கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சோஷலிஸம் தத்துவமும் நடைமுறையும் 1981.11

Page 1
"ஈசன் நெறி பரப்ப இன்தமிழ் வளர்ப்போம்"
SS
. الدالة
ܕ .
லண்டனிலிருந்து வெளிவரும் முத |_、_
 

ஆடி - ஆவணி புரட்டாதி 1999
b ஆன்மிகக் காலான்தெழ் 21 OO
XA YA

Page 2
SOuth Indi:
Uduku D181
JAS Music.
Manufacturers, importers, expo Te1: O181-5742.686 Fat: O181-571
 

an Instruments
Mirdangam D171
S130S S13OL Nathaswaram
Khanjira D179 Violin
als Limited
rters, distributaragrand restorers
744s www.ausicals.com (-Сортgh

Page 3
ஈசன் நெறி பரப்ப இன்
56)
KALAS/
ஆடி-ஆவணி-புர
சைவம் என்பது உண
இரண்டாயிரம் வருடம் வரமுன்பு வருகி கடந்தகாலத்தைத் திரும்பிப் பார்த்தபோது எம பாராட்டுகள் எத்தனை காழ்ப்புணர்வுக தனக்கேயுரித்தான தைரியத்தோடு கலசம் பெருமையாக இ இம்முறை கலசம் பல புதிய விடயங்களைத் த கலசம் இன்னொரு பஞ்சாங்கமல்ல. இ தோன்றவிடாது தடுத்துக் கொண்டிருக்கும்
கருத்துக்களை மோதவிட்டுச் மக்களுக்குத் தெரிவிப்பதுமே க கேரள மாநிலத்தைச்சேர்ந்த நித்ய சைதன். வருகின்றது. பல புதிய அணுகுமுறைகெை அத்தோடு வேத சிவாகமங்களைப் பற்றிய சித் திருக்கோவில்களில் அர்ச்சனை சம்பந்த செம்மையாக கலசக்களத்தில் நடைெ சமஸ்கிருதத்திலேயே நிகழ்த்தப்படவேண்டு
எழுதிய கட்டுரை அடுத்து சைவண் ஒருவனின் இலட்சணமெ பிரச்சினை கலசக்களத்தில் மட்டுமல்ல வெள வருகின்றது. இதுசம்பந்தமாக சேக்கிழார் அ கருத்துக்களை அடுத்த கல ஒருவர் உணர்கின்ற உணவு அவரைச் சைவரா திர்மானிக்கின்றதா அல்லது சைவர் எண்கி அல்லது அளவினைத் தீர்மானி இப்பிரச்சினையைச் கனடாவில் நடைபெற்ற சைவ மாநாட்டின் ே 63 நாயன்மார்களில் அரைவாசிக்குமதி உண்டதாகவும் இன்றும் காஸ்மீர் பகுதி பி பகிரங்கமாகக் கூறினார். இவைகெ ஆகவே நாம் குதர்க்கவாதமாக இதனை ஆக்கபூர்வமான சிந்த முன்நகர்வதுதான் சாலச் சிறந்த ஒரு சில மனிதர்களின் சுயநல சிந்தவை *சூாலங்காலமாக வாழககூடிய கருததுககள, Nస్ట్ எண்பதில் கலசம் மிகவும் விழிப்ப শুরু{ " . அடக்கத்தோடு தெரி: மகிழ்வெய்து
Eb6Ff 27
 
 
 

தமிழ் வளர்ப்போம் b
M
ட்டாதி 1999
ரவா? உணவா?
ன்ற இதழி இக் கலசம், கலசத்தின் க்கே வியப்பாக இருக்கின்றது. எத்தனை ள்! இவைகளையெல்லாம் தாண்டி
நிமிர்ந்து நிற்பதைப் பார்க்கும்போது ருக்கின்றது. ாங்கி வருகின்றது. மீண்டும் சொல்கிறோம் றை உணர்வினை மக்கள் மத்தியில் முட்களை அகற்றுவதும் முரண்பாடான சரியான கருத்துக்களை லசத்தின் தலையாய பணி. ப யதி என்பவரின் நேர்காணல் ஒன்று ா இப்பேட்டியில் நீங்கள் காண்பீர்கள். தனைக்குரிய கட்டுரைகள் பல உள்ளன.
V
l
பறுகின்றன. இம்முறை பூசைகள் மென வலியுறுத்தி முனைவர் ஒருவர் வருகின்றது. >ன்ன என்ற தலைப்பில் எழுப்பப்பட்ட ரியுலகத்திலும் காரசாரமாக நடைபெற்று டிப்பொடி இராமச்சந்திரன் அவர்களின் சத்தில் தரவுள்ளோம்.
அல்லது சைவரல்லாதவரா என்பதைத் ன்ற இறை உணர்வின் எல்லையினை ங்கின்றதா என்ற வகையில்
சிந்திக்கவும். பாது ஒரு பேராசிரியர்(வெள்ளையங்கிரி) கமான நாயன்மார்கள் மாமிசம் ராமணர்கள் மாமிசம் உண்பதாகவும் ால்லாம் சிந்தனைக்குரியவை.
எடுத்துக் கொள்ளாமல் சரியான னையாக எடுத்து து என்று நினைக்கின்றேன். சகளாலும் அறிவுப் பூச்சியத்தாலும் \ சிந்தனைகள் அடிபட்டுப்போகக் கூடாது. க இருக்கின்றது என்பதனை 蔷梨
Em" የሻሻፕኻ'
மாக எழுப்பப்பட்ட வாதவிவாதங்கள்
V
V,
ஆடி- ஆவணி புரட்டாதி 1999

Page 4
ஈசன்நெறி பரப்ப இன்தமிழ் வளர்ப்போம்
56)FD) - 27
ஆடி- ஆவணி புரட்டாதி 1999
ஆசிரியர் : திரு. மு. நற்குணதயாளன்
ணை ஆசிரியர்: திரு க. ஜெகதீஸ்வரன்
நிர்வாகம் திரு வ. இ. இராமநாதன்
உதவி நிர்வாகம்: திரு சிவ. அசோகன்
நிர்வாகக்குழு:
திருமதி தமிழரசி சிவபாதசுந்தரம்
திரு. ந. சிவராசன்
திரு. சி. அற்புதானந்தன்
திரு. தர்மலிங்கம்
Dr. N.jbolis.J.T FIT
திரு இ. சிவானந்தராசா
தொடர்பு முகவரி:
42 Stoneleigh Road, Clayhall, Ilford,
Essex. G5 OJ D
Te: O8 55O 4233
FLNC: OS 550 44233
கலசத்தில் வரும் ஆக்கங்களின் கருத்துக்களுக்கு ஆக்கதாரர்களே பொறுப்பாளராவர். கட்டுரைகளை நிராகரிக்கவோ திருத்தவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு. பெயர், முகவரி இல்லாது வரும் கட்டுரைகளோ மற்றும் கடிதங்களோ கவனத்திற் கெடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
இலங்கையில் தொடர்பு: Mr. K. Balasubramanium, 131 Sangamitha Mawatha, Colombo 13, Colombo
ஜேர்மனியில் தொடர்பு: MT. K. ParlameSWarran, Alte-Aakob Str 134, 10969 Berli Germany Tel: 0302510209
டென்மார்க்கில் தொடர்பு: Mr R. Rajendran, Bjergmarken 21, St TV 4300 Holbeck Den Inark
கனடாவில் தொடர்பு: Mr. Siva Thirunavukarasu, 25 Thunder Grove, Apt 1512 Scarborough, Ontario Tel: 416 412 3883
மதிப்புக்குரிய துன்னையூர் ராம் லோகேஸ்வரக் குருக்கள் அவர்கள் மனமுவந்து இலங் கையில் கலசத்துக்கான பொறுப்புக்களை ஏற்றுக் கொண் டுள்ளார். கட்டுரைகள் அனுப்பு வோர் சந்தாதாரராக விரும்புவோர் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
428 R.A. De Me. Mawatha, Colombo. 3 Tel: 576.283
356)3Flb 27
 

_ள்ளே
உள்ளே.
பக்கம்
மந்திரம், இசை மெளனம் 3,45
வேத சிவாகமங்களின்
தோற்றமும் வழிபாடும் 6
திருக்கோவில்களின் அர்ச்சனை 7,8910
விளம்பரம் 1148
திருமூலரும் சைவசித்தாந்தமும் 1213
ஆறுமுகநாவலர் 14
துளிர்கட்டும் 1526,27
வேதார்ந்த சித்தாந்த அணுவிஞ்ஞானம் 181920
எங்கள் ஆலயம் 29
வாசகர் கடிதம் 3031
பெண்கள் உலகம் 3233
முருகப்பெருமான்
தோற்றமும் ஏற்றமும் 34-37
ஆலய செய்திகள் 42,47
பிச்சர் நச்சரவர் 38-41
சிவசக்தியை கொண்டாடும் நவராத்திரி 43
2 ஆடி- ஆவணி- புரட்டாதி 1999

Page 5
வீன கேரளத்தின் சிற்பியான நாரா blo குருவின் மாணவர்களில் பலர் சீர்திருத்த இயக்கத் திலும் சுதந்திர போராட்டத்திலும் பெரும் பங்காற்றியுள்ளனர். இலக்கியத் துறைகளிலும் அரசியல் பொருளாதாரத் துறைகளிலும் மறு மலர்ச்சிக்கு வழிகோலியுள்ளனர்.
இதழியலிலும் விளங்கியுள்ளனர். அந்த அலை இப்போது மூன்றாவது தலை முறையாகத் தொடர்ந்து வருகிறது. இவ்வியக்கத்தை எவ்வளவு கறாராக மதிப்பிட்டாலும்
சமூகச்
565)6լ)
வரலாற்றாய்விலும் முன்னோடிகளாக
அசாதாரணமான ஆளுமைகள் என ஐம்பது பெயர்களையாவது குறிப்பிட ஆயினும் அவர்களில் மூவர் முதன்மையான
வேண்டியிருக்கும்.
வர்களாகக் கருதப்படுகின்றனர். மறுமலர்ச்சிக் கவிஞரான மகாகவி குமரன் ஆசான் இலக்கியத்திலும், புரட்சிக்காரரும் சமூகச் சீர்திருத்த
வாதியுமான சகோதரன் அய்யப்பன் சமூகப் பணியிலும், நடராஜகுரு ஆன்மிகத்திலும் நாராயண குருவின் பணியை முன்னெடுத்துச் சென்றனர். நடராஜகுருவின் தந்தை திரு. பல்பு
ஈழவச்சாதியில் முதன் முதலில் டாக்டர் பட்டம் பெற்றவர். அன்றைய திருவிதாங்கூர் அரசு அவருக்கு வேலை தரமறுத்தது. அவர் மைசூருக்குச் சென்று சிறிய வேலை ஒன்றில் அமர்ந்து,
படிப்படியாக மிக உயர்ந்த பதவியை
அடைந்தார். மைசூரில் காலரா பரவியபோது தைரியமாகப் பணி பிபுரிந்து மகாராஜாவின் நம்பிக்கை
நேர்
மந்திரம், இசை, மெ6
தொகுப்பு :ஜெயமோகன்
யையும் மக்களின் பெற்றார். மைசூருக்கு வரு அவருடன் உன பல்புவுக் கேரளம் சென்றிரு நிலவிய சாதி ெ விவேகானந்தர் சே நோய்விடுதி என்று அந்த
மாறறலாம
56 TI
டாக்டர்
நிலையை என்று விவேகானந்தரிடம் கள் நாட்டில் தனி ஒருவர் இருந்தால் றுத்தி சமூகச் சீர் தைத் தொடங்கும்ட ஆலோசனை கூறி சொல்லே இந்திய ச டையான மாற்றத்6 என்றார். ஊர் திரும்பிய நாராயணகுருவைச் நாராயண குரு வாழ்வை விட்டு னந்தபுரம் அருகே எனும் ஊரில் ஆ நிறுவி வாழ்ந்து ஜாதி ஒரு மதம் என்று அவர் மு ளுக்குப்பின் அறில் கொள்கையை ஆசிரம முகப்பில் மரபார்ந்த, ஞான நு கல்வி அறிவு அவ டாக்டர் பல்புவின்
தர்ம (SNDP) நிறுவப்பட்
நாராயண
ᏧᏂ6oᏪᏠuiᎠ 27
3
 
 
 

பெரு மதிப்பையும்
லி விவேகானந்தர் கை தந்தபோது, ரயாடும் வாய்ப்பு குக் கிடைத்தது. த போது அங்கு வறியைக் கண்ட ரளம் ஒரு மன து கூறியிருந்தார்.
யை எவ்வாறு டாக்டர் பல்பு கேட்டார். உங்
ர்னலமற்ற துறவி அவரை முன்னி திருத்த இயக்கத் டி விவேகானந்தர் னார். துறவியின் மூகத்தில் அடிப்ப தை ஏற்படுத்தும்
டாக்டர் பல்பு
சந்தித்தார். தம் நாடோடி விட்டு, திருவ அருவிக் கரை பூசிரமம் ஒன்றை வந்தார். 9(U) ஒரு தெய்வம் ப்பது வருடங்க த்த ஆதாரமான அப்போதே தன் பொறித்திருந்தார். ால்களில் ஆழ்ந்த ருக்கு இருந்தது. முயற்சியால் பூg பரிபாலன சபா
டு ஈழவர்களை
கல்வியிலும் பொருளாதார நிலை மேம்படுத்தும் சீர்திருத்தப் பணி துவங்கப்பட்டது. முப்பது வருடத்தில் அது பெரும் அறிவியக்கமாக வளர்ந்து கேர ளத்தின் முகத்தையே மைத்தது.
LT5LT
யிலும் சமூகச்
மாற்றிய
பல்புவின் இரண்டாவது மகனாக நடராஜகுரு 1895ல் பெங்க ளூரில் பிறந்தார். சென்னை பல்கலைக் கழகத்தில் நிலவியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். சுவிட் சர்லாந்து சென்று அங்குள்ள சர்வ
தேசக் கல்வி நிறுவனமொன்றில்
பேராசிரியரானார். பின்னர் பாரிஸ் சென்று சார்போன் (Sorbonne) பல்கலைக் கழகத்தில் புகழ்பெற்ற
தத்துவ ஞானியான ஹென்றி பெர்க் ஸனின் மாணவரானார். கல்விமுறை பற்றி ஆய்வுசெய்து டாக்டர் பட்டம் பெற்றார். யண குருவின்
பின் ஊர் திரும்பி நாரா மாணவரானார்.
துறவறம் பூண்டு இந்தியா முழுக்க
சுற்றியலைந்தார். 1923 இல் ஊட்டியில் ஃபெர்ன் ஹில் எனும் பகுதியில் பழைய தேயிலைத் தொழிற்சாலை யொன்றை அன்பளிப்பாகப் பெற்று நாராயண குருகுலத்தைத் தொடங்கினார். 1940 இல் தத்துவ சிந்தனையாளரான ஜான்ஸ்பியர்ஸ், நடராஜகுருவின் மாணவரானதும் அவருடைய விருப்பத்திற்கேற்ப நுால்களை
எழுதியும், உலகப் பயணங்கள் மேற் கொண்டும், நாராயணகுருவின் உப தேசங்களை உலகமெங்கும் பரப்பத்
தொடங்கினார். பல உலகநாடுகளில்
ஆடி ஆவணி- புரட்டாதி 1999

Page 6
குருகுலத்தின் கிளைகள் அமைக்கப் 1973இல் தன் 78 வயதில் உயிர் நீத்தார்.
நித்திய
பட்டன.
சைதன்ய யதி நடராஜ குருவின் மாணவர், இயற்பெயர் ஜெயச்சந்திரன். 1924 இல் பிறந்தவர் வசதியான ஈழவர் குடும்பம். தாயின் தந்தை ராகவப் பணிக்கர்: ஆசிரியர், கவிஞர், விமரிசகர், குழந்தையிலக்கியவாதி. அவர் எழுதிய கவிதைநுால்
முன்னுரையுடன் சுமார் 12 நூல்களை எழுதியி ருக்கிறார். நித்ய சைதன்ய யதி பள்ளியிறுதிவரை பந்தளத்தில் படித்தார். ஆலுவா யூனியன் கிறிஸ்டியன் கல்லூரியில் எஃப். ஏ. படிப்பை முடித்தபின் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் பி.ஏ. (ஹானர்ஸ்), பெற்றார்.
டிட்யூட் ஆஃப் சோஷியல் சயன்ஸ் இல்
பார்வையற்றோரின் உளவியல் பற்றி
பெயர் காமாட்சி அம்மா.
ரத்னவல்லி என்ற குமரன் ஆசானின் வெளிவந்தது.
எம்.ஏ. பட்டங்களைப்
பம்பாய், டாடா இன்ஸ்
டாக்டர் பட்டத்திற்காகப்
ஆய்வு செய்தார். பட்டப் படிப்பில் தத்துவமும் தருக்கமும் பட்ட மேற்படிப்பில் தத்துவம், புராதன
தத்துவம், உளவியல் ஆகியவையும், டாக்டர் பட்ட ஆய்வில் உளவியலும் அவருடைய துறைகள் ஆகும்.
1952 முதல் கொல்லம் எஸ். என். துறைத் 1954 முதல் சென்னை கல்லூரியின் முது நிலைத் தத்துவப் பேராசிரியர்: 1960 முதல் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேரா சிரியர்: 1963 முதல் தில்லியில் உளவி மற்றும் ஆன்மிக ஆய்வு மையத்தின் இயக்குனர்: 1967இல் இந் திய மருத்துவ ஆய்வுக் கழகத்தின் யோக ஆராய்ச்சி மற்றும் LI6Ս5)I60) Գ5 உளவியல் ஆய்வுக
guó),
கல்லூரியில் உளவியல் தலைவர்: விவேகானந்தர்
கொழும்பு வித்யோதயாப்
யல்
ளுக்கான சிறப்பு
நேர்
ஒருங்கிணைப்பா இந்தியாவில் யதி 1971இல் அெ போர்ட்லாண்ட் ட
சொனோமா 6 ஸ்டான்போர்டு ஆகியவற்றில் சி கப் பணியா ஹவாய் பல்கன் கவிதைத் அது பேராசிரியராக பணி பிதோவன், வா தஸ்தயேவ்ஸ்கி பற்றிய கருத்தர போர்ட்லண்ட் பல் சார்பிலும் வாஷிங்
(La Centre, Was நடத்தியுள்ளார். சர்வதேச பிரபல உளவியல் டி. லெய்ங் நடத்தி கூட்டங்களிலும் 1 ஆங்கிலத்தில் நுால்களையும், சுமார் நுாற்றி ஐம் எழுதியுள்ளார். நுால்களில் இலக்கியம், க துறைகள் பற்றிய சமீபமாக பிருஹ உபநிடதம் பற்றி மூன்று பாகங்க லும் ஆங்கிலத்தி
ளது. யதி இப்போது தங்கியுள்ளார். அழுத்தம்
காரணமாக
மற்
அ நிலையில் உள்ள குரு நித்ய :ை
பரவலாக அழை
கேள்வி பதி பம்பாயில் ஆய்வு தீர்களல்லவா?
ஆம். சில வரு
B6)ff 27

கானல்
ார் ஆகியவை வகித்த பதவிகள். மரிக்கா சென்று பல்கலைக் கழகம், கல்லூரி பல்கலைக்கழகம் றப்புப் ற்றினார். லைக்
ხ(ზL_L”.
பேராசிரியரா 1978இல் கழகத்தில் 1றைச் சிறப்புப் ரியாற்றினார்.
நிஜின்ஸ்கி, ஆகியவர்களைப் ஒரிகன்
கலைக் கழகத்தின்
ன்கா,
ங்குகளை
டன் லா சென்டர் shington) FTij?syLi வாடிகன் நடத்திய தக்கருத்தரங்கிலும், ஆய்வாளரான ஆர். திய உளவியலாய்வுக் பங்கேற்றிருக்கிறார்.
சுமார் நாற்பது மலையாளத்தில் பது நுால்களையும்
ԼD60) ճն)LIIT6IT பெரும்பாலானவை அறிவியல் அறிமுக நூல்கள். தாரண்யக ப விரிவான ஆய்வு,
ளாக மலையாளத்தி
i 6006l),
லும் வெளிவந்துள்
உதகமண்டலத்தில்
சமீபகாலமாக ரத்த றும் இருதயநோய் திகம் பேசமுடியாத ார். சதன்ய யதி என்று க்கப்படுகிறார்.
ல்
மாணவராக இருந்
குடங்கள் குருவுடன்
ஊட்டியில் தங்கினேன். தொடர்ந்து
குரு வந்து சொல்வார்.
கற்ற நாட்கள் அவை.
ஐந்துமணிக்கு
தட்டச்
என்னை
கதவைத் பழைய பெஞ்சு மீது பத்மாசனத்தில்
அமர்ந்திருப்பார். நான் பென்சில் தாளுடன் இருப்பேன். சரளமாகச் சொல்லிக்கொண்டே போவார்.
பல்லாயிரம் பக்கங்கள் எழுதியுள்ளேன். துறையிலும் அத் துறையின் முறைமை சார்ந்த கல்வி குருவிற்கு இருந்தது. அது அவர்
ஒவ்வொரு
பெர்க்ஸனிடம் பெற்ற பயிற்சி. முறைமையில்லாத மனப் பாய்ச்சல்களை அவர் ஏற்பதில்லை.
பிறகு நாங்கள் நடக்கச் செல்வோம். மலைச்சரிவில் இறங்கி டப்பாக்களில் குடிநீர் மொண்டு
சமைப்போம். நன்றாக வைக்கத் தெரியாத ஒருவனால் நல்ல அத்வைதி ஆக முடியாது என்பார் குரு விரும்பிச் சாப்பிடுவார். ஆனால் எங்களிடம் பணம் குறைவு.
வருவோம். அவியல்
பலசமயம் பட்டினி கிடப்போம். பணத்துடன் யாரேனும் வரும்வரை பேசியபடி இருப்போம்.
ஒருநாள் சார்லஸ் கிங்ஸ்லியின் நூல் ஒன்றில் ஃபிலாமின் எனும் கதாபாத் திரம் தன் குருவைவிட்டுப் பிரிந்து செல்லும் இடத்தைப் படித்தேன். உடனே கிளம்பிவிட
வேண்டும் என்று பட்டது. குரு விடம் போக
உத்தேசம்?
எனக்கு
கூறினேன். எங்கே
என்றார். பம்பாய் என்றேன். பம்பாய்க்கு ரயில் கட்ட ணம் ஐம்பது ரூபாய். அவர் ஐம்பது ரூபாய் தந்தார். பிறகு ஒரு ஐந்து ரூபாய். விடைபெறும் போது ஒரு ரூபாய். வீட்டுக்குக் கூட்டிச் சென்றார்.
என் நண்பர் தன் ஒரே அறை உள்ள வீடு. அதிலேயே சமையல், குளியல், படுக்கை இரவில்
கால்களை வெளி வராண்டாவில் நீட்டியபடிதான் துாங்குவார். ஆனால் மகிழ்ச்சியாக வாழ்ந்து
4
ஆடி- ஆவணி புரட்டாதி 1999

Page 7
வந்தார். தந்தார். மடத்திற்குப்
துறவிகளுக்கு அணாவும் தருவார்கள்.
எனக்கு செருப்பு வாங்கித் பகலில் அருகேயுள்ள போவேன். அங்கு
୫୯୭
ஒருமுறை வெளியே வந்து பார்த்தபோது எண்
உணவும்,
செருப்பு தொலைந்து விட்டது.
நண்பரை எண்ணி மனம் கலங் கினேன். ஒரு பணக்கார வியாபாரி தன் செருப்புகளைத் தர முன்வந்தார். நான் விளையாட்டாக இன்னொருவர் ஷாவிற்குள் கால் நுழைப்பது என்றால் என்ன தெரியுமோ என்று கேட்டேன். நான் ஆங்கிலம் பேசுவதைக் கேட்டு அவருக்கு வியப்பு. எண்னை அவருடன் தங்க வைத்தார். படிக்க ஏற்பாடு செய்து தந்தார். IL ATLIT இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தேன்.
பார்வையற்றோரின் உளவியல் பற்றி மூன்று வருடம் ஆய்வு செய்தேன். மகத்தான அனுபவம் அது. பார்வையற்றோரின் உலகம் வித்தி யாசமானது அல்லவா?
தவறான புரிதல் இது. அதை @_6T爪 நேர்ந்ததையே நான் மகத்தான அனுபவம் என்றேன். உலகை நாம் புலன்களால் அறிவதில்லை. மனதால் தான் அறிகிறோம். உதாரணமாக நான்
ஓர் இளைஞனை பேட்டி கண்டேன்.
அவன் தன் எதிர்கால மனைவி பற்றிச் சொன்னான். முதல் தகுதி அழகு, ஆம். உடலழகுதான்.
எப்படி அவன் அழகை அறிகிறான்? அவன் தன் மீதி நான்கு புலன்களால் அறிகிறான், மதிப்பிடுகிறான், மகிழ்கிறான் என்று தெரிந்தது. எப்படி?
பெண்களின் அழகை
நாம் எப்படி
மதிப்பிடுகிறோம் என அவன் அறி
வதில்லையே, அறியமுடியாது. வேறுவகையான மனம் உடையவர்க
எண்ணுவது
தவறானது.
அதுபோல நாமும் நாம் அவர்களை
6TT, மிகவும்
நேர்
விமரிசன ரீதியாக கொள்கைகளும்
களும் முற்றிலும் யாகவும் பொது இருக்க முடியாது மாற்றப்படும் தே கொள்கைகளும்
வரட்டு விதிகளாக திற்கு எதிரான முதல் தர விமரி விமரிசனக் கொள் விமரிசகன், அபத் வியந்து யின்றிப் காண்கிறோம். ந
கொ அந்தரங்கமான
பாராட்( பயன்படு
விமரிசனக்
விளைவுகளேயாகு எப்படி நாராயன தலைவர் ஆனிர்க 1980ல் குரு இற நாள் என்னை என்னிடம் குருகு ஒப்படைப்பதாகச் திரம் தடைபடல பரம்பரைப் பெரும் யவன் நான்.
பிறகு ஒருநாள் கு பேனாவைத் தந் கழிந்து அதை திரும்ப வாங்கி இதைப் உன்னிடம் தற்கா
போல
கிறேன் என்றார். முடியவில்லை.
Ց560)6II ஒழுங்காக
கலசம் 27
 

காணல்
முன்வைக்கப்படும் வடிவ நிர்ணயங்
புறவயமானவை துவானவையாகவும்
1. புறவயமானதாக ாறும் இலக்கியக் வடிவங்களும் ; மாறி இலக்கியத் ஆகிவிடும். சகனின் முதல் தர கையை நாலாந்தர
O)6)
தமான படைப்பை டுவதற்குப் டுத்துவதை நாம் ான் கூறும் எல்லா
பிழை
ள்கைகளும் என் வாசிப்பனுபவத்தின் ம்.
ன குருகுலத்தின் of?
ப்பதற்கு முன் ஒரு T அழைத்தார். லத்தின் பொறுப்பை சுதந் காது என்று என்
சொன்னார்.
ம் சொத்தை உதறி
மறுத்துவிட்டேன். 5ரு என்னிடம் ஒரு தார். திரும்பக் கேட்டார். யதும் சிரித்தபடி, குருகுலத்தை லிகமாக ஒப்படைக்
சில நாள்
என்னால் மறுக்க என் பொறுப்புக் நிறைவேற்றுவது
என் வழக்கம். குருவின் உத்தரவுகள் அனைத்தையும் நான் முடிந்தவரை நிறைவேற்றியுள்ளேன். இறுக்கமற்ற நடை முறைகொண்ட ஒரு ஞானத் அமைப்பாகவே இக் குருகுலத்தை குரு உருவகித்திருந்தார். அப்ப டியே இன்றுவரை தொடர்கிறது. பல உலகநாடுகளிலும் இந்தியாவின்
பகுதிகளிலும் உள்ளன. ஈஸ்ட்
தேடலுக்கான
L6) கிளைகள் வெஸ்ட் யூனிவர்சிடி என்ற அமைப்பு பிரம்ம விரும்புபவர்களுக்கு அடிப்படைக் கல்வியை அளிக்கிறது.
ஞானம் பெற
ஆய்வு நூலகங்கள் பல செயல்படு கின்றன. இச்செயல்களுக்கு அப்பால் ஒருதேடலாகவும் அழகனுபவமாகவும் உள்ளது. என்ன செய்து கொண்டிருக்கிறது இந்த உலகம்? புதிய தெய்வங் களை கண்டுபிடிக்கிறது. புதிய சட் டங்களை உருவாக்குகிறது. மரங்களில் காற்று
ஓசை. தேவனைப்
என் வாழ்க்கை
பாப்லார் ஊடுருவிச் காலையொளியில் ஒரு
செல்லும்
போல சுடர்விட்டபடி ஒரு தேனி
இதோ செல்கிறது. அதன ரீங்காரத்தில் ஓங்கார நாதம். உலகை விடுங்கள். நான் கேட்க விரும்பும் பூமியின் வரலாறு
இதில்தான் உள்ளது
-ஹெர்மன் ஹெஸி
(ஊர்சுற்றல்: வசனகவிதை)
1-1-1996
(இன்னும் வரும்.)
dissensistá las susurilast. களில் நிலவைப் பார்த்தவாறே என் மனமும்
நிலவைப் போல் களங்கமற்றதாக இருக்க லவிற் கூட ஒரு சிறிதாவது களங்கமுண்டு.
GöIT
DGOTG3L DIT
அதுவுமின்றித் தூயதாக
என்று பிரார்த்திப்பது மிகச் சிறந்த வழி
5 PLAC
தினமும்
கடைப்பிடித்து
ளைத் தூயதாக்கி இறைவன் எம்முள்ளங்களில்
ஆடி ஆவணி புரட்டாதி 1999

Page 8
ஸகல ஜீவராசிகளுக்கும் அருள் பாலித்து வரும் கயிலை நாதனான இறைவனை வணங்கிய உமாதே வியார், தன் திருமணம் முடிந்து
புறப்படும் நேரத்தில் தன் தந்தையார், "அம்மா, இன்றுமுதல் நீ மணவா ழ்க்கை கணவனோடு துவங்க இருக்கிறாய். பெண்கள் தன் கணவன் இல்லத்தில் வாழ்க்கை துவங்குமுன் தன் கணவனின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொண்டு அவர் விரும்புவதை யெல்லாம் தனக்கும் விருப்பமாகவும் அவர் வெறுப்பதையெல்லாம் தானும் வெறுத்து ஒதுக்கியும் வாழ்க்கையை துவங்கினால் அவள் மட்டுமன்றி பிறந்தவீடு புகுந்தவீடு இரண்டுமே பெருமை கொள்ளும்” என்று கூறியதை நினைத்துத் தன் கணவனான சிவபெருமானின் விருப் பங்களை எப்படி அறிவது தாய் தந்தையர்களோ சகோதர சகோதரி களோ இல்லையே, என்று யோசித்த உமாதேவியார் இறைவனிடமே வணங்கித் தங்களுக்கு மிக விருப்பமானதை அறிந்து நடக்க ஆசைப்படுவதாகக் கூறினாள். இறைவன் புன்னகையுடன் தாம் விரும்பும் உண்மையாவது பூசனை என உரைத்தருளினார். எண்ணியலாகமம் இயம்பிய தாம்விரும்பும் உண்மையாவது பூசனையென உரைத்தருள அண்ணலார் தமை அர்ச்சனைபுரிய
இறைவன்
ஆதரித்தெழுந்தார் பெண்ணில் நல்லவளாகிய பெருந்த வக்கொழுந்து F6) பூஜா சாமான்களுடன் வந்து இறைவனை வணங்கி பூசனைபுரிய அருள் பாலிக்க வேண்டினாள். இறைவரோ தேவி பூசனைக்குரிய
இடம் இதுவல்ல பூலோகத்தில் பூசனைகள் செய்து அதன் பயனை கயிலாயத்தில் அனுபவிக்க வேண்டு
தமிழ்நாடு இராமநாத சிவாசாரி
மென்று கூறிட, பெருமானே பூலோகத்தில் எங் எப்படி பூசை செ களையும் அரு மென வேண்டின் காஞ்சிபுரத்தில் பூ கூறியதுடன் தன திலிருந்து, கிழக் புருஷத்திலிருந்து தையும் தெற்கு திலிருந்து யச வடக்கு முகம திலிருந்து மேற்கு முகப ஜத்திலிருந்து அ ஊர்த்துவ முக லிருந்து இரும் கமங்களையும் ளையும் தேவி அருளினார். ஆ கதஞ்ச கிரிஜமுகே வாக்கியம். வடிவத்தில் பூஜி கேட்க ஸகல லிங்கரூபத்தில் செய்வாயாக. அ சைலஞம் லோகளும் தங்கம் லோகங்களாலும் களாலும் மற்று விதமான 亭T5 முறைகளையும் புஷ்பம் வெ: ருத்விசரம், வியூ கூர்ச்சம், புத்தக கூறினார். தேவி மணலை பூசை செய்யலான அதனை ஞானக ஞான சம்பந்த சு மந்திரத்தால் வெ யோகத்தால் வழி வேளுரே என்று
கலசம் 27
 

ன் தோற்றமும்.
D –LDT
தேவியார் தங்களை நான் கு பூசை செய்வது ய்வது அந்தமுறை ள்பாலிக்க வேண்டு எாள். இறைவன் பூஜிப்பாயாக என்று ாது ஐந்து முகத் கு முகமாகிய தத் இருக்கு வேதத் முகமாகிய அகோரத் ர் வேதத்தையும் ாகிய வாமதேவத் ஸாமவேதத்தையும் மாகிய ஸத்யோத அதர்வண வேதமும் கமாகிய ஈசானத்தி த்தியெட்டு சிவாபல உபாகமங்க க்கு உபதேசித்து கதம் சிவவக் ரேப்யப் என்கிறது ஆகம தங்களை எந்த க்க என்று தேவி நிஷ்கள வடிவமான வைத்து வழிபாடு அந்த லிங்க மானது கருங்கற்களினாலும் வெள்ளி முதலான ரத்னஜம் நவரத்னங் லும் பன்னிரெண்டு னிகலிங்க ರೌತಿ (மண், சந்தனம் OO60)6OOT, 36Ls),
ம்) என எடுத்துக்
சிவமாகப் பாவித்துப் ாள்.
குழந்தையான திரு வாமிகள் வேதத்தின் ண் மணலே சிவமாக புள்ளிருக்கு
பாடியுள்ளார். இப்படி
பட்டான்
6
தினம் வழிபாடு செய்து வந்த தேவியைச் சோதிக்க எண்ணிய இறைவன், தன் தலையில் உள்ள கங்கையை அவிழ்த்துவிட ஒரே
பேரிரைச்சலுடன் வெள்ளம் திரண்டு வரத் தேவி தன்னை மறந்து தான் பூஜிக்கும் இறைவனைப் பாதுகாக்கத் தன்னிரு கைகளால் அணைத்துக் கொண்டாள். இந்தக் காட்சியினை பூரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காஞ்சி தேவாரத்தில் எள்கள் இன்றி இணையவர் கோலை ஈசனை வழிபாடு செய்வாள்போல் உள்ளத்துள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டு வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடித்தழுவ வெளிப்பட்ட கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண் அடியேன் பெற்றவாறே இதனைக் கண்ட இறைவன் தேவி முன் தோன்றி உனது பூசை வழி பாட்டில் மிக மகிழ்ந்தேன் வேண்டும் வரம் யாது எனக் கேட்க, இறைவா தங்களை என்றும் பிரியாமல் தங் களின் ஒருபாகமாக இருக்க அருள் பாலிக்க வேண்டும். மேலும் தங்கள் பூசை வழிபாடுகள் தடைப்படாமல் சிறப்பாக நடைபெற அருள் பாலிக்க வேண்டுகிறேன் என்றிட இறைவன் தனது ஐந்து முகங்களின்று ஐந்து ரிஷிகளை சிருஷ்டித்தார். அவர்கள் கெளசிகன், காசியப்பர், பரத்துவாசர், கெளதமர், அகஸ்த்தியர் என்ற ஐவர் ஆவர். அவர்களைப் படைத்து அவர்களுக்குத் தீஷை செய்து அவர்களை கர்ஷணாதி பிரதிஷ் டாந்தம் பிரதிஷ்டாதி உத்ஸவாந்தம், உத்ஸவாதி பிராயச்சித்தம் செய்து ஆத்மார்த்த பரார்த்த பூசை வழிபாடுகளை ஆகமமுறைப்படி செய்ய வேண்டும் எனக் கூறிட ஆகம முறைப்படி ஆலய நித்ய நைமித்திக காம்ய பூசை முறைகள் நடைபெற்று வரலாயிற்று.
ஆகமமாகி அன்னிப்பான் தாள்வாழ்க. பூமே லானும் பூமகள் கேள்வனும் நாமே தேவர் எனாமை நடுக்குறத் தீமே வும்உருவாதிரு வேகம்பா ஆமே அல்லற் படவடி யோங்களே.
-J9LILU O
ஆடி ஆவணி புரட்டாதி 1999

Page 9
ஆய்வுக் க
g5 5.d5(8516)fel356
திருக்கோயில்களில் தமிழில் அருச்சனை செய்யலாம் என்பார் அனைவரும் காட்டும் ஒரே ஆதாரம் அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடு கென்றார் துாமறை பாடும் வாயார் என்ற பெரியபுராண சொற்றொடரேயாகும். வாதப் பிரதிவாதங்களால் திருக்கோயிலில் பூசை வட்மொழியிலா? தமிழ் மொழியிலா? வடமொழிப்பூசை தோன்றியது எப்போது? அதுதான் தமிழர் நெறியா? என்றெல்லாம் சர்ச்சைகள் உண்டாகி விட்டன. எந்தச் சர்ச்சைக்கும் இடமில்லாமலேயே பெரியபுராணப் பாடல்கள் உள்ளன. எண்ணில் ஆகமம் இயம்பிய இறைவா என்றதால் ஆகமங்களை அருளியவன் இறைவன் என்பது தெளிவாகிறது. பூசை எனவுரைத்தருள அண்ணலார்தமை அர்ச்சனை புரிய ஆதரித்தாள் என்றதால் பூசை என்பதே அருச்சனை என்பதாகிறது. நீமொழிந்த ஆகமத்தின் இயல்பினால் உனை அரச்சனை புரிய என்றதால் இறைவன் மொழிந்த ஆகமத்தின் வழியில் பூசை செய்தல் தெளிவாகிறது. அர்ச்சனை பாட்டே போற்றியல்ல என்ற தெளிவு தோன்றும்போது பாட்டு எது? என்ற ஐயம் எழலாம். திருஞானசம்பந்தர் எனதுரை தனதுரை என்றதால் ஞானசம்பந்தர் (முதல் மூன்று) திருமுறை இறைவன் வாக்காகிறது. அப்பர் பெருமானின் பாடல் கேட்ட பெருமான் நாவரசர் என்ற பட்டம் அளித்ததும், அவர் பாடலுக்கு வாசியில்லாக் காசளித்தும் சிறப்பித்தார். எனவே நான்கு, ஐந்து, ஆறாவது
முனைவர் கயிலை தவத்தி
திருமுறைகளாகிய தி தேவாரம் இறைவன் பெற்றது. ஏழாம் தி சுந்தரர் தேவாரம் இன அடியெடுத்துக் கொடு பெற்றது. மாணிக்க அருளிய எட்டாம் தி இறைவன் கைப்பட கையொப்பமும் இட்டு ஒன்பதாம் திருமுறை இறைவன் தேரை இ பத்தாம் திருமுறையா திருமந்திரம், என்னை இறைவன் படைத்தன நன்றாக தமிழ் செய்ய என்றதால் இறையரு தோன்றியதாகிறது. திருமுறை இறைவன அருளப்பெற்ற திருமு முதலாக கொண்டது பன்னிரண்டாம் திருரு கெலாம் என்று இை அடியெடுத்துக் கொ( எனவே இறைவனால் ஆகம வழி பூசையி அருள்பெற்ற திருமு பாடுவதே அருச்ச6ை தெளிவாகிறது. எல் ஐயங்களுக்கும் விை இவற்றிலேயே அடங் என்றாலும் அன்று ஒ இன்று நக்கீரர் திரு வளர்ந்து விட்டது. ஒருவனல்லவோ? வரலாற்றை எண்ணி போது இதுவரையில் அடிப்படையிலேயே எழுந்துள்ளன என்று அடிப்படையில் பூசல் எழவில்லை என்றும் மாற்றுச் சமயத்தவர்க் நூற்றாண்டுக்கு மு5 தமிழ்மொழியை எவ்
ᏧᏏ6Ꮩ0Ꮷlfb 27
7
 

ட்டுரை
6) Orf6)6.
ரு குமாரசாமித் தம்பிரான்
ருநாவுக்கரசர் முத்திரை ருமுறையாகிய றைவனாலேயே க்கப் வாசகர்
ருமுறையை எழுதிக் ள்ளார்.
(பல்லாண்டு) |ழுத்தது. கிய
நன்றாக ான் தன்னை மாறே
TT6) பதினோராம் TITs bகப்பாசுரத்தை
முறை உல றவனால் டுக்கப்பெற்றது.
அருளப்பெற்ற ல் இறைவன் றைப் பாடல்கள் ன என்பது
6)
கிவிட்டது.
ஒரு நக்கீரன்,
க்கூட்டம்
அதில் யானும்
ப் பார்க்கும்
Y FLIDILLU பூசல்கள் ம், மொழி கள்
தெரிகிறது. ளும் இந்த
ா நம
DJПД).
போற்றினர் வளர்த்தனர் என்பதை நாம் மறக்கவியலாது. சமணர்களாலும், பெளத்தர்களாலும் தமிழ் வளர்ந்தது. ஜி. யு. போப் கிருத்துவர். உமறுப் புலவர் இசுலாமியர். பாரதி, உ. வே. சா. போன்றவர்கள் பிராமணர்கள் அவர்கள் தமிழைப் போற்றிய நிலை இருந்தது. எனவே சமயம் மொழிக்குத் தடையாகவோ, மொழித்துவேசம் உள்ளதாகவோ இருந்ததில்லை என்று எண்ணலாம். தம் நெறியைப் பரப்புவதற்காக ஒரு நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்கு வருபவர்கள் அந்தந்த பிரதேச மொழியிலேயே அப்பணியை மேற்கொள்வார்கள். விவேகானந்தர் சிகாகோவில் ஆங்கிலத்தில் பேசித் தம் வேதாந்தக் கொள்கையைப் பரப்பியதையும், அருளாளர் குமரகுருபர அடிகளார் காசியில் இந்துஸ்தானி மொழி கைவரப்பெற்று அம்மொழியில் பேசித் தமிழ்ச் சைவத்தை விரிவுரை செய்ததையும் இவை போன்றவற்றையும் இக்கருத்துக்குச் சான்றுகளாகக் கொள்ளலாம். சமணர்கள் தமிழ் இலக்கியங்கள் இலக்கணங்கள் படைத்தனர். தம் கொள்கைகளை அவற்றினுாடே இயலும் வகையில் பதித்தனர். பெளத்தர்களும் அவ்வாறே செய்தனர். ஒருமொழி வழங்கும் நாட்டினர் தொழில் காரணமாக வேற்று மொழி வழங்கும் நாட்டிற்குச் சென்றால் சென்ற நாட்டு மொழியைத்தான் கற்றுக்கொண்டார்கள். இன்று உலகெங்கும் சென்ற தமிழர்கள் பலரும் அந்நாட்டு மொழி கற்றுத் தொழில் செய்கின்றனர். அவர்கள் பிறப்பால் தமிழராயினும் ஓரிரு தலைமுறையில் தமிழையே மறந்து
ஆடி- ஆவணி புரட்டாதி 1999

Page 10
ஆய்வு
அந்நாட்டு மொழியிலேயே பேசியும் வருகிறார்கள். இது உண்மைச் செய்தி. சைவ சமயம் தழைத்த காலத்தில் மன்னர்களால் தருவிக்கப்பெற்ற பிராமணர்கள் வேதம் ஒதுதலைத் தொழிலாகக் கொண்டவர்கள் ஆகையினால் அவர்கள் வந்த பிரதேச மொழியில் (தமிழில்) படைப்புக்கள் செய்யவேண்டிய தேவை
எழவில்லை. வந்தவர்கள் தமிழ்மொழி பேசக் கற்றுக்கொண்டனர். ஆனால்
இந்நிலத்தில் இருந்த எழுத்து வடிவமாகிய கிரந்தம் அவர்களால் பின்பற்ற இயலாதுபோனது. வந்த அவர்களும் பல்வேறு மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்க ளாகையால் ஒரு பொது எடுத்துவடிவாக நாகரி எழுத்துக்களைக் கொண்டு வேதாகமங்களை ஒலிபெயர்ப்புச் செய்துகொண்டனர். எனவே இக் குடியேற்றங்கள் மொழிப்பூசல், சமயபழசலகளைத தோற்றுவிக்கவில்லை. இந்த நுாற்றாண்டில்தான் சமயமே அன்றி, மொழி அடிப்படையிலும் பூசல் எழுகின்றது. அதிலும் குறிப்பாக நாடு சுதந்திரம் அடைந்த பின் அது அதிகமாகி உச்சக்கட்டத்தில் உள்ளது. அதன் காரணமாகவே தேசிய உணர்வு கெட்டு வடநாடு, தென்னாடு, இந்தியர், பாக்கிஸ்தானியர், தமிழர், சிங்களர் என்றெல்லாம் மக்கள் அல்லல்படுகிறார்கள்.
69(U) மொழி பரவ வளரவேண்டுமானால் அம்மொழி யாளர் செய்யவேண்டியது என்ன என்பதை அறிஞர் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன். அது இருவேறு கொள்கையுடையார்க்கும் பொருந்தும். விரிப்பின் நோக்கம் திசைதிரும்பிவிடும். தமிழறிஞர்கள் பாரதியின் வாக்கைச் சிந்திக்கவேண்டும். எதிர்ப்பது வளர்ச்சி குன்றி, எதிர்க்கப்படுவது வளர்வது எல்லாத்துறையினரும் உணரத்தக்கது.
இன்று திருக்கோ வடமொழியா? த. மொழிப்பிரச்சனை உச்சக்கட்டத்தில் இன்று நம்மால் குறிப்பிடப்படும் ெ தாய்மொழி அல்ல பேசும் மொழியும் அம்மொழி யாரும் உரிமைகொண்டா அல்ல. யாரும் தாய்மொழி என்று இல்லை. அது தாய்மொழியும் அ சங்கரர் முதல் இ சங்கராசாரியார்கள் பேசும் தாய்மொழி இருக்கவில்லை. கற்பில் சிறந்தவள் மாதவியா? என்று நடத்தினால் என்ன அதுபோலவே இ பட்டிமன்றப் பொ காரணத்தால்தான் உணரவியலாநிை தமிழர்கள் வடெ தாய்மொழி அல்ல தவறல்ல. யாரு அல்லாத ஒரு ெ (நம் முன்னோர்க என்று வகுத்த ெ நெறியை) யாருக் உரிமைச்சாசனம் எழுதிக்கொடுத்து அடிப்படையிலேே எழுந்துள்ளது. வழிபாட்டு நெறியீ சிந்தியார். ஒன்றி நினைத்தல், தன்ை இவர்தேவர், அவ இரண்டாட்டாதெ வழிபாட்டு நெறியீ அவர்கள் கூடும் கும்பிடவே அன்ற விறலினர். மொழியுணர்வு ம வழிபாட்டு நெறிமு சிந்தியார் எதையு மாட்டார்கள் மொ வழிபாட்டு உண
கலசம் 27

வுக் கட்டுரை
யில்களில் மிழ்மொழியா? என்ற
எழுந்து உள்ளது. வடமொழி என்று மொழி யாருக்கும் அது யாரும் அல்ல. ம் தனித்து டத்தக்க மொழியும் அது என்னுடைய
குறித்ததும் பிராமணர்களின்
ஆதி |ன்று உள்ள
வரை யாருக்கும் யாக வடமொழி
இவ்வாறிருக்கக் கண்ணகியா? பட்டிமன்றம் 7 நிகழுமோ ன்று வடமொழியும் ருளாகிவிட்ட
மக்கள் உண்மை ல தோன்றிவிட்டது. மாழி எமக்குத்
என்று சொல்வது க்கும் தாய்மொழி பாது மொழியை ள் வழிபாட்டுக்கு மொழியைகோ
ல்ல.
விட்டோம். அதன் ய சர்ச்சை
பினர் மொழியினைச் யிருந்து னை மறததல, பர்தேவர் என்று ழிதல் என்பனவே பின் அடிப்படை.
அன்பினில் மி வீடும் வேண்டா
ட்டும் உடையோர்
உடையோர் கேட்பது, படிப்பது இரண்டாலும் குழப்பிச் செய்வதறியாது திகைத்து அல்லல்படுகிறார்கள். வடமொழிக்கு வாய் இல்லை, தமிழுக்கு முகம் இல்லை என்று ஒரு பழமொழி உண்டு. அதன் பொருள், வடமொழியில் வாய் என்ற சொல் இல்லை, தமிழ் மொழியில் முகம் என்ற சொல் இல்லை என்பதே ஆயினும் அதனுள் ஒரு தத்துவம் அடங்கியுள்ளது. அது வாயின்றி முகமிருந்து பயனில்லை: முகம் இன்றி வாய் இருக்க முடியாது என்பது போல இரு மொழியும் சைவசமயத்தைப் பொறுத்தவரை இன்றியமையாதது என்பதைக் குறித்ததாகும். ஆதிமனிதன் வழிபாட்டு நெறி வேறாக இருந்திருப்பினும் ஆகம வழிபாட்டு நெறி தோன்றி ஆயிரமாயிரம் ஆண்டுளுக்கு மேலாகிவிட்டது. தொல்காப்பியம், சங்க இலக்கியம், சைவத்திருமுறைகள், சாத்திரங்கள், புராணங்கள் போன்றவற்றில் வேதாகம வழிபாடு பிராமணர் பற்றிய செய்திகள் பல உள்ளன. ஆகம நெறி என்பது வேதம் பரப்பப் புலவர்களால் அழைக்கப்பட்ட பிராமணர்கள் வருவதற்கு முன்னரே தமிழுலகத்தில் தோன்றிவிட்டது என்பதற்குப் பல வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. அரசர்களால் வடபுலத்தில் இருந்து அந்தணர்கள் அழைக்கப்பட்டது பூசைக்காக அல்ல. வேதம் ஒதுவதற்காகவே என்பதுதான் நமது வரலாற்று ஆதாரங்கள். அப்படி வந்த பிராமணர்களில் தெலுங்கர், கன்னடர் போன்ற பல மொழியினரும் இருந்தனர். இன்றும் பிராமணர்களின் தாய்மொழி அதுவதுவாகவே உள்ளது. தில்லைக் கோவிலில் பூசிப்பவர்கள்
முறை, மரபுபற்றிச் தீட்சதர்கள். திருப்பெருந்துறையில் ம் ஏற்கவும் சுவாமி, அம்பாள் மூலஸ்தானம், ழி உணர்வு, திருவானைக்காவில்
ர்வு இரண்டும் அகிலாண்டேஸ்வரி, காஞ்சியில்
8 ஆடி- ஆவணி புரட்டாதி 1999

Page 11
காமாட்சி ஆகியகோயில்களில் மட்டுமே பிராமணர்கள் பூசிக்கின்றனர். இவை தவிர எமக்குத் தெரிந்தவரை தமிழ்நாட்டில் ஆகம பூசை செய்யப்பெறும் திருக் கோயில்கள் அனைத்திலும் பூசை செய்துவருபவர்கள் ஆதி சைவர்களே! ஆதிசைவர்கள்: குருக்கள், முப்போதும் திருமேனி தீண்டுவார், அர்ச்சகர், பட்டர்கள், சிவபிராமணர் என்றெல்லாம் சொல்லப்பெறும் அவர்கள் அனைவரும் தமிழர்களே. அவர்கள் தாய்மொழி பேசும் மொழி தமிழன்றி வேறு இல்லை. இவ்வாறு இருப்பினும் இன்று நமது அணுகுமுறைக் கோளாறால் பட்டிமன்றத்தில் நிகழ்வதுபோல் நிகழ்வுகள் ஏற்பட்டு அவர்களில் சிலர் தங்களைத் தமிழர்கள் அல்லர் என்றும், தங்கள் தாய்மொழி தமிழ் அல்ல என்றும் சொல்லும்படியான சூழலை உண்டாக்கி, வடமொழி யைப் பிறருக்கு உரிமைச்சாசனம் செய்துகொடுத்தது போல் தமிழர்களாகிய குருக்களையும் பிராமணர் என்று உரிமைச் சாசனம்
செய்யவும் நாம் தயாராகிவருகிறோம்.
தவறு தொடரக்கூடாது. வளரவும் கூடாது. தொடருவதும், வளருவதும் யாருக்கும் நன்மை பயக்காது. வழிபாட்டின் மரபில் புதுமை புகுத்த விரும்பினால் அல்லது மாற்றம் செய்ய விரும்பினால் அந்நெறியைப் புதிதாகக் கோயில் அமைத்துப் புகுத்தலாம். நமது நாட்டில் ஐயப்ப வழிபாடு எவ்வளவு
பெருகியுள்ளது? மருவத்துார் ஆதிபராசக்தி வழிபாடு எவ்வளவு பெருகியுள்ளது? அதில் யார்
தலையிட முடியும்? தமிழகத்தில் இன்று வழிபாடு இன்றி எத்தனையோ கோயில்கள் உள்ளனவே. அங்கெல்லாம் நாம் விரும்பும் புதுமையைப் புகுத்திக் காட்டலாமே. எல்லாவற்றுக்கும் மோலாகச் சைவத் திருமுறைகளைப்
ஆய்வு
போற்றிவரும் நம்ப திருமுறைகளில் இ கொள்கைகளைத் புகுத்திப் பேசுவது கண்டு நெஞ்சு ெ அதன் அடிப்படை கீழே காணும் வில் சுந்தரர் வரலாற்றில் பாட்டேயாகும் ஆ நம்மைச் சொற்றமி துாமறை பாடும் அர்ச்சனை பாட்டே தேற்றேகாரம் கொ சொன்னதைச் சொ அர்ச்சனை என்பது சொல்வது (தமிழ் கருத்தில் எவ்வாறு சொல்லமுடிகிறது? பெரியபுராணத்தில் ஆகமங்களை அ( தாம் விரும்பும் உ பூசை என்று இன சொல்ல- இறைவி பூசை செய்ய என இறைவன் இறை அடுத்தென்கொல் வினவ இறைவி. ஆகம விதிப்படி எனக்கு ஆசை ப சொன்னதாக உள் எண்ணில் ஆகமம் இய விரும்பும் உண்மை யாவது பூசல் அண்ண லார்தமை அ தரித்தாள் பெண்ணின் நல்லவ ள கொழுந்து
நங்கை உள்நிறை க கன்திரு உள்ளத்து அங்கண் எய்திய மு அடுத்த தென் கொல் என வினவ, இங்கு நாதநீ மொழி இயல்பி னால்உனைஅ பொங்கு கின்றதென் றிறைஞ்சிப்போக மார்த்தபூண் முலைமி எனவரும் பெரிய பாடல்களையும் ே
கலசம் 27

க் கட்டுரை
வர்களே இல்லாத, தங்கள் திருமுறைகளில் ம், எழுதுவதும் பாறுக்குதில்லை. யில் எழுந்ததே க்கங்கள்.
அர்ச்சனை தலால் மண்மேல் ழ் பாடுகென்றார் வாயார் என்பதில் - ஆகும் என்று டுத்துச் ல்லிக்காட்டி து போற்றி ப்பாட்டல்ல) என்ற று கூசாமல
கணக்கற்ற ருளிய இறைவன் உண்மையாவது றைவிக்குச்
இறைவனைப் ன்ன- உணர்ந்த வியை நிண்பால் என நீ சொன்ன உன்னைப் பூசிக்க மிகுகிறது என்று ள பகுதியில். பம்பிய இறைவர்தாம்
னை எனவுரைத் தருள
ரச்சனை புரியஆ
யின பெருந்தவக்
ாதலை நோக்கி நாய மகிழ்ந்தே, றுவலுந் தோன்ற நின் பால்
தஆ கமத்தின் ர்ச்ச னைபுரியப்
பெரியபுராணத்தை ஆதாரம் காட்டும் எவரும், அர்ச்சனை என்பது வெறும் போற்றி என்றோ, ஆகம நெறிக்கு வேறானதொரு பூசையை இறைவன் விரும்பினான், விரும்புவான் என்றோ எவ்வாறு சொல்ல முடியும்? தண்டமிழ்ச் சொற்களின் ஆற்றல் வடபுலச் சொற்களின் ஆற்றலைவிட மிக்கது எனக் கூறும் பரஞ்சோதியார் தாம் இயற்றிய திருவிளையாடற்புராணம் வலைவீசிய படலத்துள் இறைவன் இறைவிக்கு வேதத்தின் பொருள் உபதேசித்தபோது இறைவி சற்றுக் கவனக்குறைவுடன் கேட்டமைக்காக வலைச்சியாக பிறக்க எனச் சாப மிட்டதையும் சொல்லுவார். வேதம் கேட்பதில் கவனக்குறைவாக இருந்ததற்கே இறைவிக்குச் சாபமெனில்? இறைவன் வேதாகமங்களை எவ்வளவு விரும்புகிறான் என்பதற்கு இவைசான்றாகும் அசைவில் செழும் தமிழ் வழக்கே அயல்வழக்கின் துறைவெல்ல என்ற பொரியபுராணப் பாடல் பகுதிக்கு வடமொழி வழிபாட்டைக் குறித்ததுபோல் பொருள்கொள்ளும்படி பேசிவருகிறோமே! எழுதிவருகிறோமே! அது சரியா? அதுதான் அதற்குப் பொருளா? அவ்வாறு சொல்பவர்கள், சேக்கிழார் பொருமான் திருஞானசம்பந்தர் சீர்காழிக் குளக்கரையில் அழுதது வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத்துறை விளங்கப் பூதபரம்பரை பொலிய என்றுதானே அருளியுள்ளார். அமண் முதலாம் பரசமயப் பவம் பெருக்கும் புரைநெறிகள் பாழ்பட என்பதுதானே சேக்கிழார் வாக்கு என்பதனையும் சிந்திக்க வேண்டும். வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லி அமணொடு தேரரை
ஆசைஎன் வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
வேதமொழி சொல்லி மறையாளர்
Grroi Gurgip இறைவன்தன்
ராணப் பாதம் அவையேத்த நிகழ்கின்ற பழுவூர்
நாக்கினால் என்பன திருஞானசம்பந்தரின்
9 ஆடி-ஆவணி புரட்டாதி 1999

Page 12
திருவாக்குகளாகும். வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆயினாண்காண் ஆரியன் கண்டாய் தமிழன் கண்பாய் என்பன நாவரசரின் திருவாக்குகள். பொய்யாத வாய்மையால் பொடியூசிப் போற்றிசைத்துப் பூசைசெய்து கையினால் எரிஓம்பி மறைவளர்க்கும் அந்தணர்தம் கருப்பறியலூர் முட்டாமே நாள் தோறும் நீர்மூழ்கிப் பூப்பறித்து மூன்றுபோதும் கட்டார்ந்த இண்டை கொண்டு அடிசேர்த்தும்
அந்தணர்தம் கரப்பறியலூர் என்பன சுந்தரர் வாக்குகளாகும் வேதமோ பாகமம் மெய்யாம் இறைவன்நூல் ஒதும் பொதுவும் சிறப்பும் என்றுன்னுக நாதன் உரையவை நாடி லிரண்டந்தம் பேதமதென்பர் பெர்யோர்க் கபேதமே என்றும்
ஆரியமும் தமிழும் உடனே காரிகையார்க்குக் கருணைசெய்தானே என்றும் தமிழ்ச் சொல் வடசொல் எனுமிவ் விரண்டும் உணர்த்தும் அவனை உணரலும் ஆமே, என்றும் திருமந்திரம் கூறுகிறது. கும்பன் குதத்தில் தமிழ்தோன்றிற் றென்னக் குளறுகின்ற வம்பரும், கொன்றன்றி வாழா மிலேச்சர்தம்
வாய்உமிழும் தம்பல மேலுக்கும் சழக்கர்களும் வெம்பகை யால்இ தாமென்கை மெய்ம் என்ற வண்ணச் சுவாமிகள் அரு தமிழலங்காரமும் வெறுப்பைக் க அன்றுமுதல் ( இன்றுவரை (வி தண்டபாணி சு: அருளாளர்கள் ! வடமொழியைப் புறக்கணித்ததில்
600-96)JLD, 6009F6); மொழித்துவேசம் கொண்டதில்லை தாமாக என்ற அ வாக்கு அதன் எழுந்தது. அ எடுத்துக்கொண் செய்யலாமா? கையாலேயே நம் கொள்வதற்கு ஒ வேதியர் தம்மை ே வெகுண்டவர்க்கும் என்ற சுந்தரர் 6 எண்ணிப் பார்க் கருத்தில் நின்ற உதாரணங்களே நமது இலக்கிய
தனைச் செல்வங்கள். 1. மனம் பரிசுத்தமாக இருந்தால் எல்லாவற்றையும் பரிச்த்தமாகவே
காணலாம்.
2. மனம் அமைதி பெறவேண்டுமானால் பிறரிடம் குற்றம் காணாதே. அதற்குப்
பதிலாக உன் குற்றங்களை எண்
ப்பார்
3. சுடுவார்த்தைகளால் பிறரைத்
ன்புறுத்தாதே. நாவை அடக்கும் சக்தி ல்லாமற் போனால் மன அமைதி
ராது.
4. மனதில் இ இருப்பதாலேயே
துன்பப் படுகின்றோம்.
5. இறை நாமத்தைத் திரும்பத் திரும்பக் கூறுவதால் மனம் அமைதி, தூய்மை
அடைகிறது.
B6)3FD 27

பவுக் கட்டுரை
ஆரிய மென்னும்
கழ் சண்டாளர்
மொழியே சரபம் தண்டபாணி ளிய
, மொழி ளைக என்றது. திருமூலர்) பனனசசரபம வாமிகள்) நமது பாரும
606). ந்திருமுறைகள்,
சாதித்துவேசம் 2. எவரேனும் அப்பர்பெருமான் அடிப்படையிலேயே
தை டு சாதித்துவேசம் இவையெல்லாம் நம் ம் கண்ணில் குத்திக் yப்பன்றோ! வெகுளேன்
துணைபோகேன் வாக்கையும் க வேண்டும். ஒன்றிரண்டு கூறப்பெற்றன. , இலக்கணங்களில,
சாத்திர தோத்திரங்களில், புராணங்களில் ஆயிரம் ஆதாரம் காட்டலாம். நாம் அறிந்தவரை எந்தச் சிவாசாரியாரும் திருமுறையை வெறுக்கவில்லை. தமிழை வெறுக்கவில்லை; போற்றவே செய்கிறார்கள். அதன் காரணமாகவே சிவாசாரியார்களில் சிலர் தேவாரம் பயின்று ஓதிவருகின்றார்கள் என்பதும், சிவாசாரியார்களே நடத்தும் வேதாகம பாடசாலைகளில் இன்று திருமுறை துணைப்பாடமாக கற்பிக்கப்படுகிறது என்பதும் அறிவோம். அத்தகையோரை ஆதரிப்பதா? வெறுப்பதா? அணுகுமுறையால் வந்த நிலைதான் இன்றைய நிலைக்குக் காரணம் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். சித்தாந்த சைவர்கள், சந்தானாசாரியர், சமயாசாரியர் மரபினர், பன்னிரு திருமுறையை ஏற்போர் எவரும் வடமொழியை ஒதுக்கவியலாது. சைவத்திருமுறைகளை ஏற்கும் எவரும் வடமொழி தமிழ்மொழியாகிய இரு மொழிகளில் எதையும் வெறுக்க, ஒதுக்க இயலாது.
(இன்னும் வரும்.)
6. தில் துன்பங்களுக்கெல்லாம் காரணம்
7. நான்' என்னும் அகங்காரம் அற்றுப்
போகும் வர்ை ஆசை இ
ருக்கும்.
8. மனதில் அகங்காரம், ஆசை இருக்கும் வரை அன்பு, பக்தி தோன்றாது.
9. ஆசை வளர்வதும்,
பெருகுவதும் ம
குறி.
ணவம்
தனது அழிவிற்கே
10. மரணம் நிட்சயம் என்று தெரிந்தும் மனிதன் ஆசையாலும், ஆணவத்தாலும் அழிந்து ப்ோகிறான்.
11. மனமே எல்லாம். மனம் தூய்மையானால் அன்றி ஒரு நன்மையும்
விளையாது.
10
ஆடி- ஆவணி புரட்டாதி 1999

Page 13
தொலைபேசி இணைப்புக்கள்
மலிவு விலையில் வேண்டுமா?
நிறைவான சேவை
விரைவான சேவை தெளிவான சேவை
Ca
இவற்றுக்காக எங்கும் நீங்கள்
போகவேண்டாம். G உடனே அணுகுங்கள் ஞானம் தொலைபேசி நிறுவனத்தை.
இத்தனைக்கும் நீங்கள் அணுகவேண்டிய முகவரி P
Grzarzara حس سےبر
telecduurcenters St
180 High Street North U.
East harm London
Tel: (+oo44) o181 47 o8 S4 4 U, Fax: (+0044) 0181. 47 os 777
ஞானம் நிறைந்தவர்கே
கலசம் 27
 
 

Iம்பரம்
ustralia Sp
nada Sp
2Ce Sp
ermany Sp
hdia 25p
:ally 7p
lalaysia 14p
akistam 29p
ingapore 15p
i lanka 27p
3p
| K mobile 11p
ா ஞானத்தை நாடுங்கள்
11 ஆடி ஆவணி புரட்டாதி 1999

Page 14
திருமுலரும்
3)jarfjöjjöğı
-சேக்கிழாரடிப்பொடி இராமச்சந்திரன்
தாதார் கொன்றை தயங்கு முடியவர் முயங்கு மடவாளைப் போதார் பாகமாக வைத்த புனிதர் பனிமல்கும் மூதாருலகின் முனிவருடனாய் அறநான்கு அருள் செய்த காதார் குழையர் வேதத்தினர் கயிலை மலையாரே.
முன்னியா நின்ற முதல்வா போற்றி
மூவாத மேனியுடையாய் போற்றி
என்னியா யெந்தை பிரானே போற்றி
மன்னிய மங்கை மணாளா போற்றி
மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
மந்திரம் ஒன்றறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்தடியேன் சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன் எனை அந்தர மால் விசும்பில் அழகானை அருள் புரிந்த துந் தரமோ? நெஞ்சமே நொடித்தான் மலை உத்தமனே
அங்கி மிகாமை வைத்தான் உடல் வைத்தான் எங்கு மிகாமை வைத்தான் உலகு ஏழையும் தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச் சாத்திரம் பொங்கி மிகாமை வைத்தான் பொருள் தானுமே
தலைவர் உள்ளிட்ட அனைத்துச் சான்றோருக்கும் தாய்மார்க்கும் எளியேனின் பணிவான வணக்கங்கள் சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம்மேனி எம்மான் மரகதக் கொடியோடும் விளங்கு வெள்ளி வெற்பு கற்றவர்கள் சொற்றொகையின் முற்று மொளி பெற்ற கயிலாய மலையே
அங்கு தங்கிய விச்சாதரர் இயக்கர் கின்னரர் கிம்புடுடர் அச் சாரணர் அரக்கரோடு அசுரர் - எச்சாரும் சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம் கல்லலகு கல்லவடம் மொந்தை- நல்லியத் தட்டழி சங்கம் சலஞ்சலம் தண்ணுமை கட்டழியாப் பேரி கரதாளம்- கொட்டும் குடமுழவம் கொக்கரை வீணை குழல் யாழ் இடமாம் தடாரி படகம்- இடவிய
மத்தளம் துந்துபி வாய்ந்த முருகு இவற்றால் எத்திசை
கலசம் 27 1
 

துவம்
தோறும் எழுந்து இயம்ப- ஒத்துடனே மங்கலம் பாடுவார் வந்து இறைஞ்ச மல்லரும் கிங்கரரும் எங்கும் கிலு கிலுப்பத்- தங்கிய ஆறாம் இருதுவும் யோகும் இருந்த வமும் மாறாத முத்திரையும் மந்திரமும்- ஈறார்ந்த காலங்கள் மூன்றும் கணமும் குணங்களும்
வாலகிலியரும் வந்தீண்டி போற்றி சொல உலா வருவான் இன்ன தன்மையன் என்றறியாச் சிவன் தன்னையே உணர்ந்து ஆர்வம் தழைக்கும் அதத்தியரை அப் பார்ப்பதி காந்தன் மாதவம் செய்த தென்திசை வாழ்ந்திட அங்குப் போக்கினான். வந்தவரும் நாகமது நாகமுற நாகமென நின்று விந்த வெற்பின் தருக்கடக்கி, மந்தார முந்து மகரந்த மணவாடை மணந்த செந்தமிழ்ப் பொதியில் வெற்பில் சிவயோகச் செந்நெறி ஒளி பரப்பி வருவாராயினர். இங்கு அரை நிமிஷ நேரமட்டில் நின்று, ஓர் செய்தி யினை ஆய்வோம். கழகமோடு அமர்ந்து செந்தமிழ் ஆய்ந்த கண்ணுதற் கடவுள், யாது காரணம் பற்றியோ, முகற்கண் வேத ஆகமங்களை எல்லாம் வடமொழியில் வழங்கியருளினான் பின்னால், அவை அனைத்தையும் என்றுமுள தென்றமிழில் நின்று நிலவ பேர் அருளாளர்களை அவதரிக்கச் செய்தான். திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட வாகீசப் பெருமானும், எம் மிறையை, ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்றே நமக்கு இனங்காட்டுகின்றார். அவிழ்க்கின்ற வாறும் அது கிட்டுமாறும் சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச் சொல் வட சொல் எனும் இவ்விரண்டும் உணர்த்தும் அவனை உணரலும் ஆமே என்று திருமூலரும் அருளியுள்ளார். இந்தச் செய்தியை நாம் மறக்கத்தலைப்பட்டாலும், இங்கு வந்து நம் மொழி பயின்று, நம் சிறப்பை மறந்துறங்கும் நம்மைத் தட்டி எழுப்பி இதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்று மேனாட்டு அறிஞர் நமக்குக் கூறத்தயங்கவில்லை. குறிப்பாக நம்முடைய தோத்திரங் களிலும், சாத்திரங்களிலும் பல்கிக் கிடக்கும் வடமொழிச் சொற்கள் என்ன சாற்றுகின்றன என்று பார்ப்போம். அந்தம் என்றும் ஆதி என்றும். தனு என்றும், ஆன்மா என்றும், அந்தக்கரணம் என்றும், சகஜமலம் என்றும், காந்தம் என்றும், பசாசம் என்றும், சத்தென்றும், அசத்தொன்றும், சூனியம் என்றும் அந்நியம் என்றும் அபரிமிதமாக வடமொழிச் சொற்களை நம் மெய்கண்டத் தெய்வம் மாரிபோல் வாரி வழங்கியருளியுள்ளார். இப்படி ஒரு நெறி- ஒரு வழக்காறு-, இத்தமிழ் மண்ணில் வேரூன்றி நிற்பது கண்டுதான், Gilbert Stater
2 ஆடி- ஆவணி புரட்டாதி 1999

Page 15
தத்
6T6ip GLDGOTITLG 9||5655, The Dravidians were Aryanised in language, while the Aryans were Dravidiannised in culture
என்று ஆப்படித்துப் போட்ட புதிராக இருந்ததற்கு விடை கண்டு கூறினார். வடமொழியை தேவபாஷை என்கிறார்கள் அதை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். ஆனால் இந்தக் கூற்றில் உண்மையின் ஓர் பாதிதான் உள்ளது. வடமொழி தேவபாஷை என்றால், தமிழ் மகாதேவ பாஷை. இது உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை. தேவபாஷையும், மகாதேவபாஷையும், தமிழரின் சொத்து. ஒன்றுக்கொன்று உறவு உடையது. அந்நியம் இன் மையின் இரண்டுமே அரண் கழல் செல்ல அடிகோலும். யூதர்கள் மதத்தில் ஒரு கோட்பாடு உண்டு. பழைய ஏற்பாட்டைப் படிப் போர்க்கு இது துல்லியமாம். கிறித்துவை மறுக்கும் யூதர்கள் கடவுள் கிறித்துவின் தந்தையாராகிய Jehovah, யூதர்களை ஒரு தெரிவு செய்யப்பட்ட இனம்- achosen race - என்றே படைத்தார். அதேபோல் பசுபதியால் தேர்ந்து படைக்கப்பட்ட இனம் தமிழர் இனம். எந்நாட்ட வர்க்கும் இறைவனான அவனை தென்னாடுடைய சிவனே போற்றி என்றுதானே வாழ்த்துகின்றோம்! இந்தத் தென்னாடு- தமிழ்கூறும் நல்லுலகு- சாத்திரங்களுக்குத் தாயகம். இதைத்தான் திருமூலர் பரந்தது மந்திரம் பல்லுயிர்க் கெல்லாம் என்கின்றார். இதையே பல்விதமாயின சாத்திரத்தின் மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு என்கின்றார் மகாகவி
MARKAN SOLICIT
Empowered to Adn
M. MARKA
* All aspects of immigration matters from appeals to El ing Litigation * All courts civil/criminal * Landlords/T
D.S.S and housing benefit matters *Free ac
LEGAL
TEL: O181514 8188
கலசம் 27 1
 
 

துவம்
பாரதியார். தங்கி மிகாமை வைத் தான் தமிழ்ச் சாத்திரம் என்ற மூலமந்திரம் மகாகவியும் உச்சரிக் கின்றார். மேலும் மகாகவி, சாத்திரம் கண்டீர் சாதியின் உயிர்த்தலம் என்றும் பறை கொட்டுகிறார். அண்டமுதலான் அறஞ் சொன்ன வாறே சமைந்தது சாத்திரம்
பரனாய் பராபரம் காட்டி உலகில் தரனாய்ச் சிவதன்மம் தானே சொல் காலத்து அரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி உரனாகி ஆகமம் ஓங்கி நின்றானே.
35i/5/50Ti, fibeupguj Ji, fusog, "The ten lamps of fire burning before the throne' are regarded by such Agamas as the
Kamika, the Karma and the rest, as indistinguishable from the Lord, may, as ( the lord) Himself" 6T60), GLDGOTITL (S கிறித்துவ அன்பர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நன்னோக் கத்தோடு அவர்கள் பரிபாஷையை பயன்படுத்திக் கூறுகிறார் வேதார ணியம் DVV. ரமணசாஸ்திரிகள்.
(இன்னும் வரும்.)
ORS
minister Oaths
THAMIL HOUSE 720 ROMFORD ROAD MANOR PARK LONDON E12 6BT
NDAN İLLB
Iropean court of human rights * All types of conveyancnant matters * Matrimonial * Police station advice * All vice for 15 minutes on the first attendance
AD
PAX: 0181 514 8303
3 ஆடி ஆவணி புரட்டாதி 1999

Page 16
அந்நியராட்சியின் அதிகாரப் போக்கா சிந்தை மயக்குஞ்சில சலுகை உத மெய்ச் சைவசமயத்தைக் கைவிட்டு உய்யவழிதேடி மதம் மாறுங் காலத் திருவருளால் அவதரித்துத் தமிழே பெருமளவு பயின்று பள்ளிகளும் ப சுகாதாரத்துடனான ஆசாரநெறிகள்
சாகாவரம் பெற்ற சைவத்திற் துலா இலக்கிய இலக்கணப் பத்தியிலக்கிய உலகெங்குமில்லா அளவுக்குத் தமி உண்டென்றுங்காட்டி உரைபல எழு பண்டைய நூல்களைத் தேடிப் பதி ஈழத்திலன்றித்தன் இனம்வாழும் இ வாழவைத்துத் தமிழை வையத்திற் பொதுப்பணிகள் புரிந்து பிரசங்கம் புதுப்புது நூல்கள் பாலர்க்காய் எ( சீடர்பலரோடு செந்தமிழை ஆய்ந்து தேடற் கரியவற்றைத் தேடி நமக்க சீலராய் உத்தமரினுத் வழுவற்ற மரபோடு வண்தமிழை
தன்னிரு கண்களாய்ச் சைவமும்
இன்னரும் உயிராய் இனத்தையும் அரசியல் கலந்த மேடைசில ஏறிச் சிரத்தையுடன் சகலதுறையிலும் ஈ சொல்லற்கரிய செம்மல் பல்துறை வல்லவர்க்கும் வல்ல ஆறுமுகநா போற்றினா மாண்டாண்டும் சந்ததி ஏற்றி யவர்பெருமை இயம்புதல்
-கவிஞர் செ. நாகேந்தி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

த மண்டபம்
ர் சிலர்
நில் டு ஆங்கிலமும் நிறுவி
I6ն) குகின்றதென்றும் பங்கள்
ளித்து
தராய
வளர்த்து
தமிழுமெண்ணி மதித்துப்பின்
டுபட்ட பில் வித்தகர் வலரைப் க்குநினைவூட்டி எம்கடனே!
4 ஆடி- ஆவணி- புரட்டாதி 1999

Page 17
கவிதை
உண்
*கருமேகம் கண்டாடும்
கானமயில் போலக் கலசத்தின் விழாவதனைக் கண்டுகளித்திடவே அலையாக வந்திருக்கும் அனைவர்க்கும் என் வணக்கம்!
துளிர்க்கட்டும் எனும் பெயரில் சுவைத் தமிழிற் சொல்லடுக்கி ஒளிகட்ட வேண்டுமென்று கலசத்தார் சொல்லிவிட்டார் களைகட்டும் கவியரங்கில் சுவைசொட்டும் வார்த்தைகளால் கவிகட்டக் கற்பனைக்காய்க் கட்டிலிலே சாய்ந்திருந்தேன். புகுந்தகத்தின் வளம் பெருக்கி வாழ்வது தான் முறையென்று தகுந்தவர்கள் சொன்னபடி தனம் பெருக்கி வாழ்கின்றோம்! -ஆனால் எக்குறையும் இல்லை எந்தன் பிறந்தகத்தை மறப்பதற்கு அக்கறையோடு அதை நினைக்க அழுகைதான் வருகிறது!
(கண்ணிர் தான் துளிர்க்கிறது) (கற்பனை ஏன் வருகிறது?: சிந்தனை ஏன் துளிர்க்கிறது?) எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்த எண் தமிழ் மண்ணில் - எங்கள் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து சிறந்த தமிழ்ப் பரப்பில்- அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணங்களாய்த் தோன்றி மகிழ்ந்த மணற் பரப்பில் சிந்தனையை உடைக்கின்ற சீரழிவு நடக்கிறது அல்லற் பட்டு ஆற்றாமல் அழும் ஓசை கேட்கிறது. இந்த மன நிலையினிலே கற்பனையும் வரவில்லை: சிந்தனைகள் துளிர்க்கவில்லை!
கலசம் 27 1.
 
 

sfö535 (Gib டர் சங்கரப்பிள்ளை ஜெயநாதன்
ஆவது புத்தக வெளியீட்டின்போது
ற்ற கவியரங்கக் கவிதை இது)
தன்வினை தன்னைச் சுடும்: ஒட்டப்பம் வீட்டைச் சுடும் என்ற பட்டினத்தார் வீடோன்றெரித்த கதையுண்டு படித்துண்டு- ஆனால் இன்று பட்டினத்துப் பட்டாளம் வீடெல்லாம் எரிக்கிறது (உடைக்கிறது) வெடிகுண்டு துப்பாக்கி இடுகுண்டோடு ஏவுகணை மடி கொண்டு பறந்தடிக்கும் வானிலங்கு படைக்கலங்கள் துடிதுடிக்க அடிபட்டு நடைப்பிணமாய் வெளிக்கிட்டு வீடிழந்து நாடிழந்து நடுத் தெருவும் இல்லாமல் காடே தான் கதியென்று கதிகலங்கி ஓடுகின்றார்! பிறந்த இடம் தனைத் துறந்து துயரத்தோடோடுபவர் உறவில்லை உடையில்லை! உணவில்லைஉறுபிணியோடு உயிரொண்றைக் கரை சேர்க்க ஓலமிட்டு ஓடுகின்றார்! முருகா இன்றெமைக் காக்க வருவாயோ என்றலறி உயிரொன்றைக் கரை சேர்க்க ஓலமிட்டு ஓடுகின்றார்! பற்றற்ற துறவியர்கள் பயன் கருதாத் தொண்டருடன் கற்றறிந்த பெரியவர்கள் பண்புடைய சொந்தங்கள் நற்றவம் செய்தெமைப்புரந்த தாய்க் குலத்தார் எல்லாரும் அற்றநிலை அவலத்தோடு அந்தரித்து ஓடுகின்றார்! வருந்தி இறப்பதற்கே ஈழத்திற் பிறந்தவர்கள் படும் துயரம் எடுத்துரைக்க வார்த்தையில்லைநம்தமிழில்
இந்த நிலையினிலே, கற்பனை ஏன் வருகிறது? சிந்தனை ஏன் துளிர்க்கிறது? அக்கறையோடதை நினைக்க அழுகைதான் வருகிறது. (கண்ணீர் தான் துளிர்க்கிறது!) நீந்தி வரும் இந்த நீங்காத நினைவுகளை ஏந்தி வரும் சிந்தனைகள் எண்ணிக் கிடந்தேன்- நான் பஞ்சணையில் சாய்ந்திருந்தேன் கற்பனைக்குக் காத்தி ருந்தேன்! களைகட்டும் கவியரங்கில் சுவைசொட்டும் வார்த்தைகளால் கவிகட்ட கற்பனைக்காய்க் கட்டிலிலே சாய்ந்திருந்தேன். வண்ண மகளொருத்தி வெட்கமொன்றும் இல்லாமல் அண்மையிலே எந்தென்னை ஆரத் தழுவி நின்றாள்
y ஆடி ஆவணி புரட்டாதி 1999

Page 18
கவிதை
தள்ளிப்போ என்றவளைக் கலைக்க மனமிலை யெனினும் அள்ளி அணைப்பதற்கும் மனநிலை சரியால் இருக் கவில்லை! இந்நிலையில் இன்னொருத்தி சதிராட்டம் ஆடிவந்தாள் வானக் குயிலாகிக் கானம் இசைத்து வந்தாள் கிட்டப் படுத்தெனக்குக் கிளுகிளுத்த கதை சொல்லித் தொட்ட கதை எல்லாம் இனிச்சொல்ல சொல்ல
முடியாது! . ܓ (தொட்ட கதை எல்லாம் இனிச் * "ADULTS
ONLY" (ஆபாசம், நிர்வாணம்) ஆகிவிடும்
அநியாயம்
இருமங்கை ஒரு மஞ்சம் என்ன
பருவத்தின் குழப்பமல்ல பண்பான மனிசன் என்று விசனப்படுவதை நம் விழிக காண்கின்றேன்!
நித்திரைத் தேவியோடும் கனவெனும் குமரியோடும் தூங்கி விட்டேன். கனவு/கண்டேன், என்று சொன்னேன்! அவளவுதான்! கனவின் உறவினிலே பிறந்த கவி சொல்லிடுவேன்! துளிர்கட்டிக் குளைகட்டிப் பூவின் குலைகள் கட்டித் துளிர்க்கட்டும் என வசந்தம் பிறந்த கதை கூறிடுவேன்! பூமாமரத்திலொரு கானக் குயிலிருந்து பூமாதைப் போற்றியொரு பூபாளம் பாடியது! N
ஒளிகொண்ட எதிர்காலம் விழிகண்டு தெரியுதென்று
அந்தக் கரும் குயிலின்" జ్ఞప్తి வந்த புள்ளினங்கள் போன திசை ம மா மரத்தை வந்தணைய நானும் ஒரு கிளியாகிப் புள்ளினத்தோடமர்ந்திருந்தேன் மானத் தமிழருறை ஈழத்தமிழகத்தில் பரந்தன் எனும் நிலம் வளம் கொளிக்கும் பேரூரில் மலர்ப் படுக்கையாயிருக்கும் வீடொன்றின் பெருவளவு முன்முற்றத் தம்பலவி தாங்கி நிற்கும் மாம்பழங்கள் தங்கநிற மாங்கனியை அணில் கொந்தி விழையாடும்! தத்தும் கிளி அவ்விருந்தில் பங்குபற்றி உறவாடும்! தங்கைச்சி அதைப் பார்த்துச் சித்தம் களிப்பாடும்! பின் புலத்தில் தோடை பலா எலுமிச்சைப் பழமரங்கள் வாழைமரத் தோட்டம்: அதில் வளைந்தோடும் வாய்க் கால்கள் அழகான இடை நிலத்தில் பந்தலிலே பாவற்காய் மிளகாயும் கத்தரியும் இலைதெரியாக் காய்க் குலைகள் கத்தரி வெருளி கண்டு செம்மறி கலங்கியோடும் (காய்களைக்)
கத்தரிக்கும் குருவிகளும் எழுந்து பறந்தோடும்!
கலசம் 27 1.
 
 
 
 
 
 

LD606 LULib
அந்தரத்தில் அவையோடும் அலங்கோல நிலைகண்டு சுந்தரியின் பசுக்கன்று தாயிடம் தாவியோடும்! இன்பம் நிறைந்த இந்த இல்லத்தின் நடுவறையில் அன்பினைக் கூறும் அன்னை அறநெறி காட்டும் தந்தை இன்னுயிர் அனைய நண்பர் உடன் பிறப்பாளர் இன்னும் பண்பினால் இணைந்த பலபேர்கள் கூடி நின்றார். முல்லைப் பூமணக்கின்ற கொண்டைமலர் மாலையுடன் கார்மேகக் கருங்கூந்தற் கன்னியரின் குலமொருபால் வெள்ளைநிற வேட்டியுடன் சால்வைபுனை ஆடவர்கள் கள்ளமில் சிந்தைகொண்ட பிள்ளைகள் கூட்டமோர்பால் செல்விருந்தை ஓம்பி நின்று வருவிருந்தைக் காத்திருந்து நல்விருந்தை நல்குவதே நம் தமிழர் பண்பாடு பக்கத்துக் கோவிலிலே பத்தாம் திருவிழாவாம்: பக்தர்களின் கொண்ட்ாட்டம்; ஊரெங்கும் விழாக்கோலம்! மங்காத புகழுடைய தமிழர்களின் குலதெய்வம் சிங்கார வடிவேலன் ஊர்ப் பவனி வருகின்றான்! தங்கரதமேலேறித் தனது பெரும் படை சூழ எங்களது குலம் காக்கச் செந்தூரன் வருகின்றான்
ன் தாளம்
அவனருளால் அவ்வுலகம் ஆனந்தம் பெறுகிறது! கானக் குயில் அவனை அருள் வேண்டிப் பாடியது! மீண்டும் வசந்தம் வருமென்று பாடியது! துளிர்த்துக் குளைகட்டிப் பூவின் குலைகள் கட்டி களித்திருக்க மீண்டும் வசந்தம் வரவேண்டிக் கானக் குயில் குகனை அருள் வேண்டிப் பாடியது! பொங்கார்வத்தோடும் பெரும் பெருஞ்சமரில் விளையாடி மங்காத போர்க்களத்தும் மாளாத தமிழர் படை! எங்கள் தமிழ்ச்சாதி இன்னும் பல்லாயிரமாண்டு திங்களைப் போல் வாழ்ந்து சூரியன் போல் ஒளிவீசி தங்கி நிலைத்துத் தழைத்தோங்கி வளரட்டும்! ஈழத்தமிழகத்தில் வளம் கொண்டு சிறக்கட்டும்! அழகு கலை வளரட்டும் அறிவு சிறந்தோங்கட்டும் அச்சம் பறந்தோட ஆண்மை சிறக்கட்டும் அன்பு துளிர்க்கட்டும் அறம் அதிலே மலரட்டும் கல்வி சிறக்கட்டும் கலகம் அதில் மாளட்டும் காதல் துளிர்த்ததிலே கனிவின்பம் மலரட்டும் அன்பு நெறி வாழ்க! அறம் வாழ்க! மறம் வாழ்க! சைவ நெறி வாழ்க! தமிழ் வாழ்க! தரணியெங்கும்! தரணியெங்கும் தமிழ் வாழ்க!
வணக்கம்
5 ஆடி ஆவணி- புரட்டாதி 1999

Page 19
கவிை
GIIIGöj GJuijbIITC6 GLIT5 (6.5 இன்றோடு! -வேலணையூர்ச் சிவா
செந்தமிழின் சொல்லெடுத்துத் தேன் ததும்பும் கவி படைக்கும் என் அருமைக் கவிஞர்கள்- முன் இயம்ப வந்தேன் கவிதையொன்று
போலிச் செயல்பாடு போகட்டும் இன்றோடு- ஆம் போலிச் செயல்பாடு போகட்டும் இன்றோடு
புத்தியற்ற மானிடத்தின் சத்தியற்ற போலிகளை- இத் தரணி தனில் காணுகின்றோம் எத்தனை யுகம் வந்த போதும் அவை அழிந்திடா வரம் பெற்றது போல் சத்தியத்தைக் கொல்வதற்கு தன்மார்பு தட்டியெழும் வித்தையினை யாம் அறிவோம்- அவை
வீழ்வதையும் கண்டிடுவோம் புத்தியினைத் தீட்டா மாந்தர் புகழோடு வாழ்ந்ததில்லை சத்தியத்தின் நெறிகளிலே- நாம் கற்றுக் கொண்ட உண்மையிது நித்திய கருமங்களை நிலை நிறுத்திச் செய்யும் போது நிசம் அற்ற செயற்பாடு நீங்கி விடும் நிச்சயமாய் புற்றினைக் கறையான் கட்டிய பின்பு தானே புகுந்தது கொடிய அரவம் அதனுள்ளே
மனத்தின் பலமே
1. மனஉறுதியும் இனிய சொற்களுமே வாழ்வின் தீபங்கள். 2. மன அமைதியில் மனிதனது துன்பங்கள் யாவும் மறையும்.
3. கட்டுப்பாடான வாழ்க்கையும், மன அமைதியும்தான் வாழ்வின் வழிகாட்டிகள். 4. மனம்தான் எல்லாம். அது தனது சுயேச்சையை இழக்குமாால் நீயும் உன் சுயேச்சையை இழப்பாய் 5. மனதை வென்றவன் எதற்கும் கலங்கான். 6. மனதில் தெளிவு இருந்தால் மயக்கங்கள் மறையும். அர்த்தங்கள் யாவுமே தெளிவாகப்
b6). Fib 27

த மண்டபம்
சற்றேனும் வெட்கமில்லாப் பாம்பு தன்னாட்சி கொண்ட போதும் கூரிய வாள் முனைகள்- அதனைக் கூறு போட்டுக் கொல்வதனைப் பாரினிலே யாம் அறிவோம்- அதைப் பாவமில்லை என்றும் சொல்வோம்.
வேலிக் கடியினிலே வேண்டாத புல்லினைப் போல் நேர்மைக்கு மாறாய் போய் நினைவிழக்கும் சிந்தையைப் போல் ஊருக்குள் உலவுகின்ற ஊமத்தம் குருவி போல் இருக்கும் போலிச் செயல்பாடு போகட்டும் இன்றோடு
செய்யும் தொழிற்பாட்டைத் தெய்வ மெனக் கொண்டோரை வையகமும் வணங்கிடுமே வாழ்த்துரைத்துப் போற்றிடுமே பொய்யினைப் புடைசூழ் மாந்தர் புவிதன்னில் வாழ்வதற்கு எள்ளளவும் அருகதையில்லை- அவர் என்றுமே ஏற்றம் கண்டதில்லை
தெய்வத்தின் சந்நிதிக்கு நெய் வார்த்து அபிஷேகம் செய்கின்ற வேளையிலே பொய்யுரைத்த தாழம் பூவை பூசையிலிருந்து ஒதுக்கியது போல் போலிச் செயல்பாட்டைப் போக்கிடுவோம் எந்நாளும்
வணக்கம்
வாழ்வின் பலம்
புலப்படும். 7. மனம் குவியும் போது எதை எண்ணுகிறதோ அதன் பாவனையை விரைவில் எடுக்கிறது. 8. வாய்மையே மனஇருள் போக்கும் மாசற்ற விளக்கு. 9. போதும் என்ற மனநிறைவே எப்பொழுதும் பெருவாழ்வைத் தரும். 10. வாய்மையும் அன்பும் மனதில் ஊற்றெடுத்தால் வாழ்க்கையில் ஒளி வீசும்.
-தொகுப்பு திருமதி க. கந்தசாமி.
7 ஆடி ஆவணி புரட்டர்தி 1999

Page 20
நாம் காணும் அண்டத்தின் சடப் பொருள் யாவும் மிகச் சிறியதும், இறுதியில் பிரிக்க முடியாததுமான அலகுகளாலானவை என்பதனை நமது முன்னோர் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியிட்டிருந்தனர். இதனைப்
பழந்தமிழ் இலக்கியமான புறநானுாறு மண் திணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும் விசும்புதைவரு வளியும் வளிற் தலைஇய தீயும் தீமுரணிய நீரும் என்றாங்கு ஐம் பெரும் பூதத்து இயற்கைபோல்
செய் எனக்
(புறம் 2) கூறும். இதற்குப் பழைய உரை நூலார் அணுச் செறிந்த நில னும், அந்நிலத்தின் ஓங்கிய ஆகாய மும், அவ்வாகாயத்தைக் தடவிவரும் காற்றும், அக்காற்றின்கண் தலைப்
பட்ட தீயும், அத் தீயோடு மாறுபட்ட நீரும்
பூதத்தினது பொருள் கண்டனர். அணுக் தத்துவங்களில்
6T60T ஐவகைப்பட்ட
தன்மைபோல எனப்
இதுபோன்ற இந்திய
இடம் எனினும்
கோட்பாடுகள்
L IJ 6 J6LDT95 பெற்று வந்துள்ளன. சடப்பொருள்களின் அணு நிலையை முதன்முதலாக ஆய்வுகளால் கி.பி. 1792ல்
என்பவரே.
விஞ்ஞான எடுத்துக்காட்டியவர் LITsiysi (Dalton)
காலப்போக்கில் மைக்கல் Lg6L (Michale Faraday) L6si60TTipsù கூட அணு அமைப்பினையுடையது என்பத னைத் தெரிவித்தார். கி.பி. 1865ல் லொஷ்மிட் (LoSchmidt) நுாறு லட்சம்
அணுக்களை ஒன்றன்பின்
வரிசைய
ஒன்றாக
அவற்றை
1 மில்லி மீற்றர்
அடக்கலாம்
6T6 பருமனை விளக் இவ் வாறு
அணுவாய் வுகள், களாகியும் அணுவி பியல்புகளை இன்னு அறிந்து கொள்ளழு ஆனாலும், இை ஞானிகள் அவ்வ பொருள்கள் யாக மூலகங்களான ை நைட்ரஜன், ஒக்சிஜ சேர்க்கையாலான மூலகங்களால் அ இம் மூலகங்களு அணுக்களாலானை இவ்வணுக்களின் நேர்மின்னணுக்கள் நடுநிலை மின்னணு புறத்தே எதிர் (Electrons) இய என்று மட்டுமே தெரிவித்திருக்கின்ற அணுவின் அை உருவம், இயக்க ஆராய்ந்தும், இ பொருள்களின் என்ன? 5T6 விஞ்ஞானிகள்
தங்கியிருக்கின்றன பெளதிகத்தின் உ காண முடியாதி ஒளி, மின்சாரம்,
காந்தம் என்பவ
கலசம் 27
 

தனபாலசிங்கம்
ாக அடுக்கினால்
நீளத்திற்குள்ளே அணுக்களின் க்க முற்பட்டார். விஞ்ஞானிகளின் இருநூற்றாண்டு பின் உண்மையறும் முழுமையாக pடியவில்லை. *றுவரை விஞ் ண்டத்தின் சடப் வம் ஹட்ரஜன், காபன், ஜன் ஆகியவற்றின் ஏறக்குறைய 105 ஆனவையென்றும், சிறிய
6) || என்றும்,
அடிப்படை
ம் மிகச்
கருவில் (Protones) plai soft (Neutrons) மின்னணுக்கள் ங்கி நிற்கின்றன கருத்துக்களைத் }னர். இவ்வாறு இயல்பு, ம் என்பன பற்றி இறுதியிற்
உண்மைநிலை
DLDůLy,
சடப்
ன்ற வினாவிற்கு
ஊகங்களிலேயே
Л. அதனாற் உண்மையியல்பைக் ருப்பதோடு, ஒலி,
காந்தம், மின் பற்றின் இயல்பு,
8
வியாபகம் பற்றியும் தெளிவில் லாதவர்களாகவே இருக்கின்றார்கள். இத்தகைய பின்னணிகளில், இவற்றின் உண்மைகளைத் திட்ட வட்டமாக அறியமுடியாவிடினும், சடப்பொருளையும் சக்தியையும் புதிதாக உருவாக்கவோ அல்லது அதனை முற்றாக இல்லாமற் செய்யவோ முடியாது, இவை
என்றுமுள்ள சடசக்தி என்றும், சடம் ஓய்வு நிலையில் இருக்கையில் சக்தியதனுள் உறைந்திருக்கும் என்பதனைக் கண்டனர். விஞ்ஞானி களின் இந்த முடிவு இறுதியில் எல்லாமே உள்பொருள்கள் என்ற வேதாந்த, சித்தாந்தக் பாடுகளை உறுதிப்படுத்துவனவாம்.
கோட்
சைவசித்தாந்தம் உள்பொருளாகிய காரணமாயையிலிருந்து நாம் காணும் சடஉலகம் விரிக்கப்பட்டது என இதனையே பெளதீக சக்தியின் சடத்தின் பெருக்கம் சக்தியும் என்றனர். இவர்
ஒரு பொருளுண்மைக்கும்,
விளக்கும் வியலாளர் ஜன்ஸ்ரின் பெருக்கம் சடமும்
சார்புக் கொள்கைப்படி பொருளின் அதன் ஆற்றலுக்குமிடையே உள்ள தொடர்பினைக்காட்டினார். அணுவில் இச் சக்தியையே விஞ்ஞானிகள் அணுச்சக்தி என்பர்.
அடங்கியிருக்கும்
பிரபஞ்ச விரிவிற்கு அடிப்படையான அணுக்களை 1938, ஆண்டு ஜெர்மனிய விஞ்ஞானி ஒட்டாஹான் (Ottohan) யுரேனியத்துடன்இணைத்து
வெடிக்க விட்டபொழுது, அது அழிவுசக்தியாக மாறிவெடித்தது. இந்த அழிவுசக்தி, அந்த
ஆடி- ஆவணி புரட்டாதி 1999

Page 21
தத்
அணுக்கருவாகிய நடு நிலைமின் அணுச்சக்தியினின்றும்
பெற்ற மின்சக்தியே
கிடைக்கப் விண் வெளி ஒடங்களிற் பொருத்தப்பட்டு வானொலித் தொடர்புகளை மேற் கொள்ளக் கூடிய ஆக்கசக்தியாகவும் இருக்கின்றது. இவ்வாறு அணுக் களும் அவற்றின் மின்சக்தியும் எங்கும் பரந்திருந்தும் அவைபுலனாவதில்லை.
எமக்கு புலப்படாத சக்தியைக் கருவிகள் மூலம் தொழிற்படுத்தியே நாம் மின்னாற்றலை உணர்கின்றோம்.
நிலையிருக்கின்ற மின்
இவ்விதமே சூரியனைச் சுற்றிக் கோள்கள் சுழல்வதற்கான ஈர்ப்பு விசையும் அருவமானதே எனக் கண்டனர்.
அணுக்களின் இயல்புள், ஈர்ப்பு
விசைகள் என்பனபற்றி விஞ்ஞானிகள் இரு நூற்றாண்டுகளாக ஆராய்ந்து
காட்டினாலும், பிரபஞ்சப்படைப்பில் இவற்றினைத் தொடர்புபடுத்து கையில், அருவமாயுள்ள இன்னும்
சிலவிடயங்கள் அவர்களுக்குத் தெளி வாகவில்லை யென்பதனையும் அவர் கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
இவ்வாறு விஞ்ஞானிகளுக்கு எட்ட முடியாத இடங்களிலிருந்தே வேதாந்த, சித்தாந்த அணு விஞ்ஞானம் ஆரம்பமாகி, இன்றைய விஞ்ஞான அறிவியலடிப்டையில் சில உண்மைகளை விளக்கியிருப்பது அவதானிக்கத்தக்கது. உண் மையில் விஞ்ஞானிகள் சிலர் தமது புரிந்து சக்தியொன்றை
ஆய்வுகளுக்கப்பாலான, கொள்ள முடியாத மதித்திருந்தனர். அந்தச் சக்தியை சைவசித்தாந்தம், நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய் நிறைகாலம் இவையிற்றின் நியம மாகிப் பாதியா யொன்றாகி இரண்டாய் மூன்றாய்ப் பரமாணு வாய்ப் பழுத்த பண்க ளாகிச் சோதியா யிருளாகிச் சுவைகளாகிச் சுவைகலந்த அப்பாலாய் வீடாய்வீட்டின் ஆதியாய் அந்தமாய் நின்றான் தன்னை ஆரூரிற் கண்டடியேன் அயர்ந்த வாறே
அப்பர் - என்றும், வேதாந்தம் எது அணுமாத்திர பொருளோ அதைே கொண்டது இ அதுவே உண்மை உளாய் (சாந்தோக்கி 9-2) என்றும் மாணிக்க அனேகன் ஏகன் இறந்தாய் (திருச்ச
எனறார. சைவ நிலையிலிருந்த சவிரிவில் அறு துவங்களையும்,
வாசகரு
உள்தத்துவங்களை தொழிற்படுவதாகக் னைத் திருமூலர்
ஆகின்ற தொண்ணுே
6TGOTLJ ஆகின்ற ஆறா றருஞ்
(திரு மந்தி என விபரிப்பர். ே விரிவு எல்லாமாக நாற்பத்தெண்ணாயி (4004800) தத் அவை யாவும் (
பின் அடங்கும் என்பர். தத்துவச்
சடஉடலகளுடன
இை சைவசித்தாந்தம் ெ இத் அத்தன் அருளின்
அடங்கிப்
கூட்டுபவன்
தொடர்பினை
சடம் எனும். யெல்லாவற்றிலும் இ ற்கணுவாய் ପୌ। அணுவிற்கும், அன
லாய் வேறாகி நீ சைவசித்தாந்த னமாகும். இை
நிலையை மாணிக்க
வேதங்கள் ஆழ்ந்தகன்ற நுண்ணி
8Ꮟ6Ꮩ0Ꮷufo 27
g

ഖb
திருத்தாண்டகம்
மான சூக்குமப் ய ஆத்மாவாகக் து எல்லாம். அதுவே நீயாக ய உபநிடதம் 8குறிப்பிடுகின்றன. ம் இச்சக்தியை அணு அணுவில் தகம் வரி 97) சித்தாந்தம் அணு மாயை பிரபஞ் பது புறத்தத்
முப்பத்தாறு யும் கொண்டு இத
கூறும.
ரா டாறும் பொது
சைவர்தத்துவம் நிரம் 2138, 2139) மலும் இவற்றின் நான்கு கோடியே ாத்து ஐந்நூறு துவங்களெனவும், தொண்ணுாற்றாறில் முப்பத்தாறில் இவ்வாறான சேர்க்கையாலான உயிர்களைக் றவனே எனச் தாடர்பு காட்டும். த் திருமந்திரம் விளையாட்டிடம் இவ்வாறு இவை றைவன் அணுவி பாபித்திருப்பினும், ர்டத்திற்கு மப்பா ற்பான் என்பதே அணுவிஞ்ஞா றவனின் அணு வாசகர்
ஐயாவென வோங்கி னே
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே (சிவபுராணம்)
அணுத்தரும் தன்மையில் ஐயோன் (திருவாசகம்- திருவண்டப்பகுதி) எனவும், சம்பந்தர் நுண்ணியன்
(தேவாரம் 61-6) எனவும், அப்பர் பரியர் நுண்ணியர் பார்ப்பதற்கரியவர் (தேவாரம் 141-5)
எனவும் உணர்ந்தார்கள். உமாபதி சிவாசாரியர் இறைவனின் நுண் மையின்
ஒப்பற்ற நிலையை பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றின் அருமைக்கும்
(திருவருட்பயன்) என உணர்த்துவார். இனி, (பரம்பொருளின்) காணும் பொருட்கள் யாவும் எனக் கூறும். அதாவது பிரிக்கையில் எதுவும் ததுபோல அந்தக்
புலனாகாத நுண்ணிய பொருளின்றே இப்பெரிய ஆலமரத்தின் பூ நிறம், மற்ற எல்லா இயல்புகளும் அடங்கியிருத்தல் போல, அணுமாத் திரமாகிய எனும் நுண்பொருளினின்றே இவை விரிந்து, நிற்பதனால் இவையெல்லாவற்றிலும்
ஒப்பின் மையான்
வேதாந்தம் பிரம்மத்தின்
விரிவே
அசையும்
நாம்
அசையாப்
ஆலம்பழவிதையைப் காணப்படா
கண்ணுக்குப்
பிரம்மம்
யெல்லாம் அதுவே ஆத்மா
வியாபகம் உப்பை நீரில் போட்டால், அது கரைந்து காணமுடியாதது போல், அதுவும் இவை யெல்லாவற்றிலும் வியாபகமாய்க்
என்கிறது. பிரம்மத்தின்
கண்களுக்குப் இவ்வாறு உப்பினைக்
புலனாகாமல் கரைந்து இருக்கின்ற
கண்களாற் முடியாததுபோல, மெல்லாம் வியாபகமாய்
乐厅6óT இவ்வண்
மறைந்தி ருக்கும் அப்பரமபொருள் அணுவுக் கணுவாய் மட்டுமன்றிப் பெரிதிற்குப் பெரிதாயும் வியாபித்திருக்கும் (கடோ பநிடதம் 2-20)
ஆடி- ஆவணி புரட்டாதி 1999
என்பதனையும்

Page 22
தத்
வேதாந்தம் வலியுறுத்துகின்றது.
இறைவனைப்போலவே சிற்றுயிர் களும் அணுக்கள் என வேதாந்த, சித்தாந்த அணுவிஞ்ஞானம் தெரிவிக் கும். பகத்
சித்தாந்தம் உயிர்களின் வியா தன்மையை, ஆணவம் அணுவாக்கி உயிர்கள் அணுக்கள் என நியாயப் படுத்துகின்றது அதனாலே திரு மூலர் அணுவினோ யடைந் திடுந் (திருமந்திரம் 160) தத்துவந் தன்னிற் சாரு (மு.கு. 161) அணுவா யோரி சேர்ந்திடும் (மு.கு. 128) என உயிர்களையும்
அணுக்கள் என்றனர்.
வைத்திருப்பதனால்
டெல்லாமாகி தத்துவங்கள்
மணுக்கள்
உமாபதிசிவாசாரியாரும் அணுக்களிடர்க் கடனின்று மெடுத்தே (சிவப்பிரகாசம் 18) கண்மாந்த மணுக்க மாவாரமாய் (மு.கு. 22) என உயிர்களை அணுக்களாகவே
ளியார்க்
ஆனால் வேதாந்தம் அணுநிலையிலிருந்தே யாவும் விரிந்த தென்பதனால், உயிர்கள், சடஉலகம் அப்பிரமத்தின் பகுதிகள் ஆகின்றன. அதனாலே வேதாந்தம் இதெல்லாம் அந்தப் பிரமமே அதுவே நீயாக உளாய் என்பதனால் பிரமத்தின் சிற்றுயிர்களுக்கும், உரியனவாயினும், சிற்றுயிர்த் தொகுதி நிலை என்ற பிரகிருதிநிலையில் சாத்வீகம், தாமசம் எனும் முக்குணங்களின் தாக்கத்தால் தமது
காட்டினார். பிரமத்தின் சராசரங்கள்
யாவும்
அணுத்தன்மை, சடஉலகுக்கும் பிரபஞ்சநிலை,
ராஜசம்,
ஆதிஇயல்பான சத்-சித்-ஆனந்த நிலையை இவை இழந்து விடுகின்றன. இந்நிலையில் உயிர்த் தொகுதிகள் சத் -சித்-ஆனந்த உடலைக் கொண்ட பிரமத்தி னின்றும் வேறுபட்டு இருப்பினும்
அணுத்தன் மையையிழந்து விட
வில்லை. அத (3-1- என உயிர்களின் அ குறிப்பிடும். பிரம் 19) உயிர்கள் நீங்குதல், வந்தடை புலனாகாத நிகழ்ச் உயிர்கள் அனு வலியுறுத்தும்.
உபநிடதம்
உயிர்கள் அணுவா முழுவதும் எப்படி உயிர்கள் அணுவா முழுவதும் குமெனில், டத்திலிருந்து கொ வதும் ஒளிர்விடுவ தம் ஞானகுண வியாபகமாகும் என
எப்
விளக்
சைவசித்தாந்தம் உ அவ்வவ் உடல் துநிற்கும் இய வசித்திடவரும் வி குறிப்படுவதும் கொள்ளத்தக்கது குறிப்பிட்டது போ6 உறுப்புகள் காரணமாயையிலிரு வண்டங்கள் UL (ᎯᎯ சிவப்பிரகாசம் செய்
பட்டன
சட உலகத்தின் உணர்த்தும். (3 பூதச் சேர்க் கை நுண்ணுடல் அழி 4-2-10) என்ப அழிவற்ற அணு றுத்தும்.
இதுவரை நாம் : வேதாந்தமும் பிர குதிகள், சடஉலக
மூன்று நிலை நிலையை 2 வேதாந்த, சித்தா
னத்தில் வேறுபாடு
B6)g p 27
ܵ
تھے۔

துவம்
எாலே முண்டக அதனால் பரம்பொருள், உயிர்த் 9) அணுராத்மா தொகுதி சட உலகம் ஆகிய அனாதி ணு வியல்பினைக் அணுக்கள் ஒன்றியைந்து மசூத்திரம் (2-3- இயங்குவதனாலே இவ்வண்டங்களின் சரீரத்தைவிட்டு இயக்கம் நடைபெறுகின்றது தல் கண்ணுக்குப் என்பது புலனாம். இவ்வணுக்களுள் சிகள் ஆதலால், பரமாணு ஆனது அவனன்றி றுக்களே என ஓரணுவும் அசையாது என்று போற்றப்படும். பரம்பொருளான இறைவனேயாவன். பரம்பொருளின் பின் அவை சரீரம் அணுத்தாண்டவம் இவையா ட வலியுறுத்தும். வற்றிலும் ஒன்றாய், உடனாய், பின் அவை சரீரம் வேறாய் நின்றாடும் தாண்டவமாகும். படி வியாபகமா இந்தவேதாந்த, சித்தாந்த
கின் சுடர் ஓரி ண்டு அறைமுழு துபோல உயிர்கள் ந்தால் ர்பர் வேதாந்திகள்.
உடலில்
உயிர் தான் சார்ந்த களில் வியாபித் பல்புடையதாதலால் யாபி எனக் ஈண்டு கருத்திற் இனி, மேலே 0 சைவசித்தாந்தம் தன்மையில்லாத நந்தே இவ் ாவும் விரிக்கப் சித்தியார் 33, | 21, 22)
அணுநிலையை வதாந்தமும் பஞ்ச யாலான சரீரத்தின்
எனச்
வதில்லை (பி. சூ. சடத்தின் அறிவு
தனால்
நிலையை
ஆராய்ந்ததிலிருந்து ம்மம், உயிர்த்தொ ம் என்ற பிரமத்தின் அணு உணர்த்துவதனால், த அணுவிஞ்ஞா காணமுடிவில்லை.
களிலும்
அணுத்தாண்டவத்தினையேமாணிக்க வாசகர் அணுவாய் தேய்ந்து தேய்ந்து ஒன்றாகும் (திருவாசகம் கோயிற்றிருப்பதிகம்) என்றும், திருமூலர் அணுவில் அணுவினை ஆதிப்பிரானை அணுவில் அணுவினை ஆயிரங்கூறிட்டு அணுவில் அணுவினை அணுகவல்லார்கட்கு அணுவில் அணுவை அணுகலாமே
(திருமந்திரம் 1971) எள்றும் குறிப்பிடுவர். இவ்வாறு வேதாந்த, சித்தாந்தம் உணர்த் துகின்ற அணுமையங்கள் சிற்றறி வுடைய விஞ்ஞானிகளின் அறி கருவிகளுக்கும், ஆராய்ச்சி
களுக்கும் எட்டமுடியா தவையா கின்றன. எனவே அணுக்களின் உள்ரகசியத்தை ஞானக்கண்களே காணலாம் என்பதனை அருளினா லாகமத்தே யறியலா மளவினாலும் தெருணலாஞ்சிவனை ஞானச் செய்தியாற் சிந்தையுள்ளே மருளெலா நீங்கக் கண்டு வாழலாம்
(சி.சி. செய் 6) அருணந்தி கூறியருளுவதைக் தெளிவோமாக.
6T60 சிவாசாரியார்
கொண்டு நாம்
米米米米米米++感、
o
ஆடி ஆவணி புரட்டாதி 1999

Page 23
- இற்றர்கே இந்த இதழ் எது2ஆவது சிந்தனைகளைத் துண்டக்க தருகின்றோம். இவை தமிழிலும்
கட்டுரைகளைப் புரிந்து கொள்ள
Gga;ga plača, stoj,
후-프
அனுப்பு:வேண்டும். உங் கள் எழுதுங்கள். சிறுவர்களே மேலு எழுதவேண்டும்ெ ன்ற of Britis)
நீங்கள் தமிழர்க stirar. வாழவே
tihasa
|tihasa-li-ha sa "It is so" (it happened thus). The "ha" in the middle means
without doubt. So an 'tihasa' means a true story, also a contemporary account. The word 'itthasa' can also mean "thus spake they", that is "great men say that it must be so". Itihasa, so far as the indian tradition is concerned, embraces mythology and legend.
The religion of the Vedas constitutes the principles of Shruti or revelations which cannot be analysed, challenged or disputed, since they depend on pure faith.
The laws of Smritis (remembered rather than revealed) suggest a historical continuity which includes development, change, challenge, reform and progress in secular terms.
The laws of Smritis are expressed and depicted by Mahapurushas and Mahajanas (the great leaders) who exert moral influence, as well as legislative authority which is subject to change over the ages, according to the needs of society. Etihasa is therefore remembered, recorded, chronologically transmitted by reason rather tham faith.
Eb6).FLD 27
 
 

|L
(F USA $ରt: ',
இதழ். இம். (இ) "-") இ0
பல கட்டுரைகளை உமக்குத்
கிலத்திலும் உள்ளன. தமிழிக்
:வி இத்தாை அணுகிக் * SM 'సీమ'*'SFC సేg_FAQ"ht கட்டுரைகள்
ಙ್ SEUS SE55G5
ய் எழுதுங்கள். தமிழில்தான்
he two most popular and loved epics are e Ramayana and the Mahabharata,
amayana is called the Adi kavya or the irst Epic. It was written in Sanskrit by age Valmiki, who says that from shoka arme “shloka”, from the pathos-filled juntain of Valmiki's heart formed the
drock of Indian aesthetics.

Page 24
There is a rhythm in the seasons that is native to my blood, Hint of colour, touch of moods
time, time, time, time,
To the music and the chim
the music இ and the chime, to the music and the chime, chime, chime. A
Iboff 27
 
 
 
 
 
 
 
 
 
 
 

வர் பகுதி
The word Veda comes from the root
Vid' - to know, leading to Vidya knowledge which leads further to vision, meaning revelation, self-realisation. The Veda is the book of knowledge of Changeless Reality. The four Vedas form అశ్వ of religious literature called shruti. Shruti' means "heard', experienced and ص NEspiritually revealed'. The realised souls, sythe Rishis, responded to the divine vibraons around them and in their minds and arts felt and experienced ecstasy. This stasy they expressed in the form of ymns of praise to the glory of nature and alier prayers to the gods controlling
rnal in the sense that the seers intuited -existent truths.The knowledge of
easure of knowledge.
S The texts have come down to us orally from generation to generation of priests -with perfection in intonation and rhythm,
Trommemory and by rote. అS S _
Thevedasare è assifiedinto fourgroups: the Rig Veda Yajur Veda, Sana Veda and Si Atharva Veda. There are Samhitas,
Brahmanas, Aranyakas and Upanishads is belonging to each of these four Vedas:
RIG VEDA SI
: . .
The Rig Veda is the earliest and the most important of all shruti literature. It consists of 1028 hymns of praise. One of the most siRNR."" ideas that comes out of the ဖြို||
Veda is Rita means cosmic and sacred order, an ultimate and harmonic integrated instrumurri of reality. Rite' and 'right both
come from the word Rta.
he Rig Veda was not composed during
Istorically determinable, particular
time. It is the collective output of
22 ஆடி ஆவணி புரட்டாதி 1999

Page 25
The texts were passed down orally from one gene to the next generation of priests, with perfection ir
intonation and rhythm from memory and by rote.
Κ. ΑΤΕ
': '
கலசம் 27
 
 
 

ܬܐ ܛ
ages and visionaries, known as
Rishis. They went on adding Mantras, songs and prayers and glorifications of
nature, over several centuries. Many of these spontaneous exultations provide
inspiring insights into the eternal truths of nature and the universe.
The Vedic poet enunciated the truth by declaring " The Truth is one but the wise call it variously". "Eakam sad Viprah bahudha vadanti.”
Song of Creation "Who knows, and who has the courage to say he knows How the world was created, who creati ed the World?
量 Even gods are later than this world's
creation. Who can say how the world was created? The primal creator, whose eye controls 3 this world from highest heaven, he surely knows. Perhaps he also does not know.'
2) YAJUR VEDA Gives directions for the performance of rituals and cermonies.
3) SAMA VEDA Sets to music many hymns from the Rig Veda, to be chanted at appropriate stages with correct modulations and intonations. Our classical music has its roots in this Veda.
4) ATHARVA VEDA Deals mostly with ethical principles, and also some branches of science like Ayurveda (the science of health and S2ongevity). It has sections dealing with Tantras (literally threads) and other rittalistic esoteric knowlege.
3 ஆடி- ஆவணி புரட்டாதி 1999

Page 26
சிறுவ
 ெ
* ENDUS NUO S.
“I disagree a HindioJ ஞ் குர்கு ரிகு இரிடு இ ஆpiritual ser improvement and follows a code of conduct (Dhaffna) which leade to such
Fir"
ᏧᏂ6uᏧtfb 27 24
 
 
 
 
 

m confused, se explain
is a Hindu and it is Hinduism."
"Hİrdu.İST), İs Sarmatana Dharma."
ஆடி- ஆவணி புரட்டாதி 1999

Page 27
"Hinduism is the
Ригалаs.
ᏧᏏ6ᎠᏑtiᏱ 27
 
 

சிறுவர் பகுதி
"Hரபஏரி 5 து
- Ramayana & Mahabharafa,
Afifas
"Η
• ! 你能 S 梅婷 假 狮助 Sae m. 打 CY
ஆடி- ஆவணி புரட்டாதி 1999
25

Page 28
frigayan Ris
Sage Chyavan, lost in Samadhi, los awareness of himself and his surroun In course of time he is completely co by an ant-hill, but continues to me serenely.
Chyavan Rishi in meditation.
She runs back terrified to her father and To her horror she sees the king's men writhing in pain and rubbing their eyes. one knew the reason for their plight, and
was puzzled by this strange affliction.
Sukanya tells her father about her unint mistake and how she has blinded chyaval
Understanding the reason for the afflict frightened king hurried to the Rishi to beg and offer penitence.
The irascible Rishi is adamant- no riches vants, no pardon, on penitence. He h blinded, and the girl who has blinded hi now serve him as his wife.
Sukanya prays to Devi Durga, and vows will marry the Rishi and serve him., and her forgiveness and help.
ib6)éff 27
 
 
 
 
 
 

Sukanya, king Sharvati's lovely ཡོད། dings. daughter asks her father's permission to overed go with her friends to play in the forest. ditate with royal retinue Sukanya enters the for
est and wanders to a grove by herself.
Januv She is attracted by huge ant-hill, with two shining holes at the top, glinting like fireflies. Hoping to catch the fireflies she pokes two twigs inside the holes. A
painful Scream Blood oozes out
сrying, But no the king
entional 7. A 1 Rishi. AX
he King's courtiers ion, the VAR A writhing in pain
pardon
, nO Seras been um must
that she \ asks for Y
Sukanya willingly N
weds the rishi St. இ இ s
26 ஆடி ஆவணி புரட்டாதி 1999

Page 29
Sage Chyavan, lost in Samadhi, los A awareness of himself and his surrounc In course of time he is completely co [8ܕ
by an ant-hill, but continues to me serenely.
She runs back terrified to her father and f To her horror she sees the king's men writhing in pain and rubbing their eyes. one knew the reason for their plight, and th was puzzled by this strange affliction.
Sukanya tells her father about her uninte mistake and how she has blinded chyavan
Understanding the reason for the afflictic frightened king hurried to the Rishi to beg and offer penitence.
The irascible Rishi is adamant- no riches, vants, no pardon, on penitence. He has
blinded, and the girl who has blinded hin now serve him as his wife.
Sukanya prays to Devi Durga, and vows th will marry the Rishi and serve him., and a her forgiveness and help.
கலசம் 27 2
 
 
 
 

s all ings. daughter asks her father's permission to ered go with her friends to play in the forest. litate with royal retinue Sukanya enters the for
test and wanders to a grove by herself. чкi She is attracted by huge ant-hill, with two shining holes at the top, glinting like fireflies. Hoping to catch the fireflies she pokes two twigs inside the holes. A painful scream Blood oozes out
riends.
3rying,
But no
Le king
ntional A
Rishi.
The King's courtiers
in, the in pain
writhing
bardon
O SCTbeen
muSt
at she ks for
ஆடி- ஆவணி புரட்டாதி 1999

Page 30
胡
畿 As se sibili Suka cheel of he
Sukanya looks after
indrishi –
The Ashwini Kumars i tempt Sukanya
Sukanya prays to E
uidance
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

துவர் பகுதி
on as she realises her mistake and her reSpOny, the curse is lifted from the kingdom. nya settles down to life in the ashram, and fully and devotedly attends to the well being
husband. இ
One day returning after her bath in a forest pond, sukanya is stopped by the Ashwinis, the twin horse deities who are celestial
Struck by her beauty the Ashwinis say: "Don't waste your life here. Marry one of us and be happy, “How dare you!” she snap. “I am a virtuous wife.
戀 10 ܬܐ ܓܘܕ ܘ.ܫ s S. "No, no,” they exclaim. "Don't be angry. We were only testing *****چ you. We will restore youth and 'vision to your husband. He will
look exactly like us.
There is only one condition -
Vir you must spot him.” "Agreed' says Sukanya.
*Sukanya, lead your husband to the lake. All three of us will take a lip. When we emerge, you A 醬 ato-tell us, who is
) who · · · — 5 ა რ
27 ஆடி ஆவணி புரட்டாதி 1999

Page 31
Sukanya ider her husba
838عE
Sukanya prays to Durga Devi silently. A divine voice whispers to her. “Sukanya, WYN remember: Only mortals f^ blink.” Sukanya look حر minutely. The central figu has eyes which are blinking This is my husband,’ Sh SayS.
The Ashwini deities bless her and vani
Chyavan is united with his wife. king Sharvativisits his wise daughter and handsome son-in-law and blesses them
saying: “you have not only made me proud, you have made all womankind
roud.”
கலசம் 27 28
 
 
 
 
 
 
 

Sukanya lives happily with her rejuvenated Rishi husband
警
ஆடி- ஆவணி புரட்டாதி 1999

Page 32
கரவெட்டி யாக்கரு விநாயகர் ஆலயத்தில் பரிபாரமூர்த்திகளின் கு
எமது சொந்த மண்ணின் ஆலயங்கள் பற்றி கலசம்
இதழ்களில் எங்கள் மண்ணில் எத்தனை ஆலயங்கள் என்கின்ற தலைப்பில் வடமராட்சி ஆலயங்களின் பட்டியல் விபரம் வெளியிடப்பட்டிருந்தது. பின்பு ஏனோ அது தொடரவில்லை. அதனைத் தொடர வேண்டும் என்பதே எமது எண்ணமாகும். ஐரோப்பா நகரின் இளைய தலைமுறையினர் எமது பாரம்பரிய ஆலய நிலைமைகளை விரிவாய் அறிய அது ஒரு வரப்பிரசாதமாய் அமையும். அந்த வகையில் யாழ் வடமராட்சி கரவெட்டி கிழக்கு யாக்கரு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் அண்மையில் நடைபெற்ற நுாதன பரிபார மூர்த்திகள் கும்பாபிஸேகம் மற்றும் மஹோற்சவம் பற்றிய விபரங்களை இங்கே தருகின்றோம்.
யாழ் வடமராட்சியின் இயற்கை வளங்களாம் நெல் வயல்களும் தலவிருட்சங்களும் பொலிந்து நிற்கும் கரவெட்டி யாக்கரு பதியிலே வரசித்தி விநாயகனாய் வேண்டும் வரங்கள் சாலப்பரிந்து தரும் திருக்கோவிலாய் இவ்வாலயம் மிளிர்கின்றது. யாக்கரு பிள்ளையார் என இவ்வூர் மக்களால் அழைக்கப்படும் இவ்வாலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆதி காலத்தில் விநாயகர் சுயம்புவாக தோன்றிய ஸ்தலம் என்பது கர்ண பரம்பரைக் கதை, சாவகச்சேரியில் இருந்து சரசாலையூடாக வரும் பிரதான பாதையின் வடமராட்சி எல்லை ஆரம்பமாகிவரும் முற்பகுதியிலேயே இவ்வாலயம் எழிலாய் மிளிர்கின்றது. ஆரம்பத்திலே தொட்டு இவ்வாலயத்தில் மூல மூர்த்தியாக கருவறையிலே பூரீ வரசித்தி விநாயகப் பெருமானும் பரிபார மூர்த்தியாய் பைரவப்கடவுளுமே பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தது. அதன் பின்னர் பலகாலமாய் விநாயகர் மூஸிக, தம்பம் பலிபீடம் மற்றும் பைரவ மூர்த்தியோடு மஹேரற்சவ விழாக்களும் நடைபெற்று வந்தது.
தற்போது அறங்காவலர் சபையும் இரத்தின்ம் சிவனேசன் குடும்பத்தாரும் ஞானசுந்தரம் செல்வநாயகி குடும்பமும் சாத்திரியார் வீட்டுக் குடும்பமும் மற்றும் தெடுத்தனைபதி
èᏏ6ubᏑuib 27

ஆலயங்கள்
பதியமர்ந்த வாசித்தி ) நடைபெற்ற நூதன டமுழுக்குப் பெருவிழா!
மக்களும் பக்த அடியார்களும் கொண்ட ஊக்கமும் திருப்பணிக் கொடுப்பனவுகளும் ஆலயத்தைப் புதியதொரு பரிமாணத திற்கு மாற்றியிருக்கின்றது. தற்போது பரிபார மூர்த்திகளாகவும் நுாதன ஆலயங்களாகவும் பூரீ மஹாலட்சுமி நாகதம்பிரான், கிருஸ்ணர், முருகன், நவக்கிரஹம் சண்டேஸ்வரர் முதலிய ஆலயங்கள் அமைத்து 19-03- 99 இலன்று மஹா கும்பாபிஸேக விழா இனிதே நடந்தேறியது.
துன்னையூர் ராம் லோகேஸ்வரக் குருக்கள்
9 ஆடி- ஆவணி புரட்டாதி 1999

Page 33
வாசகர் க
Ꭶ56uᏠᏞᎥᎼ
ஆசிரியர்
நலம்
ன்புடன் إ9ى
நற்குணதயாளனுக்கு நாடலும் அதுவே.இத்துடன் இரு Cheques E10 இற் குரியது-சந்தா மற்ற $25. எனது நன்கொடை.
எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. நான் இதைச் செய்வது. காரணம் இதுவே 25
சமய சம்மந்தமாக
வருட முதல் நன்கொடை மக்களுக்காக
தமிழுக்கு செய்வதில் நான் தயங்குவதில்லை.
செய்வதற்கு யுடையோர் இருக்கிறார்கள். நம்பிக்கைக்கு மேலாக ஒரு பயம் ஒரு தன்னலம். ளுக்கு உதவுவதில் இவர்கள் ஏனோ தயக்கம்.
பாடசாலைகளுக்கு
于LouLá நம்பிக்கை
ஆயிரமாயிரம்
ஆனால் மற்றவர்க
கலசம் ஆரம்பித்த காலத்தில் நண்பர்
அசோகன் தமிழ்ப்பாடசாலையில் என்னை அணுகி சந்தா கேட்ட போது. சமயத்திற்காக அல்ல நண்பரை முகம் கோன மனத்துனிவில்லாததால் சந்தா
கட்டினேன் இப்போது கட்டி யதின் Ꭽ6uᏠᏞᎥᎼ இது இன்னெரு சமய மலர் என்ற எனது உணர்வை நீங்கள் மாற்றிவிட்டீர்கள்.
மகிமையை உணர்கிறேன்.
சமய மலர் என்ற பீடத்தைப் பாவித்து நீங்கள் செய்யும் சேவை அளப்பரியது. ஆனால் எனக்குத் தெரியும் என்னைப்போல் பாராட்டுபவர்கள் மிகக்குறைவாகவே இருக்கும். சமயத்தின் பேரால் அதை அவதூறு அவமதிப்பதாகவே சமயத்
முற்றாக வாதிகள் உங்களை விமர்சிப்பார்கள்
தை விளங்காத சமய
ஐனநாயக தர்மப்படி அவர்கள்
காலத்தில் நான் செய்யும்
எம்
இவர்கள்செய்வதில்
பெரும்பான்மை
சிறுபான்மை. இ. மனிதர்களுடைய
மதிக்கும் பொருட்டு யாருடனும் 6 சித்திரையில் இல் டிலும் முதலாவதா! போக வேண்டும் 6 புத்தாண்டிலும்(புத்த வதாகக் கோவிலு வேண்டும். இப்படிய எல்லாமே சுயநலத் மக்களிடைே
அறிவீனங்களை உங்கள்
சேை
(பல்லாண்டுகள்)எனது இறுதியாக எனது பரமநாதன் எழுதிய ஞாபகத்துக்கு வரு கல்லாய்ப் படைத்தே காவல் என்றே வை பொல்லாப் பாவம் ெ பொழுதும் நின் சன் எல்லாம் நீங்கும் எ6 ஏங்கிக் கண்ணீர் ம வல்லோர் வாழும் உ வணங்கேன் வந்து
அன்புடன் ப. நவேந்திரன்
ஆசிரியர் கலசம் , இ அன்புடைமீர் வணக்கம். கலசம் பார்த்தேன். அதில் அவர்கள் எழுதிய வாய்க்கரிசியும் என் மங்கள கருமங்
ஆரம்பித்துத் தலை வேண்டும் என்ற
ᏧᏠ56ᎠᏑLib 27
30
 

என்போன்றோர். நண் பொருட்டும் நம்பிக்கையை ம் சமயம் பற்றி வாதாடுவதில்லை. வரும் புத்தாண் 5 கோவிலுக்குப் தைமாதம் வரும் ாண்டு) முதலா லுக்குப் போக ாக வழிதடுமாறி நிற்காக
ய அவர்களின்
நட்டி எழுப்பும் |6) I தொடர வாழ்த்துக்கள். பால்ய நண்பன்கவிதை ஒன்று கிறது.
உன்னை த்தாக
சய்தே ானதி வந்து ன்று
ல்கும்
உலகில்
ன் கோயில்
இலண்டன்
25 சிறப்பு மலர் எம். எஸ். கீரன் அறுகரிசியும் ற கட்டுரையில் கள் காலில் நோக்கிச் செல்ல கூற்றை ஒப்புக்
வாழும்
கொள்ள இயலாது.
நித்திய கன்ம அனுஷ்டானத்தில் விபூ தியைத் திரிபுண்டரமாக அணியும் போது பிரம மந்திரங்களை உச்சரித்து சிரம், நெற்றி, மார்பு, கொப்பூழ் முழந்தாள்
ஈசானம் முதலான பஞ்சப்
என்ற முறையில் அணிகிறோம் அணிய வேண்டும். அபரக் கிரி கையில் பிரேதத்துக்கு விபூதி தரிக்கும் போது சத்தியோ ஜாதம் முதலான மந்திரங்களை அடிதலை மாற்றி உச்சரித்து முழந்தாள், கொப்பூழ், மார்பு, நெற்றி, சிரம் என்ற
முறைப்படி அணியவேண்டும். இதனை நோக்கும் போது அறுக ரிசியை முழந்தாள், தோள், சிரம் தூவி மணமக்களை ஆசீர்வதிப்பது தவறு
எனற முறையில்
என்பது புலனாகும்.
ஆசீர்வாதம் போது சிரசில் திருக்கரம் வைத்தே பெரியோர்கள் ஆசீர்வதிப்பர்.
பொதுவாக செய்யும்
ஏன் கோவில்களில் உபய தாரர்களையும், திருமணத்தில் மண மக்களையும் குருக்கள்மார் மஹாந்தோ அனுக்ரஹ ணந்து ததாஸ்து என்று ஆசீர்வாதம் பண்ணும் போது அட்சதையை சிர சில் போட்டுத்தான் செய்வது யாவ
ரும் அறிந்ததே. எனவே மண மக்களை ஆசீர்வதிப்போர் அவர்க வின் சிரசிலேயே மும்முறை அறுகரிசி தூவி ஆசீர்வதிப்பதே தகும். அறிஞர் இம்முறையே கைக்கொள்வர்
அன்புடன்
மு. சிவராசா. யாழ்ப்பாணம் ஐயா! நான் சென்றகிழமை London வந்த
ஆடி- ஆவணி- புரட்டாதி 1999

Page 34
6]T凸Fā
போது ஒரு தமிழ் கடையில் தங்களின் ஆன்மீக வழிகாட்டியான
இதழை கண்டபோது ஒன்றை வாங்கி அவ்விதழ் 25வது வெளியிடப்பட்டதாகும்.
கலசம் தற்செயலாக
வந்தேன்
சிறப்பிதழாக அவ்விதழின் உள்ளடக்கம் நோர்வே என்னை
வாழ்மக்களின் சார்பில்
மிகவும் கவர்ந்துள்ளது. அன்னிய
சூழ்நிலையில் மக்களுக்கு முக்கியமாக
கலாச்சார இந்து
சிறார்களுக்கு இவ்விதமான மலர்கள் ஓர் ஊன்று
துள்ளது.
குறைந்து வரும் அன்னிய வாழ் இந்து மக்களுக்கு உங்களின் மலர்
வாழும்
கோலாக அமைந்
கடவுள் நம்பிக்கை
ஒர் வரப் பிரசாதமாகும் உங்களின் நிர்வாகத்தின் சேவை மென்மேலும் வளரவேண்டும் ஆசிரியர்
துணை
என்றும் மலர் திரு.மு நற்குணதயாளன் திரு.கஐெக
எமது வாழ்த்தைக் கூறுவதோடு, உங்களால் இது வரை
ஆசிரியர் தீஸ்வரன் அவர்களுக்கும்
காலமும்
வைக்கின்றன.
அழவும் செய்கின்றன.
கொள்வதே.
காக்கை இகல் வெல்லும்.
வெளியிடப்பட்ட தையும் தயவுசெ அனுப்பிவைக்க3 நாட்டில் அரெ இயங்கும் இந்து
ஒரு முறை பூ சிறுவர்களுக்கு நடாத்துவதோடு L}6ð?gu|Lé FLDL கொண்டாடி வரு இங்ங்னம் த. தியாகலிங்கம பொறுப்பாளர். இ
இறை அருள் முன் டாக்டர் நவநீதராசா வணக்கம்.
ஐயா!
எமது தாய் நாட்டி வடக்கு, கிழக் விசேடமாக யாழ் மட்டக்களப்பு, அம் உள்ள மக்களில் டெ வாசல், பொருள் மரநிழல்களிலும், பா
தஞ்சம் அடைந்
காலத்தி
காலங்களே தருகின்றன. அவையே பறிக்கின்ற
காலம் பார்த்துக் காரியம் செய்தால் பூமியைே காலங்களிலே காரியங்களின் வெற்றி தோல்வி காலங்கள் கடவுள் பாடுகின்ற இராகங்கள். அ கிடைப்பதில்லை. நேரம் பொன்னுக்குச் சமன் அறிவும் உணர்ச்சியும் தாமதித்தே வருகின்றன காலத்தின் அருமை, பெருமையை உணர்ந்தவ காலங்களே தருகின்றன. அவையே பறிக்கின்ற
ஞாலம் கருதினும் கைகூடும், காலம் கருதி இட அதிர்ஷ்டம் என்பது வேதொன்று மில்லை வ
காகத்திற்கு இரவில் பார்வை இல்லை. கோட் காகம் கோட்டான்களை இரவில் தவிர்த்து பச்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது என்றார் வள் பார்த்துக் கருமத்தைத் தொடங்கினால் வெற்றி சகலருக்கும் உதவும் பொன்மொழியாகும்.
است.
ᏧᏏ6ᎠᏧufo 27
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ர் கடிதங்கள்
மலர்கள் அனைத் ய்து எமக்கு உடன் பும் நோர்வே நகரில் நுமன்றம் மாதத்தில் ஜையும் பஜனையும்.
ாண்ணியம்
சமய வகுப்பும் சமயபெருநாட்களில் ப விழாக்களையும்
குகின்றோம்
ந்துமன்றம், நோர்வே
ானிற்க
அவர்கட்கு!
ல் யுத்த நெருக்கடியால் 翌5 மாகாணங்களில்வன்னி
பாறை மாவட்டங்களில்
பாணம்,
பரும்பாலோர் தமது வீடு பண்டங்களை இழந்து, சாலை கோவில்களிலும்
து, அவலவாழ்க்கை
jór elb(0)|D
ன காலங்களே சிரிக்கின்றன. அவை அழவும்
ய விலைக்கு வாங்கலாம்
அடங்கியிருக்கின்றன.(கண்ணதாசன்) வை வீணடிக்கப்பட்டால் திருப்பக்
. ஆனால் காலம் முந்திக் கொண்டு வருகின்றது. ன் தான் காரியத்திலும் பெருமை பெற முடியும். ன. காலங்களே சிரிக்கச் செய்கின்றன. அவையே
டத்தாற் செயின் (குறள்) ருகின்ற காலத்தை ஒழுங்காகப் பிடித்துக்
டான்களுக்கு இரவில் பார்வை உண்டு. அதனால் கலில் சண்டையிடும். பகல் வெல்லும் கூகையைக்
ளுவப் பெருந்தகை. இக்குறளிலிருந்து நாம் நேரம்
பெறுவோம். இது அரசர்க்கு மாத்திரமன்றி
வாழ்வது நெஞ்சை உறுத்தும் செய்தி. ஒரு நேர உணவிற்கே வழியில்லாது அல்ல லுறுகின்றனர்
அனுபவிப்பவரில்
சொல்லொணாத் துன்பம்
பெண்களும், குழந் தைகளுமே அனேகர்.
கலசம் மூலம் வேண்டுகோள் விடுத்துப் பணம் சேகரித்து இராமகி ருஷ்ணமிஷன், இந்து மன்றத் தலைவர்களில் ஒருவருக்கு அனுப்பி அகதிகளின் துயர் துடைத்தால் பேருதவியாக இருக்கும். உங்கட்குள்ள பலபணிகளுடன் இதையும் பொறுப்பேர்த்துச்
விவேகானந்தசபை
கவும். கலசம் (சித்திரை வருடப் பிறப்பு) இதழில் இயலுமானால் வெளியிடவும். இதை எழுதியது பிழை என்றால் மன்னிக்கவும்.
சார்ந்த அளவில்
சேகரித்து இடையிடையே சாரதா சமிதிக்கு அவர்கள் வன்னிப் பக்கம் யிட்டுத் மக்கள் அனுபவிக்கும்
செய்யும்படி கேட்பதற்கு மன்னிக்
என்னைச் எம்மால் இயன்றது இராமகிருஷ்ண அனுப்புகிறோம். சென்று இம்மாதம் பார்வை திரும்பியுள்ளனர். துன்ப துயரங்கள் எழுத்திலோ, சொல்லிலோ கூற அருள் பிரார்த்தித்து நினைக் கின்றேன்.
கிடைக்கப்
வணக்கம்.
இப்படிக்கு நன்றி மறவாத க. கந்தசாமி
31
ஆடி- ஆவணி புரட்டாதி 1999

Page 35
பெண்கள்
பெண் என்பவள் சக்தி. அவளின் அசைவ
நிறுத்தல்களையும் தீர்மானிக்கும் என்பது நிதர் பக்கபலப்படுத்தும் சமய ஆதாரங்களை
பெண்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்சிை நோக்காகும். இப்பகுதியினை எங்கள் சஞ்சி திருமதி தமிழரசி சிவபாதசுந்தரமவர்கள் தொகு அபிப்பிராயங்களை அன்போடு வரவேற்கின்றே
-ஆசி
O O கற்பகத்தின் பூங்கொம்பு அழகனாகப் பிறந்து, <9町吁 போகத்தில் வளர்ந்து ஆடம்பரமான வாழ்வையே விரும்பி, ஒன்றுக்கு இரண்டு பெண்களை மணந்து, தனக்குத் தேவையான பொருட்களை இறைவனிடம் கேட்டுப் பெற்று வாழ்க்கையின் இன்பத்தை நன்கு சுவைத்தவர் சுந்தரர். ஆசைகளை அறுக்க முடியவில்லை. அதனால் உண்டாகும் கோபத்தால் எல்லோரையும் பகைத்துக் கொள்கிறேன் பொய்யே பேசுகின்றேன் என்றாலும் புகழையும், பொருளையுமே பெரிதும் விரும்புகின்றேன். பிறரை வருத்துவதும், பிரித்து வைப்பதும் என்வேலை. துன்புற்றவர்க்கு உதவி அறியேன். உறவினர்க்கும் துணை செய்யமாட்டேன். எந்த ஒரு நல்லகுணமும் என்னிடம் இல்லை எனத் தன்னைப்பற்றிக் கூறி திருவாரூர் இறைவன் தன்னை ஆள்வரோ கேளிர் என 73ம் பதிகத்தில் கேட்பவர், 100வது பதிகத்தில் வாழ்வை உகந்து நெஞ்சே மடவார் தங்கள் வல்வினைப்பட்டு ஆழ முகந்த அன்னை அது மாற்றி அமரர் எலாம் சூழ அருள் புரிந்து (7-1004) என்று பாடி இறைவன் தன்னை ஆட்கொண்டு அருள் செய்த திறத்தை வியக்கின்றார். சுந்தரரின் வாழ்வை அவரது தேவார துணை கொண்டு நோக்குவோர் இறை என்ற பயம் அற்று நினைத்ததை எல்லாம் இறைவனிடம் கேட்டுப் பெறலாம். இதனாற்றான் என்னவோ திருக்குற்றாலக் குறவஞ்சி பாடிய திரிகூடராசப்பக் கவிராயர் ஆதிநாட் சுந்தரருக்கு தூது போனவர் முன்னே தூது நீ சொல்லி வாராய் எனப்பாடினார். இறைவனையே தன் மனைவியிடம் தூது அனுப்பும் சுந்தரரின் செயலை என்ன என்று சொல்வது. இறைவன் சுந்தரருக்கு தூது நடந்தது உண்மை என்பதை நிரூபிக்க
Ꮷ56ᎠᏑlfb 27 3.
 

கள் நிறுத்தல்கள் உலகின் அசைவையும் சனமான உண்மை. இந்த உண்மையினைப் வெளிக்கொணர்வதும் அவற்றின்மூலமாகப் னகளை நோக்கி நகர்வதும் இப்பகுதியின் கையின் பெண்கள் பகுதிகுப் பொறுப்பான த்து வழங்குவார். இது சம்பந்தமான உங்கள்
TIL ).
ரியர்
திருவாரூர் கோயிலில் உள்ள கல்வெட்டில் 2. குலோத்துங்கன் தூது நடந்த தெரு என ஒரு தெருவைக் குறித்துள்ளான். தனக்கு தோழனாகி, தான் செய்த குற்றங்களைப் பொறுத்து, எளியவனாய் இறைவன் தனக்கு தூது போனார் என்று சுந்தரர் தமது தேவாரத்தில் பாடுகின்றார். . விமலனை அடியேற்கு எளி வந்த தூதனைத் தன்னைத் தோழமை அருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை நள்ளாறானை அமுதை நாயினேன் மறந்தென் நினைக்கேனே (7.888) யாரிடம், எதற்காக இறைவனை சுந்தரர் தூது அனுப்பினார்? சுந்தரர் செய்த குற்றம் என்ன? திருவாரூர் கோயிலுக்குச் சென்ற சுந்தரர் தோழியரிடையே நின்ற பரவையாரைக் கண்டார். பரவையாரின் அழகு கந்தரர் மனத்தைக் கொள்ளை கொள்கின்றது. கற்பகத்தின் பூங்கொம்போ என வியக்கின்றார். திருவாரூர் இறைவன் திருவருளால் இருவருக்கும் திருமணம் முடிந்தது. இல்வாழ்வும் தொடர்ந்தது. வினை- விதியாகச் சதிசெய்ய திருவொற்றியூர் சென்ற சுந்தரர் சங்கிலியாரைக் கண்டு மோகிக்கிறார். அங்கும் இறைவன் துணை போக சங்கிலியாருடன் கூடி வாழ்கிறார். சங்கிலயாரின் மோகத்தில் பரவையாரையும் பரவையாரை திருமணம் செய்துவைத்த ஆரூர் இறைவனையும் மறந்தார். மோகம் தணிந்ததும் அவர்கள் ஞாபகம் வர ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக்கு இடனாகி மாழை ஒண்கண் பரவையைத்தந்து ஆண்டானை மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே
(751.10) எனப்பாடி வருந்தினார். பின்னர் சங்கிலியாரை திருவொற்றியூரிலே விட்டுவிட்டு பரவையாரை நாடி வந்தார். ஆனால் சங்கிலியாருடன் கூடி வாழ்ந்ததை அறிந்த பர-ை
ஆடி- ஆவணி- புரட்டாதி 1999

Page 36
பென
வயார் சுந்தரரை ஏற்க மறுத்துவிட்டார். சுந்தரர், பர-ை வயாரிடம் இறைவனையே தூதாக அனுப்பினார். சிவனும் தன் தூது வேலையை மிகச் சிறப்பாகச் செய்து அவர்கள் இருவரையும் மறுபடியும் இணைத்து வைக்கின்றார். இதனை தூதனை என்றனையாள் தோழனை எனும் தேவார அடி எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. இறைவனே தூதனாகப் போக பரவை என்ன புண்ணியம் செய்தாளோ? பரவையாருக்காக சுந்தரர் எத்தனை தேவாரப்பாடல்களை பாடி பரிசுகள் கேட்டுப் பெற்றிருக்கிறார்? குண்டையூரில் பெற்ற நெல்லு மூட்டைகளைத் தூக்கி வர ஆட்கள் கேட்டுப் பாடிய கோளிலிப் பதிகத்தில்
நீளநினைந்தடியேன் உமை நித்தலும் கைதொழுவேன் வாளன கண்மடலாள் அவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர் சில நெல்லுப் பெற்றேன் ஆளிலை எம்பெருமான் அவை அட்டித்தர பணியே(7. 20. 1)
வாள் போன்ற கண்களை உடைய பரவை பசியால் வாடி வருந்தாதிருக்க நெல்லை கொணர்ந்து சேர்க்க ஆள் இல்லையே என்றவர்
பாதியோர் பெண்ணை வைத்தாய் படருஞ்சடைக் கங்கை வைத்தாய் மாதர் நல்லார் வருத்தம் அது
நீயும் அறிதி அன்றே (7. 20. 3)
உனது உடலில் பாதியில் உமையை வைத்து, கங்கையை சடையில் வைத்தி ருக்கின்றாய் ஆதலால் நல்ல பெண்களின் மனவருத்தம் எப்படி என்பதை நீயும் அறிவாய் என்கிறார்.
குரவமருங் குழலாள் உமை நங்கை ஓர் பங்குடையாய் பரவை பசிவருத்தம் அது நீயும் அறிதியன்றே
என்றும்
பரவையாவள் வாடுகின்றாள் எனவும் பாடி இறைவனிடம் பரவை யாருக்காக நெல்லை வீட்டிற்கு எடுத்துவர ஆள் கேட்டு பெற்றிருக்கின்றார். அது மட்டுமல்லாமல் திருமுதுகுன்றத்து இறைவனிடம் வாங்கிய பசும்பொன் முழுவதையும் மணிமுத்தாற்றில் போட்டுவிட்டு வீடுவந்து சேர்ந்தார். ஒரு நாள் அந்தப் பொன்னின் ஞாபகம் வந்து பரவையாரிடம் நான் முதுகுன்றத்து இறைவனிடம் பெற்ற பொன்னை மணிமுத்தாற்றில் போட்டுவந்தேன். அதனை இங்குள்ள கமலாலயக் குளத்தில் எடுப்போம் வா எனக் கூறி, அவருடன் கமலாலயத்திற்கு வந்தார். சுந்தரர் குளத்தில் இறங்கித் தேடினார், தேடினார், தேடிக் கொண்டே இருந்தார். சுந்தரரை பரவையார் நம்புவதாக இல்லை. ஆற்றில் போட்ட பொன்னை யாராவது குளத்தில் தேடுவானா? அதுவும் மணி
èᏂ6ᎠᏑufo 27

கள் பகுதி
முத்தாற்றில் போட்டதை திருவாரூரில் தேடுவது என்ன வேடிக்கையான செயல். பரவையார் வேதனையுடன் சிரித்தார். பரவையின் நமட்டுச்சிரிப்பு சுந்தரருக்கு பிடிக்கவில்லை. மின் செய்த நுண்ணிடை
பரவையிவள் தன்முகப்பே என் செய்தவாறடிகேள். . . (7. 25. 1) அடிகளே! மின்னல் போன்ற இடையுள்ள பரவைக்கு முன்
என்ன செய்திருக்கின்றாய் என்று கேட்டவர்
உம்பரும் வானரும் உடனே நிற்கவே எனக்குச் செம்பொனைத் தந்தருளித் திகழும் முதுகுன்றமர்ந்தீர் வம்பம ருங்குழலாள் பரவை இவள் வாடுகின்றாள் எம்பெருமான் அருளிர் அடியேன் இட்டளங்கெடவே(7. 25. 2)
இறைவனுக்கும், பரவையாருக்கும் சேர்த்தே சொல்கிறார் எனக்குச் சாட்சியாக உம்பரும் வானவரும் நிற்கவே செம்பொன்னை எனக்கு தந்து திருமுதுகுன்றில் அமர்ந்தாய். நல்லமணம் வீசும் கூந்தலையுடைய பரவை இவள் வாடுகின்றாள், ஆதலால் எனக்கு அருள் செய் என்கின்றார். இப்பதிகத்தில் பரவையின் மன வாட்டத்தை மூன்று தேவாரங்களில் குறிப்பிட்டு பொன்னைத் தரும்படி கேட்கிறார். ஆறு தேவாரங்களில் பரவையின் முன்னிலையில் தந்தருளுமாறு வேண்டுகின்றார்.
கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டிருந்தாள் முகப்பே அங்கணனே அருளாய் (7. 25. 4) படியாரும் இயலாள்
பரவை இவள் தன்முகப்பே அடிகேள் தந்தருவீர் (7. 25. 6)
பந்தணவும் விரலாள் பரவை இவள் தன்முகப்பே அந்தணனே அருளாய் (7.25.7) விசை சேருங் குழலாள் பரவை இவள் தன்முகப்பே
அரசே தந்தருளாய் (7. 25. 8)
என எட்டுப்பாடல்கள் பாடியும் சுந்தரருக்குப் பொன் கிடைக்கவில்லை ஒன்பதாவதில்
பூந்தாருங் குழலாள்
பரவவை இவள் தன்முகப்பே
கூத்தா தந்தருளாய் கொடியேன் இட்டளங்கெடலே (7. 25, 9)
தன்னைக் கொடியேன் எனப்பாடி இறைஞ்சி பொன் பெற்று பரவையாருக்கு கொடுத்திருக்கிறார். கற்பகத்து பூங்கொம்பும்
-சாலினி
33 ஆடி- ஆவணி- புரட்டாதி 1999
பொன்னை விரும்பி இருக்கின்றதே.

Page 37
முருகப்
முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒரு கைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான். தமிழினம் உலகில் மூத்த இனம் தொண்மையும் மேன்மையும் கொண்ட இனம். உலகம் தோன்றிய காலம் தொட்டே மேம்பட்டு நின்ற
மேன்மைக்குரிய இனமாகும்.
இந்தஉலகம் தொடக்க காலத்தில் கற்பரப்பாக இருந்து பிறகே மண் பாங்காக மாறியது என்பது
அறிஞர்களின் ஆய்வு முடிவாகும். இதனையே முதற் காலம் என்பதை (Stone Age)
கற்காலம் என்றும்
கற்கால மனிதன் என்றும் கூறி வருகின்றனர். இதனையே நம் தமிழ் இலக்கியம் அழகாகக் குறிப்பிடுகின்றது. தமிழர்கள் எப்போது தோன்றினார்கள் என்றால் கல்தோன்றி மன்தோன்றாக்காலத்தே வாளொடு முற்றோன்றி மூத்த குடி என்ற புறப் பொருள்
மாலை பேசுகின்றது.
வெண்பா
எனவே உலகில்
முன்தோன்றிய நிலப்பகுதியை நம்
தமிழர்கள் குறிஞ்சி என பெயரிட்டு
கல்பரப்பாகிய
éᏏ6uᏧᏠlib 27
list
¬ܕܬܐ
பெயர் விளக்கம்
மலையைச் சார்ந்த முன்வைத்தே நிலப் தொல்காப்பியம் பே சேயோன் மேயமை
என்று பேசப்படும்
மக்கள் போற்றிய தெ ஆவான் தமிழர்கள் அவர்கள் யான வழிபாடு முரு
ஏனைய முல்லை, ெ
தொண்ை
பாலை போன்ற எழிலும் ஏற்றமு நிலப்பகுதியே கு பகுதியாகும். எழில் கொண்ட ம
மலையில் உறங்கும்
அதனைக் கண்
கூட்டம் Ly6)6) மலைகளாக இலங் இப்படி விளங்கும் கு வழிபாட்டுத் தெய் அணி மயில்திேல்
வியப்பில்லை அல்ல6 அழகுத் தெய்வமாக தெய்வமாகவும் க Ld7 356), LÊ விளங்கு தோ துணையற்ற ஒன்ற வந்திருக்கிறது தொன்மையும் வழிப
பெருமானின்
முருகன் என்ற சொ
34
 
 
 
 

குறிஞ்சியை பெரும்பிரிவைத் சும். அதில் வரை உலகம் குறிஞ்சி நில ய்வமே முருகன் மயான மக்கள் ரின் தொன்மை க வழிபாடாகும் நய்தல், மருதம், நிலப்பரப்பைவிட f கொண்ட
றிஞ்சி நிலப்
லைத் தோற்றம் முகில் கூட்டம்
டாடும் மயில் ளோடு சிறு கும் யானைகள் றிஞ்சி மக்களின் வம் அழகான அமர்ந்திருப்பது வா?
வும் இளமைத் ாவல் தெய்வ நம் முருகப் ற்றம் இணை கவே இருந்து
டும்
ல்லே முற்றிலும்
இனிய,
சொல்லாகும்.
உயர்ந்த தமிழ்ச் இச்சொல்லிற்கு வெவ்வேறு விளக்கங்கள் வழங்கப்
படுகின்றன. இளமை நிறைந்தவன் என்றும் அழகு நிறைந்தவன் என்றும் மணம்கமழ் மேனியன் என்றும் தெய்வ நலத்தவன் என்றும் முருகனைப் போற்றி வருவது குறிப்பிடத்தக்கதாம். முருகு என்ற சொல்லில் (ԼՔ(Ib (Ֆ என்பதே பகுதியாகும் அச்சொல் அன் என்ற ஆண்பால் ஒருமை விகுதியை
பெற்று முருகன் என ஆயிற்று. மகர பெய்யில் உகர உயிர் மருவி-மு ரகர மெய்யில் உகர உயிர் மருவி-ரு ககர மெய்யில் உகர உயிர் மருவி-கு
மூன்று அமைந்ததால்
என்றாயிற்றாம். 20 GJ5 JJ
முருகு என்ற சொல் ஒப்பற்ற பைந்தமிழ்ச்
உயிர்கள்
சொல்லாகவே விளங்கி வருகிறது. எனவேதான் பத்துப்பாட்டில் முருகன் புகழை முன்வைத்தே திருமுரு காற்றுப்படையைப் போற்றி வருவ தாயினர்.
முருகனே முதற் முதற்கடவுளாக இருந்து மெய்யடி யார்களுக்கு இன்பம் அருளி வருகின்றான். முருகனே குறிஞ் சிக்கு அதிபதியாக மலைநாயகனாக இன்றுவரை இருந்து வருகின்றான். எனவே அவன் சங்க இலக்கியத்தில்
பொருளாக
அரும்பெறல் மரபின் பெரும் பெயர் மருகனாகவே இருந்து வருகின்றான் முழுமுதற்கடவுளாகிய ஆதிபரம் பொருள் சிவபெருமான். ஆறுமுகம் கொண்டு தோன்றி அருள்புரிவ தானோன். ஊரிலான் குணங்குறியிலான் செயலிலான் உரைக்கும் பேரிலான் ஒரு முன்னிலான் பின்னிலான் பிறிதோர் சாரிலான் வரல் போக்கிலான் மேலிலான் தனக்கு நேரிலான் உயிர்க்கடவுளாய்
ஆடி- ஆவணி புரட்டாதி 1999

Page 38
என்னுளே நின்றான் என்று கச்சியப்பர் அந்த சிவபெரும் பரம்பொருள் விளங்குவதானார். அந்த ஒப்புயர்வற்ற ஆன ஆறுமுகமாக பெருமானாக
பரம்பொருள்
முருகப் உலகில் தோன்றிற்று என்பதை விளக்க வந்த- கச்சியப்பர் தன்னை நேரிலாப் பரம் பொருள் தனி யுருக் கொண்டது என்ன காரணம் என்றியேல் ஐந்தொழில் இயற்றி முன்னை ஆருயிர்ப் பாசங்கள் முழுவதும் அகற்றிப் பின்னை வீடு பேறருளும் நினைந்த பேரருளே! சிவனே முருகன் ஜம்முகம் கொண்ட அருட்பெரும் சிவமாகிய சிவபெருமான் அதாவது நீக்கமும் சூரபதுமனை திருத்தி ஆட்கொள் ளவும் ஆறுமுகமாகத் தோன்றலா னான்
தேவர்கள் ♔ഞ്വ
அந்திக்கு நிகர் மெய்யண்ணல் அருள்புரிந்து அறிஞராயோர் சிந்திக்கும் தனது தொல்லைத் திருமுகம் ஆறுங் கொண்டான் என்பது கச்சியப்பரின் குறிப்பாகும். திருப்புகழ் தந்த அருணகிரியாரும் பழைய வடிவாகிய வேலா என்று திருப்புகழில் கூறுகின்றார். முருகன் என்ற பெயருக்கே ஆறு முகங்கள் மட்டுமன்றி ஆறு நம் ஆன்றோர்கள் கூறியுள்ளார்கள்.
அ60)6)
விளக்கங்களை
தெய்வத் தன்மை, இனிமை, இளமை, மணம், மகிழ்ச்சி, அழது என்பனவாம் முருதுகள் இளமை நாற்றம் முருகவேள் விழா வனப்பாம்
நிகண்டு போற்றுகின்றது. இந்த ஆறுமுகத்தையே வட புலத்தார்கள் விவரிக்கலானார்கள்.
எனறு பிங்கல
பெருமையுடன்
சண்முகன் என்று
இந்த எழுதறி அருணகிரியார் ஆறுமுகமும் வயிரமிடை செஞ்சுட்டிக் நீள்பன இரு கருணை இலகும் இரு கு
ரதனக குரப கரங்களும் செம்பொன் நூலு மொழிபுகழும் அரைவடமும் ஆ முத்துச் சத சிகண்டியும் சொ முழுதும் அழகி என்று விளக்கு ஆதி அருணா சிவனே அவன் கந்த புராணத்தில் ஆதலின் நமது அவனும் யாமும் பேதகம் அன்றால் யாண்டும் நின்று எதமில் குழ யாவையும் துறந் போதமும் 呜 போற்றினர்க்கருள ஈசனே அவன் ஆயினன் காண் ஆசிலா அt துண்மையால் ஆ பேசில் ஆங்கவ6 மல்லன் தேசுலா அகல்ம6 திறம்போல என்ற பாடல்கள் மையைப் பெரு காணலாம்.
என்பதும்கூட
என்பதைவிட
முற்றிலும் பொரு சிவசமய அறு ( திருவேரகத்தில்
என்பதும் அருக
db6F 27

வரலாறு
ய ஆறுமுகத்தை எழுதிய அணி நுதனும்
இட்டுச் சமைத்த கலன்களும் குங்க
எ விழி மலரும் குழையும் ம்பையும் பத்தம்
|ம்
உடைமணியும் அடியினையும் ங்கையும் சித்ரச் ங்கைவேலும்
ய குமரா
வதில் அமையாது சலமாகிய தெய்வமே என் விளக்குகின்றார். iò
சக்தி அறுமுகன்
நம்போல் பிரிவிலன்
மூவி போல்வான் ந்தான்
அழிவில் வீடும்
வல்லான்
ஆடலால் மதுவை
வன் அறிநீ
ன் பரனோடும் பேதக
அறுமுகத்
0ணியிடை கதிர்வரும்
இந்தப் பேருண் மையுடன் விளக்கக்
னவே முருகசமயம்
சரவணச் சமயம் சிவசமயம் என்பதே நந்தும்.
முகவ உறைபெருமானே
ணகிரியாரின் வாக்கே
ஆகும். எனவே பேதகமற்ற பெரும்பரம்பொருளே நம் முருகப் பெருமான் ஆவான் ஏற்றமும் எழிலும் குறைவிலா கருணையால் குவல யத்தை ஆட்கொள்ளும் கந்தப் பெருமான் ஏற்றமும் எழிலும் கொண்ட இணைதுணை அற்ற தெய்வமாகவே அன்று முதல் இன்றுவரை போற்றப்பட்டு வரு கின்றான். அறுமுகன் நெறியே அன்பு நெறியாக விளக்கப்பட் டுள்ளது. தெய்வம் சான்ற திறன்விளங்கு உருவின் வான்தோய் நிவப்பின் தானவன் செய்தி
அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
மணங்கமழ் தெய்வத்து இளநலம்
காட்டி அருளுகின்ற முருகப் பெருமானின் ஏற்றமிக்க எழில் நலத்தை ஆற்றுப்படையில் நக்கீரர் அழகுபடி விளக்கியுள்ளார். அன்புருவான அறுமுகச் செவ் வேளை அன்பு வழியில்தான் அடைய முடியும். முருகப் பெருமான் எவ்வுருவில் ஏற்றங்கொண்டான் என்பதைச் சொல்லவந்த கச்சியப்பவர் கரு ணையின் உருவே கந்தன் என்பதானார்.
அருவமும் உருவமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்
பிரம்மனாய் நின்ற போதில் பிழம்பதோர் மேனியாகிக் கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்ட ஒரு திருமுருகன் வந்தாங்
குதித்தனன் உலகம் உய்ய
பகை கொண்டு உலகிற்கு துன்பம் நல்கும் தீயசக்திகளை வீழ்த்தவே இறைவனின் வருகை நிகழ்கின்றது. இவ்வகையில் முருகப்பெருமானுக்கு எதிர் நிலை பகைவனாக நின்றவன்
35
ஆடி- ஆவணி புரட்டாதி 1999

Page 39
ஆவான்.
இவன்
சிவபெருமான் இதனால் இவர் அண்டங்களுக்கு
சூரபதுமன் ஆற்றல்கள்யாவும் வழங்கியது. ஆயிரத்தெட்டு அதிபதியாகவும் நூற்றெட்டு யுகங்க ளுக்கு அழியாத வரம் பெற்றான் என்
சக்தியிலா உனக்கு
அழிவில்லை என்று முக்கண்ணன்
மொழிந்தவண்ணம் சூரனின் கொடுமைகளை மாற்ற சிவசக்தி வேளாக சிவகுருவாக சிவவடி
வேலாக தோன்றலானார்.
முருகப் போருக்கழைத்தபோதும்
பெருமான் சூரபதுமனை போதம் அருளினார் என்றாலும் முனைப் வடிவத்தில்நின்ற
நெறிவழிபடுத்த
அன்பையே
பாகிய ஆணவ
சூரனை ஆயுதங்களைவிட பயன்படுத்தினார். முருகப் பெருமானைக் அவனை இழித்தும் பழித்தும் பேசிய கொடியனாகிய சூரபன்மன் அடியவனாகி நின்று ஆறுமுக வேளை அஞ்சலி செய்வதானான். அகமுருகி நின்று போற்றி வழிபட்டு புளகமுறலானான்
எனவேதான்
காணாமல்
ஆயிரம் கோடி காமர் அழகெல்லாம் திரண்டொன்றாகி
மேயின விமலாமாம் சரணந்தன்னில் தூய நல்எழிலுக் காற்றா என்றிடில் இணைய தொல்வோன்
எனினும் செவ்வேள்
மாயிரு வடிவிற்கெல்லாம் உவ மையில் வகுக்கவல்லார்
என்று கந்தவேலின் காணறிய பேரழகில் களித்தனன் அதன் பயன் அவன் செருக்கும் சினமும் சேர்ந்தழிந்தன. அதன் வெளிப் பாட்டை அவன் வாக்காகவே காணலாம்
போயின அகந்தையோதம் புகுந்தன வலத்த தான தூயதோர் கண்ணும் தோளும் துடித்தன புவன மெங்கும் மேயின பொருள்கள் முற்றும்
6) JG
வெளிப்படுகின்ற விe நாயகன் வடிவங் க நற்றவப் பயனிதன்றே என்று தன்னிடமிருந்
அனைத்தையும் கொண்ட நிலையி நின்றான் அத்தை
நிலையை பகைவனு
இயலா
[ I6ዕ፺}&B )
என்பது வெறுப்பும் நிற்கின்ற போர்க்கவி நிலையால் புனிதப்ப முருகன் ஒருே தீமைக்குத் தண்ட என்பதும் அழித்த கால்கொன இருக்கும்போது 8 வனே கருணையி காத்தருளுகின்றான் இதனையே வேறு போமா? இராமாயணத்தில் இர போர் பாகவதத்தில் போர்
உலகில்
கண்
கந்தபுராணத்தில் கந் இதில் இராமாயணத்தில் வணனை அழித்தா ஆணவத்தையும் அ வதத்தில் கம்சனது ஆணவ த்தான். ஆனால் சூரனை அழிக்க ஆணவத்தை மட்
கண்ணன
சூரனை தனக் வாகனமாகவும், (
யாகவும் 叱士 செ இதனை சூரஸம்கா வதம்
கருணையைச்
என்கின்ற ஸம்காரம் என்கிற பொருள் வேறுபாடு இராவண வதம் உ
சம்காரம் கிடையாது
Ֆ6ÙԺլb 27
36

ாறு
ன்னோர் মেঠোঁটেL_6ঠা
sso த தீய பண்புகள் அழித்துக் ல் தூயவனாகி கய பரிபக்குவ க்கு அருளுதல் நிலையாகும் மேவி த்தை இத்தகு டுத்திய தெய்வம்
மையும்
ÖT ஆவான். னை கொலை ல் என்பதுவே கருத்தாக கந்தவேள் ஒரு ல் எதிரியைக்
ண்ட
வகையில் பார்ப்
ராம. இராவணன்
கம்சன்
rணன்.
தன் சூரன் போர்
இராமன் இரா ன். அவனது ழித்தான். பாக
ர் கம்சனையும்.
த்தையும் அழி நமது கந்தனோ, மல் சூரனது டும் அழித்து கு மயில் சேவல் கொடி ஆக்கிக்கொண்டு ப்தான் ஆகவே
ாம் என்கிறோம். வார்த்தைக்கும். வார்த்தைக்கும் உண்டு. ண்டு இராவண
கம்ச வதம்
உண்டு கம்ச சம்ஹாரம் கிடையாது. சூரஸம்ஹாரம் உண்டு சூரன் வதம் கிடையாது. வதம்
ஆணவத்தையும் ஆணவத்தோடுகூடி அழிப்பது அந்த சார்ந்தது இராவணன் போன்றோரின் முடிவுகள். ஆனால் சூரனை முருகப் பெருமான்
எனறு சொன்னால் அழித்து
யவனையும வகையைச்
கம்சன்
சம்காரம் செய்தான் என்கிறோம் சூரனை அழிக்காமல் மட்டும் அழித்தது காட்டு சூரனோடு போர் செய்த ஆனால் ஆக்கிக்கொண்டு செய்து
அதாவது. ஆணவத்தை
அவனது கிறது. செயல் கடுமையானது.
கருணையைக்
6 ΙΠΤ3 60TLOΠ 35 கொடியாகவும் கொண்ட
செயல் நன்மையானது. செயல் கடுமை முடிவு நன்மை ஆகவே
இது மறக் கருணை.
இராமன் கோயிலுக்குச் செல்கிற வர்கள் இராவணனை வணங்கு வதில்லை கண்ணன் கோவிலில் கம்சனை வணங்குவதில்லை.
குமரன் கோயிலுக்குச் செல்கிறவர்கள் குமரனை வணங்குவதோடு குமரனது வாகனம் மயில் அதாவது சூரனையும் இத்தகைய எதிர்த்தவனுக்கும் தன்னிகரற்ற கருணை அல்லவா? சூரபதுமனை முறையால்
வணங்குகிறார்கள். உயர்வை தன்னை
வழங்கியது
ஆட்கொண்ட முருகப்பெருமானின் முழுக் கருணை நலத்தையும் நாம் நன்கு காணமுடியும் இதனை உணர்த்தவே கச்சியப்பர் தீயவைபுரிந்தாரேனும் திருமுன் உற்றார் தூயவராகி மேவைத்
குமரவேள்
தொல்கதி அடைவர் என்கை ஆயவும் வேண்டும் கொல்லோ -
என்று கச்சியப்பர் வினா எழுப்புவதன்
நோக்கமும் இதுவே ஆகும். அருளையும் அன்பையும் வான மழை வழங்குகின்ற
ஆடி ஆவணி புரட்டாதி 1999

Page 40
வள்ளலாகிய முருகப்
இந்தப் காட்சியைப் பேருலகில் காண்பதோ அறிதாம். இறைவனிடம் அன்பையே இறைவன் செய்வதையும்
பெருமானின்
ஏற்றமிக்க பெருநிலைக்
செலுத்தும் என்கின்றோம்.
நாம் பக்தி அடியார்க்கு
செலுத்துவதையும் கண் நாம் கண்டாலும்
ஒருவனுக்கு என்றும் சிறுவன் என்றும் பழித்த ஒருவனுக்கு அன்பு செய்து ஆட்கொண்ட செவ்வேள் பரமனின் கருணைத்திறம் மிக்குயர்த்தி வைத்துள்ளது இதனையே நக்கீரர் பெருமான் இன்றைய உலகிற்கு நன்குணர்த்த வேண்டி திருமுருகாற்றுப்படையில்
அன்பு
உலகின்
பகையாகிய பாலன்
96)6O)607
நலம்புரிகொள்கை என நவில்வதானார். உலகிற்கும் எல்லாரும் நலம்புரிய வேண்டுமாயின் அதற்கு
அடிப்படையாக வேண்டும் பணியே அன்பாகும் வேற்றுமையைக் காணா வியனன்பில் இவ்வுலகம் ஏற்றமுடண் கொள்ளும் எழில் அன்பதுவே வையகமாகும். அன்பதுவே வானகமாம்
அன்பதுவே எல்லாம் ஆம்: இங்கு
என்பதற்கேற்ப முருகப் பெருமான் கலகத்தை அன்பால் ஆட்கொண்டு அகங்கவர்கின்றார். அன்பின் வடிவாகவே உண்மையில் அவர் உயிர்களை ஆட்கொள்ளுகின்றார். அவனே அன்பாம். அவனே அருளாம் எனவே அவனிடத்தில்
அவைகளையே வேண்டித் தொழுது
அன்பர்கள் இம்மை-மறுமை நலத்தை எய்துகின்றார்கள். இதனை பரிபாடல் என்ற நூல் அழகாக உணர்த்துகின்றது. முருகப் பெருமானே அன்பின்
வடிவாகவும் அருளின் வடிவாகவும் அவனிடம்
அவைகளையே வேண்டி நின்றார்கள்
அவனிடம்
6) Jé
. யாம் இரப்பன பொருளும் அல்ல நிண்பா அருளும் அன்பும் உருள் இணர் ஒலிதாராயே
ଗ, Its if
--பரிபாடல் 5முருகப் பெருமான் அருள் மழை ெ ஆட்கொள்ளும் தெய்வமாக
ஏற்றத்தைக் கருதிே
சேவலங் கெ ஏமவைகல் எய்தின் என்று போற்றிப் புக புன்னெறி அமனில
போக்கினை விலக்கிவைத்து கந்தவேள் அன்பின் திறனை ளத்தையும் எண்ணி
அவனுடைய அழு இணை இல்ை
ᏧfᏏ6ᎠᏧLib 27
 

DIT BI
5) I
னும் போகமும்
அறனும் மூன்றும் i. கடம்பின்
அன்பின் கடலாக பய்து
தனிப்பெரும்
9 _-6ኒ06Ö)ቇ
விளங்குகின்ற ய வாணர்கள்
டியோன் காப்ப றால் உலகே ழ்வதாயினர். சென்று அழியும்
நன்னெறியருளும்
Iպւն ரியே ருள் நலத்திற்கு l எண்பதால்
அருள்வ
ஒருதிருமுருகன் என்றே கூறுவதாயினர் முருகப்பெருமானின் கொள்கையும் குணமும் அன்பும் அருளுமாம் இதனையே
நின்குணம் எதிர் கொண்டோர் அறங் கொண்டோர்
அறவாழ்வினர் என்போரும் அன்பு வாழ்வினர் என்போரும் அறுமுகச் செல்வனின்
நலம்புரி கொள்கையில் நடப் போராகின்றார்.
அருளின் வழி அன்பின் வழி இவ்வுலகம் இயங்க தோன்றியவன் முருகன். தோற்றம் என்ற சொல்
தோன்று: அம் தோற்றம் தோன்றுதல் என்ற வகையில் முருகப் பெருமான் தோற்றமும் ஏற்றமும். நலம்புரியும் கொள்கையில் நிறைவு
உலகிற்கு
பெறுதலால் அன்புக் கடவுளாய் ஏற்றங் கொண்டு எழில் கொண்டு முருகப் பெருமான் மூவுலகங்
கவர்ந்து நிற்கின்றான்.
米米冰米米米米
நினைக்கும் போதெல்லாம் மனம் அழுகின்றது. சிரித்த முகமும் சிந்தனை நிறைந்த பார்வையும் கொண்ட திரு இரத்தினசி ங்கம் அவர்கள் மறைந்தமை சேவை உள்ளம் கொண்ட எல்லோருக்கும் ஒரு பேரிழப்புத்தான். மறைந்து ஓராண்டாகியும் அவரோடு கதைத்த காலங்கள் நேற்றுப்போல் இருக்கின்றன. எப்படி மறப்பது? எதனை மறப்பது? அவர் பெயர் என்றென்றும் நிலைத்துவாழ வேண்டும். இறைவா! இதனை மட்டும் எங்களுக்காக அவருக்குச் செய்துவிடு. ஓம் நமசிவாய
- ஆசிரியர்
ஆடி- ஆவணி புரட்டாதி 1999

Page 41
தத்
ல்லைக்கு இறைவன், பிச்சாடனர்
வடிவாக யானையின் இருந்து மங்கல வாத்தியங்கள் முழங்க அரச மரியாதைகளுடன் வீதிவலம் வருகின்றார். அப்போது அங்கே வந்த காளமேகப்புலவர் வீதிவலம் வரும் பிச்சாடனரை நன்கு இரசித்துப் பார்த்தார். பாடல் முகிழ்ந்தது. நச்சரவம் பூண்ட தில்லை நாதரே! தேவரீர்!! பிச்சை எழுத்துண்ணப் புறப்பட்டும்
மேல்
- உச்சிதமாம் காளமேன் குஞ்சரமேன் கார்கடல் போற்றான் முழங்கும் மேளமேன் ராயாங்கமேன்
நஞ்சுள்ள பாம்பை LÒT 650)6)LLUT அணிந்த தில்லை நாதனே எம்பெருமானே! பிச்சை எடுத்து உண்ணத் தானே இப்போது வீதிவலம் புறப்பட்டிருக்கின்றீர், அதற்கு எக்காளம் ஏன்? ሀIዘT6õ)6ሻI
ஏன்? முழ்ககம் செய்யும் மேளம் ஏன்? குடை, ஆலவட்டம், சாமரை போன்ற அரச மரியாதைகள் ஏன் என வினவுகின்றார்.
பிச்சைக்காரனுக்கு இந்த ஆர்ப் பாட்டங்கள் தேவை தானோ என்ற கேள்வியுடன், நச்சுப்பாம்பை
அணிந்து கொண்டு தில்லைநாதனே, பிச்சைக்குப் போனால் எத்தனை பேர் பிச்சை இடுவார்கள் என்ற கேலியும் கலந்திருக்கின்றது. காளமேகப்புலவர் சைவப்பெரியாரும் பிச்சாடன வடிவை நகைச்சுவையுடனே அணுகியிருக்கிறார்கள் மாணிக்கவாசகர் திருச்சாழலில் அம்பலத்தே கூத்தாடி அமுதுசெயப் பலிதிரியும்
நம்பனையும் தேவனென்று நண்ணன் அது ஏன்னேடி பொன்னம்பலத்தில் கூத்தாடுகின்றார். ஆனால் உண்பதற்கு பிச்சைக்கு திரிகின்றார் அத்தகைய சிவனை தலைவன் என்று அணுகுவது பொருந்துமா? எனக் கேட்கிறார். நாவுக்கரசரும் தேவாரத்தில் கடிகமழ் கொன்றையானே கபாலங்கை ஏந்தினானே
போலவே எமது
கபாலம் ஏந்தித் திரி தலையே நீ வணங் தலைமாலை தலை தலையாலே பலிதே தலையே நீ வணங்
எனத் தனது கட்டளையும் போடு தலை ஒட்டுமாை
அணிந்து கொண்டு கையில் ஏந்தி பி தலைவன், என்ே திருக்கோலம். இ வருபவனுக்கு போடுவார்கள்? சம்பந்தரும் ஆடல் மாமதி உன் ஆயின பாரிடம் சூ வாடல் வெண்த6ை வையம் இடுபவிக்கு அழகிய சந்திரை பூதங்கள் கு! வெண்தலையோட்ை உலகோர் இடு அலைந்து திரிபவர் ஏழைமார் கடைதே என்று கூழை வாள் அரவி பெண்களின் வீ
பிச்சைக்காக குறு பாம்பை ஆட்டும் ெ நகைச்சுவை பாடியுள்ளார்
இவர்களுக்கு எ மேலே சென்று சுந்
பிச்சை உண்ணி எல்லாம் உடையான எனவும்
உணங்கல் த கொண்டலென்ன உலகங்கள் எல் உரையீர்.
எனக் கூறி நகைத் ஊண் உலர்ந்து) உண்டு இருண் தலையோட்டை ன கொண்டு ஊரெல்ல பெறப்போகிறீர்?
உமது முத்துவ
தலையிலோ நறுமணங்கமழும் கொன்றைமாலை சூடி கையிலோ வாழும் அழகரே!
Ꮷ56Ꮩ0ᎴᏠli) 27 38
 

ബlD
யும் வினோதனை காய் க்கணிந்து ரும் தலைவனை காய்
தலைக்குக் கின்றார். லயை தலைக்கு தலையோட்டை ச்சைக்கு வரும் ன தலைவனின் ப்படி பிச்சைக்கு யார் பிச்சை
OLULITTÜ
p
Uயேந்தி ந உழல்வார் ன உடையவர். P உலர்ந்த டை கையில் ஏந்தி f பிச்சைக்கு
என்றும் ாறும் இடுபவிக்கு
ஆட்டும் பிரான் ட்டு வாசலில் கிய கொடும் பெருமான் எனவும்
இழையோட
ல்லாம் தரர்
உலகங்களை
ஒருபடி
லையில் I65
Uாம் உடையீர்
து (உணங்கல்கருத்த நஞ்சை ட கழுத்தனே! கயில் எடுத்துக் ம் திரிந்து என்ன
பாம்பு தானா -ம். காட்டில் உமது கையில்
ஒரு பாம்பு, அரையில் ஒரு பாம்பு,
பாம்பு,
கழுத்தில் ஒரு eᏄl6ᎼᏱ6hI ஊரும் உமது உடம்பு முழுவதும்
திருநீறு பூசியுள்ளீர், அத்துடன் வேதம் ஒதுகிறீர். நளினமாக நின்றுகொண்டு யான் திருப்பைஞ்ஞவியில் உள்ளவன் பிச்சை இடுங்கள் என கீதம் இசைக்கின்றீர். பிச்சை எடுக்க
இது என்ன கோலம்? கையொர் பாம்பு அரை ஆர்த்தொர் பாம்பு கழுத்தோர் பாம்பவை பின்பு தாழ் மெய்யெலாம் பொடிக் கொண்டு பூசுதிர்
வேதம் ஒதுதிர் கீதமும் பையவே விடம் காகநின்று பைஞ் ஞலியேன் என்றீர் அடிகள் நீர் ஐயம் ஏற்கும் இது என்கொவோ சொலும்
ஆரணிய விடங்கரே
எனக் கேட்டதுடன் நிற்காமல் அவரது நண்பன் என்ற முறையில் இறைவனுக்கு பலிக்கு நீர் வரும்போது நுங்கையில் பாம்பு வேண்டா
என்று புத்திமதியும் சொல்லியிருக்கின்றார்.
இவர்கள் மட்டுமல்ல கருவூர்தேவரும் தமது திருவிசைப்பாவில்
ஐந்தலை நாகம் மேகலை அசையா அகந்தொறும் பலி திரி அடிகள் எனப்பாடி திருஞானசம்பந்தர் இறைவனுக்கு சூட்டிய பிச்சர் நச்சரவர் (நச்சுப்பாம்பு பிச்சைக்காரர்) எனும் நாமத்தை தியானிக்கிறார்.
பின்குறிப்பு:-
பிச்சாடனர் வடிவமும், கங்காள வடிவமும் பிச்சை எடுக்கும் வடிவங்களே. இவை இரண்டிற்கும்
இடையில் சிறிய வேறுபாடு உண்டு. பிச்சாடனர் நிர்வாணமாக இருப்பார்.
கங்காளர் கையில் கங்காள தண்டத்தை (கை, கால் எலும்புகளை கோர்த்து வைத்திருக்கும் தடி) வைத்திருப்பார்.
-தமிழரசி
ஆடி- ஆவணி புரட்டாதி 1999

Page 42
ஞானக் கவிதைகளும் மோனச் சிலைகளும்
கொந்தணவும் மலர் கொடுத்தான்
பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்! எனச் செந்தமிழால் தமிழ் குமரனை விழிக்கும் ஒளவை இறைவரோ தொண்டர்தம் பெருமை சாற்றவும் பெரிதே என தொண்டர்களின் பெருமையை பெருமைப்படுத்துகின்றார்.
இத்தகைய தொண்டர்களின் தலைவனாகும் பெருமை பெற்று, பெருமைக்கு பெருமை சேர்க்கின்றான் விசாரசருமர் என்னும் சிறுவன். இவன் சோழநாட்டின் மண்ணியாற்றங் கரையிலுள்ள சேய்ஞலூரில் எச்சதத்தன், பவித்திரை என்போருக்கு மகனாக அவதரித்தான். இவன் மண்ணியாற்றங்கரை மணலால் சிவலிங்கம் அமைத்து, தான் மேய்க்கும் பசுக்களின் பாலால் அச்சிவலிங்கத்தை திருமுழுக்காட்டி வணங்கி வந்தான்.
ᏧᏏ6ᎠᎴtfb 27
 
 
 
 

துவம்
இதனை அறிந்த விசாரசருமரின் தந்தை அவ்விடம் வந்தார். மகன் பசுப்பாலை மணலில் ஊற்றுவதைக் கண்டு கோபங்கொண்டு அடித்தார். அத்துடன் நில்லாது பால் குடத்தை காலால் உதைந்தார். தன் சிவபூசைக்கு இடையூறு விளைவித்த தந்தையின் காலை விசாரசருமர் மழுவால் வெட்டினார். இறைவன்வெளிப்பட்டு நம் பொருட்டால் ஈன்றதாதை வீழ எறிந்தாய் அடுத்த தாதை இனி உனக்கு நாம். . .
என விசாரசருமரை தன் மகனாக ஏற்றுக்கொண்டு, அவருக்கு சண்டிகேசுவர பதவி அளித்தமையை சண்டேசுவர நாயனார் புராணம் கூறுகின்றது. நாம் உண்டகலமும் உடுப்பனவுஞ் சூடுவனவும் உனக்காகச் சண்டீசனுமாம் பதந்தந்தோம் என்று இறைவன் தன் சொத்துக்கள் யாவற்றையும் விசாரசருமருக்குக் கொடுத்தான். இதனால் கோயில் சொத்துக்கள் கூட சண்டீகேசுவரர் பெயரில் வாங்கப்பட்டும், விற்கப்பட்டும் வந்தமைக்கு கல்வெட்டுச் சான்றுகள் கூட உள்ளன. இது சண்டீசப் பெருவிலை என அழைக்கப்பட்டது. இதனாலேயே எல்லாச் சிவாலயங்களிலும் சண்டிகேசுவரருக்கு எனத் தனித் திருமுன் அமைக்கப்படுகின்றன. அறுபத்து மூன்று நாயன்மாருள் ஒருவராக எண்ணப்படும் இவர் பெருமையை சமயகுரவர் நால்வரும் போற்றிப் பாடியுள்ளனர். மேலே எழுதிய விசாரசருமர் கதையை மிக நளினமாக நான்கு அடிகளில் படம்பிடித்துக் காட்டுகின்றார் சம்பந்தர். வந்த மணலால் இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டும் சிந்தை செய்வோன் தன்கருமந் தேர்ந்து சிதைப்பான் வருமத் தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீசனென்றருளிக் கொந்தணவும் மலர் கொடுத்தான் கோளிலியெம் பெருமானே சண்டீச பதங்கொடுத்து தன் தலைக் கண்ணியான கொன்றை மலர்மாலையையும் இறைவன் சூடினான் என்னும் ஞான சம்பந்தரின் கூற்றை நாம் நேரில் காண்பதற்கு சோழீசுவரர் கோயிலுக்கு செல்லவேண்டும் இந்த ஞானக் கவிதைக்கு ஏற்ற மோனச்சிலை அங்கு இருக்கின்றது. இந்தச் சிற்பத்தில் உண்மையான பக்தனின் நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதனை சண்டிகேசுவர் முகத்தில் காணப்படும் பக்தி கலந்த அடக்கமும், இருகரம் கூப்பி இருக்கு நிலையும் எடுத்துக் காட்டுகின்றன. இறைவன் பின்கரமிரண்டிலும் மான், மழு ஏந்தி இருக்க
முன்கரமிரண்டால் சண்டிகேசுவரருக்கு ԼՐITճծ) hլ} அணிவிக்கின்றார். இறைவனின் அருள்பாலிக்கும் பாங்கு இதில் தெரிகின்றது. அன்னையோ சாந்தசொரூபியாக
இருந்து தன் குழந்தையின் புகழில் பெருமை கொள்ளும் ஒரு தாயின் நிலையில் இருக்கின்றாள். இறைவனதும், சண்டிகேசுவரரினதும் மூக்கு சிதைக்கப்பட்டிருப்பினும் உணர்வுகள் முகங்களில் பிரதிபலிக்கின்றன. மலர் மாலையில் உள்ள ஒவ்வொரு மலரின் இதழின் அமைப்பிலும் கூட சிற்பி தன் கைவண்ணத்தைக் காட்டத் தவறவில்லை. பார்க்கப்பார்க்கப் பரவசமூட்டும் இந்த மோனச் சிலையை
39 ஆடி ஆவணி புரட்டாதி 1999

Page 43
சிற்பி, சம்பந்தரின் தேவாரத்தை பாடி இரசித்தே படைத்திருப்பான்போல் தோன்றுகின்றது. ஏனெனில் இச்சிலைக்கு அருகே உள்ள சுவரில் சண்டேசுவர் பூசை செய்வது தந்தையின் காலை மழுவால் வெட்டுவன போன்ற சிற்பங்களும் இருக்கின்றன. ஞானசம்பந்தர் மட்டுமல்ல சுந்தரரும் சண்டிக்கு உன் சடைமிசை மலர் அருள் செயக்ககண்டு தான் சிவனை வணங்குவதாகக் கூறுகின்றார். தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச் சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ் சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப் பாதகமே சோறு பற்றினவா தோள் நோக்கம் என மணிவாசகரும் மணித்தமிழால் பாடிப் பரவசப்படுகின்றார் பி.கு. கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழீசுவர் கோயிலில் இச்சிலை இருக்கின்றது.
நேர்க்
சிரிதீதரனியூ இதுவுதி திருக்கோவிலி ஒணிறிது இசஷ லூதரட்டு தீர்மானங்
சமயம் என்பது சமூகத்தின் வழிகாட்டி என்பதற்கிணங்க 6)6 மகாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட இத்தீர்மானம் காலத்திற்கேற்ற ஒரு தீர்மானம் என்பதால் கலசமும் அதன் சமூகமும் மகிழ்வெய்துகின்றது. இத்தீர்மானத்தை நிறைவேற்றிய மகாநாட்டு ஏற்பாட்டாளர்களையும் தீர்மானத்தைக் கொண்டு வந்த அன்பர்களையும் இறைவன் என்றென்றும் வாழவைப்பான். தீர்மானம்
வருமாறு: பிரித்தானியாவிலுள்ள சைவக்கோயில்கள் மாதாமாதம் தமது வருமானத்திலே செலவுகள் போக மீதியின் கணிசமான தொகையை ஈழத்திலே அல்லலுறுகின்ற சைவக் குழந்தைகளுக்கு உதவுமுகமாகவும் இடிபாடுகளிடையே அகப்பட்டுப் பாதிக்கப்பட்ட சைவக் கோயில்களைத் தேவையான அளவோடு மட்டும் திருத்துவதற்கு உதவுமுகமாகவும் அனுப்புவதைக் கட்டாய கடமையாகக் கொண்டு, யாப்பிலே மாற்றத்தை ஏற்படுத்தி உ றுதி செய்து நடைமுறைப்படுத்துமாறு வேண்டிக் கொள்கின்றது. இத்தீர்மானத்தை முன்மொழிந்தவர் திரு.கு. சிதம்பரப்பிள்ளை, வழி மொழிந்தவர் திரு.க.இராஜமனோகரன் ஆலயங்கள் இத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளுதல் சாலச் சிறந்தது என்பது எம் எண்ணம்.
ஆசிரியர்
B6).Fib 27
4.(
 

ᎼlᎢ600I6iᎼ
ராஜ்கும் ார் பாரதியுடன்
g2GB | Gg-3ð6ðs
சாலினி. பாரதியார் தமது சங்கீத விஷயம் என்ற கட்டுரையிலே வரமுலொஸ்கி எண்ற பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் பாடலில்- இசை சண்டைத்தாளம் போடுகின்றது எனக் குறிப்பட்டுள்ளார். இதனை விளக்க முடியுமா? ராஜ்குமார் பாரதி பாரதியின் கருத்து என்ன என்பது எனக்குப் புரிகிறது. எப்படி என்றால் தியாகராஜர் கீர்த்தனையில் நன்னுப்ரோவ நீகிந்த தாமசமா இந்தப் பாட்டின் கருத்துக்கும் இராகத்திற்கும் ஒரு உறவு இருக்கின்றது, கீர்த்தனையின் கருத்தை எடுத்துச் சொல்லக் கூடிய விதத்தில் அந்த ராகம் அமைந்திருக்க, அது தாளத்திற்கு ஏற்ப போகவேணும். என்னைக் காப்பாத்த உனக்கு இவ்வளவு நேரமா? அந்த ஒரு குணம் பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் பாடலில் இல்லை என்பது அவரது கூற்று. சாலினி: இசைக் கலைஞர்கள் சங்கதிகளைப் பாடும் பொழுது பாடல்களின் கருத்துக்களை கொலை செய்கிறார்களே ஏண்? ராஜ்குமார் பாரதி இந்தக் கருத்துக் கொலை எந்த பாஷை என்றாலும் உண்டு. அப்போ என்ன சொல்ல வருகிறோம் என்பதற்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. சாலினி, அதை இசைவல்லுனர்கள் புரிந்து கொண்டு பாடலாம் தானே?
ராஜ்குமார் பாரதி ஆம். உங்களின் கருத்தை நான் ஏற்றுக் கொள்கின்றேன் சாலினி. ராகம் தாளம் பல்லவியில் தாளத்தை விதம் விதமாக இசைப்பது பற்றி கொஞ்சம் விளக்கம் கூறமுடியுமா?
ராஜ்குமார் பாரதி எனது குருநாதர் L- வி கோபாலகிருஷ்ணன் கற்றுக் கொடுத்தது தான் அது சில சில சத்தங்களில் இருந்து தாளத்தை இசைக்கலாம். இயற்கையின் சத்தங்களைக் கேட்டு மனிதன் கற்றுக் கொண்டவையே அவை. உதாரணமாக மண்டுகத் தாளம் என்பது தவளையினது சத்தத்தை ஒத்தது. ம்மும் ம்மும் ம்மும் அந்த மாதிரி அஸ்வதானம் என்பது குதிரையின் நடையைப் போன்றது. தத்தர தத்தர தத்தர அந்தமாதிரி சக்கர தாளம் சுழன்று சுழன்று வரக்கூடியது. மந்தி தாளம் என்பது குரங்கு போல் தாவுவது. ஒரு ஸ்வரத்திலிருந்து இன்னொரு ஸ்வரத்திற்கு தாவுவது போல் சொல்வது. அப்புறம் வாத்தியத் தாளம் வாத்தியம்
ஆடி ஆவணி- புரட்டாதி 1999

Page 44
(3
போல் ஒலித்தல்- வீணைமாதிரி. அடுத்து கஜதாளட இப்படிப் பலவிதமான தாளங்கள் இருக்கின்றன. சாலினி நீங்கள் இந்த இசைத்துறையில் புகழ் அடை யார் காரணம்? ராஜ்குமார் பாரதி ஆண்டவன் எனது தாய் தந்தையரின் ஆசிகள் சாலினி. இங்கு கர்நாடக சங்கீதம் படிக்கும் தமிழ் குழந்தைகள் பாடல்களை ஆங்கிலத்தில் எழுதி படிப்பது பற்றி தங்கள் கருத்து என்ன? ராஜ்குமார் பாரதி எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது என்னவென்றால் இங்கு படிக்கக் கூடிய குழந்தைகள் தெலுங்கு சமஸ்கிருத பாடல்களைக் கூட மிக இலகுவாகக் கற்கிறார்கள். தமிழ்ப் பாடல்கள் வரவே மாட்டன் என்கிறது. இதற்கு காரணம் வீட்டில் தமிழ் பேசுவது கிடையாது என்பது என் சொந்த அபிப்பிராயம். வீட்டில் பெற்றோர்கள் தமிழில் பேசிவந்தால் வெளியில் சந்திக்கும் தமிழ் குழந்தைகள் ஒருவருடன் ஒருவர் தமிழில் பேச முடியும். அப்படிப்
SHIPPING - AIR
UNACCOMPANIED BAGGAGE - PERS
VEHICLES, M
TO COLOMBO AND OTHE
MAN AGENT
PASSENGER TICKETS AND
Y All Your Goods Go To Our E
WE WILL ALSO FLY YO ON SCHEDULED FLI
GLEN CARR
14 Allied Way, off Warple
Te: 01817408.
Fax: 0181 - 740 4229
BONDED
LAKSIRISIEVA, 253/3 AVISSAWEI
ᏧᏏ6ᎠᏑlib 27
 
 

நர்காணல்
பேச பெற்றோர்கள் ஊக்குவித்தால் இந்த நிலை ஏற்படாது. அதாவது குழந்தைகளுக்கு தமிழை புகுத்த வேண்டும். எப்படி என்றால் தமிழ் எங்கள் தாய்மொழி, தமிழ் கலாச்சாரம் இப்படி என்று மெல்ல மெல்ல சொல்லி புரியவைத்து அவர்களை கற்பிக்க வேண்டும் சாலினி இசை Luficij66)HTij மொழியைக் கற்க * வேண்டுமா?
ராஜ்குமார் பாரதி. ஆம் மொழி கற்க முடியாவிட்டாலும், படிக்கப்போகும் பாடல் என்ன கருத்தை கூறுகிறது என்பதை அறிந்து படித்தால்தான் பாடலை அனுபவித்து பாடமுடியும். சாலினி நீங்கள் கூறவிரும்புவது ஏதாவது இருந்தால் கூறுங்கள். ராஜ்குமார் பாரதி கர்நாடக இசையை பயில வரும் போது அரங்கேற்றம் என்ற ஒரு கட்டுக் கோப்பில் இல்லாமல் இசையை ஒரு வாழ்க்கை முறையாகப் பாவித்துப் பயின்றால் இசையால் பெரும்பயன் அடையலாம்.
FREIGHT - TRAVEL
{ONAL EFFECTS, HOUSEHOLD GOODS, ACHINERY ETC
R WORLD WIDE DESTINATIONS
FOR AIRLANIKA UNACCOMPANIED BAGGAGE
Onded Warehouse in Colombo U ANYWHERE, ANYTIME GHTSAT LOW PRICES
Way, Acton, London W3 ORQ $79/ O181749 0595
Telex: 929657 Glenica G VAREHOUSE
LA RD, COLOMBO 14, TEL: 575576
41 ஆடி- ஆவணி- புரட்டாதி 1999

Page 45
ஆலய ச்ெ
சிவமய
பேர்லினில் ஒரு வி அருள்மிகு மயூரபதி முரு
அஞ்சுமுகந்தோன்றில் ஆறுமுகந்தோன்றும் வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலுந்தோன்றும் முருகா என்று ஒதுவார்முன்.
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் கந்தப்பெருமான் தன் அடியார்களைக் கருணை கூர்முகங்கொண்டு கனிய நோக்கி இனிய அருள் செய்வதில் ஈடு இணையற்றவன். நிலம் பெயர்ந்தாலும் புலம் பெயர்ந்தாலும், நிலைகுலையாமல் மக்களைத்தன் அருள் கொண்டு காக்கும் சிவவடிவேலன்.
வில்லை ஒடித்தவீரராமன் மருகனாய், வரிசிலைக்கையில் எடுத்தே விளையார்புரம்
மூன்றெரித்தோன் மகனாய் தினைக் கொல்லைக் கொடிவள்ளி மணாளனாய், திருவிழாத்
C
15.08.99 ஞாயிறு காலை அனுக்ஞை, விக்னேசுவர
பூரீதனபூசை பூரீ கணபதி ஹோமம்
பூரீ சித்திவிநாயகப் பெருமானுக்கு நவகல தூபதீபத்திருவமுது பிராத்தனை, ஆராத 16.8.99 திங்கள் முதல் தினமும் பூரீ மருகப் பெரும் மாலை ஷண்முகப் பெருமானுக்கு அலங்
08.999 புதன்கிழமை திருத்தேர் உற்சவம்
ஆறுமுகப் பெருமான் வள்ளிதெய்வயான
09.999 வியாழக்கிழமை தீர்த்த உற்சவம்
10.9.99 வெள்ளிக்கிழமை திருக்கல்யாண உற்சவ.
119.99 சனிக்கிழமை பூரீ வைரவர் சாந்தி திருவிழா நிறைவு:
குறிப்பு: திருத்தேர் விழா அன்று பக்தப்பெருமக்கள் பாராயணமும், திருப்புகழ் பஜனையும், நாதஸ்வர மேள நடைபெறும். ஈழம் நல்லூர்க்கந்தசுவாமி திருவிழாவை
நடைபெறுவது தனிச்சிறப்பாகும்.
விழாக்காலங்களில் ஆன்மீக பக்திச் சொற்பொழிவு நிகழ்த்துபவர் சிவனருட் செல்வர் திருசி.சிவஞானசுந்தரம் அவர்கள்
&lisk பேர்லின் இந்தும
அருள்மிகு மயூரபதி ஆலய நிர்வாக
8Ꮒ6ᎠᏑuib 27 42

ய்திகள்
ழா. ஆம் அதுவே
கனின் தேர்த்திருவிழா
நல்லைப்பதிநாயகனாய் பேர்லின் எல்லையில் ால்லையில்லாத பேரருளாளனாய், வணங்கிடும் அடியார் தொல்லை எல்லாம் நீர்த்தருளும் கருணைக் கடலாய், கலைவடிவக் கவின் கோயில் கொண்ட அழகால் சிறந்தது பேர்லின் என்றால் அது, மிகையே இல்லை. அருளொடும், பொருளும் தரும் நமது அருள்மிகு மயூரபதி முருகப்பெருமானுக்கு, நிகழும் சுபமங்கள பிரமாதி வருடம் ஆடி மாதம்31 16.8.99 திங்கள் கிழமை தொடங்கி 1999 வரை ஒவ்வொரு நாளும் காலையில் ஸ்நபன அபிஷேகமும், மாலையில் பூரீ ஷண்முகப்பெருமானுக்கு அலங்காரப் பூசையும், அதனைத் தொடர்ந்து ஆன்மீக பக்திச் சொற்பொழிவும் வெகு விமரிசையாக நடைபெறும்.
தொடக்கம்
பூசை
ச அபிஷேகம்
5ᎶᏡᎧᎧᏡᎢ மானுக்கு ஸ்நபன அபிஷேகம், காரப் பூஜை
}னயுடன் மயில் வாகனத்தில் திருவீதி உலா
ால், திருவீதியுலா சமயம், தேவார திருவாசக வாத்ய கோஷத்துடன் காவடியாட்ட நிகழ்ச்சிகளும் அனுசரித்து, அதே நாட்களில் இங்கு திருவிழா
திரு விழாவை முன்னின்று நடத்துபவர் ஆகமப் ரவீணர் தேவார இசை மணி K.இராமநாத சிவாச்சாரியார் அவர்கள்
ாம்
D(TSFGOU E.V
176 பேர்லின் 10961 ஜெர்மனி
ஆடி- ஆவணி புரட்டாதி 1999

Page 46
6006)ILI6)] |
சிவசக்தியைக்
கொண்டாடும் நவரத்தி
"AYP۹T172#&%3ختههھپه= அண்டு விரிந்து பரந்துள்ள இந்த பபூமியின் அனுதினம் பல்வேறு நிகழ்வுகள். அவற்றிற்கு பல்வேறு காரணங்கள். காரணமின்றி யும் பல காரிய ங்கள். இவற்றிற்கெல்லாம் ஆதாரமாக இருப்பது ஒரு சக்தி. பிரம்மாவின் படைக்கும் சக்தி. விஷ்ணுவின் பரிபாலன சக்தி. ருத்திரனின் சக்கார சக்தி. சூரியனின் பிரகாசிக்கும் சக்தி. அக்னியின் தகிக்கும் சக்தி. வாயுவின் வீசும் சக்தி. பூமியின் சுமக்கும் சக்தி. இவை அனைத்திற்கும் ஆதி காரணமாக ஒரு சக்தி உண்டு. அவளே பராசக்தி. அவள் சக்தியாக வீற்றிருக்கின்றார். அவள் இல்லையேல் சிவமும் சவமாவார். புழு முதல் பிரம்மா வரை எந்த ஒரு உயிருக்கும் ஒரு காரியத்தை செய்ய முழயாத நிலை வரும் பொழுது அதற்கு சக்தி இல்லை என்றே கூறுவர். எங்கும் வியாபித்திருக்கும் அந்த சக்தியே பிரம்மம் எனப் போற்றப்படுகின்றது. அவளே மும் மூர்த்திகளாக விளங்குபவள். பற்பல பிரம்மாண்டங்களைப் படைத்துத் தனக்குள் ஒடுக்குபவள்.
بھرا
போகியாய் இருந்துயர்க்கு போகத்தைப் புரிதன் ஓரார் யோகியாய் யோக மூர்த்தி உதவுதலும் ஓரார் வேகியினாற் போல் செய்த வினையினை விட்டன் ஓரார் ஊகியர மூடர் எல்லாம் உம் பரின் எருவன் என்பார்.
- சிவ ஞான சித்தியர் அருள் வடிவம். பொருள் செல்வம் இரண்டினையும் அளிப்பது அன்னையின் போக வடிவம். ஞானத்தை அளிப்பது அவளது யோக வடிவம். துன்பங்களைப் போக்குவது அவளது வேகம் என்கின்ற உக்ர வடிவம். பொருளையும் ஞானத்தையும் நமக்கு அளிக்கின்ற பராசக்தி நம்முடைய தாங்க முடியாத துன்பங்களை அகழிபோல் (துர்க்கம்) நின்று தடுக்கும் பொழுது துர்க்கை எனும் திரு நாமம் கொள்கின்றாள்.
இதனையே பூீரீ துர்க்கா ஸசக்தம் ஜாதவேதஸே ஸPநவாமஸோம மராதீ யதோ நிவஹாதிவேத ஸந: பர்ஷதத துர்க்காணி விஸ்வா நாவேவ ஸிந்தும் துரிதாத் யக்னி
ᏧᏏ6ᎠᏑufo 27 4
 
 
 
 
 

விளக்கங்கள்
என்று சக்தியைப் பிரார்த்திக்கின்றது. நமக்கு ஏற்படுகின்ற சத்ரு, துக்க ங்களை நவர்த்தி செய்ய வேண்டுகின்றது. நமக்கு சத்ரு எங்கே இருக்கின்றான்? துக்கம் எவ்வாறு ஏற்படுகின்றது? இவை எல்லாம் எ ங்கோ வெளியிலிருந்து வருவதாக எண்ண வேண்டாம். நம்முடனேயே, நம் உள்ளத்திலேயே காமன்,மோகம், மதம், மாத்சாயம், அகந்தை, அசூயை இவ்வாறாக பல எத்ரிகள் இருக்கின்றார்கள். துக்கம் எப்படி ஏற்படுகின்றது? ஒரு பொருளைப் பார்த்ததும் ஏற்படுவது ஆசை. அது கிடைக்கவில்லை என்றால் ஏமாற்றம். அது கிடைத்து விட்டாலோ அதனை இழக்கும் போது நேர்கின்ற சோகம். இம்மாதிரியான சக்தி, துக்கங்களைப் போக்கிக் கொள்ள அம்பிகையின் அருள் வேண்டும். அதனை அவளிடம் இருந்து பெற வேண்டிய நிலை எப்பொழுது ஏற்படும். முதலில் அவளின் புகழ்பாட வேண்டும். அவளைப் போற்றி ஏத்த வேண்டும். பாடிப் பணிதல் வேண்டும். உடலை வருத்தி அவள் உள்ளத்தை குளிர்விக்க வேண்டும். இதற்காக நம் முன்னோர்கள் பல்வேறு விரத ங்களையும் திருநாட்களையும் வகுத்துத் தந்திருக்கின்றார்கள். இவற்றில் அன்னையைப் போற்றுமுகமாக உள்ளவற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது சாரதா நவராத்திரி திருவிழா ஆகும். அன்னை பார்வதிதேவியை வருடத்தில் சரத்குதுவில் புரட்டாசி மாதம் அமாவாசை தொடங்கி ஒன்பது நாட்கள் துர்க்கையாகவும், இலக்குமியாகவும், சரசுவதியாகவும், உருவகித்து உபசார ஆராதனைகள் செய்து பத்தாவது நாள் விஜய தசமியன்று சக்தியானவள் சிவத்துடன் ச ங்கமித்து சிவசக்தியாக, ஸ்வ ரூபம் எடுக்கின்ற பொழுது அவ்வெற்றித் திருநாளை கொண்டாடும் முகமாக அஸ்திரப் பிரயோகங்கள் செய்து அன்று தொடங்கப்படும் எந்தவொரு காரியமும் வெற்றியாக முழுமையாக நிறைவேறும் என்பதற்காக பிள்ளைகளுக்கு அட்சர அப்பியாசம் (ஏடு துவக்கல்) செய்வித்து கொண்டாடுகின்றோம்.
அன்னையின் இந்த உன்னதத் திருவிழாவை அனுஷ்டிக்க பல்வேறு நூல்களில் பலமுறை ஏடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் விட இக் காலத்திற்கேற்ப அந்த ஒன்பது நாட்களும் கஞ்சி வடிக்காத சுத்த அன்னம் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டு மாலை நேரங்களில் ஆலயங்களில் நடைபெறும் பூசை, வழிபாடுகளில் கலந்து வழிபட்டு 10வது நாளன்று நடைபெறும் கன்னி வாழை வெட்டுதல், ஆயுதப் பிரயோக விழாக்களில் கலந்து கொண்டு அன்னை பராசக்தியின் அருளைப் பெற்று உய்வோமாக.
கலைமகள் சீர்கேளாத செவி என்ன செவியே திருமகள் திருவுருவம் காணாத கண்ணென்ன கண்ணே மலைமகள் மாண்பினை ஏத்தாத நாவென்ன நாவே கலை போற்றும் பராசக்தி பதம் போற்றுமணமே
சைவத்திரு ஆர் சோமநாதசிவம் குருக்கள்.
3 ஆடி ஆவணி- புரட்டாதி 1999

Page 47
ஆலய ெ
ஈலிங் நகரில்
s
ஆன்மாக்களாகிய நமக்கெல்லாம் தாயாக விளங்கக்கூடிய அன்னை ஆதிபராசக்தியானவள் பார்வதி பவானி தாசஷாயணி காளி துர்க்கை மாரி இப்படியாக பல்வேறு தோற்றங்களில் காட்சி தந்து அருள் புரிகின்றாள். வழிபடும் பக்தர்களுக்கு அரணுச் நின்று கஷ்டங்களை நெருங்கவிடாமல் தடுத்து துஷ்ட நிக்தஹ சிஷ்ட பரிபாலனம் செய்து அருளை வாரி வழங்குபவளே பூரீ துர்க்காதேவி. இந்துமதம் செழித்தோங்கும் இடமெல்லாம் துர்க்கை வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. கைகளில் ஆயுத ங்களை ஏந்தி துன்பங்களை தடுப்பதோடு கருணை ததும்பும் கண்களால் இன்பமளிக்கும் தாய் வடிவமே துர்க்காதேவி. இங்கிலாந்து நாட்டு இந்து சைவ ஆலயங்களில் துர்க்கா வழிபாடு முறையாக நடைபெறுகிறது. ஆயினும் ஈழத்து தெல்லிப்பளையைப் போன்று துர்க்க்ைகு தனி ஆலயம் இல்லாத குறையை நீக்க எண்ணி அன்னை வழிகாட்ட அன்பர்கள் சிலர் சேர்ந்து பூரீ கனகதுர்க்காதேவி ஆலயத்தை அமைத்துள்ளார்கள். முதலில் சித்ர ரூபத்திலும் பின்னர் ப ஞ்சலோக தேவி வடிவத்திலும் நடைபடிற்று வந்த விசேஷ பூஜைகளில் பலனாக புதிய ஆலயம் சிற்ப சாஸ்திர முறைப்படி அமைக்கப்பட்டு மிகச் சிறப்பாக மஹா கும்பாபிஷேகம் நடத்தப் பெற்றது. ஆலய குருமார்களோடு லண்டன் வாழ் சிவாசாரிய பெருமக்கள் அனைவரையும் இணைத்து சிவாகம முறைப்படி வழுவாது இந்த கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். சிவபூரீ ஸர்வேஸ்வரகுருக்கள் அவர்கள். பூgதுர்க்கையாகத்தில் ஒன்பது குண்டங்களும் பரிவார மூர்த்திகளுக்கு 6 குண்டங்களும் அமைக்கப்பட்டு 6 கால யாக
J56)3FD 27 44
 
 
 

சய்திகள்
நீதான சிறப்புக்கள் பூஜைகள் வேத மந்திர ஒலியுடன் நடைபெற்றது. தேவார பண்ணிசை பாராயணமும் பஜனைப் பாடல்களும் நாதஸ்வர கான மழையும் பக்தர்களை பரவசப்படுத்தின. ஓம்சக்தி ஓம்சக்தி என்ற அன்னை நாமங்களை பக்தர்கள் உணர்ச்சியோடு உச்சரித்தபோது நாமே நம்மை மறந்து நின்றோம். மஹாபிஷேகம் முடிந்து மஹா தீபாராதனையின் போது திரை விலக்கப்பட்டவுடன் தேவீ துர்க்கா ஸ்ர்வாலங்கார பூவிதையாக ஜொலித்தபோது சொல்லமுடியாத மன நிறைவு ஏற்பட்டது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை நிர்வாக சபையினர் சிறப்பாகச் செய்திருந்தனர். தொடர்ந்து 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடைபெற்று 1008 சங்காபிஷேகத்தோடு பூர்த்தியாகி நிறைவு பெற்ற போது நாம் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அன்னை அங்கு வந்து அருள் புரிவாள் என்பது திண்ணமாகியது.
இவ்வுலக இயக் கத்தில் நடைபெறும் ஸ்ருஷ்டி முதலான ஐந்தொழில்களில் காத்தல் பணியேற்றி
பர்லிங்காம் நகரிலும் அவுஸ்திரேலியாக் கண்டத்திலும்
கருணை புரிந்து வரும் கார்மேக வண்ணனும் திருமா லுக்கு இந்தியா, இல ங்கை மற்றும் உலக நாடுகள் பலவற்றில் ஆலயங்கள் உள்ளன. திருப்பதி பூரீரங்கம் முதலான பெரும் ஆலயங்களைப் போல் யாழ்ப்பாணம் வல்லிபுரத்தாழ்வார் கோயிலும் மகிமை வாய்ந்தது. முற்காலத்தில் தமிழர்கள் ஆட்சி கடல் கடந்து விரிந்திருந்த காலத்தில் கட்டப்பட்ட இந்தொனேசியா, கம்போடியா விஷ்ணு ஆலயங்கள் இன்று வரலாறு சிறப்போடு விளங்கி வருகின்றன. கடந்த 50
ஆடி- ஆவணி புரட்டாதி 1999

Page 48
(36).
ஆண்டுகளாக மேலை நாடுகளிலும் பெருமான் கோயில்கள் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. பரந்த தேசமான அமெரிக்காவில் பிட்ஸ்பரக் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ள வெங்கடேஸ்வரர் கோயில் திருப்பதி கோயில் சூழ்நிலையைப் போலவே மலைகளும் இடையே அமைந்து காண்போர் மனதை கவருவதாக அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் சிட்னி நகர அருகே ஹலன்னிபர்க் என்ற இடத்தில் அமைந்துள்ள வெ ங்கடேஸ்வரர் கோயிலும் புகழ் வாய்ந்தது. இதேபோல் ஐரோப்பிய நாட்டில் விஷ்ணு ஆலயம் இல்லாத குறையை போக்குவதற்காக பக்தர்கள் பலர் ஒன்றுகூடி பூரீ வெங்கடேஸ்வரர் கோயில் அமைப்பைத் துவங்கி பர்மிங்ஹாம் நகரில் கீதாபவன் என்ற வடஇந்திய பாணி திருக்கோயிலில் விக்ரஹ பிரதிஷ்டை செய்து மாதந்தோறும் சிறப்பாக பூஜை நடத்தி வந்தார்கள். மஹாலக்ஷமியை மார்பில் தா ங்கும் மணிவண்ணன் திருவருளால் பக்தர்கள் நாளுக்குநாள் அதிகரித்து பர்மிங்ஹாம் அருகிலுள்ள டிவிடேல் என்ற இடத்தில் பெரிய இடம் வாங்கப்பட்டு கலையழகோடு கூடிய அபூர்வமான ஆலயம் அமைக்கப்பட்டு வருகிறது. சிற்ப கலைகளில் அனுபவமிக்க சிற்பிகளால் உருவாக்க ப்படுகின்ற இந்த ஆலயத்தின் இருபுறமும் திருமாலின் மருமகன்களாகிற கணபதிக்கும் கந்தப் பெருமானுக்கும் ஆலயங்கள் அமைக்கப்படுகின்றன. பூg மகாகணபதி கோயில் முதலில் கட்டப்பட்டு சென்ற அன்று விக்ரஹ பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆலய அறங்காவலர்கள், நிர்வாக குழுவினர் மற்றும் பக்தர்கள் இவர்களுடைய அயராத ஒத்துழைப்போடு கூடிய பக்தியினால் மிககோலாகலமாக நடத்தப்பெற்ற இந்த கும்பாபிஷேக வைபவத்தில் சீர்காழி திருக்கோலக்க சிவபூரீ இராமநாத சிவாசாரியார் செளந்தராபாத் ஸ்கந்தகிரி சிவபூரீ பரமமேஸ்வர சிவாசாரியார் மற்றும் லண்டனில் புகழ்பெற்ற பல சிவாசாரிய பெருமக்களும் கலந்து யாக பூஜைகளையும் கும்பாபிஷேகத்தையும் சிவாகம முறைப்படி வெகு விமரிசையாக நடத்தி வைத்தார்கள். இதே தினத்தில் நடைபெற்ற பூரீ வெ ங்கடேஸ்வர பெருமான் உற்சவர் பூரீ பத்மாவதி பூரீதேவி பூதேவி தயார் உற்சவர் இவர்களுக்கும் பிரதிஷ்டை நடைபெற்றது பூரீவில்லாப்புத்துார் பூரீமான் அனிந்த சயன பட்டாச்சாரியார் அவர்கள் வைஷ ‘ணவ முறைப்படி இவற்றை சிறப்பாக செய்து வைத்தார். தொடர்ந்து மஹாபிஷேகமும் திருக்கல்யாண உற்சவமும் சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை காண வந்த பக்தப் பெருமக்கள் அனைவருக்கும் அறுசுவை
உணவு வழங்கப்பட்டது. குறிப்பாக இளைஞர்கள்
8i56ᎠᏧlfᏱ 27 ά

செய்திக்ள
அதிகமாக பக்தி ஈடுபாட்டுடன் தொண்டாற்றியது அனைவரையும் கவர்ந்தது தொடர்ந்து நடைபெற்று வரும் வெங்கடேஸ்வரப் பெருமான் ஆலய திருப்பணி மிக விரைவில் நிறைவேறி மஹாகும்பாபிஷேகம் நடைபெற பிரார்த்திப்பதோடு திருப்பணிக்கு தாராளமாக பொருளதவி புரிந்து வெங்கடேஸ்வரசுவாமி அருளைப் பெற்று மகிழ்வோம்.
தவறுக்கு வருந்துகிறோம்
The Editor “Kalasam” I am writing this letter,in response to an article by an author whose name I understand was inadvertantly omited titled “Plight of Saiva temples in Sri Lanka”, in your 25th issue of "Kalasam' magazine. I was also saddened to note the plight of Saivaism and the state of the temple priests. -
I was surprised at the writer's perception of Sri Sathya Sai Baba Organistion. The writer labels Sathya Sai Baba organisation as a heretic faith and a cult. If, such labelling was supported by serious examination, and study, it would merit inclusion in your esteemed magazine. A group termed "Hawaism Saivaism” mentioned in the article in issue, I presume, refers to a group whose revered leader is Satguru Sivaya Subramaniyaswami whom I hadd the good fortune to meet, in East London at a function arranged by your
loing laudable service to the aivaism the same cause for which your mag
rying dimension,
that the Sathya Sαι
al and service ary to any doc
雛
45 ஆடி- ஆவணி- புரட்டாதி 1999

Page 49
356ն
கலசம் 25 ஆவத விழாவின் முதல
Ց56ÙԺլt) 27 4
 

ச விழா
ாவது நாள் நிகழ்வின் சிலகாட்சிகள்
ஆடி ஆவணி புரட்டாதி 1999

Page 50
(9,61)LL
இலண்டன் அருள்மிகு மு faIG திருமண
இரு வருடங்களில் 200
ராசியான திருப
500 இரு அழகிய Y(
அலங்கார ே
இசைக்
Фбоот6]
சகலதும் சிறந்த முை இலண்டனில் உள்ள ஒரே தொடர்
நிர்
பூரீ முத்துமாரி
சிவே
தொலைபேசி: 0
தொலைநகல்: (

செய்திகள்
Djg|IDTfullbilgi (35TGigi (IIT5f
IDG)f IIf
திருமணங்களைக் கண்ட மண மண்டபம்.
தக்கைகள் ணவறைகள் ஜோடனைகள்
கருவிகள்
வசதிகள்
றையில் அமைந்துள்ள
ஒரு திருமண மண்டபம்
புகட்கு:
வாகி
யம்மன் கோவில்
யாகம்
181767.9881
1817679881
47 ஆடி- ஆவணி- புரட்டாதி 1999

Page 51
வில்
PS. Ragu
தரமான ஒலி ஒளிகள்
FOREVER OPEN 7 DAYS AND EVER GOOD A WEEK
GUALITY 11:00AM-11 OOP|
திரை, இசை நட்சத்திரங்களின் புதிய
பழைய திரைப்படப் பிரதிகளையும், !
சீடி வீடியோ, ஒடியோக்களையும், வ
மாத தமிழ், ஆங்கில பத்திரிகைகள்
சஞ்சிகைகளையும் மொத்தமாகவும்
சில்லறையாகவும் பெற்றுக்கொள்ள இ6
நாடுங்கள்
TEL: O181 552 2727
209 HIGH STREET NORTH, E
TEL: O181
247, HIGH STREET NORTH, MA
gb6). Flip 27 4
 
 

TIDLIJño
O181692 7759
PAX
AST HAM, LONDON E61GH
r
472 6084
NOR PARK, LONDON E12 6SJ
ஆடி- ஆவணி புரட்டாதி 1999

Page 52
AZA KUMARANS у - Су

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

és 8 inports
D
Expor
ors
ருக்குஅன்றாடம் தேவையான லீலா ரிப்புகளை மொத்த விற்பனை க்கு தொகையாக வாங்கி உங்கள்
பணத்தைச் சேமியுங்கள்
142, HOE STREET WALTHAMSTOW, LONDON E17 4QR TEL: 0181 521 4955 FAX: 0181 521 94.82
லீலா தயாரிப்புகளின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தர்கள்
UMARANS

Page 53
LONDON
18
வாரத்தில் ஏழு நாள்
சைவ முன்னேற்றச் சங்கபதிப்பகத்தில் வடிவமைப்பு இலண்ட்னில் அச்சிடப்பட்டு:சைவ முன்:ே
 
 
 
 

து தமிழர் நகைமாளிகை ct. Gold Jewellery
GWGIGIS
OOTING ROAD, SW 17 7EW
15 315
களும் திறந்திருக்கும்
சேய்யப்பட்டுன்சன் அச்சகத்தினரால் (Tel 01816462835) னற்றச் சங்கத்தால் 27.0899 அன்று வெளியிடப்பட்டது: