொல்லுக்குரிய
பொருள் மாறி, அந்தச் சொல்லுக்கு, முதலிலிருந்த பொருளுக்கு நேர் மாறான பொருள் ஏற்படுதலும் உண்டு. உதாரணமாக நாற்றம் என்ற
எடுத்துக் இணரூழ்த்தும் நாறா மலர் அணையர் கற்றது உணர விரித்துரையாதார் என்பது திருக்குறள். இங்கே நாறு என்பது, வாசம் என்ற பொருளில் வந்திருக்கிறது. ஆனால் நாற்றம், நாறுதல், நாறுகின்றது, என்ற சொற்கள் இன்று மறுதலையான பொருளிலேயே கையாளப்படுகின்றன. அடுப்படிக்குப் நாற்றம். அவருடைய றையும், குளியறையும் நாறுகின்றன,
சொல்லை கொள்வோம்.
பெரும்பாலும் அவருடைய
ஒரே கழியல
போனேன்
என்ற சொற்றெடர்களில் நாறு என்ற அடிச்சொல் அதன் இயல் பிழந்து, வேறெரு பொருளேற்று, நிற்பதைக்
காண்கின்றோம். மணம் என்ற
சொல்லும் அவ்வாறே அதனது இயல்பான மூலக்கருத்தை இழந்து வழங்கிவருகின்றது. வீடு மணக்கும், உடுப்பு மணக்கும், என்றஞ்சி இலண்டன்வாழ் யாழ்ப் பாணத்தார் கறிகளைத் தாளிப் பதில்லை என்ற வாக்கியத்தில், மணக்கும் என்ற சொல்,
துர்நாற்றத்தைக் குறிக்கப் பயன்பட் டிருத்தல் காண்க.
கள் என்ற நாட்களில் அ. யைச் சுட்டுவ டுத்தப்பட்டது. பொருட்கள்,
யங்கள், பழங்க என்ற சொற்களில் பன்மை குறிக்கு ஆளப்பட்டிருப்பt நான் என்ற சொல் நீ என்ற சொல் அல்லது நீவீர், சொல்லின் பன்ன என்ற சொல்லின் அடியவன் 6T6 அடியவர், தேவன் தேவர், அ உயர்திணை ஒ( குறிக்கு விகு அக்காலத்தில் அ என்ற விகுதி குறித்தன. ஆ கள் என்ற விகு
பன்மை
என்ற
சொற்களை L ணைக்குள்ளும்
அதனாலேதான்,
96) அடியவர்கள், ! எழுதியும் பேசியுட மூலப் பொருள்
நீங்கள்,
கழகம் என்ற ஒன்று. இன்று. தமிழ்க்கழகம், ட ஞர் றெல்லாம் எழுது வாறு எழுதும் சங்கம், அமைப்
கழகம், ச
ளிலேயே கழகம் பயன்படுத்துகின்ே
17
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
பண்டைய
பிகுதி
மிணைப் பன்மை
ற்காகவே பயன்ப ஆடுகள், கோவில்கள், சம ள், கருத்துக்கள்
கள் என்ற விகுதி
மாடுகள்,
ம் விகுதியாகவே தைக் காணலாம். லின் பன்மை நாம், லின் பன்மை, நீர்
அவன் என்ற ம அவர், எவன்
பன்மை எவர், ன்பதன் பன்மை என்பதன் பன்மை தாவது, ருமைச்
மேற்படி சொற்கள், நம் போது கள் இல்லாமல், ர், ஆர், இர், ஈர் சேர்ந்து பன்மை னால் பிற்காலத்தில் தி, உயர்திணைச் OLLUjf, உயர்தி புகுந்துவிட்டது, இன்று நாங்கள், கள், எவர்கள், தவர்கள் என்று வருகின்றோம். இழந்த சொற்களில் தமிழ்ச் சொல்லும் பல்கலைக்கழகம், அறி லைக்கழகம் என் அவ் மன்றம்,
லவர்கழகம்,
கின்றேம். போது,
என்ற பொரு என்ற சொல்லைப் ாம். ஆனால்,
சங்ககாலம் என்று சொல்லப்படு கின்ற காலத்தில் கழகம் என்ற சொல்லின் பொருள் வேறாக இருந்தது. அறிஞரும் ஆன்
றோரும் சான்றோரும் வெறுக்கின்ற ஓர் இடத்தைக் குறிக்கவே கழகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. கழகம் என்ற சொல்லை வள்ளுவர், சூது என்ற அதிகாரத்தில் இரண்டு இடங்களில் எடுத்தாள்கின்றார். 935 ஆம், 937 ஆம் குறள்களில் கழகம் என்ற சொல்லை வள்ளுவர் எடுத்தாள்கின்றார். கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார் (935) பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின் (937)
என்பனவே அந்தக் குறள்கள். இக்குறட்களில், கழகம் என்ற சொல் சூதாடும் இடத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக் கின்றது. சான்றோர் கால் வைக்க நாணுகின்ற சூதாட்டிடத்தைக் குறிக்க அன்று பயன்படுத்தப்பட்ட சொல், இன்று, சான்றோரும் ஈன்றோரும் அடிக்கடி சந்திக்கின்ற இடமான கல்வி மன்றங்களைக் குறிக்கப்
பய ன ப டு த' த ப படு வ ைத க'
காண்கின்றோம். என்னே மாற்றம்!
வள்ளுவர் காலத்திலே சூதாட்டி டத்தைக் குறிக்கப் பயன்படுத் தப்பட்ட கழகம், கி.பி. எட்டாம் நுாற்றாண்டளவில் தன் மூலப் பொருளை இழந்து, கல்வி
அரங்கைக் குறிக்கப் பயன்படுத்தப்படத் தொடங்கி விட் டது என்பதை நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் காட்டுகின்றது. குழகி எங்கள் குழமணன் கொண்டு

Page 20
கலசம் 26
என்று தொடங்கும் திருவாய் மொழிப் பாடலின் ஈற்றடி கழக மேறேல் நம்பி, உனக்கும் இணைதே கண்மமே என்ற அடிவருகின்றது. இங்கே கழகம் என்பது கல்வி அரங்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கின்
ற்து. பன்னிரண்டாம் நூற்றாண்டின் மாபெ ரும் தமிழிலக்கியமான கம்பராமாயா ணத்தில் கழகம் என்ற சொல், கல்வி பயிலும் இடத்தைக் குறிக்கப் பயன்பட்டிருக்கின்றது. கம்பராமா யாணம் நாட்டுப்படலத்தில் கந்தனை அனையவர் கலைதெரி கழகம் என்ற அடி வருகின்றது. அங்கே கழகம் என்ற சொல் கல்விக்கான கூடத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. சொற் பொருளியல் என்ற Philology ஆகிய துறை ஆரா இன்பம் தரவல்ல ஒரு துறை. அந்தத் துறையில் குளிப்பது மகிழ்ச்சியான பொழுதுபோக்கு. அந்தப் பொழுது போக்கில் மனம் போக்குமாறு கலச வாசகர்களை அழைக்கின்றேன்.
வாருங்கள், என்னோடு சேர்ந்து,
மொழியை அளைந்து விளையா
டுங்கள்.
biblic
இறை நம்பிக்கை ஆனால் எத்தன் நம்புகிறார்கள் என நம்பிக்கை வைத் அவள் பாவம் குருவிடம் அபார வேதவாக் குத் குருவுக்குப் பா ஆற்றுக்கப்பால் ஆசிரமம். ஒருநாள் தாமத குருவுக்கோ மச தாமதம்? இதுத குருதேவர். நான் என்ன செ வருவதில்லையே குருவின் கோப கூறியவண்ணம் அப்படியிருக்க ஆற்றைத்தாண்ட சரி சுவாமி என் முதல் குருவுக்கு இப்போ எப்படி ே என்று குரு கே தங்கள் உபதேச நான் ஆற்றின் குருவுக்கு நம்பி சென்று அவை ஒய்யாரமாக நடந் சாதுவும அவன் எடுத்து வைத்த மூழ்கிக்கொண்டே எனக்குத்தான் ! நம்பிக்கையில்ை நீங்கள் ஆற்றில் என்று கூறிவிட்( நன்றி. வீரகேசரி
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
56)5 ID6)ag)IIují
அசைக்கும்
மலையையும் அசைக்கும் என்பது வேதவாக்கு. னை பேர் அவ்வளவு தூரம் இறைவனை *பது கேள்வி. இது இறைவன் நாமத்தில் பூரண த ஒரு பெண்ணின் கதை.
ஒரு பால் வியாபாரம் செய்பவள் அவள் தன் பக்தி வைத்திருந்தாள். அவர் சொல்வதெல்லாம் தான். அவள் ஒவ்வொருநாளும் அவளது ால் கொண்டு வந்து கொடுப்பது வழக்கம். இருந்தது அவளது வீடு. இக்கரையில் குருவின்
மாக அவள் பால் கொண்டுவர நேரிட்டது. ா கோபம் வந்து விட்டது. ஏன் எவ்வளவு
ானா உன் குரு பக்தி? என்று சீறி விழுந்தார்
ய்ய சுவாமி. படகுக்காரன் குறித்த நேரத்குக்கு
என்றாள் சிஷ்யை.
ம் தணியவில்லை. இறைவனின் நாமத்தைக் இந்த சம்சாரசாகரத்தையே தாண்டி விடுகிறார்கள். நீ இறைவன் பெயரைக் கூறியவண்ணம் இந்த
முடியாதா? என்று கேட்டார் குரு. று கூறிவிட்டு அவள் போய்விட்டாள். மறுநாள் த நேரத்திற்குப் பால் கொண்டு வந்தாள் அவள். நரத்திற்கு உன்னால் பால் கொண்டு வரமுடிகிறது? ட்டார். ம் சுவாமி இறைவனின் பெயரைக் கூறியவண்ணம் மேல் நடந்தே வந்து விடுகிறேன் என்றாள். க்கையில்லை. ஆற்றுக்கு அவளை அழைத்துச் ள நடக்கச் சொன்னார். அவள் ஆற்றின் மீது து சென்றாள். ளைப் பின்பற்றி அந்த ஆழமான ஆற்றில் அடி ார். அவரால் நடக்கமுடியவில்லை. தண்ணீரில் ட போனார். பால்காரி திரும்பிப் பார்த்தாள். சுவாமி உபதேசம் செய்தீர்கள் உங்களுக்கு இறைவனில் ). வேட்டியையும் மடித்துக்கட்டியுள்ளீர்கள். மூழ்கிவிடுவீர்கள். தயவு செய்து திரும்புங்கள் டு ஆற்றின் மேல் விரைந்தாள் அவள்.

Page 21
கலசம் 26
வருங்கால
சமுதாயமும் கோ வழிபாட்டு முறை
- திருமுருகன்
(லண்டனில் நடைபெற்ற சைவ
ஆற்றப்பட்ட உரை)
நாம் எல்லோரும் சமுதாயத்தின் பற்றிச் சிந்திக்கத் யிருக்கிறோம்! வருங்கால சமுதா யம் எனும்போது, எமக்கு அடுத்த தலைமுறையையும் அதற்கு அடு த்த தலைமுறையையும் கருத்திற் கொள்வதாக எண்ணியுள்ளேன்.
இதுவரை பல வகையான பேச்சுக்களை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். சித்தாந்தத்தை அக்குவேறு ஆணிவேறாக்கி ஆகா
வருங்கால மேம்பாட்டினைப் தொடங்கி
தினுசுகளில் பல
யத்தில் நின்று அதியற்புதமாகப் பேச்சாளப் பெருமக்கள் பேசியுள் ளனர். நீங்களும் செவி மடுத்தீர்கள்.
எம் தமிழ் உறவுகளே தயவுசெய்து கீழே இறங்கி வாருங்கள். பேசிப் பேசி ரசித்துக் களைத்துப் போன
இனம் எமதினம். நாம் பேசுவதில்,
கதைப்பதில் நடைமுறையில் எவ்வளவற்றை நிறைவேற்று கின்றோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். பிள்ளைகளை
நாம் குழப்பக்கூடாது. மிக அவ தானமாக அவர்களை நாம் அணு ஒரு இனம் தன்
போராடும்போது கலாசார தேக்கம் அல்லது சீரழிவு தவிர்க்க முடியாமல் ஏற்பட்டு
கவேண்டும். விடுதலைக்காகப்
மகாநாட்டிண்ே
விடுகின்றது. பெயர்ந்த நாடுக போர் உக்கிர கின்றது என்ப6 ஏற்றுக் கொள்ள மேற்குலக நா பிள்ளைகள் சி வாய்ந்தவர்கள் மறுப்பதற்கில்6ை குலக நாடுகளி ங்களின் வரலா ளுக்கு முடிவதில்லை. நிர்வாகத்தினர்க நடைபெறும் மோதல்கள் பிரிவு சில், L6)
உருவானதுதான பதே.
ஆலய நிர்வி நடைபெறும் பிரச்சினைகள் பெறுவதையும் பார்த்துக் கொ றார்கள். இவற்றையெல்ல தங்களை பக் கொள்வதற்காக பாட்டு முறை கிறார்கள். த சீர்படுத்திக் கெ
18

Mg5/
குறிப்பாக புலம் ளில் இக் கலாசாரப் மாக நடைபெறு தை நாம் மனதார
வேண்டும். ாடுகளில் ந்திக்கும்
என்பதை
வாழும் தன்மை நாம் U. இன்று மேற் ல் உள்ள ஆலய றுகளை பிள்ளைக எடுத்துக்கூற காரணம் ஆலய ளுக்கிடையில் அர்த்தமற்ற ாகி அந்தப் பிரிவஆலயங்கள் வரலாறாக இருப்
ாகிகளுக்கிடையில் தேர்தல்களில் பல மோசமாக நடை எமது பிள்ளைகள்
0ண்டுதான் இருக்கி
ாம் மறைத்து
ர்களாக காட்டிக் கோவில் வழி களில் பழிபோடு
களைத் தாங்களே ள்ளமுடியாத பெற்
"தாலேயே
சித்திரை-வைகாசி-ஆனி 1999
றோர் எப்படி வருங்கால தலை முறையை வழிநடத்த முடியும் என்பதொரு வினா யதார்த்தத்தை மறந்து போடு வதனால் எதனையும் சாதித்து விடமுடியாது. காலத்துக்குக் காலம் இவர் எழுப்புகின்ற கோஷங்களே பிள்ளைகளை ஆத்
பொய்வேடம்
'மீக வாழ் விலிருந்து திசைதிருப்
புகின்றது என்பதை இவர்கள் ஏற்றுக் கொள்ளவேண்டும். இந்தப் போர் இரண்டு எதிரிகளுக்கிடையில் இல்லாமல் நண்பர்களுக்கிடையி லேயே நடைபெறுகின்றது. அண்ண னுக்கும் தம்பிக்கும் இடையில், தகப்பனுக்கும் பிள்ளைக்கு மிடை யில் தாய்க்கும் மகனுக்கும் இடையில் சாவதானமாக நடை பெறுகின்றது.
புலம் பெயர்ந்த நாடுகளில் கலாசார அடையாளம் எம்சிறார்களிடையில் தமிழ் தமிழர்கள் ஆவதில்லை. ஆகவும் முடியாது. வாழும் முறையைச் செம் மைப்படுத்துவதாலும் றொரு அடையாளத்தை
உடையில் காணமுடியாது. பேசுவதால் அவர்கள்
தமக்கென்
9 (5 வாக்கிக் கொள்வதாலும் மட்டுமே அவர்கள் தமிழர்கள் ஆக முடியும். இந்த வாழும் முறை
நிர்ணயிக்கப்படுகின்றது. இதனால் ஆத்மீக
அவர்களிடம் கட்டிவளர்ப்பதே
சமயத்
உணர்வை
இன்றைய தேவையாக உள்ளது. இந்த ஆத்மீக முறையை எப்படி அவர்களுக்கு வழங்கலாம்.
வாழ்க்கை
1. பெற்றார்கள் சமய நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்ந்து காட்ட
வேண்டும். 2. பெற்றார்கள் அன்பின் வழியைப் பிள்ளைகட்குக் கூறிவைக்க வேண்டும்.

Page 22
கலசம் 26
3. பெற்றார்கள் பிள்ளைகட்குமுன்னு தாரணமாகத் திகழவேண்டும்.
இப்படி இருந்தால்தான் பிள்ளை களை நாம் காப்பாற்ற முடியும். இந்த மூன்று நிலைகளினின்றும் தவறுகின்ற பெற்றோர் பிழைகளை மறைப்பதன் பொருட்டு கோயில் வழிபாடுகள் படு பிற்போக் குத்தனமானவை என்றும் அதனால்
தங்கள்
கோயில்களில் நடைபெறும் பூசை
களில் தமிழிலே அர்ச்சனை செய்யவேண்டும் என்றும் கோஷம் எழுப்புகிறார்கள். இன்றைக்கு
அவர்கள் எழுப்பும் கோஷம் நிறை வேற்றப்பட்டால் எமது மூன்றாம் தலைமுறை ஆங்கிலத்தில் பூசை செய்யும்படி கேட்கும். அப்போது இந்தப் புண்ணியவான்கள் என்ன விளங்க
இது இவர்களுக்கு விளங்கவில்லை?
செய்யப்போகிறார்கள்? வில்லை என்கின்றார்கள். டுமா
வாழ்க்கையில்
மட்
எத்தனையோ விளங்காத விடயங்களை இவர்கள் சமாளித்து நடக்கவில்லையா? கணித பாடம் படிக்கும் போது x plus X = 2x என்று அங்கே ஏன் நாம் அ
படிக்கின்றோம்.
சக அ என்று போடக்கூடாது? அதைக்
கேட்காத வர்கள், வெறும் கணிதத்திலேயே கேட்காத இவர்கள் பரமனுக்குச் செய்யும் பூசையில் மட்டும் ஏன் நுழைகிறார்கள் என்பது புரிய வில்லை.
பூசைக்குரிய மொழி எதுவாகவும்
இருந்துவிட்டுப்போகட்டும். இது எமக்கு இப்போதுள்ள பிரச்சி னையில்லை. அதை மறந்து விடுங்கள்.
இவர்கள் வருங்கால கமுதாயத்தை எங்கள் எதிர்காலத் தமிழுறவுகளை நட்டாற்றில் விட்டுவிடும் கரியத்தை வெற்றிகரமாகச் செய்கி
கைங்
றார்கள்.
வெறுமனே வாக்கு விட்டு என்பதைப்பற்றிச் சிந் வழிபாட்டு முறைக திருத்தங்கள் ଗ, வேண்டும். வழிட
என்ன ே
இறைவனால் தப்பட்டவையல்ல. ப வாக்கப்பட்டவைதா6 காலகட்டத்துக்கு மாற்றம் தவறுமேயில்லை. இ போய்விட்
ஒப்பாரிவைப்பதும் !
செய்வத
#LDuLJLñ
அபிஷேகம் என்ற
னையோ கலன் பா டுவதை வருங்காலி பார்த்துக் கடவுள் என்றைக்கு
கொண்
கேட்டதில்லை. அர்ச்சனை எண் அர்த்தமில்லாத செ
96) கேட்கும்போது நாட வைத்தி கேள்விக
@ 回 உருவாக்கவேண்டு ஆத்மீகத் குவதை பார்த்துக் (ԼբIգաl1351- அர்ச் சகர், நாட்டுக்கு துக்குக் கிராமம் எ முறைகள் மாறுபடு கல்விபாடம் சிந்தன
பெறுவதை
தயாராக அல்லது
шо п до ”
யகள்
கப்பட்ட வருங்க பார்த்துக் கொண்டி என்பதை நாம்
கூடாது. ஒரு பெண் ஆ
பஞசபுராணம பாடச அர்ச்சகர் வருங்கால
சமுதா

வாதப்படுவதை செய்யவேண்டும் திப்போம். ளில் கூட பல
சய்யப்படத்தான் ாட்டுமுறைகள் அறிமுகப்படுத் மனிதனால் உரு ன். இவற்றை ஏற்றமாதிரி ால் எவ்வித இதனால் ஐயோ டதே என்று நியாயமானதல்ல. பெயரில் எத்த ல் வீணாக்கப்ப
0 தலைமுறை டிருக்காது குமே அப்படிக்
ற பெயரில் யல்கள் நடை தட்டிக் ம் பதில்களைத்
ர்கள்
ருக்கவேண்டும் கள் வருமுன் க  ைள
f. கிரி-ை
விளங் கொண்டிருக்க
தை
சகருக்கு அர்ச் நாடு கிராமத் மது வழிபாட்டு டுவதை நவீன னை மையமாக்
ால சமுதாயம் ருக்கமாட்டாது
மறந்துவிடக்
நண்டவனுக்குப் கூடாது என்று
நிறுத்துவதை யம் பார்த்துக்
சித்திரை-வைகாசி-ஆனி 1999
கொண்டிருக்க மாட்டாது.
அப்படியானால் நாம் என்ன
செய்வது என்பதுதான்
மாற்றத் மாறத்தான் வேண்டும். அமைதியாக அவதா னத்துடன் முறையைக்
இப்போதுள்ள பிரச்சனை. தான் வேண்டும்.
வருங்காலத் தலை குழப்பாமல் நாம் மாற மறுத்தால் கடமை இளந் சென்றுவிடும்
நாம் மறந்து
மாறவேண்டும். மாற்றவேண்டிய தலைமுறையிடம் என்பதை விடக்கூடாது.
வாழ்வு வாழ்வுதான் என்பதை கட்கு சொல்லிக் அன்பே சமயம் என்பதை நீங்கள்
ԺԼDLL] என்பது சமூக பிள்ளை கொடுங்கள்.
செய்து அவர்கள்
காட்டுங்கள். செய்வார்கள். நீங்கள் சிந்தியுங்கள் அவர்கள் வழிகாட்டுவார்கள். மிகக்
கோபத்தை ஆணவத்தை எம் தமிழுறவுகளே!
ஏனென்றால் அவர்கள் கெட்டிக்காரர்கள். விடுங்கள் ஒழியுங்கள். நாளை மலரப்போகும் எம் திருநாட்டுக்கு நற்புத்திரர்கள்வேண் டும்.அவர்களை ஆத்மீகத்தின் துணையோடு கட்டியெழுப்புங்கள்.
வாய்ப்புக்கு நன்றி சொல்லி அமைகிறேன்.
வாழ்க தமிழ்மண்.
வருகிறேன்.
வளர்க தமிழ்மதம்.

Page 23
ᏧᏏ6ᎠᏑufᏱ 26
doi6),
6)I67 பெற்றார்களே இந்த இதழ் எமது 28ஆவது இதழ். கட்டுை பெற்றுமகிழ்ந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி. நன்றி. இம் மு கட்டுரைகளை உமக்குத் தருகின்றோம். இவை தமி புரிந்து கொள்ளாவிடின் உங்கள் பெற்றாரை அணு உங்களுக்கு உதவக் காத்திருக்கின்றோம். நீங்களும்
துளசி எனும் பெண்மகள் எழுதிய கட்டுரை பெர் அமைந்துள்ளது. ஆங்கிலத்தில் The Tiger and இது நல்லதொரு அறிவுரை உங்கள் அபிப்பிராயங்கள் சிறுவர்களே மேலும் மேலும் எழுதுங்கள். தமிழில்தா
எழுதுங்கள். நீங்கள் தமிழர்களாக
GINJI BILLI rID Iri?
-துளசி மகேஸ்வரன்
(இப் பேச்சு கலசத்தின் 25ஆவது இதழ் வெளியீட்டின்போது செல்வி துளசி மகேஸ்வரன் அவர்களால் நிகழ்த்தப்பட்டது.) வணக்கம்
கலச விழாக்காண்பதற்காய்க் குவிந்திருக்கும் பெர் யோரே! கலசவிழா நிகழ்ச்சியிலே இடம் பெறும் பட்டி மன்றத்திலும் கவியரங்கத்திலும் அலசவென்று வந்தி ருக்கின்ற அறிஞர்களே, கவிஞர்களே பரதநாட்டியம் பார்க்கத் துடித்து நிற்கும் இளைஞர்களே நண்பர்களே! எல்லோருக்கும் என் வணக்கம்.
இருபத்தைந்தாவது கலச மலர் வெளியீட்டுவிழ இன்று நடைபெறுகின்றது. இந்தப் பெரிய வெளியிட்டு விழாவிலே கலந்து கொள்வதையிட்டு நான் பெருமைப்படுகின்றேன். ஒரு சஞ்சிகையை ஆறு ஆண்டுகள் தொடர்ந்து நடத்துவது என்பது இலேசான காரியமல்ல. இந்த நாட்டில் கடந்த மூன்று நான்கு ஆண்டுகளுக்குள் காளான் போல் தோன்றி மழைக் குமிழிபோல மறைந்த ஏடுகளும் சஞ்சிகைகளும் ஏராளம். அந்த வகையில் பார்க்கின்ற போது எதிர் நீச்சல் போட்டுத் தழைத்து வருகின்ற கலசத்தையும் அதன் ஆசிரியரான நற்குணதயாளன்
2

சித்திரை-வைகாசி-ஆனி 1999
56)3FD
னக்கம்!
1 சிறுவர்களே! ப்போட்டியில் பங்குபற்றிய உங்களில் பலர் பரிசில்கள் றை உங்களுடைய சிந்தனைகளைத் துாண்டக்கூடிய பல ழிலும் ஆங்கிலத்திலும் உள்ளன. தமிழ்க் கட்டுரைகளைப் கிக் கேளுங்கள். அல்லது எமக்கு எழுதுங்கள். நாங்கள் எங்களுக்குக் கட்டுரைகள் அனுப்பவேண்டும். இம் முறை யவர்களின் சிந்தனைகளைத் தட்டியெழுப்பக் கூடியதாக
The Jakel என்கின்ற கதையொன்றைப்போட்டுள்ளேன். யை உங்களுக்கு வழங்குகின்றது. ளை எங்களுக்கு எழுதுங்கள். ன் எழுதவேண்டுமென்ற கட்டாயமில்லை. ஆங்கிலத்திலும் வாழவேண்டுமென்பதுதான் எமது அவா.
சிரியர்
அவர்களையும், சைவ முன்னேற்றச் சங்கத்தையும் பாராட்டாமல் இருக்க முடியாது. கலச மலர் பற்றி விமர்சிப்பது அல்ல எனது நோக்கம். அது பெரியவர்களின் விஷயம். ஆகவே அதை அந்தப் பெரியவர்களிடம் விட்டுவிடுவோம். இந்த நாட்டில் வாழுகின்ற இளைஞரின் நலனுக்காக சிறுவருக்கென்றே சில கட்டுரைகளையும், வெறும் ஆக்கங்களையும் கலசத்தார் விெயிட்டு வருகின்றார்கள். இந்தக் கட்டுரைகளில் சில ஆங்கிலத்திலும் வேறு சில தமிழ் மொழியிலும் வெளியிடப்படுகின்றன. சிறுவர்க்கான பகுதியில் இடம்பெறும் ஆக்கங்கள் பல பெரியவர்களால் எழுதப்படுகின்றன. கலசத்தாரின் இந்த நல்ல நோக்கத்தையும் முயற்சியையும் நான் பாராட்டுகிறேன். ஆனாலும் கடந்த கால கலச இதழ் களைப் புரட்டிப் பார்க்கின்ற போது, இளைஞர்களின் பங்கு, அவர்களின் ஈடுபாடு போதியதாக இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எம்போன்ற சிறுவர்களுக்கு எமது மதத்தைப் பற்றியும், மொழியைப்பற்றியும் அறிவித்து தெரிவித்து, எங்களையெல்லாம் தமிழ் மொழிக்குள்ளும், தமிழ்க்கலைக்குள்ளும் தமிழ் நெறிக்குள்ளும் நிறுத்த வேண்டிய பணி, எமது பெற்றோரை மட்டும் சார்ந்ததென்று எண்ணி விடக்கூடாது. சமயத்தின் பேரிலும், தமிழ் மொழியின் பேரிலும் கலைகளின் பேரிலும் மன்றங்களும் சங்கங்களும் அமைத்துப் பொருளிட்டுவதோடு பெய ரும் புகழும் ஈட்டுகின்ற மற்றவர்களுக்கும் இப்படியான ஒரு வரலாற்றுக் கடமை உண்டு. சிறுவர்கள் தமிழ்

Page 24
கலசம் 26
படிக்கிறார்களில்லை, கோயிலுக்கு வருகிறார்களில்லை, தேவாரம் படிக்கிறார்களில்லை என்று சாக்குப் போக்கு சொல்லுவது பெற்றோருக்கு வசதியாக இருக்கலாம். ஆனால் அது நல்ல ஒரு போக்கல்ல. எனது பிள்ளை நாளைக்கு தமிழனாக வாழப் போகிறானா? அல்லது தமிழிச்சியாக வாழப்போகிறாளா? என்ற கேள்வியைப் பெற்றோராகிய நீங்கள் எல்லோரும் உங்களுக்குள் கேட்க வேண்டும். எனது பிள்ளை பட்டம் பெற்றுப் பதவி பெற்றால் போதும், மற்றப்படி எப்படிப் போனாலும் பரவாயில்லை என்று எண்ணுவது விபரீதம். தமிழ்ச்சிறார்களின் எதிர்காலம் பற்றிச் சதாகாலமும் எண்ணிக்கொண்டிருக்கின்ற சைவ முன்னேற்றச் சங்கம் என்போன்ற இளைஞர்களைக் கவரக்கூடிய வகையில் நிகழ்ச்சிகளை நடாத்துவதோடு, என்போன்றோர் எழுத்திலும், பேச்சிலும் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை மேலும் வழங்குதல் வேண்டும். கடவுளின் பேரில் கட்டடங்களை வாங்கிக் கடவுளையும் கடனாளியாக்கி வருகின்ற சில கோவில்காரருக்கு அறிவுச்சுடர் கொளுத்தி அவர்களையும் தமிழ்ப்பணியும் கலைப் பணியும் செய்யுமாறு ஊக்குதல் கலசத்தாரின் கடன். அவர்களால் முடியும். இளஞ்சிறார்களை, தமிழ்ச் சிறுவர்களை, இந்துத் தமிழர்களை இன்று இலண்டனிலே புற்றீசல் போலக் கிளம்பிக் கொண்டிருக்கின்ற கோயில்களோ, தமிழ் மன்றங்களோ, சமயத்தாபனங்களோ கவரத் தவறினால் இன்னும் ஐம்பது ஆண்டுகளில் அதாவது இன்றிருக்கும் பெரியவர்கள் மடிந்தபிறகு, இந்தக் கோவில்களுக்கு யார் போகப் போகின்றார்கள்? தமிழ்க் கல்லூரிகளில் யார் படிக்கப் போகின்றார்கள்? கலசம்தான் வெளி வருவ தற்கான வாய்ப்போ அவசியமோ இருக்குமா? சைவக் கோயில்களை அடித்துப் பூட்டிவிட்டு கோடிக்கணக்கில் செலவிட்டுக் கட்டிய கோயிற் கட்டடங்களை வேற்று மதத்தவர்கட்கு விற்க வேண்டிய நிலை ஏற்படலாம். இன்று கோவிலில் தீபம் காட்டுகின்ற ஐயர்மாரும் அடியார்களும்கூட பெற்றோல் செட்டிலும் சுப்பர் மார்க் கெட்டிலும் வேலை செய்ய வேண்டிய நிலையும் ஏற்படலாம். அந்த நிலை ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால்இன்றே விழித்துக் கொள்ள வேண்டும். விழிப்போமா? அல்லது தமிழரின் மொழி என்ற விழி- போமா?
22

சித்திரை-வைகாசி-ஆனி 1999
The Word Ganapathi
In the word Ganapathy, the syllable Ga represents Buddhi (the intellect) | and the sullable Na signifies wisdom(Jnana). Therefore Ganapathi means lord of the intellect and wisdom. To worship the intellect and wisdom is one form of worship of Ganapathi. Ganapathi represents the combination of great energy. This is why the name Ganapathi is appropriate for him. He is the Lord of all the celestial ghosts (Ganas). This is why he is known as Ganapathi. Another name for Ganapathi is Vinayaka. Vinayaka is known for his high intelligence. The very sight of his figure gives joy to many. He has a big belly, beautiful tusks, penetrating eyes, handsome ears. All of these are harmoniously balanced to produce an attractive form. -Mayooran Perinpanathan
சிறுவர் வரைந்த சித்திரங்கள்

Page 25
கலசம் 26
A hunter went to a forest to hu Shoot the Wild animals. He hun killed several animals. The W. fear. They were running in all ( A fierce tiger was looking ol "Don't be afraid of the hunter, the forest. Then you can live pe Just as he had finished saying flew straight, pierced through there. The tiger fell down profu Ajackal which was standing ne tiger, what do you think of the estimate the enemy's prowess” Do not under estimate other's S own strength.
estimate your OWr ܘܝ
 
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
| .
。
The Jackal,
nt. He used his bow and arrows to ed vigorously. In short time he had ld animals were filled with great lirections to escape from danger. l, he said to the fleeing animals I shall kill him or drive him out of :acefully.
these brave words, a sharp arrow he ribs of the tiger and got struck Sely bleeding. arridiculed the tiger. He said, "Oh : power of our foe? Do not under
trength. Do not over estimate your
strength.

Page 26
கலசம் 26
SHOULD THERE BEA SHIFT IN THE WAY EXILE CHILDREN ARE
BROUGHT UP -Suhanya Sivagurunathapilai
Before we answer this quesrion let us take a moment to try an understand what it means to be an exile child. To be exiled is to be away from your home for a long period of time and in most cases indefinitely. Imagine a blind man who has for the whole of his life lived only inside his house, he knows every small detail and is able to move comfortably in his surroundings. Now imagine that this blind man is plucked from his home and is placed in the centre of London. He will be surrounded by new sensations he will be completely lost and he would have no sense of direction. This is what it would be like for a child to be exiled from their country,......their home. Children in this western society will be exposed to new freedoms. Western society gives far more freedom to their youth and is far more open to discuss topics such as drugs and sex. Asian societies are far more restrictive and protective of their youth. If we are to bring up our children in this country in this environment you as parents must adopt a strategy that incorporates both the openness of the western society and the protectiveness of the Asian society. If we then wish our culture to survive you as parents need to educate your children. Culture isn't about how many arrengetrums your child achieves or the wining of numerous competitions in Tamil speaking. Tamil culture is about who we are, where we come from and what we are about. You cannot expect your children to keep the culture alive if you yourselves, as parents, are not doing so. Parents should not be forcing the children to attend Tamil schools or performances. The children themselves will want to attend these activities if encouraged by their parents.
24

சித்திரை-வைகாசி-ஆனி 1999
Children need to be fed with knowledge not with negative critisism, if they like the taste they will ask for more. It is up to the parents o make our culture appealing to the child.
English breakfast is? How many of us know what the traditional Tamil breakfast is? How many of us will know how to prepare the tralitional Tamil break fast? Do we wear our raditional clothes, at least to our own funcions? Do we wear a potu ? How many of us know the meaning of a potu? More western people are now beginning to wear potu. Parents are now beginning to face the problem of their children finding partners. Parents are expecting their children to choose partners form their own community. How can this be 2xpected when the child was brought up in an environment where their friends were going out and they were not. Their friends would have been seen going out with the opposite gender but they themselves would not be permitted to do so. I am not suggesting that we act like Roman's when in Rome, I am merely suggesting that we adjust so that the parents and children can live in harmony. Children who have been restricted are now finding new freedom when they attend university. Here they are most likely to find their partners and most partners that they find are from different communities and this often upsets the parents. This brings an unnecessary barrier between he child and the parent. The parents upbringing will determine the type of partner that is chosen. If the children are free to talk about such issues with their parents this sort of misunderstanding is less likely to occur. It is also more likely that our culture will continue through younger generations Parents themselves have changed the way they live, they are not living how their parents did back in Sri Lanka. It is therefore understandable that the upbringing of children will too experience a shift. It is up to the parents to change. V

Page 27
கலசம் 26
11 வயதிற்கும் 18 வயதிற் உள்ள குழந்தைகளைத் திருதியெடுப்பது எப்படி? க. சிவகுருநாதபிள்ளை
முதலில் இவர்கள் மனதைப் பக்குவப்படுத்த வேண்டும்
அதற்குரிய வழிகளைப் பெற்றோர்களாகிய நாம் முதலில் கவனிக்க வேண்டும். நம் ஊரில் இருக்கும் யாழ் இந்துக்கல்லூரி, பரமேஸ்வராக் கல்லூரி, வைதீஸ்வராச் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் சமயப் பெரியார்களின் பேச்சுக்கள் யோகிகளின் உபதேசங்கள் அந்தர் யோச வகுப்புகள் யோகாசன வகுப்புகள் நடந்திருந்தமை அப்பள்ளிகளின் பழைய மாண வர்களாக இருந்த நம்மில் சிலருக்கு ஞாபகம் இருக்கலாம் இவற்றையெல்லாம் வாலிபர் களாகிய எமக்கு நற்சிந்தனையை வளர்க்க இங்குள்ள அப்பள்ளிகளின் அதிபர் L
பளால் எமக்கு அளிக்கப்பட்டவை. யோகி
கள் ஞானிகள் வந்த செய்து போதெல்லாம் இப்பள்ளி விழாக் 6.
களுக்கு அவ்வதிபர்கள்
அழைக்காமல் விடுவ திரு விழா
தில்லை. ஒரு சில பெற்றோர்கள் செய்து பார்த் யாழ்ப்பாணத்தில் பிரபல் யமாக இருந்த யோகிராஜ் தாமே திரு சச்சிதானந்தா ஆதீன
சுவாமிகள் பள்ளிகளில் கொ6. பொது சனசமூக
நிலையங்களில் யோகாசன வகுப்புகள், அந்தர் யோக வகுப்புகள் நடத்தியமை நம்மில் பலருக்கு தற்போது நினைவிருக்கலாம் சிலர் பங்குபற்றி நலனைப்பெற்று தற்போது மறந்தும் இருக்கலாம். இங்கும் கூட காலாகாலங்களில் இவ்வசதிகள் உண்டு. இன்றும் இந்நாட்டிற்கு இப்படிப்பட்ட ஞானிகள் வந்துபோகிறார்கள். வகுப் புகள் நடத்துகிறார்கள் சிலகுடும்பத்தினர் தாமும் குழந்தைகளுடன் ஞானிகள் உள்ள ஊர்களுக்குச் சென்று ஆச்சிரம வாழ்க்சை முறையை வருடத்தில் ஒரு தடவையோ அல்லது சில வருடங்களுக்கு ஒரு முறையோ போய்வருவதை நாம் காணலாம். நம்மில் ஒரு சிலர் நம்பிக்கை வைத்துத்
2.
 
 
 
 
 
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
தம்குழந்தைகள் பலன் அடைவதைக் காணுகிறார்கள். நாம் லெளகீக வாழ்கையில் இழக்கும் நமது தெய்வீக சக்தியை இவ்வாறான இடங்களுக்குச் சென்று தெய்வ சக்தியை ஊட்டிக் (சார்ஜ் பண்ணிக்) கொண்டு வரவேண்டும். மனவலிமை, ஆரோக்கியம்,
தன்னம்பிக்கை ஆகியனவற்றை இவ்வாறுதான் வளரக்க முடியும் என்பது நம்முன்னோர் கண்ட உண்மை. இதனை நமது இதிகாசங்களாகிய மகாபாரதம் இராமாயணம் ஆகியனவற்றில் குருகுல வாழ்க்கையினால் அடைந்த நற்பலன்களை அறியலாம். கோவில்கள் பல கட்டி சங்கங்கள் பல உருவாக்கி பக்தியை நமது பழக்க வழக்கங்களை வளர்ந்துவரும் இளம் சமுதாயத்தினருக்கு முழுமையாக அளிக்க
முடியாது. நம்மில் ஒருசிலருக்குக் குருகுல வாழ்க்கையில் நம்பிக்கையும் இல்லை அதில் குழந்தைகளை ஈடு
படுத்தவும் ஆர்வம்
சில சமய இல்லை. இன்றைய நமது
| குழந்தைகளுக்கு இது மிக நம்மூரில் நாம் முக்கியமாக இருக்கிறது.
ார்த்த திரு கரு.ரி.
வணக்கம் நம்மவரிடையே Loģ அதுவும இந்நாட்டில் வாழும் எமக்குக் வை இங்கு குறைந்து கொண்டு வருகிறது. இங்குள்ள சில Šl$ნ 5L60LD5 FLOL ஸ்தாபனங்கள் நம்மூரில் நாம் செய்து ப்திப்படுத்திக் பார்த்த திருவிழாக்களின் மாதிரித் திருவிழாவை கிறார்கள். இங்கு செய்து பார்த்துத் தம்மைத் தாமே திருப்திப்படுத்திக் கொள்கிறார்கள். இளம் சமூகத்தினருக்கு இதன் தத்துவத்தையோ கருத்தையோ தெரியப்படுத்த முயலுவதில்லை. சிலருக்கு தத் துவமும் தெரியாது அதை அறியும் ஆர்வமும் இல்லை. இச்சம்பிரதாயங்களின் தத்துவத்தை இளம் சமுதாயத்தினருக்குத் தெரியப்படுத்தாத இடத்து நாம் இன்று ஓடி ஓடிக் கட்டும் கோவில்கள் போவார் அற்று இன்றைய கிறீஸ்த்தவ கோவில்களின் நிலையை கால
ாகாலத்தில் அடையும் என்பதில் ஐயம் இல்லை.
நம் குழந்தைகளுக்கு மனவலிமை உடல்வலிமை ஆகியனவற்றை கொடுப்பது பெற்றோர் ஆகிய நம்மவரின் கடமை. உடலைக் கட்டுப்படுத்த

Page 28
கலசம் 26
யோகாசனமும் மனதைக்கட்டுப்படுத்தி வழிநடத்த பிரார்த்தனையும் நமக்கு முக்கியம். உடலைக் கட்டுப்படுத்த மனம் தானாகவே கட்டுப்படும். வேகமாக ஓடும் மோட்டார் வாகனத்தின் வேகத்தைக் குறைக்க அதன் சக்கரங்களில் அமுக்கத்தைக் கொடுக்கிறோம். மோட்டார் யந்திரத்தின் சுழற்சி வேகம் தானாகவே குறைகிறது. யோகாசனத்தின் மூலம் உடலைக்கட்டுப்படுத்த வேகமாக அலையும் மனதின் வேகம் தானாகவே குறைந்து நமது கட்டுப்பட்டிற்குள் வரும். யந்திரத்திற்கு அமுக்கம் கொடுத்து நிறுத்தினால் அது உடைந்து விடும். இளம் தலைமுறையினரை அடித்து வளர்க்கலாம் என்று எண்ணினால் அவர்களுக்கும் எமக்கும் உள்ள உறவு முறிந்துவிடும். நமது குழந்தைகளுக்கு இங்கு வந்து போகும் பெரியவர்களைச் சந்தித்துப் பேசப்பண்ண வேண்டும். ஞானிகளைப் பார்க்க வேண்டும். ஆச்சிரமங்களுக்குக் கூட்டிச் செல்ல வேண்டும். ஆச்சிரம வாழ்க்கையில் நீங்களும் குழந்தைகளும் பங்கு கொள்ள வேண்டும். ஞானிகளை உங்கள் இல்லத்திற்கு அழைத்து குடும்பமாக இருந்து பேசவேண்டும். இவ்வழியில் நமது குழந்தைகளை நமது பண்பாட்டின்படி வளர்க்க முடியும் என்பதில் ஐயமில்லை. நம்குழந்தைகள் ரோஜாக்கள். நல்ல எண்ணங்களைக் கொடுத்தால் நல்ல
மணமுள்ள LD6DUIT5 இருப்பார்கள். நல்ல எண்ணங்களையும் சிந்தனையையும் கொடுத்து வளர்ப்பது நமது கடமை. இது தமிழன்
ஒவ்வொருத்தரினது முக்கிய குறிக்கோளுமாக வேண்டும்.
நான் ஏன் கோயிலுக்குப் போகின்றேன்? நாம் எல்லோரும் கடவுளை வணங்குவதற்காகக் கோயிலுக்குப் போகிறோம். ஒரு வரிப் பதிலுக்காகவா இந்தக் கேள்வி என்று யோசித்தேன். கோயிலுக்குப் போனால் எமது தேவைகளைக் கேட்டால் கடவுள் செய்வார் என்பதற்காகவா என்றும் நினைத்தேன். எமது பெற்றோரே நாம் கேட்காமல் எமது தேவைகளை நிறைவேற்றும்பொழுது உலகத்திற்கே தாய் தந்தையரான கடவுளிடம் நாம் கேட்டு எமது தேவைகளை நிறைவேற்றவேண்டியதில்லையே நிட்சயமாக வேறு ஏதோ பதில் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்து பலரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபொழுது எனது சின்ன மூளைக்குச் சில விடயங்கள் தெளிவாகியது.
நாம் பாடசாலைக்குப் படிப்பதற்கும் கடைகளுக்குப் பொருட்களை வாங்குவதற்கும் செல்வதுபோல
26

சித்திரை-வைகாசி-ஆனி 1999
கோயிலுக்குச் செல்வதற்கும் ஒரு நோக்கம் உண்டு. அதே சமயம் நான் கோயிலுக்குச் செல்லும்பொழுது மனது நிறைவாகவும் சந்தோசமாகவும் இருக்கும். வீட்டில் இருந்தும் கடவுளை வணங்கலாம். ஆனால் சிறுவர்களாகிய எம்மைை வழிநடத்த எமது பெற்றோரும் ஆசிரியர்களும் எவ்வளவு அவசியமோ அதேபோல் மனதை நல்வழிப்படுத்தி நல்ல பிள்ளைகளாகவும் எதிர் காலத்தில் சமுதாயத்தில் நல்ல மனிதர்களாகவும் வாழ்வதற்கு கோயில்களும் அங்கிருக்கும் கடவுள் சிலைகளும் சிற்பங்களும் பஜனை கூட்டுப் பிரார்த்தனை போன்றவையும் அவ சியமாகின்றது. எமது மனம் தூய்மையானதாக இருந்தால் நாம் நினைப்பதை எம்மால் சாதிக்க முடியும். எமது செயல் சிந்தனைகள் மற்றவர்களை பாதிக்காது. மனதை நல்ல வழிப்படுத்தாதவர்கள் உலகில் குற்றவாளிகளாகவும் கொலையாளிகளாகவும் இருக்கின்றனர். இந்த உலகில் சிறைச்சாலைகளை நிரப்புபவர்களும் இவர்கள்தான். சிலர் ஒருவரும் காணவில்லை என்று எண்ணிப் பல கெட்ட செயல்களை செய்கின்றான். ஆனால் எமது உள்ளத்தின் உணர்வாக இருக்கும் இறைவன் எம்மைக் கவனித் துக் கொண்டேயிருக்கின்றான். பொதுவாக நாம் அனைவரும் பிறர் நம்மை மதிக்கவேண்டும் என்று விரும்புகின்றோம். மற்றவர்களுக்கு நம் குறைகள் குற்றங்கள் தெரிந்துவிடக்கூடாது என்றும் நினைக்கின்றோம். இதனால் நம்மை எவரும் பார்க்கவில்லை தீய செயல்களை இப்புோது செய்தால் யாரும் அறியமாட்டார்கள் என்று நினைத்துப் பயமின்றி துணிந்து செய்கின்றோம். இந்த நினைவால் எத்தனையோ கெட்ட செயல்கள் நடைபெறுகின்றன. ஆனால் கெட்ட செயல்களைச் செய்யும்பொழுது கடவுள் ஒருவர் இருக்கின்றார் அவர் எம்மைக் கவனிக்கிறார் என்று நாம் நினைத்தால் இப்படியான செயல்களைச் செய்யும் எண்ணம் ஏற்படாது. இதனால்தான் சிறியவர்களும் பெரியோரும் கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவது மனதை நல்வழிப்படுத்தி எம்மைத் தூய்மையாக்குகின்றது. உயிர் வாழ்வதற்கு சுவாசிப்பது எத்தனை அவசியமோ அதைப்போல நல்ல மனிதர்களை உருவாக்க கோயிலுக்குச் சென்று கடவுளை வணங்குவதும் அவசியமாகின்றது. கத்தி தீட்டத்தீட்டக் கூராவதுபோல் கடவுளை வணங்க
வணங்க நாம் தூய்மையானவர்களாகின்றோம்
சோபியா இராசேந்திரன்

Page 29
éᏏ6ᎠᏧLiᎠ 26
First century B.C. Month of Waikasi, Next to fullmoon day. A male child was born in Mayilapur in Tamilnadu. Themizhavel occupying the post of
king at Madurai and his relative named him as Valluvan and Myilaikizhar and his wife immersed in joy.
Valluvar (chambertain) under Pandyan || .
 
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
IRUVALLUVAR

Page 30
d56)3FLib 26
t-While returning from a battlefield, Valluv Vasuki, daughter of the Vazhithunaival Kavithipekkam owing thousand ploughs. BC
love and the marriage was Solera
As soon as she awoke at dawn, Vasuki
Worshipped her husband without Wor
shiping other Gods. "
AAN
N/35; XMTV A TE ΕΕΑ
-
 
 
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
A beautiful daughter was born. They named her Mullai and brought
her up with loving care.
Oh, dear, What is the purpose of domestic
To give to the poor and live in
fame. It is my principle
Dear, say it isé
Our principle

Page 31
56ÙԺլb 26
@a55 If JSTGs
செ. சிறிக்கந்தராசா
ல்தோன்றி மண்தோன்றாக் கால த்தே வானொடு முன்தோன்றி மூத்தகுடி என்று தமிழரைப்பற்றித் தமழிலக்கியங்கள் கூறியுள்ளன. ஓரள வுக்கேனும் மிகைபடச் சொல்லப் பட்ட கூற்றேயானாலும் தமிழரும்
தமிழ் மொழியும், தமிழிலக்கியமும்
தொண்மையானவை என்பதை மறுப்பதற்கில்லை. தமிழரின் இலக்கிய வளமோ, இலக்கண நுணுக்கமோ கலைகளின் ஆழமோ உலகத்தின் எந்தமொழிக்கும் குறைந்தனவல்ல. சொல்லப் போனால் மற்றமொழிகள் தமிழ் மொழியி டமிருந்து இரவல் வாங்கும்
நிலையில்தான் இன்றும் உள்ளன. செழு மையும் வளமையும் உள்ள தாக இருந்தும் தமிழ்க்கலைகள் பற் றியோ தமிழிலக்கியங்கள் பற்றியோ உலகத்தவர்க்கு இன்னமும் நன்கு தெரியாது. இந்துஸ்தானி இசை யைப் பற்றி மேற்கு நாட்டவர்கள் அறிந்திருக்கின்ற அளவுக்குக் கர்நாடக இசையைப்பற்றி மேற்கு அறிந்திருக்கவில் நாட்டியம் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கிறது. ஆனால் பரத நாட்டியம் பற்றி வெள்ளையருக்கு அதிகம் தெரியாது. கவிதையையும் இலக்கியத்தையும் இரசிக்கின்ற தமிழரின் எட்டுத் தொகை பற்றியோ பத்துப்
இவ்வாறாகப் பழமையும்
நாட்டவர்கள்
6)6). கதக்
மேற்குலகம்
சீனருடைய
உலகம்
பாட்டுப் பற்றியோ பேசக் காணோம்!
காரணம் என்ன? திறமான புலமையெனில் வெளி நாட்டோர் அதை வணக்கம் செய்தல்
வேண்டும் என்று பாரதி பாடினான். வெளிநாட்டவர் வணக்கம்
செய்யவில்லைத் தமிழரின் கவிதை
களையும் காப்பிய படியானால் தமிழ புலமை இல்லை இல்லையா யார் நிறையப்புலமை ந்த கவித்துவ குறுந்தொகையிலு யிலும் அகநானூ நுாற்றிலும் நிை உலகத்து தோளோடு தோள்
ԼՐ(ԱԼ கவித்துவமும் க
யெல்லாம்
லக்கியத்துக்கு ஆனாலும், இன் கியத்தை வெளி போற்ற காரணம்
வில்லை, குக் கியத்தின் குை தமிழரின்குறை,
அழகு விளம்பரம் வாயோயாமல் சொ
தன்னைப் புக தக்கோர்க்கே சூத்திரத்தை ம எங்களுடைய
வேற்றினத்தார் ம
எமது குறை 1 தவறும் கூட.
ஒருசில
எனது ஒருவரோடு ଔl போது, தமிழ் பெ
வாரங்க வெள்ை
பேச்சு வந்தது.
உலக மொழிக இலக்கியத்துக்கு
இலக்கியம் வே யாது என்று எ( சொல்விவிட்டேன். களை அந்த விெ சீரணிக்கமுடியவில்
29
 

அப் ரின் கவிதைகளில்
ங்களையும்.
பா! கவித்துவம் சொன்னது?
இருக்கிறது நிறை ம் இருக்கிறது, |ம் நற்றிணை நூற்றிலும் புறநா றய இருக்கிறது. இலக்கியங்களோடு, நின்று, அவற்றை ங்கடிக்கக் கூடிய விப்பண்பும், தமிழி
உண்டு. றுவரை, தமிழிலக் நாட்டார் மதிக்க வில்லை. இதற் நமது தமிழிலக் றையல்ல, அது வியாபாரத்துக்கு
செய்தல் என்று ல்லுகின்ற நாங்கள், ழ்தலும் தகும் என்ற நன்நூல் றக்காத நாங்கள்
இலக்கியத்தை ந்தியில் பரப்பாதது மட்டுமல்ல, பெரிய
ளுக்கு முன்னர், ளக்கார நண்பர் சிக்கொண்டிருந்த ாழியைப் பற்றியும் இன்று வாழும் ரில் தமிழ்மொழி ஒப்பான கவிதை றெங்கும் கிடை த்ெத எடுப்பிலேயே
அந்தச் 1ள்ளை அன்பரால்
சொற்
960)6Ն)-
முன்பின்
சித்திரை-வைகாசி-ஆனி 1999
யோசியாமல் பகடியா விடுகிறாய் என்று அவரும் கேட்டுவிட்டார். அப்படிக் கேட்டதோடு நில்லாமல் நீர் சொல்வது உண்மையானால் உமது தமிழிலக்கியக்
இருக்கும் கவிதைப் பண்பையும்,
கவிதையில்
கற்பனை ஆற்றலையும் விளக்கும் ஒரு கவிதைப் பொருளைச் சொல்
LJITU 9555usTLD
விட்டுவிட்டார். ஓங்கி அறைவார்
என்று சவாலும் இப்படி என்று நான்
அதிர்ச்சியி லிருந்து விடுபட ஓரிரு நிமிடங்கள் ஆகின. யோசித்தேன் எதைச் சொல்வதென்று
அவர்
எதிர்பார்க்கவில்லை.
கம்பனைச் சொல்
6Ս6)IIT, கபிலனைச் சொல்லவா,
கூத்தனைச் சொல்லவா காளமே
கனைச் சொல்லவா? அவ்வையைச்
அரிசில்
என்று
சொல்லவா கிழாரைச்
சொல்லவா? பலவாறு யோசித்தேன். சொல்லி யைத்தானே முடிவுக்கு கவிதை
கவிஞரைப்பற்றிச் என்ன? கவிதை கேட்கிறார் என்ற வந்தவனாகி, ஒன்றின் சொன்னேன் அவருக்கு. அந்தக் கவிதையின் இதுதான்,
காதல்
பொருளைச்
கதை நீங்களும் கேளுங்கள்.
குறிஞ்சியும் முறை திரிந்து நல்லியல்பிழந்து நடுங்கு துயருறுத்தும் பாலை நிலக்கிராமத்து வாழ்விலே நடந்த ஒரு இது. காரணமாக ஒரு பெண்ணும் ஓர் ஆணும் ஒருவரை ஒருவர் விரும்பிக்
முல்லையும் மையில்
கதை அன்பே
அன்பாகப் பழகினார்கள்,
கொண்டார்கள். தமது காதல் பற்றிப் பெற்றோரிடம் சொல் வதற்குத் தைரியம் வரவில்லை. அதற்கிடையில், பொருள்தேட வேண்டும் என்பதற்காக வெளிநாடு செல்லத் தயாராகிறான் அந்தக் காதலன். தனது எண்ணத்தைக் காதலியிடம் தெரிவித்தான். காதலி தவித்தாள், தடுமாறினாள். பயணத்

Page 32
கலசம் 26
தைக் கைவிடும்படி வேண்டினாள்,
மன்றாடினாள். அவன் மசிய வில்லை. ஓடோடிப்போய் ஒரு கணமும் சுணங்காமல் வந்து விடுவேன் என்று ஆறுதலும் தேறுதலும் சொன்னான் காதலன். நிலைமை மோசமடைவதைக் கண்ட காதலி, கெஞ்சுவதை நிறுத்திவிட்டு, சற்றே மிஞ்சிய குரலில் பேசத் தொடங்கினாள்.
பாலையூர் ஊர்த்தலைவனின் மகன் நீங்கள். காடுகளில் வாழுகின்ற மிருகங்களுக்கு இருக் கின்ற உணர்வுகூட உங்களுக்கு
உங்கள்
இல்லை. அன்றொருநாள் வேட்டை ஆடப்போன எனது அப்பாவுடன்
வேடிக்கை பார்க்க என நானும்
இரவி ஒருமிரு
காடோ
காட்டுக்குப் போயிருந்தேன். ரவாக அலைந்தோம். கமும் தென்படவில்லை. நிலா எறிக்கும் இரவிலும் கனல் கக்கிக் கொண்டிருந்தது. வியர் த்துக் கொட்டியது. தண்ணீர்விடாய் எடுத்தது. ஒரு சிறங்கை கிடைக்கவில்லை. ஆகவே சேறும் ፵Ö இருந்த பற் மறைந்திருந்து ஓய் கொண்டிருந்தோம். ஒரு இலைகள் சரசரத்தன, திரும்பினேன்.
கோடைக்காலமாதலால்
தண்ணீர்கூடக்
கலங்கலுமாகக் குளத்துக்கருகே றையிலே வெடுத்துக் அப்போது
கிடந்த
மூலையில்
இரண்டு மான்கள், ஒசைப்படாமல் அந்தக் குளத்தருகே வந்தன.
வந்த அவை சடக்கென நின்றன. நின்று தண்ணீரைப் பார்த்தன.
பார்த்தபடியே நின்றன, நின்று யோசித்தன. ஒரு குழந்தைக்கே போதாத நீரை. இரண்டு மான்கள் குடிக்க வந்தி ருக்கின்றோம் என்று ஒவ்வொரு
தத்தமக்குள் அந்த மான்களோ இணைபிரியாத ஆணும் பிரியோம், பிரிந்தால் என்ற
அல்லவா
மானும் எண்ணின.
பெண்ணும்
உயிர்தரியோம்
கொள்கை கொ மையும் சுயநல எனவேதான் ஒரேநேரத்தில் யோசித்தன. ஆண்மான் எ ருக்கும் நீரோ நீகுடி இதை. குளத்தில் பா
எனது மனை6
குடிய எனக்கு விடாய்
நீங்கள்
பின்னர் வேறுகு பார்ப்போம் எ ஆகவே ஒன் குளக்கரைக்குப் நீரை உறிஞ்சுள் செய்வேன. ஆ
மனைவி அ குடித்து வி ஆண்மான் எண் ஆனால் அ எண்ணியது பெண்மானும் எ ணியபடி செய் இரண்டு மான் சென்று, நீரில் ஆனால் நீரை உ
தனது துணை துவதாக எண்ண ழ்ந்தது. துணைவன் தாக என்று எண்ணி மகிழ்ந்தது. நிய கழிந்தன. ஆ யிலிருந்த நீர் இரண்டு மானு இருந்தது. உயர்த்தி ஆ6ை அப்போதுதான்
ჭნაჭbl விதமாகச் சிந்தித் ஆனந்தக் கண் கண்ணிலிருந்து
தாம்
இவ்வாறாக மிரு
30

ண்டவை. பொறா
மும்
)|60)6ՈI
ஒரே
இல்லாதவை. இரண்டும் விதமாக
ண்ணியது இங்கி
மிகச் சொற்பம், எனக்கு வேறு ப்போம் என்றால்
பி கேட்கமாட்டாள்,
இப்போது அடங்கிவிட்டது,
ங்கள்,
|ளம் அகப்பட்டால் ன்று றும்
போய், குனிந்தபடி,
சொல்வாள்
பறையாமல்
பதுபோல் பாசாங்கு
9/ப்போது எனது ங்குள்ள நீரைக் டுவாள் என்று 1ணியது.
ந்த ஆண்மான் போலவே அந்தப் ண்ணியது. எண் யத் தீர்மானித்த
களும் நீர்க்கருகே வாயை வைத்தன, உறிஞ்சவில்லை. ாவி நீர் அருந் விக்கலைமான் மகி னது ஆருயிர்த் ம் தீர்க்கிறானே னிப் பெண்மான் டங்கள் சில
னால் குட்டை குறைந்தபாடில்லை. க்கும் வியப்பாக அவை தலையை ஆள் பார்த்தன. அவைக்குப் புரிந் இருவரும் ஒரே துவிட்டன என்று. னிர் அவைகளின் துளிர்த்தன. நீங்களே காதலைப்
சித்திரை-வைகாசி-ஆனி 1999
போற்றுகின்ற ஒருநாட்டில் வாழு கின்ற மனிதனாகிய நீ என்னை ஏங்கவைத்துவிட்டுப் பொருள் தேடப் போகிறேன் என்று சொல் வது நீதியா
கேட்டாள்.
காதலி நெகிழ்ந்து
போய்ப் பயணத்தைக் கைவிட்டான்
என்று காதலன்,
என்பது கவிதையின் பொருள் என்று சொல்லி நிறுத்தினேன். வெள்ளையனும் அந்தப் புள்ளி மான்களைப் போல என்னை நிமிர்ந்து பார்த்தான்.
இப்படியான உன்னத உணர் வுகளைக் காட்டுகின்ற கவிதைகளை, நான் இதுவரை படிக்க
வில்லை கேட்டதுமில்லை என்று அந்த வெள்ளையர் சொன்னார்.
இப்போது நீங்கள் தமிழரின் கலையும் உலகரங்கில் ஏறாததற்குக் காரணம் தமிழ்
சொல்லுங்கள் கலாச்சாரமும்
நமது கையாலாகாத்தனமா மொழியின் தரக்குறைவா?
பேசு
நமக்குள்ளே பழங்கதைகள்
வதில் பயனில்லை.
எமது
ரத்தையும் ரைப்போம்.
வாருங்கள் கலாச்சா
எடுத்து
கலையையும்
உலகுக்கு
கலாசாரத்தை எடுத்துக் காட்டக் கூடிய இலக்கியக்
கட்டுரைகளை எதிர்பார்க்கின்றோம் -ஆசிரியர்

Page 33
2) l6)öID
(சைவ முன்னேற்றச் சங்கத்தினால் வோல்தம்ஸ்ரோவில் நிகழ்த்தப்பெற்ற பொங்கல் விழாவின்போது திரு சிறீக் “கந்தராசா தலைமையில் நடைபெற்ற கவியரங்கின்போது
படிக்கப் பெற்ற கவிதை இது. கவியரங்கத் தலைப்பு: நினைக்க மனம் அழுவதென்ன படித்தவர்: கரவையூர்க் கவிராயர் துாங்கும் தமிழுக்குத் துயரக் கதைசொல்லி ஏங்கும் மனிதனுக்கு எழிலாகக் கதைசொல்லும் பாங்குடன் பவ்வியமாய் பாபுனையும் எங்களுக்கு(த்) தொங்குபாலமாய்(த்) தொங்கிக் கொண்டிருக்கும் நண்பர்
சிங்கச் சிறீயவரை நினைக்க மனம் அழுவதென்ன? நிற்கப் பாதங்கள் பணிந்து மறுப்பதென்ன? என்றாலும் வணக்கங்கள் எழிதாகச் சொன்னேன் ஏற்றிடுக? தமிழை எடுத்துச் சொல்லடுக்கிக் கவிதைஇதுவென்று புவியில் கவியரசாய் தாளமிடும் பலபேரின் மத்தியில் அவியாத அழகான மரக்கறிகள் ஜொலிப்பதுபோல் புவிமனிதர் புன்னகைக்க மறந்த கோலங்களைத் துாவிடும் மலர்களாய்(த்) துயரக் கோலங்களாய் உணர்வு உந்தல்களாய் உலகக் கோஷங்களாய் கவிகொண்டு இங்குவந்த கவிஞர்க்கும் என்வணக்கமீ. பொங்கல் திருநாளில் பலப்பல குழப்பங்கள் மெய்கண்டார் எழுதிவைத்த கலண்டரிலேஓருபொங்கல இரகுநாதர் எழுதிவைத்த கலண்டரிலே மறுபொங்கல்! போதாமல் இந்நாட்டில் சிலபேரின் உளைச்சலிலால் சேதாரக்கணக்குகளைக்கூட்டிப் பார்த்துக் குவலயத்தில் லண்டன் நேரத்துக் கணிப்பென்று ஒருகலண்டர் இக்கலண்டர் தருகின்ற பொங்கல் இன்னொருபொங்கல எப்பொங்கல் நற்பொங்கல் எதுவுமே புரியாது குப்பென்று முகம் வேர்க்கக் குழம்பிப்போய்(த்) தப்பென்று தரையினிலே தொப்பென்று இருக்கும்
உங்களை நினைக்க மனம் அழுவதென்ன? என்றாலும் வரிந்துகட்டி எங்கள் பொங்கலுக்கு
31
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
முண்டியடித்து முன்னுக்கிருக்க வந்த உங்களுக்கு வாய்நிறைந்த வணக்கங்கள் வடிவாகச் சொன்னேன். இப்போது நான்சொல்லும் சிலவிடயம் சில குப்பென்று உங்களுக்கு வியர்வைதரும் தப்பாக இவை எடுத்துக் குழம்பாமல் இப்பயலை மன்னிப்பீர்! அன்றொருநாள் மாலைவேளை சரியான குளிர்வேளை நின்றொரு மனிதனுடன் நிம்மதியாய்க் கதைத்தேன். அன்றுநாம் நம்நாட்டில் வாழ்ந்த நினைவுகளை பனைஒலைச் சரசரப்பில் சிறுகுருவிச் சத்தங்களில் நினைவிழந்த காலங்களை அசைபோட்டோம் அழகாக! இனிஅங்கு நாம்செல்லும் நிலைவருமோ எனக்கேட்டு நுனிக்காலால் வீதிமண்ணில் கீறுகின்ற விரல்தன்னின் தனித்தன்மை புரிந்துசிலவேளை மெளனமாகி நிற்கின்ற நிலைகண்டு நிலைதளர்ந்து நாம் நினைக்க மனம் அழுவதென்ன? நித்திரையும் வரமறுப்பதென்ன? தப்புத்தாளங்கள் பலகண்டு மனங்குழப்பி-மனம் எக்கி வெகுண்டு வினாத்தொடுத்து விடைஇன்றி வெம்பிஅழுது வேதனையால் துடிதுடித்து இந்நாட்டில் துன்பமுறும் எனைப்போலப் பலபேரைச் சத்தியமாய் நினைக்க மனம் அழுவதென்ன? நிம்மதியும் போவதென்ன? நம்நாட்டில் சிறுவர்கள் நலமின்றி வாழ்கின்றார் உம்பணத்தில் சிலவற்றை அவர்க்காகத் தரச்சொல்லி எம்நண்பர் சிலபேர் சிலபேரை அணுகும்போது கைவிரித்துக் கதைசொன்ன பலபேரின் வாழ்முறையை சத்தியமாய் நான் பார்த்து விரக்தியுற்று இந்நாட்டில் நாம்கூடச் சையனைட்டைக் கழுத்தினிலே கட்டிவிடில் கந்தனென்ன முருகனென்ன எட்டிநிற்கும் சிவனென்ன யாருமே காத்திடுதல் சாத்தியமோ? ஓ! நினைக்க மனம் அழுவதென்ன? நிம்மதியும் போவதென்ன? எத்தனை துன்பம் எங்கள் மனிதருக்கு? ஏனிந்தத் துயரம் இறைவா சொல்லு மானிடராகப் பிறந்தது தவறா? மனிதம் நிறைந்த மானிடரானது தவறா? சேவைசெய்யப்புறப்பட்டால் சேத்தினைப்பூச ஒருகூட்டம் தேவை கருதித் தேவனையணுகும் பக்தர்கூட்டம் ஒருபக்கம் ஆணவம் கொண்டு அலைகிறசுட்டம் ஆயிரம் உண்டிங்கு-அட தேடினும் கிடைக்காத் தேவனையணுக தெருத் தெருவாகக் கூட்டம் ஓ! நினைக்க மனம் அழுவதென்ன நிம்மதியும் போவதென்ன? கோயிலின் வாசலில் இரப்போர் கூட்டம்

Page 34
8Ꮟ6ᎧᏌuiᏱ 26
வாயினில் நின்று கடுங்குளிர் தன்னில் தாயின் உறவைக் காப்பதற்காக தம்பியர்கூட்டம் தட்டுகள் ஏந்தி கோயிலின் வாசலில் தளர்ந்து நிற்கும் காட்சியைப் பார்த்தேன் கலங்கிப்போனேன்! தம்பியர் கையைத் தட்டியகூட்டம் கோவிலின் உள்ளே முருகாவாம்!
ஆயிரத்தெட்டு நாம அரச்சனையாம்! சிவனைச் சுத்திச் சுத்தி நுாறுகும்பிடு! சனிபகவானின் பார்வையை அகற்ற பலபடி எள்ளுகள் பவுணுகள் கொடுத்து எரிக்கின்றார். நெற்றியில் பட்டைத் திருநீறு பெரிய வட்டப் பொட்டுகளாம்! என்ன கண்டார்? எதனைக்கண்டார்? அழும்பிள்ளை உணர்வுகளைப் புரியாத உன்மத்தர் வெறும் வேடம் பூண்டிங்கு வேதங்கள் படிக்கின்றார்? இவையெல்லாம், நினைக்க மனம் அழுவதென்ன? உள்ளம் புழுங்கி மனம் துடிப்பதென்ன? சம்பந்தர் பாடியது மக்களுக்கே-தனி இறைவனுக்கு மட்டுமல்ல என்பதறிவீர் அப்பரும் உடன் எங்கள் சுந்தரரும் கூட வரும் மாணிக்கவாசகரும் பாடியவை எல்லாமே மக்களுக்கே! உழவாரப் பணிபுரிந்த அப்பர் எலும்பைப் பெண்ணாக்கிய சம்பந்தர் பரிவாங்கும் பணத்தினிலே கரிகரனுக்குக் காணிக்கை செய்தவரும் மாணிக்கவாசகர் அன்றோ? கதவைத் திறக்க அப்பரும் பாடினார் கதவு மூட சம்பந்தரும் பாடினார் யாருக்கு இவையெல்லாம் பாடினரோ? ஊருக்குள் வாழுகின்ற உத்தமர்கள் வாழ்க்கைக்குத் தானே புரிவீர்!
இவை புரியா மானிடனின் நிலைகண்டு நினைக்க மனம் அழுகுதன்றோ? புரியாத மனிதர்கள் மனனம் பண்ணி அரிபதத்தைப் பிடிப்பதற்கு வழிதேடுகின்றார் நரியாகக் கத்தினாலும் நந்தகோபாலன் வரமாட்டான் நலிந்தவர்கள் மனக்குறையைத் தீர்க்காவிட்டால் புரிந்தால் வாருங்கள் புதுமைகள் புரிவோம் விரிந்தமன மானிடரை அரவணைப்போம் ஹரி வருவார் கூடச் சிவன்வருவார் அவரோடு முருகனும்தான் கூடநல்ல பிள்ளையாரும்

சித்திரை-வைகாசி-ஆனி 1999
பரிவாரமாக பாரியார் புடைசூழ வருவார்கள்-இது தெரியாத மனிதர்கள் தெருவோரம் நிற்கட்டும் இனி அழுவதென்ன! நிமிர்ந்திடுவோம்! புதுமைகளைப் புரிய நாம் புதுநடைபுரிவோம் வாய்ப்புக்கள் தந்தவர்க்கும் இனிமையுடன் பொறுமையுடன் கேட்டிருந்த அனைவருக்கும் அழகான வணக்கங்கள் பலசுறி விடைபெறுவேன்! வணக்கம் பல சொன்னேன்.
CITTG)) IILGTIDT2
பெற்றதெல்லாம் நமக்கென்று பேராசைப்படலாமா? சுற்றமெல்லாம் இலங்கையிலே அற்றழிந்து கலங்கையிலே சொற்பப்பொருள் அவர்க்குதவிச் சுகமளிக்க முயலாமல் பெற்றதெல்லாம் நமக்கென்று பேராசைப்படலாமா? கற்றதல்ல தமிழினமே கண்திறக்க மறுப்பதென்ன பெற்றதாய்க்கும் தாயான பிறந்தநிலம் மறப்பதென்னோ? பற்றில்லாத தமிழரென்ற பட்டமெமக் கேன்தானோ?

Page 35
கலசம் 26
5alf JG56)5.
ஆசிரியர் அவர்கள், கலசம்
வணக்கம், நலம் நலமறிய விழைகிறேன்.
கலசம் இதழின் 25 ஆண்டு சிறப் பிதழ் சிறப்பாக பொலிவுடன்
மிளிர்ந்துள்ளது. மகிழ்ச்சி. பாராட் டுகள்.
தங்களூர் தலைப்போடு திருவாட்டி தமிழரசி சிவபாதசுந்தரம் தக்க சான்று காட்டி
தமிழா?
என்ற
உரையாடல் வடிவில் நகைச்சுவை இழையோட (முன் போல் பயணம் செய்யமுடிய வில்லை. எங்கும் ஒரே
தடங்கல், பரவெளியின் தூய்மைக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளது -நாரதர்) எழுதியு
ள்ளது பொன்குடத்துக்குப் பொட் டிட்டது போல கலசம் இதழுக்கு மேலும் அழது சேர்த்துள்ளது.
தீபாபலியா? தீபாவளியா? தீவாளியா?
என்ற தலைப்பின்கீழ் புலோலிப் புலவர் செல்லத்தம்பி, சொற்கள் திரிந்து வழங்குதலையும், இலக் கண மரபுகளையும் விளக்கிச்
சிறப்பாக எழுதியுள்ளார். கொழும்பு திரு செல்வமாணிக்கன்
வெங்காயம் சுக்கானால் வெந்த யத்தில் என்ன பயன்? என்ற பாடலின் பொருளை விளக்கி
எழுதியுள்ளது பாராட்டுக்குரியதாய் அமைந்துள்ளது. மதம் மனி தனுக்கு அபின் என்ற தலைப்பின்
கீழ்த் திருவாட்டி ஆர். வி. இலட்சுமி நயமுற எழுதியுள்ளார். மதமான பேய் பிடியாதிருக் கவேண்டும் எனத் தாயுமானவர் பாடினார் (பக்கம் 81) என்று குறிப்பிட்டுள்ளார். மதமென்ற பேய் பிடியாதிருக்கவேண்டும் என்று பாடியது வள்ளலார் இராமலிங்க
அடிகளார் என்பர் எனும் இரண்டு வேரின் அடியாகப் கூறுவர் மொழி நூ திரு அரங்க மு ணர் என்போர் விளக்கி எழுதி (பக்கம் 68) குடும்பத்தில் பிற எவருக்கும் ச6 (திருந
என்றிருக்கவேண்
னாரும்
னாரும் என்று கியுள்ளது. அதுபோல பக் ஆறுபடை வீடுக வேண்டியது ஆ களில் என்று தோ தொடர் ருக்கும் பாராட்டுச் தங்களன்புள்ள
அரங்க முருகைய
கலசம்
E. K. RAJAGOP EITOR, “EELAK 38, MOFFAT RC LONDON SW177EZ
லண்டனில்
என்று ՑԵ5ն): வெளியிட்டு நிர்வாகிகள் உழைப்பினால் யிட்டுள்ள 25வது வண்ண மலர் பி விட்டது. உண பத்திரிகையாளனா
சாதனை என்பை
உங்கள் முய தருவது ஒரு து அன்புடன் ராஜகோபால்.
33
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
hjl Isla
மதம், மது சொற்களும் ஒரே
பிறந்தவை எனக்
நூலறிஞர். ருகையன் அந்த அறவோர் என்று புள்ள பகுதியில் தாழ்த்தப் பெற்ற ந்தும் பக்தியில் ளைக்காத நந்த ாளைப் போவார்
Lq_LLIlg5J சுந்தர தவறாக அச்சா
கம் 111 இல் களில் என்றிருக்க ற்றுப்படை வீடு ற்றமளிக்கிறது.
LT60T 96O)606)
$கள்.
பன்
AL
ESARI"
)AD
ஆன்மீகத்துக்கு Fம் இதழை வரும் அதன் தம் கடின இன்று வெளி
கலசம் 160 பக்க
ரமிக்க வைத்து
ஒரு ல்தான் இது ஒரு த உணரமுடியும். ற்சிக்கு நான் துளி.
ன்மையான
62 Eversleigh Road East Ham London E6 1HO 27th February 1999
The Editor
“Kalasam” 42 Stoneleigh Road Clayhall
Ilford ESSex IG5 OJD
I am writing this letter, in response to an article by an author whose name I understand was inadvertantly omited titled "Plight of Saiva temples in Sri Lanka”, in your 25th issue of "Kalasam” magazine. I was also saddened to note the plight of Saivaism and the state of the temple priests.
I was surprised at the writer's perception of Sri Sathya Sai Baba Organistion. The writer labels Sathya Sai Baba organisation as a heretic faith and a cult. If, such labelling was supported by serious examination, and study, it would merit inclusion in your esteemed magazine. A group termed “Hawaism Saivaism” mentioned in the article in issue, I presume, refers to a group whose revered leader is Satguru Sivaya Subramaniyaswami whom I hadd the good fortune to meet, in East London at a function arranged by your Sangam. I believe this Swami is doing laudable service to the cause of

Page 36
ᏧᏏ6ᎠᏑufᎠ 26
Saivaism the same cause for which your magazine stands. His group too has been branded as a heretic faith and also as mirage of varying dimension, by the article in issue. I feel it opportune, to state that the Sathya Sai Organisation is a heretic faith, a cult or a heretic organisation. The word "heretic' in the Oxford Dictionary means "one advocating an opinion contrary to an accepted
doctrine”. The Sathya Sai Organisation is neither a Faith nor a religion, but a Spiritual and service Organisation. It, in no way acts contrary to any doctrine of any faith, but inspires a Hindu to be a good Hindu, a Christian to be a good Christian and so forth.
May God's grace be upon you for your continued good work.
Yours Faithfully B. Balaraman
கலசம்
தடுமாறவில்லை! கட்டுரையாளர்கள்தான் தடுமாறுகின்றனர்
கலசம் இதழ் மணி 6 ஒலி 25ல்
கலசம் தடுமாறுகிறதா?
பார்த்தோம்.
என்ற கட்டுரை புரியாத மொழியில் பூஜை முறைகள் புரியும் தாய் மொழியில் நடைபெறவேண்டும் எனவும் கல சம் ஆசிரிய தடு மாறுகின்றதெனவும் திரு. அரங்க முருகையன் குறிப்பிட்டிருந்தார் அவருடைய அறியாமையையும்,
நடைபெறும்
தலையங்கம்
தடுமாற்றத்தையும், சில விடயங்கள் வேண்டியுள்ளது. திரு அரங்க மு எண்ணக் கருத்து ருக்கும் உரியதா கொள்ளலாம் என் படுத்திக் கொள்கி எத்தனையோ சம கள் வாழ்ந்து கா விட்ட எமது அவர்கள் யாருே யதொரு புரட்சிை வோம் என நி அர்ச்சனை என அதிமேதாவிகளின் நினைக்கும் ( பூரிக்கின்றது. இ சியல் லாபம் கரு
தமிழ்
எல்லாம்
'கொண்டு ஆலயத்
வறை அர்ச்சல வேண்டும் என முயற்சி எடுத்து நிற்கும் அரசியல் கிரியைகளில் மு மங்களமான ம தமது தோளில் போர்த்திக்கொண்டு சுழல் நாக்குடை
குண மவர்களையும்
60)LLI
வேடிக்கையானது துக்கு வருவோ இறைவன் அம் மொழிகளும் ே எப்படி அழை மடுப்பார். g மொழியிலும் பூ திற்கிணங்க பே அதுவும் அவர6 யாயின் மனம்,
ஒன்றி வழிப கட்டுரையாளரின் களில் தமிழ்
34

போக்க இங்கே குறிப்பிட்டுள்ளாக இவ்விடயம் ருகையன் போல் புள்ள அனைவ கவும் எடுத்துக் பதையும் தெரியப் ர்றேன். பவாதிகள், மகான் ட்டின, வழிகாட்டி சைவசமயத்தில் ம செய்யாத புதி ய நாங்கள் செய் னைத்து தமிழில் குரல் கொடுக்கும் தமிழ் பற்றை பாது உள்ளம் Iந்தியாவில் அர தி எங்கும் தமிழ் என்று கூறிக திலும் தமிழ் கரு னையில் ஒலிக்க முழங்கி அதற்கு | தோல்விகண்டு ஸ்வாதிகள் சமயக் தன்மை பெறும் ஞ்சள் நிறத்தை
D FTG)6O)6LUTs நாத்திகம் பேசும் யோர் அவர்களு இயல்பு எம் பற்றிவிட்டது இனி விடயத் 6.
மையப்பன் எல்லா தரிந்தவன் த்தாலும்
றைவனை
நாம் செவி எந்த சிப்பவர் விருப்பத் ாற்றி வழிபடலாம். ர் தாய் மொழி
மொழி, மெய்யால் டலாம் என்பது கூற்று. ஆலயங் மொழிக்கே இட
சித்திரை-வைகாசி-ஆனி 1999
மில்லை என்பதுபோல் குறிப்பிட் டுள்ளார்.
இறைவனைத் தாமே உணர்ந்து மனம் மொழி, மெய்யால் அனை வரும் திராவிட தோத்திரம் பஞ்சபுரா ணங்கள், போற்றி அர்சனைகள், என
வழிபடவே
எனப்படும்
சமயகுரவர்
திரம்
அருளை
வழங்கினார்கள் மந் என்பது இறைவனின் மெருகுற செய்வது. ஆலயம் அமைக்கும்போது தூல லிங்கமாகிய கலசம், பொன், வெள்ளி, செம்பு போன்ற லோகத்தாலும் விக்கிரஹம், கருங்கல், பஞ்சலோகம் அமைக்கப் பெற்று அதன்கீழே செம்புத்தகடு அந்தந்த மூர்த்திகளின் யந்திர மூல மந்திரங்களோடு பிஷார சக்தி யுடைய சமஸ்கிருத மொழியிலே
போன்றவற்றினாலும்
எழுதப்பட்டு அமைக்கப்படுகின்றது. தமிழ் எழுத்து ஒரு ச என்றால் சமஸ்கிருதம் நான்கு எழுத்து உடையதாய் நான்கும் உச்சரிப்பு வித்தியாசமாய் அமைகின்றது. இந்த அதிர்வுகள் யந்திர, விம்ப, துாபி ஸ்தானங்களில் சிறு ஊசித்துண்டை காந்தம் இழுப் பது படர்ந்து இறைவனின் அருளை மெருகுறச் செய்கின்றது. இது காலங்காலமாக
உச்சரிப்பின்
போல்
எம்மவர் கண்டு அனுபவித்த மெய்யும் ஆகம புராணங்களின் துணிபு மாகும்.
இதையே மந்திகேனம், கிரியா கேனம், பக்தகேனம் எனக் கூறப்படுகின்றது. சர்வசாதகர் மந் திரத்தால் மனமுருகி அழைக்க,
குருக்கள் கிரியா நெறிபாவனையால்
அழைக்க, பக்தர்கள் தம் மெய் மறந்து வழிபட்டு உருகி அழைக்க ஆலயம் என்கின்ற கூடம் ஆன்மாக்களின் ஒன்று கூடலால் தெய்வ சானித்தியம் நிறைந்து அருள் தருகின்றது. இப்படியான புனித நிகழ்வில்

Page 37
கலசம் 26
தமிழ்புரட்சி செய்வோர்க்கு கலசம் கூறிய ஆணித்தரமான கூற்று தமிழில் பற்று இருக்க வேண்டும் வெறி இருக்க கூடாது என்ற தக்க பதிலாகும். இது தடுமாற்றமல்ல. இறைவன் எம்மை இயக்கும் ஒவ்வொரு விடயத்திலும் மேலோ அந்த இறைவ னுக்கு உபசாரம் செய்யும் மொழி யும் புனிதமானதாக சக்தி நிறைந் ததாக இருக்கவே அம்மொழி கற்போர் ஆசாரசீலராய்
ங்கி இருப்பவன்.
மெய் நிறைந்தோராய் விளங்குகின்றனர்.
உதாரணமாக மலையாளம், கன்ன தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி பேசுவோரும் நாம் வணங்
டம்,
கும் சிவன், விஷ்ணு, சக்தி தெய் வழிபடுகின்றனர். அங்குள்ள பூஜைகளும் சமஸ்கிருத மொழியிலேயே அவர்கள் ஏன் இப்படியான
வங்களையே
நடைபெறுகின்றது.
புரட்சி செய்ய விரும்பவில்லை? இன்னும் எந்த நாடு சென்றாலும் தம்முடைய தாய்மொழியை பய மின்றி Ժռւգ யவர்கள். (எம்மவர்கள் தமிழ்மொழி
சத்தம்போட்டு பேச
பேசுவதையே அநாகரிகமாக நினைப்பவர்கள்) அவர்கள் யாரும் சமஸ்கிருதமொழியை புரியாத மொழியாக கருதவில்லையே. இதை பார்த்தே கலசம் ஆசிரியர் தலையங்கம் பூசை செய்யும் மொழி விவாதத்துக்குள்ளாக்கப்படுகின்றது என்ற உண்மை
வெளிப்படுத்தியதேயன்றி மாற்றம் அல்ல. திரு சிவசம்பு பூரீகந்தன் கூற்றும் நோக்கப் படவேண்டியது. பேச்சு வழக்கில்
நிலையை
தடு
உள்ள மொழிக்குள் பாவம் புகுந்துள்ளது மெய்யானதே. தமது இகபர சுகங்களுக்காக எத்துணை பாவங்கள் புரியும் பாவிகள் வாயி லிருந்து பேசப்படுகின்றது. மொழி பாவம் செய்யாவிடினும் பாவம்
செய்யும் பலரால் பேசப்படுகின்றது
என்பது மெய்ே கருவறையிலே துாய்மை ஆ விளங்கும் இை னிடத்தில் c. போற்றும் ெ கிக்கும் போ எம்மோடு சட வதாகிவிடும்.
அரங்க முரு மனிதன் மனிதனு பலவீனங்களும் கும் முருகையனே
96).J60).J.
றோம் தமிழ் போது அதைே கணபதியே வ: காலங்காலமாக
ஸுமுகாய நமக கணபதியே 6 சொல்லுக்கும் வித்தியாசம் உ உணரவேண்டும் கோயில் வழிபா இளம் தலைமு இயம்பவேண்டிய எடுத்து எம் மூதாதைய
எமக்கு
காத விடயங்கள் முறையினரை
செய்வோம் 6 அறிவின்மையாகு ஆண்டு நீல்
விஞ்ஞானி சந்தி புனிதத் தன்மை எனவும் அதற்கு வைத்து வேண்டும் என
நாம்
கேள்விகள் வரு யினரைச் சாடி கட்டுரையில்
சிறுபிள்ளைத்தன கே: வேடிக்கை த 1969ல் இருந்து
யாளரின்
35

சித்திரை-வைகாசி-ஆனி 1999
. அதே மொழியால் மேலோங்கி ாரமாய் நிறைந்து
D6)I ந்த ாழியாக
இறையை உபயோ து இறைவனை நிலைப் படுத்து உதாரணமாக திரு கையன் சாதாரண க்குரிய சகல அவருக்கு இருக் ப்பார்த்து அரங்க வணக்கம் என்கின் அர்ச்சனை எனும் ய ஆலயத் திலும் ணக்கம் என்போம். சக்தி நிறைந்த என்ற சொல்லும் வணக்கம் என்ற சத்தி
என்பதை
எவ்வளவு உண்டு
ாடு பற்றியெல்லாம் மறைக்கு எடுத்து வர்கள் நாமே. து இயம்பியவர்கள் 1. தமக்கு பிடிக் ளை இளம் தலை
சாடி ான நினைப்பது நம். 1969丘 ஆம்ங்ட்ராங் என்ற
மாற்றங்கள்
ரனில் கால்பதித்து குலைந்துவிட்டது ஓர் உருவச்சிலை
ஏன் வும் ங்கால தலைமுறை
வழிபட அற்புதமான
புரங்க முருகையன் குறிப்பிட்டிருந்தார். LOT5OT கட்டுரை
விகள் ருகின்றன.
மிகவும்
ஆக நவகிர ஹங்களிலே
ஒன்றான சந்திரன் கோவிலில் இருக்கும் உருவச் சிலை மூலம் யாருக்கும் அருள்தர வில்லையா?
அன்றிலிருந்து வெறும் சிலையாகவே உலகங் களில் உள்ள ஆலயங்களில் சந்திரன் இருக்கின்றாரா? மனிதனு டைய அறிவுத் தன்மையை சோதிக்க இறைவன் சற்று இறங்கி
வருவதுண்டு. அதை பார்த்து
மனிதன் தானே உலகை இயங்க வைப்பேன் நினைப்பதால் அழிவை சந்திப்பதுண்டு. இது காலங்காலமாய் எமது புராண இதிகாசம் கண்ட மெய். கட்டு புரிய அவர் பாணியில்
புரியவைக்க
என்
ரையாளர்
(கண்ணதாசன்
பாடல்-வந்தநாள் முதல் இந்த
நாள்வரை) எனற பாடல் மெய்ஞானத்தை வைத்து விஞ்ஞானம் கண்டோர் பற்றி
அழகாய் கூறப்பட்டிருக்கு. பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் கோவில் ஆரம்பித்து பின் அறங் காவலர்
கோவில் கையான விடயமாகிவிட்டது. அத்
சண்டையிட்டு அடுத்த
அரம்பமாவது வாடிக்
தோடு ஆகம சாஸ்த்திர விதி மறந்து தம் இஷ்டங்களுக்கு கோவில் அமைப்பதால் எமது கலாச்சார சரித்திரங்கள் வரும்
சந்ததி மறந்திடுமே என்ற அச்சம் காரணமாய் ஐரோப்பிய நாடுகளை பொறுத்தமட்டில் ஊரிற் குடியிருப்து ஆபத்து என குறிப்பிடப்பட்டது. எம்மவர்கள் புரிய தவிர தடுமாற்ற கூற்று அல்ல.
கோயில் உள்ள
வேண்டும் என்பதற்காகவே
யேநாஸ்ய பிதரோயதா யேந யாதா பிதாமஹா தேந மார்கேண கந்தவ்யம்
மார்கஸ்தோ நவாளிதேதி என்ற இந்த சுலோகத்தின் பொருள் ஒவ்வொருவனும் தந்தை எந்த
தன்னுடைய
வழியை பின்

Page 38
கலசம் 26
பற்றினாரோ, தன்னுடைய பாட்ட னார் எவ்வழியை பின்பற்றி னாரோ அந்த வழியில் சிரமம் இருக்காது. பலபேர் சென்ற
ஒற்றையடிப்
அதுகல துன்பங்கள் தருகின்ற தடைகள் அகற்றப்பட்டு நன்கு தேய்ந்து
செல்பவனுக்கு
பாதை பாதையா
னாலும் முள்போன்ற
அதில் செல்பவர்களுக்கு சுகமாக இருக்கும். நடப்பதற்கு சிரமாக வும் இராது என்பதாகும்.
இதையே வள்ளுவரும் கூறினார். பழமை எனப்படுவது யாதெனில் யாதும் கிழமையை கீழ்த்திடா நட்பு
என்பதாகும் எனவே எல்லா மதங்களாலும் போற்றப்படும் ஆதியும் அந்தமும் இல்லா எம்மதத்தை புரட்சி செய்ய
நினைத்து களங்கப்படுத்தாது காப் பது எம் அனைவரின் கடமை யாகும். லோகா சமஸ்தா சுகினோ பவந்து துன்னையூர் ராம். தேவலோகேஸ்வரகுருக்கள்
Q 9ffiliy T.IIIb.
சங்ககால நுால்கள் யாவும் பரிசீலிக்கப்பட் அறிவிலும் ஞானத்திலும் சங்கப் புலவர்களால் அவமில் லைப், பிழைகளில்லை, அர்த்தமற்ற தெளிந்து, தேர்ந்து எடுக்கப்பட்டவை. பொற்றாமரைக் கேணியின் புனிதக் கலசத்திலே வைத்து அரங்கேற்றப் பட்டவை. விழுமியமான வித் துவப் தத்துவப் புலமையும், கவித்துவப் புலமையும்
அங்கமங்கமாகப்
Լ-60)6]]
மேம்பட்ட
அனுமதிக்கப்பட்டவை.
பொருளில்லை என்று
புலமையும்,
வாய்ந்த சங்கப் புலவர்களால்
தரணிக்கு வழங்கப்பட்டவை.
எழுத்திலும் தவறு இல்லை, பதத்திலும் பழுது இல்லை, பொருளிலும் பிழைகள் இல்லை
என்று கணித்து பின்னரே சங் மக்களுக்குப் பட்டவை. எழுதியவன் ஏட் பாடியவன் பாட் என்னும் (ஐப் மார்கழி-1998) கலசத்திற் கண் இந்த இரண்
விடயம். 国 இட்டே இந்த தினற்பொருட்ட உலகெனின் யா விலைப் பெ தருவார் இல், என்ற குறளுக் வியாக்கியானம்
கொண்ட அபிப் தினற்பொருட்ட எனின் தினற்பொருட்ட எனின் என்று என்பது ஆய்வ எழுதியவன் ஏ
- UsTILII6 கெடுத்தான் என்பதற்கிணங்க ஏற்பட்டுள்ளது வாளர். கொல்6 லில் எழுத்து ருக்கும் என் எந்தக் காலகட் துப்பிழை ஏற் பது ஆய்வா6
ԼՐ)ITEE 6)60).)
என்று
படவில்லை. ஆதியிலிருந்தே பிராயத்தை ஆ இனத்துக்கும் பயிலும் ஏனை எடுத்துரைப்பே கருத்தையும் டுப்போம். எதி
வள்ளுவன் எ(
3

சித்திரை-வைகாசி-ஆனி 1999
நன்று நிர்ணயித்த
T6) நூல்கள் பயிலக் கொடுக்கப்
டைக் கெடுத்தான்
டைக் கெடுத்தான் பசி, கார்த்திகை, காலாண்டுக்
டவொரு விடயமே டுவரித் அந்த அபிப்பிராயம்.
ாற் கொல்லாது ரும்
ாருட்டால்
தலைப்பு விடயத்தை
கு இன்று வேறு கண்டபொழுது பிராயம் ாற் கொல்லாது இருப்பது பிழை ாற் கொள்ளாது
இருப்பதே சரி ாளரின் விளக்கம். ட்டைக் கெடுத்தான்
60T பாட்டைக்
கக் குறளிற் தவறு
என்கிறார் ஆய் Uாது என்றும் சொல்
ஏற்பட்டி ஆய்வாளர். டத்தில் இந்த எழுத் பட்டிருக்கலாம் என்
|ப்பிழை கிறார்
ாாரால் யறுத்திக்
ஆயினும்
எமது அபிப் ரம்பிப்போம். தமிழ் தரணியிற் குறளைப் ாய இனங்களுக்கும் ாம். எல்லோரின் ஈர்த்தெ ர் பார்த்தெடுப்போம். ழுதத் தெரிந்தவனா?
திட்டவட்ட கூறப்
நாம்
கலசத்தில்
எழுத்தாணிகொண்டு ஆற்றல் மேற்கண்ட டுரையில்
ஆனால் புலால் மறுத்தல் என்னும்
எழுதும் உடையவனா? என்பது
ஆராய்ச்சிக்கட் விளக்கப்படவில்லை.
அதிகாரத்தை எழுத்தாணியால் ஒலையிற் பிரதிபண்ணிய எழுத் தாணிக் காரன்தான் எழுத்துப்பிழை விட்டிருப்பான் என்கிறது ஆய்வுக் கூற்று. நிரூபணமாக வேண்டும். ஆகவே
முதலிற் கால விபரம்
தான் கலசம் வாசகரும், கலசம்
படித்துச் கேட்பவரும் காரணத்தைப் புரிந்து
வாசகர் சொல்லக்
கொள்ளமுடியும். காலத்தையும் உணர்ந்துகொள்ள முடியும் நாம் இப்பொழுது வள்ளுவனுக்கு எழுத்தாணி கொண்டு எழுதும் வல்லமை இல்லையென்றே வைத் துக் கொள்ளுவோம். எழுத்தாணிக் காரன்தான் குறிப்பிட்ட திருக்குறள் அதிகாரத்தை வள்ளுவன் சொல்லும் பொழுது எழுதினான் வைத்துக் கொள்ளுவோம்.
என்றும் எழுத் தானிக்காரன்தான் வள்ளுவன் கழுத்தை அறுத்தான் என்றும் வைத்துக்கொள்ளுவோம்.
குறளின்
அப்படி எழுத்தாணிக்காரன் எழுத் துப்பிழை விட்டிருந்தால், புலவர்களில் எந்தப்
விட்டுவிட்டாலும் அந்தப் புலவன் இந்தப் கோழிக் தாவியது
சங்கப்
புலவன்
நக்கீரன் விட்டிருப்பானா பெரிய பிழையை. குஞ்சைப் பருந்து போலவும் சுண்டெலியைப் பூனை கெளவியது போலவும் தவளை
பிடிப்பது போலவும் சுட்டிக்காட்டிச் சூரத்தனம்
யைப் பாம்பு தாவிப்
பண னியிருக கமாட்டானா?
இந்தக் குறளை வெட்டித்தள்ளி விலக் கியிருக்கமாட்டானா? வள்ளுவன் திருக்குறள் நுாலை வையகம் அறியாதவண்ணமே
செய்திருக்க மாட்டானா?
நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்
6

Page 39
ᏧᏏ6ᎠᏧtib 26
குற்றம் குற்றமே என்று இறைவன் சிவனுக்கே எச்சரிக்கை செய்த இறுமாப்புக் லவா அந்த நக்கீரன்.
கொண்டவன் அல்
அப்படி
நக்கீரனின் அருந்தொலை நோக்கிக் கண்களுக்கும் நுண்ணிய கணனி மூளைக்கும் அகப்படாமல் அந்தக் குறள் தப்பித்தவறி மீண்டிருந் தாலும் முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் இவைகள் அனைத் தும் இத்தனை காலமும் இந்தக் குற ளைப்படித்துப் படித்துப் பயனை நுகர்ந்து, பாருக்கும் இதன் கருத்தைப் பகிர்ந்துவந்த ஆயிர மாயிரம் செந்தமிழ் மேதைகள்
மடச் சங்கங்கள் தாமா?
அனைவரும் என்ன அயர்ந்து அல்லது அறிவே மயங்கிவிட்டார்களா? ஏசுவுக்குப் அழைக்கப்படும் இரண்டாயிரம் ஆண்டுகளும்இதோ, முடிவடையப் போகின்றதே இத
காலமும் படித்துச் களைப் பாலைப்பழம் படிக்கத் துாண்டும் முடிக்கவல்ல முயற்சியா?
இன்னும் ஆண்டுகள்
பாலைப்பழப்
விட்டார்களா?
பின்னென்று
'தனை வாழைப்பழம்
என்று சுவைத்தவர் என்று முயற்சி அப்படி யானால் இரண்டாயிரம் வேண்டுமல்லவா பயிற்சியில் தேர்வைப் பெறுவதற்கு. அதுமட்டுமா? இன்னுமொரு பொருள் நாட்டத்தை இங்கு
மக்கள்
கவனிப்போம்.
வள்ளுவன் புலால் மறுத்தல் என்னும் அதிகாரத்தில் - புலால் மறுத்தலையே ஆணித்தரமாக வலியுறுத்துகின்றான்.
மறுக்கவேண்டுமானால்
புலாலை புலால் உண்பதை மறக்க வேண்டுமானால் மாமிசத்துக்காக மிருகங்களைக் கொல்லும் நிறுத்தப்பட துக்காக
கொலைத்தொழில் வேண்டும், மச்சத் பிடித்து வதைக்கும் கொலைப்பாவம் நிறுத்
மீன்களைப்
தப்பட வேண்டும் இதுதான் வள்ளு முதற் கருத்; கொடுத்து மாமி தையும் கொள்ள நிறுத்தினால், செ வந்த சமூகத் புலாலை மறுத்தி
'திருப்பார்கள்
கொலைஞரும் ந்து இருப்பார்கள்தானே
புலாலை :
6)LLL வாழ்க் உணவிலும், ம தானே முக்கியம தாம் உண்பதற் மக்களும் உண் அவர்களுக்கு வி காகவும்தானே கொல்லுகின்றனர், பிடித்து வதைசெ வகையில் கொை நாளுக்கு நாள் ெ வருமல்லவா. அ சமுதாயம் பெ ருந்தால் Լյ60 சமுதாயத்திலிருந் ஒவ்வொரு பகுதி காதாரின் இணைந்து இருப்பார்கள் இல்லையென்கிறிர் என்கிறேனே நா தெரியுமா? என்ன
வள் விகிதா மறுக்காதாரும் பு இருந்தனரோ ! ஆனால் இன்று ஐந்தில் நான் விட்டனரே. கை கணக்குப் பின் கணிப்புக் கு சரியல்லவா. வரக்கூடாது எ6
கனவுகண்டான்
37

வனுடைய மூல
ாகும். த்தையும், மச்சத்
விலை
னவு செய்வதை ாள்வனவு செய்து தினர் மட்டுமே ருப்பார்கள், மறந ஆனால் மிருகக் னேவரும் தொடர் டண்டவண்ணமே
T. அவர்களு கையே Lρπιδlg: ச்ச உணவிலும் ாக தங்கியுள்ளது. காகவும், ஏனைய ணும் பொருட்டு ற்பனை செய்வதற் மிருகங்களையும்
மீன்களையும் இந்த
லயினச் சமுதாயம்
ய்கின்றனர்.
பெருகிக்கொண்டே Nப்படி அவர்களின் ருகும் T67) மறுக்கும் தும் நாளுக்குநாள் யினர் புலால்மறுக் சமுதாயத்தை கொண்டே
வாய்ப்பி
அல்லவா. களா? உண்டு ன். எப்படித் ளுவன் காலத்தில் ாரப்படி புலால் லால் மறுத்தாரும் ாம் அறியோம். புலால் உண்போர் கு LDL|ổl5fffì
னக்குப் பிழையா?
ழயோ சரியோ றிப்பு ஓரளவு இந்த நிலை
iறுதான் அன்றே வள்ளுவன்.
சித்திரை-வைகாசி-ஆனி 1999
நூற்றி முப்பத்தி மூன்று அதிகாரங்களால் மானிடர் சமுதாயத்துக்கு வழி காட்டிய வள்ளுவன் இந்தப் புலால் மறுத்தல் மார்க்கத்தால் ஐந்திலொரு பங்கினரையாகுதல் தக்கவழியிற் திருப்பிவிட்டமையே வள்ளுவன்
செய்த மகத்தான சாதனையல்லவா. ஏனென்றால் அன்று அவன் புலால் மறுத்தலை இன்று சுத்த போசனம் மறுத்தல் என்றும் ஒரு புதிய அதிகாரம் தனிநுால் உருவத்தில் உதயமாகி இருக்கும். னதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுமிருக் கும் ஆகவேதான் கொலைப்பாவத்தை ஆணித்தரமாக அழித்துவிட நினைத்தான். இலைக ளையும் கிளைகளையும் இடை மரத்தையும் பட்டை களையும் செதுக்கித்தான் என்னே அடி மரமும்
அப்படியே
வலியுறுத்தாவிட்டால்
எல்லோராலும் ஏகம
அல்லவா.
வெட்டிப்
LILusic ஆணிவேரும் இருந்துவிட்டால் கருதினான். கொலைப் பாவத்தை இல்லாமல் ஒழிக்கவே மறுத்தல் என்னும் இந்த அதிகாரத்தை 133 அணியில் இருப்பத்தாறாவது அணியாக நிறுத்தினான். மனித சமுதாயத்தின் இன்றியமையாத வழிகள் இன்னும் 107 இருந்தும் அவைகளுக்கு முன்னதாகவே புலால் மறுத்தலைப் புகுத்தினான். கொலையும் வதையும் ஒழிய தினற்பொருட்டால்
எனறு அதனாற்தான்
புலால்
வேண்டும்.
கொலைப்
ஆணி அறுந்துவிடவேண்டும். இதுவே வள்ளுவனின் திடமான வலியுறுத்தல். தினற்பொருட்டாற் உலகெனின் யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்
உயிரைக் கொல்லும் பாவம் ஒழியவேண்டும்.
வேர்
எனவேதான்
கொல்லாது

Page 40
B6)dd 26
என்றான். தாம் உண்ணும்
பொருட்டும் - ஏனையோர் உண் ணும் பொருட்டும் மானிடர் மிருகங் களைக் கொல்லாவிட்டால் - மீன்களைப் பிடித்து வதை செய்யா விட்டால் உலகத்தில் விலைக்காக எவரும் மாமிசமும் மச்சமும் விற்பனை செய்யவும் மாட்டார்கள். இங்கே தாம் உண்ணும் பொருட்டு தத்துவப் மறைந்து இருந்து மேன்மையுடன் பிரதிபலிக்கின்றது. புரிந்துகொள்ள பயின்றுகொள்ளும் வாசகர்கள்தான்.
என்னும்
பொருள் பொருளாக
வேண்டியது
இந்தப் பக்குவம்தான் திருக்குறளின் திவ்வியமான பொருளடக்கம். கடுகு தன்னுள்ளே ஏழுகடலைப் புகுத்தியது போலல்லவா குறளும் தன்னகத்தே பிணக்கில்லாமல் எத்த னையோ
கருத்துக்களை அடக்கி யுள்ளது. இன்னும் சில ஆய்ந்தறிவோமாக புலால் மறுத்தல் என்றுமிந்த அதிகாரத்தில் வள்ளுவன் கொல்லா மையைத்தான் வலியுறுத் துகின்றான். ஒவ்வொரு குறளிலும் பின்னணியாக நிற்கி ன்றது கொல்லாமை. இவ் அதிகாரத்தி லுள்ள பத்துக் குறள் களில் ஆறு குறள்களிற் கொல் லாமை என்னும் நல்ல பக்குவத்தைத்தான் அழுத்தமாக அறிவுறுத்துகின்றான். * (251) முதற் குறளில் பிறிது ஊன் உண்பான். என்கிறான். ஒரு உயிர் ஆரோ ஒருத்தரால் வதை-ெ சய் யப்படாமல், கொலை செய்யப்
உதாரணங்களை
எல்லா வகையிலும்
படாமல், எப்படி அவன் இன்னொரு உயிரின் ஊனை உண்ணமுடியும். எனவே ஊனை உண்ணாதிருக்க வேண்டுமாயின் முதலிற் கொலைப் பாவம் நின்று விடவேண்டும் என்பதையே வள்ளுவன் வலியுறுத்துகின்றான். (254) அருளல்லது யாதெனில்
இங்கு
கொல்லாமை.
குறளில் 6 இங்கேயும் கொ லப்படுகின்றது. (256) தினற்பொ உலகெனின். வினவுகின்றான். குறளிற்தான் ஆணித்தரமாகச் பாவத்தை மறு கொலைப்பாவத் ளத்தையே அை முயலுகின்றான்.
(257) பிறிதெ என்று 9õዘ6∂] குறளிற் இன்னுமொரு உ கொலை ଘଣ வந்தது இன்
96.760 6T60
சுட்டி
மறைபொருள். லாமைதான் டுள்ளது. (259) ஒன்றன் ஒன்றின் உயிை ஆரம்பிக்கின்றா6 இங்கேயும் கொ படுகின்றது. (260)கொல்லான் னைக் கைகூப்ட் கிறான் இந்தக் கேயும் கொல்ல யோடு வலி இந்த அதிக சதவீதமான மையைப் பற்ற பொழுது திணற் ளாது என்றுத அமைந்திருக்க தை நாம் மற என்பது எமது குறளை வந்த சிந்தனையில் அபிப்பிராயம்
டம் சிரம்

என்று இன்னொரு பலியுறுத்துகின்றார்.
ல்லாமைதான் சொல்
ருட்டாற் கொலாது என்று
இந்தக்
மிகவும்
கொலைப் றுத்துரைக்கின்றான். தின் சத்து அழித்துவிட
நிலைக்க
ான்றன் பண்ணது. தி) மற்றுமொரு க் காட்டுகின்றான். உயிரின் ஊன் எனின், Fய்யாமல் எப்படி னுமொரு உயிரின் பதே திடமான இங்கேயும் கொல் வலியுறுத்தப்பட்
உயிர் செகுத்து ரக் கொன்று என்று ன் இந்தக் குறளை. ல்லாமைதான் கூறப்
புலாலை மறுத்தா பி. என்று தொடங்கு குறளை. இங் மைதான் வல்லமை புறுத்தப்பட்டுள்ளது. ாரத்தில் அறுபது பொருள் கொல்லா பியே வலியுறுத்தும் பொருட்டாற் கொள் ான் அந்தக் குறள் வேண்டும் என்ப ந்திருக்க வேண்டும்
அபிப்பிராயம். னைசெய்யும் எமது ஏற்பட்ட ஓர் செந்தமிழ் இனத்தி தாழ்த்தி விடுக்கும்
சித்திரை-வைகாசி-ஆனி 1999
அபிப்பிராயம். வள்ளுவன் குற ளைத் தெள்ளுதமிழ் மறையாக எண்ணியெண்ணி ஆயிரக்க
ணக்கான ஆண்டுகள் வாழ்ந்து
விட்டோம். அதனால் நமக்கு
ஏற்பட்ட பயனோ ஆயிரமாயிரம். தேன்மணக்கும் சுகந்த நறும லர்களால் ஆன பூமாலைக்கு மேலும் இயற்கைச் சாந்துகளைத்
தெளிப்பதைத் தற்போதைக்கு நிறுத் திவிட்டு அதிமுக்கியமான அவ
சியமொன்றுள்ளது. எழுத்தாளர் தாம் தமது எழுத்துத் தருமத்தால் இந்த அவசியத்தை நிறைவேற்ற
வேண்டும். இதுவும் ஓர் அபிப்பி ராயமேதான்.
புலால் மறுத்தல் போன்ற விவாதங்களை ஒரு பக்கமாக
வைத்துவிட்டுப் போதை மறுத்தல் என்னும் பயங்கரமான விடயத்தைப் பற்றி நமது எழுத்தாளர் கொஞ்சம் அக்கறை செலுத்துவது தக்கதொரு தருணப்பணி என்பது எமது அபிப்பிராயம். விஞ்ஞான ஆய் வாளரின் அனுசரணையுடன் இது ஆய்வுகளை ஆரம்பிப் போமா? இதுவும் எமது ஓர் அபிப்பிராயமே. இந்தப் போதை
போன்ற
அரக்கனைப் பற்றி ஏராளமான உணர்ச்சிப் பாடல்களை 1961ம் ஆண்டிலிருந்து இலங்கை வானொ லியிலும், பத்திரிகைகளிலும், எனது மரபுநாதம் என்னும் தனிப்பாடல்
நூலிலும், ஏனைய உபநூல்களிலும்
வெளியிட்டிருக்கிறேன். அதனால் ஓரளவு திருப்தி அடைகின்றேன். போதை மறுத்தலும் வள்ளுவன்
குறள் அதிகாரங்களில் ஒன்றுதான். கள் உண்ணாமை என்னும் அதிகாரத்தின் பிரதித் தோற்றம். இலண்டன் கிராமியக்கலை அரங்கம் माjis -கவிஞர் ஞானமணியம்
8

Page 41
கலசம் 26
இலண்டன் கோயில் அறக்காவலர்கள் இப்போதே செய்வார்களா? கலசம் ஆசிரியர் அவர்கட்கு நாம் நமது சுற்றங்களுடன் இங்கு நடக்கும் விழாக்களுக்குச் சென்று களித்துச் சுகித்து இருக்கின்றோம். நம் தாய் நாட்டையும் அங்கு இருக்கும் நம் உற்றார், பெற்றார், குழந்தைகளையும் நினைக்கி றோமா? தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை என்று வள்ளுவர் இல்வாழ்க் கையில் ஈடுபட்டவன் தனக்குக் கண்டு தானம் வழங்க வேண்டும் மிக சொல்லி இருக்கின்றார். தன்னை முதலில் பார்த்த பின்னர், சுற்றம் (ஒக்கல்), விருந்தினர், இறந்த ஆன்மாக்கள் (தென்புலத்தார்) வரிசையில் பாதுகாக்க
650T அழகாகச்
தெய்வம்,
என்ற வேண் டுமாம்.
திருவள்ளுவன் இந்த ஐந்து அறங்களையும் இலண்டன்
சொன்ன
வாழ் தமிழர்களாகிய நாம் செய்கின்றோம். அதிலும் தெய்வத் திற்குக் கொடுப்பதில் நம்மை மிஞ்ச யாரும் இல்லை என்ற அளவிற்குக் கோயில்களுக்குக் அள்ளி அள்ளிக் கொடுக்கின்றோம். கோயில்கள் காளான் முளைப்பது
JT60)
போல் இலண்டன் எங்கும் நாளொரு வண்ணம் முளைத்துக் கொண்டு இருக்கின்றன. பார்க்கப் பார்க்கச் சந்தோசமாக இருக்கின்றது. ஆனால் இந்தக் கோயில்களுக்கு பொது மக்களாகிய நாம் கொடுக்கும் பணம் என்ன ஆகின்றது. பழந்தமிழ்
மக்களின் ᏧᏏ6ᏡᎠ6ul ,
கலாச்சாரத்தை
அதற்கு வைகளும் கோய
களே.
யால், நோய்க வந்த கோயில்களும்,
பஞ்சா
களுமே காலங்க திருக்கின்றன. ஈழத்தில் நம ஜீவகாருண்யம் மதமாற்றம் G அதாவது போ படும் குழந்ை லுக்கு இரங் குருமார்கள் களுக்கு உணவு தோடு, அவர்கள் மதத் இது
காரணமாக நன றம். மனிதனுக்கு எல்லாவற்றிலும்
பெளத்த றார்கள்.
பசிநோய், இறை மருத்துவன் எ6 உண்டு. இை இப்பிற உடையும்
னால்
நீங்கலாம் என்பன இம்மையே கூறையும் ஏத்தலாம் இடர் இந்த தேவார கூறுகின்றன். எனவே ஈழத்தி தெருவில் நி களுக்கு நாம் உ கொடுப்போமேயா சிங்களவர்களாக ளாகவும் மாறு: அதுமட்டுமல்ல, அக்குழந்தைகள் பிறந்ததிற்கு வெ நிலையும் வராது
39

வளர்த்தது கோயில் ச் சான்றாக நிற்ப ல்களே. இயற்கை ால், போர்களால் களைப் போக்க மய அறநிலையங்
ாலமாக உதவிபுரிந்
து குழந்தைகள்
95TJ6OOIILIDINT35 சய்யப்படுகிறார்கள். கைவிடப்
அழுகுர கும் பெளத்தமத எமது குழந்தை , உடை கொடுப்ப
ரினால் தகளின்
ரின் மொழியையும், தையும் போதிக்கி ஜீவகாருண்யம் டபெறும் மதமாற்
வரும் நோய்கள் கொடிய நோய் வனுக்கு பசிப்பிணி ன்றும் ஒரு பெயர்
றவனை வணங்கி
ப்பில் உணவும்,
பற்று துன்பம்
தை
தரும் சோறும்
கெடலுமாம்
அடிகள் எமக்குக்
ம் அனாதைகளாக
*கும் குழந்தை
னவும, உடையும OTITs) அவர்கள் வும், பெளத்தர்க
பதை தடுக்கலாம் வருங்காலத்தில் தான் தமிழனாகப் ட்கப்பட வேண்டிய
சித்திரை-வைகாசி-ஆனி 1999
இலண்டனிலுள்ள அறநிலையங் களில் சைவமுன்னேற்றச் சங்கத்தார் முன்னின்று கோயில்கள்மூலம் நம் குழந்தைகளுக்குப் வழிசெய்ய இது அவர்களின் கடமையாகும். ஒவ் தங்களுக்கு வரும் பணத்தின் மிச்சத்தின் ஒரு பங்கை, மாதம் தோறும் அனா
அனாதைக் பணம் சென்றடைய வேண்டும். முக்கிய
வொரு கோயிலும்
தைக் குழந்தைகட்குக் கொடுக்க வேண்டும். இலண்டன் உயர்வாசற்குன்று முரு கன் ஆலயத்தார் பத்தாயிரம் பவுண்களை அனாதைக் குழந் தைகள் அறக்கட்டளைக்கு அளித்தி விம்பிள்டன் பிள்ளை யார் கோவில் நிர்வாகத்தாரும் மாதந்தோறும் ஆயிரத்து ஐந்நுாறு பவுண்களை கொடுக்கிறார்கள். இது பாராட்டப்பட வேண்டிய விடயம். இலண்டன் முத்துமாரியம்மன் ஆல யத்தினரும் ஆயிரத்து ஐந்நூறு பவுண்களை அனாதைக் குழந்தை
ருக்கிறார்கள்.
களுக்கு அளித்துள்ளனர். இவர்களைப் போல் இலண்டனில் உள்ள
ஆலயங்கள் யாவும்
குழந்
岳T岳
மாதந்தோறும் அனாதைக் தைகள் அறக்கட்டளைக்கு கொடுப்பார்களானால் சைவத்தமிழ்க் குழந்தைகள் தமிழர்களாக, சைவர்
தன் ளவர்களாக வளர்வார்கள் வாழ்வாவது மாயம் இது
பாழ்போவது பிறவிக்கடல்
956 TT35, இனப்பற்று உள்
பசிநோய் செய்த பறிதான் தாழாது அறஞ் செய்மின்
இது சுந்தரர் தேவாரம். ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் எப்ப என்ன நடக்கும் என்பது
அவனுக்குத் தெரியாது. ஆனால் இந்த உடல் மண்ணோடு

Page 42
ᏧᏏ6ᎠᏑliᎠ 26
மண்ணாகப் போவது மட்டும் முடிந்த முடிவாக எல்லோருக்கும் பொதுவாக இருக் கின்றது. பிறவிக் கடலினுள் அமிழ்ந்து இந்த வாழ்நாள் அழிந்து வீண்போகும் முன்னர் பொது
செய்யுங்கள். தெய்வத்திற்கு செய்த, செய்கின்ற, செய்யும் தர்மம்
தர்மம்
மக்கள்
கோயில் உண்டியலில் தேங்கி நிற்க
வேண்டாம்.
ஈழத்து அனாதைச் சிறுவர்களின் பசி நோயை தீர்க்க அது உதவுமா? இலண்டன்
கோயில்களின் அறக்கா வலர்கள் இப்போதே அறம் செய்வார்களா? -சாலினி
ஆசிரியர் கலசம், நேற்றுபோல் இருக்கின்றது கலசம் எனும் ஆன்மீக இதழ் வெளியானது. ஆடம்பரமே இல்லாமல் அமைதியாகவும் அதே நேரத்தில் ஆக்கபூர்வமாகவும் மனத்திற்கு ஆன்மீக நிறைவைத் தரும் பூரணத்துவ இதழாக இன்றுவரை கலசம் நிமிர்ந்து நடைபோட்டுக் கொண்டிருப்பதை காணும்போது அகமும் உகமும் மிக மகிழ்ந்து
ஆக்கிகொண்டிருக்கும்
கலசத்தை ஆசிரிய, நிருவாக, குழுவினர்க்கு ஆசிகள் கூறுவது எமது முதற்பணி. எமக்கு கலசம் சற்று தாமதமாகவே பெறினும், ஆசிரிய தலையங்கமும் மற்றும் ஆக்கங் களும் ஆவலோடு உற்று நோக்க வைக்கின்றன. சில ஆக்கங்கள் கருத்து பரிமாற்றம் செய்ய
நிலைக்கு
அந்த வகையில்
கிடைக்கப்
வேண்டிய தள்ளி விடுகின்றன. கலசம் பத்திரிகா தர்மத்திற்கு ஏற்ப சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்ததொருபால் கோடாமை சான்றோர்க்கு அளி
என்ற குறளுக் தன்னை சமனாக பொருளை சீர் தூலக்கோல் போ பக்கம் 母Tu爪 விளங்குகிறது. விடயத்திற்கு வ ஆடி, ஆவணி இதழில் வருங் வழிபாட்டு மு தலைப்பிலான டாக்டர். இரத்தி அவர்கள் ஆதியும் அந்
அறபுத சமயதை
இளம்
ஆகம புராண யெல்லாம் தை
வாழும்
அவரவர் 6 மாற்றியமைக்கும் களை மெல்ல விழுங்கவும் அற்புதமாக கட்டுரையை வேற்று நா வேற்றுமொழியில் கலாசாரத்தில் சந்ததியினர்க்கு கலாச்சார, சமய போதிப்பது ச காரியமே 6. ஒத்துக்கொள்ளே ம் 80களில் எ ஆண் டிலிரு நாடுகள் 6T6 கொண்டாலும்,
கலாச்சார LDó. வகுப்புகள், இை போட்டி போ வளர்ந்து கொண்டிருக்கின் நிலையில் தா எடுக்கும் முய இருக்குமாயின்
4C

கு ஏற்புடையதாய் செய்து கொண்டு தூக்கி ல் அமைந்து ஒரு து சான்றோராய் சரி இனி ருவோம். கலசம் , புரட்டாதி-1998 கால சமுதாயமும் றைகளும் எனும் ஒரு கட்டுரையை னம் நித்தியானந்தம் எழுதியிருந்தார்கள். தமும் இல்லாத த புலம் பெயர்ந்து சந்ததியினர்க்காக
காட்டும
இதிகாசங்களைலைகீழாக புரட்டி வசதிற்கு ஏற்ப அற்புத வழிவும் முடியாமல் முடியாமல் மிக கேள்விகுறிகளோடு புனைந்திருந்தார். ாட்டு சூழலில் வேற்று சமய வாழும் இளம்
எமது கலை, மொழி என்பன ற்று
ானபதை
கடினமான நாம் வேண்டியகாலகட்ட
1990 ஐரோப்பிய
ானலாம்.
ந்து தை எடுத்துக் ஆலயங்கள், மொழி
ச வகுப்புகள், என
ர்றங்கள்,
ட்டுக் கொண்டு வந்து றன. இப்படியான
ய், தந்தையர்கள் ற்சி சிறப்பானதாக எந்தஒரு
சித்திரை-வைகாசி-ஆனி 1999
அடையாளம், நின்று நிலைக்கும்
நிலையிலும்
FL fLAJ
சமயகாப்பு,
என்பதை திட்டவட்டமாக கூற முடியும்.
பெரியோர் காட்டும் வழியே சிறியோரை வாழவைக்கும். எந்த ஒரு இனத்தையோ மதத்தையோ எடுத்துக் கொண்டாலும் தனது மதச்சின்னம், மொழி, கலாச்சார
உடை என்பதை எந்த நாட்டிலும் விடாது மேற்கொண்டுதான் வரு கின்றார்கள். சீக்கிய இனத்தவரை எந்த நாட்டில் இருந்தாலும் தனது குடுமி, தாடி, தலப்பாகை இவற்றை மாற்றமாட்டார்கள். அதேபோல்
உதாரணமாக ஒரு பார்த்தால்
முஸ்லிம் இனத்தை சார்ந்தவர்கள் ஏதேனும் ஒன்றை சமயசின்னமாக்கி தம்மோடு காட்டிநிற்பர். நோக்கினால் திருப்பர். ஆலயங்களுக்கு சேலை, அணிந்து 6)IJ அச்சப்படுகின்றனர். நெற்றியில் திருநீறு, பொட்டு, அணிய அச்சப்படுகின்றனர். தமது மொழி எனப் போற்றும் தமிழை பேசுவதே
தொப்பி, தாடி, போன்ற
கிறிஸ்த்தவரை அணிந் ஆனால் எம்மினத்தவரோ
சிலுவை
வேட்டி,
சிட
நினைக்கின்றார்கள். தமிழில் வழிபாடு
அரச்சனை செய்ய வேண்டும் என
அநாகரிமாக அனால்
புதுவிதமான வியாக்ஞானம் செய்கின்றார்கள். இவர்களை என்ன வென்று சொல்வது? உனக்கல்ல உபதேசம் ஊருக் குத்தான் என்பது போல்தான் இங்கு நடப்பவைகளும் மொழி, சமய பற்று அவ்வழி ஒழுகியே மற்றவரக்கு புகட்ட வேண்டும். போற்றி
விடயங்கள் 6 TLD
உள்ளவர்கள்
அதை
வேற்றுமதத்தவர்களே வியக்கும் சைவசமய நடை முறைகளாகும். ஓர் பெளத்த, கிறிஸ்த்தவ, முஸ்லிம்

Page 43
கலசம் 26
மதத்திலே ஒரு திருடன், முறைகேடாய் நடப்பவன், யாரும் பின்பு புத்த பிக்குவாக, பாதிரயாராக, முடியும். சமயத்தில்தான்
அல்ஹாஜ்சாக 6) JJ ஆனால் இறைவன் தொண்டு புரிய என தனி இனம் உண்டு: சிவவேதியர் ஆனால் ஏதோ காலத்தில் வாழ்ந்தவர் போல் தமிழே முன்பு பூஜை மொழியாக இருந்தது என்றும் யாவரும் கருவறை சென்று பூவும் நீரும் கொண்டு திருமேனி தீண்டிப் பூஜை செய்தார்கள் என்றும் புதிய
எங்கள்
எனபடும் பிராமணகுலம். கட்டுரையாளரோ தாம்
நாயன்மார்
புராண இதிகாசங்கள் உருவாக்கு அதன்படி செய்யவும் சார்ந்த நிர்வாகிகட்கு அன்புகட்டளை இடு
கின்றார். புலம் பெயர்ந்த ஆலயம்
கின்றார். இதை என்னவென்று சொல்ல. ஆரணத்தின் உட்பொருட்கள் அனைத் துமாகும்
அண்ணலை எண்ணிய காலம் முன்னும் அன்பின் காரணத்தால்
அர்ச்சிக்கும் மறையோர் என்ற சேக்கிழார் கூற்று எங்கே? ஆகமம் தாள் நின்று அன்னிப்பான் தாள் வாழ்க! என்ற மாணிக்கவாசகர்
கூற்று எங்கே? வேதம் ஓதி வெண்ணுல் பூண்டு
வெள்ளை எருதேறி என்ற ஞானசம்பந்தர் கூற்று எங்கே? இப்படி சமயகுரவர் போற்றிய ஆகமம், வேதமந்திர சிறப்புகளை பொய்யாக்கி புதிய புரான
இதிகாசம் செய்து மாற்றம் செய்ய நினைக்கும் கட்டுரையாளரின் சிறப்புத்தான் அவருடைய சமய, தமிழ் பற்றை நினைத்து
பூரிக்கின்றோம். வெறும் அறிவியல் நூல்கள்கூட
என்னே!
நாம் உள்ளம்
சமஸ்கிருதத்திலே அவற்றை நாம் இன்று ஆங்கிலம் மொழியானதோ முன்பு இருந்திருக்கின்றது தெளிவாகின்றது. மக்களின் இளம் கட்டுரையாளர் எ அவர்களை சமய ஓடச்செய்யும் அமையும் பெரும்பாலும் நாடுகளில் உள்ள ஆலய குருவி நடைமுறை G கலசம் (ஆடி புரட்டாதி-1998) தலையங்கம் போல் பூசை செய் பணத்திற்கு வேலையாட்களாக
குரு நிர்வாகிகள் நடாத் இளம் சந்ததியில் சூழலில் சமய அ குருக்க செய்வார் என்பது
டுகின்றனர்.
நிலை
கட்டுரையாளர் இன்னோருவிடயம் என்ற வேதவழி துக்குள் 占 மட்டுமே தரப்படுகிறது என்ட
எமது தத்துவார்த்தமான விடயங்களை அறியவில்லை டே மனிதன் பிறந்து அவனுக்குரிய சடங்குகளில் எத்த தொழில் வேறுபாடு
கட்டுரையார்
2 - 60)
41

உள்ளன. நாக்கும் போது எப்படி உலக அதேபோன்று ஆரியமொழி
என்பது புலம்பெயர்ந்த சந்ததியினர்க்காக டுக்கும் முயற்சி த்தை விட்டே நிகழ்வாகத்தான்
புலம்பெயர்ந்த ஆலயங்களில் பிற்கு உரிய காடுக்கப்படாது. ஆவணி, ஆசிரிய ாட்டிக்காட்டியது பும் அர்ச்சகர்கள் வேலைசெய்யும் கருதப்ப
வை குரு வாக தும் நிலையில் ார்க்கு ஆலய றிவை புகட்டும் ளே சிறப்பாக மெய்.
குறிப்பிட்டுள்ள இந்துசமயம் ப்பட்ட சமயத் ராமணர்களுக்கு தலைமையிடம்
தாகும்.
சமயத்தின் மெய்நின்ற கிரியா கட்டுரையாளர் ாலும். ፵® இறக்கும் வரை கிரியை நெறி னை விதமான (பிறவி உடையோர்,
கூற்று)
யோர்
சித்திரை-வைகாசி-ஆனி 1999
சந்திக்கின்றனர். பிராமணன்,
வேளாளன், தட்சன், புலயன், இசைவேளான், நாவிதன், குயவன் என அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவை எல்லாம் எமது சைவச மயத்திற்கு கிடைத்த பெரு
மைக்குரிய பிறப்புகள், வேறு
பாடுகள். இவர்கள் அனைவரு டைய செயற்பாட்டில்தான் சைவ சமயம் எனும் மாபெரும் சமயத்தை காண்கின்றோம் என்பதை கட்டுரை யாளர் உணரவேண்டும். அடுத்து எமது
மறறய
நடைமுறைகளை காட்டுவது ஏற்புடை எமது சமய தத்துவங் இருப்பதே அங்கும் புதிதாகவோ பெரிதாகவோ ஏதும் மொழி சந்ததியினர்கு வழிகள் உண்டு. அதை விடுத்து அர்த்தமற்ற விவாதங்கள் வைத்து எழுதுவது கலசம் வாசகர் என்ற முறையிலும்
சமயத்தோடு சமயங்களை, உதாரணம் யதல்ல. களில் உண்டு. அங்கு
TFL IDUL J.,
இல்லை. எனவே
கலாச்சாரத்தை வளரும்
எடுத்தியம்ப பல
அறியாமையாகும்.
சைவசமயம் சார்ந்த குரு என்ற
வகையிலும் சம்பந்தப்பட்டவர்க்கு தெரியப்படுத்தி அதே Ꭽ,6ᎠᏠᏞᎥ5 இதழில் அர்ச்சனைகள் சிவவேதியர்க்கே உரியன என்ற திரு. க. உமாமகேஸ்வரனின் கட்டுரைக்கு பாராட்டையும் தெரிவித்து எனது கருத்தை நிறைவெய்துகின்றேன்.
சுபமஸ்து
துன்னையூர் ராம்

Page 44
Ժ56ՆԺլb 26
(5TGT5GIDT5
ண்டன் மாநகரிலே முதன் 0ெமுதலாக இருநாட்கள் தொடர்ச் சியாக கலசவிழா நடைபெற்றது. முதல்நாள் கேற்றம் பாடசாலை மண்டபத்திலும், இரண்டாம் நாள் லண்டன் முத்துமாரியம்மன் ஆலய மண்டபத்திலும் சிறப்புற நடந்தது கலசவிழா.
முதல்நாள் விழாவின் ஆரம்பத்தில் ரீ மீனாட்சி நடனப் பள்ளியினரின் கலசாஞ்சலியுடன் விழா ஆரம்ப மானது. 25 சின்னஞ் சிறுமியரை அழகுற அலங் காரம்
நடனம்
'திருந்த
பார்வையாளரின்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
நடந்த கலசவிழா
அறிமுகம் செய்துவைத்தார். தொடர்ந்து புத்தகத்துக்கான மதிப்பு ரையை திரு நேமிநாதன் அவர்கள் செய்தார். கலசம் ஒரு புதிய திருப் புமுனையை அடைந்துள்ளது என்பதனைச் சுட்டிக்காட்டினார். கல சம் சமூகத்தோடு தன் சமயப் பார்வைதனை இணைக்கும் பணியில் வெற்றி கண்டுள்ளது என்பதனைத் தெளிவாகக் கூறினார். தொடர்ந்து வாழ்த்துரை கூறிய பத்திரிகையாளர் திரு ராஜகோபால் அவர்கள் பத்திரிகை விடுவதில் உள்ள கஸ்டநஸ்டங்களையும் துன்பங்களையும் கூறி 160
உள் ளங் களை க
06 TT கொண்டது. லசம் சஞ்சிகையின் வெளியீடு ஆரம் ச உதவி ஆசிரியர் வரன் புத்தகத்தை
பக்கங்களில் கலசம் வெளிவந்த தனை மனந்திறந்து பாராட்டினார். அடுத்து ஆசியுரை வழங்க வந்த திரு நாகநாதசிவம் குருக்கள் அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு ஆசி யுரையை விட்டு உணர்ச்சி உரை வழங்கியதைக் காணக்கூடியதாக இருந்தது. புதிய மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாத உரையாக இவர் உரை அமைந்திருந்தது. அதன்பின் கலச ஆசிரியர் அமைதி யாகவும் அடக்கமாகவும் உணர்ச்சி வசப்படாமலும் கலசம் புத்தகத்தின் வளர்ச்சிப் படிமுறைகளைக் கூறி னார். தொடர்ந்து பூரீ மீனாட்சி
2

Page 45
கலசம் 26
நடனப்
பள்ளியினரின் நடனமும்,
குறோய்டன் நாடகக் குழுவினரின் பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வந்தார் நாடகமும் நடைபெற்று விழா இனிதே முடிவுற்றது மன துக்கு இதமாக இருந்தது. இரண் டாம் நாள் நிகழ்ச்சி திருமதி சுபத்திரா சாந்தீபன் அவர்களின் நடன ஆரம்பமா கியது. தொடர்ந்து கலச வெளியீடு இடம்பெற்றது. இதன்போது திரு மதி தமிழரசி சிவபாதசுந்தரம் புத்தக அறிமுகம் செய்தார். திரு நடராசன் (இந்து உதவி ஆசிரியர்) அவர்கள் புத்தக மதிப்புரை செய்தார். சமூகத்தோடு
எம்பார்வையை 6hlᎫᎫ
நிகழ்ச்சியுடன்
சமயத்தை 'கும் வேற்றுப்
இணைக
பேசினார்.
தொடர்ந்து கழித்தல் வேண்டுமா? வேண்டாமா? என்ற
பழையன
தலைப்பில் பட்டிமன்றம் நடை
பெற்றது. இப்பட்டி மன்றத்துக்கு
வித்துவான் வேலன் அவர்கள் தலைமை தாங்கினார். இப்பட்டி மன்றத்தில் பல அனுபவம்மிக்க அறிஞர்கள் பங்குபற்றிச் சிறப் பித்தனர். திரு ராஜமனோகரன் அவர்களின் பேச்சு ரசிக்கக் கூடியதாக இருந்ததென L6) பார்வையாளர்கள் பேசிக் கொண் டனர். தொடர்ந்து துளிர்க்கட்டும் எனும் தலைப்பில் கவியரங்கம் நடை பெற்றது. இதன் தலைமைப் பொறுப்பை திரு சிறிக்கந்தராசா அவர்கள் ஏற்றிருந்தார். உணர்ச் சிகரமாகக் கவியரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியோடு விழா முடிவு பெற்றது. இப்படி இருநாட்கள் வெற்றிகரமாக ஒருவிழாவை நடத்தி முடித்த சலசம் குழுவினரை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.
-பாரதிப்பித்தன்
i ZX பூரீ ராஜேஸ்வரி பக்திப்பரவசத்துட வைபவத்தில் கல சிவாசாரியர்கள் : குடமுழுக்கு நீரா அமைக்கபட்டுள்ள 1994ஆம் ஆண் வாங்கப்பட்டு ஆ பொதுமக்களின் 6 இரண்டாவுது வி நிலையம், குருக் 1998ஆம் ஆண்டு மூன்றாவது இறு அமைப்புக்காக கடந்த ஒருவருட கும்பாபிஷேகம் இ இவ்வாலயத்தில் ( வழிபாடுகளும் ஒ இவ்வளவு சிறப் அம்பாளை நாமுட
43
 
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999 ாஜேஸ்வரி அம்மன்
மஹா கும்பாபிஷேகம்
r
அம்மன் ஆலய கும்பாபிஷேகம் கடந்த 5ஆம் திகதி ன் இனிதே சடந்தது. பல ஆயிரக்கணக்கான மக்கள் இவ் ந்து கொண்டனர். எங்கும் அரோகரா சத்தம் கேட்க பல கூடிநின்று மந்திரங்கள் கூற அன்னைக்கு அழகாக ட்டு வைபவம் நடந்தேறியது. ஆலயம் மிக அழகாக து. டு ஸ்ரோன்லியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்று Uயம் ஆரம்பிக்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டு ஆலயம் வழிபாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. ஸ்தரிப்புப் பணியாக கல்யாண மண்டபம், யோக பயிற்சி கள்மாருக்கான தங்குமிடவசதி ஆகியன அமைக்கப்பட்டு
பாவனைக்கு விடப்பட்டது. புதியுமான பணியாக ஆலயவிஸ்தரிப்பாக திராவிடபாணி இந்திய சிற்பக்கலை வல்லுனர்களின் ஒத்துழைப்போடு காலமாக அமைப்பு வேலைகள் நடந்து கடந்த 5ம் திகதி னிதே நடந்தேறியது. pருகன்,சிவன், சக்தி, விஷ்ணு, சூரியன் ஆகிய ஆறுவகை ருங்கே அமைந்துள்ளன. பும் பெற்ற அம்பாள் அடியார்களுக்கு அருள்புரிய
வேண்டிக் கொள்கின்றோம்.

Page 46
ᏧᏏ6ᎠᏑufb 26
ଜୋliରiüର୍ଗ பெண் என்பவள் சக்தி. அவளின் அசைவு நிறுத்தல்களையும் தீர்மானிக்கும் என் உண்மையினைப் பக்கபலப்படுத்தும் சம அவற்றின்மூலமாகப் பெண்கள் இன்று நகர்வதும் இப்பகுதியின் நோக்காகும். இப் பகுதிகுப் பொறுப்பான தமிழரசி சிவபாதசுந் சம்பந்தமான உங்கள் அபிப்பிராயங்க
ங்ககாலத்திற்கு முன்பு இருந்தே பெண்கள் பல
வித மான
தமது மகிழ்ந்திருக்கிறார்கள்.
பாடி அத னால் அவர்கள் பாடல்களை இசையுடன்
முறை
சமூகவாழ்வில்
அமைக்கும் யையும் அறிந்திருக்கிறார்கள். இவ 'வாறு பாவையர் போற்றிய பாடல் களை சங்கமகளிர் போற்றிய பாடல் கள்
என்றும் கடந்தகால மகளிர்
போற்றிய பாடல்கள் என்றும் பிரித்து
ஒவ்வொன்றுக்கும் விளக் கம் தரப்படும். அ. சங்ககால மகளிர் போற்றிய
பாடல் இது அக வன் மகளிர் பாடல், விற்களப்பாடல், துணங்கைப்
பாடல், வெறியாட்ட
IIT606)III (IITÕ
IITLG5Gif
தமிழிஞ்சிப் கொண்டு போகும்
JT
அகவன் மகளி குறி சொல்லிப் அகவன் மகளிர் வெண் கடைச் சி மகளிர் மடப்பிடி (குறுந்தொகை 298) என பரணர அக பரிசு பெற்றதைக் இச் சிறு கோலை ருப்பதாக இவர் கூறி பாடும் பெ5 தெளிவாகின்றது. பெண்யானை பரி
44
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
[ Ꭷ 6ᏔᏧ5li
கள் நிறுத்தல்கள் உலகின் அசைவையும் பது நிதர்சனமான உண்மை. இந்த ய ஆதாரங்களை வெளிக்கொணர்வதும்
எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நோக்கி புதியினை எங்கள் சஞ்சிகையின் பெண்கள் தரமவர்கள் தொகுத்து வழங்குவார். இது ளை அப்போடு வரவேற்கின்றோம்.
ப்பாடல், விறலியர்
" பாடல்,
மணமகள் பாடல், ல் என நீண்டு
T LITL6)
பாடும் பெண்களே
பாடல் எனப்படும்.
று கோல் அகவன்
பரிசில்
வன் மகளிர் பாடி
குறிப்பிடுகின்றார் கையில் வைத்தி குறி
பது
LITI
அ6IT
சுட்டுவதால் ண்களே என்
குறி கூறி
ாகப் பெறும்
விற்கு அவர்கள் பாடலும் குறியும் இருந்திருக் கின்றது. அக வன் மகளிர் தெய்வங் களை அழைத்து குறி கூறத் துணையாக நாவில் இருந்து அருளுமாறு வேண்டிப் பாடி இருக்கி றார்கள். இன்றும் திருச் செந்துார் குற்றாலம்
போன்ற இடங்களில் உள்ள
சிறப்புடையதாக
ES இறையருளை வேண்டிப் Sவி'பாடி குறி கூறுவதைக்
காணலாம். அகவன் மகள் ஒருத்திதான் குறி பார்க்கும் பெண்ணின் காதலனின் புகழ் அதனைக் அந்த
எனறு
(தலைவன்) மலைநாட்டைப் ந்து
கேட்ட
பாடுகின்றாள் காதலி அகவன் மகளே!
பாடு, இன்னும் பாடு
கேட்கின்றாள். இதனை ஒளவையார்
பாட்டை
அகவன் மகளே பாடுகபாட்டே இன்னும் பாடுக பாட்டேயவர் நன்னெடும் குன்றம் பாடிய பாட்டே (குறுந்தொகை 23) இதிலிருந்து அகவன் மகளிர் பாடலின் சிறப்பு இனிது விளங்கும். ஆ. கடந்த கால மகளிர் போற்றிய
LTL6)
இது ஆரத்திப்பாடல், ஊஞ்சல் பாடல், கும்மிப்பாடல், குறத்திப் பாடல், தெம்மாங்கு, காவடிச்சிந்து, தாலாட்டு, கரகாட்டப்பாடல், வேல
வன் பாடல், கோலாட்டுப்பாடல் என

Page 47
கலசம் 26
இப்பாடற்றொகுதியும் நீண்டதே.
இப்பாடல்களில் ஒன்று இப்பகு FG
தியில் வெளிவரும்.
ஆரத்திப்பாடல் இலங்கையின் சென்ற பான
மங்கலகரமான நிகழ்ச்சிகள் நடை களைந்து பு
பெறும்போது ஆரத்தி எடுத்து பரிமாறப் படுக
பாடல்பாடும் வழக்கம் இன்றும் 6)I60) 55 6)/60)}
இந்தியாவில் திருநெல்வேலி மாவ வுகள் அழு ட்டத்தில் நடைபெறுகின்றது. சமையற்கலை மஞ்சள் குங்குமத்தை கரைத்து LDITIONgj 560)L அத்தட்டில் மங்கல விளக்கேற்றி வைத்து மணமக்களுக்கு ஆரத்தி சுற்றிப்பாடும் பாடல் ஒன்றை இங்கு
பாணர் உண வீமனின் மை
படித்து இரசியுங்கள். ரத்து நேரு,
560)60L 나 ஆலாத்தி ஆலாத்தி ஐந்நூறு ஆலாத்தி அறியப்படுகின்
முத்தாலே ஆலாத்தி முன்னுாறு ஆலாத்தி (சிறுபாணாற்று பாக்காலே ஆலாத்தி பலநூறு ஆலாத்தி SS வெத்திலையால் ஆலாத்தி வெகுநூறு ஆலாத்தி
குங்குமத்தால் ஆலாத்தி கோடிகோடி ஆலாத்தி
மஞ்சளால் ஆலாத்தி மங்கலமாய் ஆலாத்தி ஆரத்தி எடுப்பவர் இருவரும்
மனநிறைவுடன் இணைந்து பாடும்போது இப்பாடலின் சுவை நெஞ் நன்கு புலப்படும்.
★ பஞ்சு
5) Tiggsigh, (66MT! (OLIGOõig,6 வஞச
FLDLIB5LDIT60 தஞ்ச கட்டுரைகளை உங்களிடமிருந்து நல்ல வரவேற்கின்றோம்.
. . அல்ல பெண்களுடைய பிரச்சினைகளைச் சமூக சொல்
சமுதாயக் 7 1 1 கண்கொண்டு பார்த்து எழுதுங்கள்.
45
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
மயற்கலைப் புத்தகம்
மாந்தை நகரின் அரசனான நல்லியக் கோடனிடம் னுக்கு அவனின் அழுக்கடைந்த ஆடையைக் து ஆடை அணிவித்து பொன்தட்டில் உணவு ன்ெறது. யாக உணவுகள் பரிமாறுகிறார்கள். அந்த உண நச்சுனனின் அண்ணனான வீமன் எழுதிய ப் புத்தகத்தில் சொல்லப்பட்ட முறை யில் இருந்து க்கப் பெற்றனவாம். டு மகிழ்ந்தார் எனக்கூறும் சிறுபாணாற்றுப்படை டநூல் பற்றிய செய்தியையும் சொல்கின்றது. ஆயி று வருடங்களுக்கு முன் ஈழத்தமிழரும் சமையற் கம் பாவித்தி ருக்கிறார்கள் என்பது இதனால் றது. றுப்படை 235-245)
ஓம் சக்தி -IITTg5uri
சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்
நிறைந்த சுடர்மணிப் பூண் க்கு நேர்பல துன்பங்களாம், இவள்
பார்வைக்கு நேர் பெருந்தீ னை யின்றிப் பகையின்றிச் சூதின்றி
வையக மாந்த ரெல்லாம் மென் றேயுரைப் பீர்அவள் பேர், சக்தி
துந் தீயதுஞ் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப் பாள் து நீங்கும் என்றே யுலகேழும்
அறைந்திடுவாய் முரசே! லத் தகுந்த பொருளன்று காண்! இங்கு சொல்லு மவர் தமையே அல்லல் கெடுத்தமரர்க்கிணையாக்கிடும்
ஓம் சக்தி, ஓம் சக்தி ஓம்

Page 48
b6ft 26
P.S. Ragu
WELCOM
STAR
தரமான ஒலி ஒளிகள்
FOREVER OPEN 7 DAY, AND EVER GOOD A WEEK
QUALITY 11.00AM-11.00
பழைய திரைப்படப் பிரதிகளையும்,
சீடி வீடியோ, ஓடியோக்களையும், 6
மாத தமிழ், ஆங்கில பத்திரிகைக
சஞ்சிகைகளையும் மொத்தமாகவு
சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள இ
நாடுங்கள்
TEL: O 181 552 2727
209 HIGH STREET NORTH,
TEL: 018
247, HIGH STREET NORTH, M, 4.
 
 
 

சித்திரை-வைகாசி-ஆனி 1999
CENTRE
1 FAX: 0181692.7759
EAST HAM, LONDON E61GH
472 6084
ANOR PARK, LONDON E12 6SJ

Page 49
4.Ya
KUMARANS
 
 
 
 
 
 
 
 

நக்குஅன்றாடம் தேவையான லீலா
142, HOE STREET WALTHAMSTOW, LONDON E174QR TEL: 0181521 4955 FAX: O181521 94.82
ரிப்புகளை மொத்த விற்பனை க்கு தொகையாக வாங்கி உங்கள்
பணத்தைச் சேமியுங்கள்
லீலா தயாரிப்புகளின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தர்கள்
UNI RANS
VVVNVVNVN

Page 50
230 Upper Tel: 08 767 Web: http
Tooting Road. 3445 Fax. O8.
"micon western
疹、 l, Ol)LDLIL முன்னேற்றச் சங்க மதிப்பகத்தி
டனில் அச்சிடப்பட்டு சைவ முன்னே
 

தமிழர் நதுைளிகை
OOting
London SW
L7673753
7EW
செய்யப்பட்டு வாசன் அச்சகத்தினரால் (Tel of 81 646 2885)
றச் சங்கத்தால் 14.04, 9 அன்று வெளியிடப்பட்டது